HistoryOnline Test
விஜயநகரம், பாமினி பேரரசு
விஜயநகரம்,பாமினி பேரரசு
Congratulations - you have completed விஜயநகரம்,பாமினி பேரரசு.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
டெல்லி சுல்தானிய வீழ்ச்சியினால், டெல்லியின் பிடியிலிருந்து முதலில் வெளியேறிய அரசுகள் எவை?
குஜராத், மேவார் | |
மாளவம், மார்வார் | |
வங்காளம், முல்தான் | |
முல்தான், காஷ்மீர் |
Question 2 |
டெல்லி சுல்தானியர்களின் வீழ்ச்சியின் காரணமாக தென் இந்தியாவில் எழுந்த அரசுகள் எது /எவை?
குஜராத், மேவார் | |
மாளவம், மார்வார் | |
விஜயநகரம்,பாமினி அரசு | |
முல்தான், காஷ்மீர் |
Question 3 |
விஜயநகர பேரரசினை உருவாக்கியவர் யார்?
ஹொய்சாளர்கள் | |
வித்யாரண்யர் | |
ஹரிஹரர் புக்கர் | |
சாயனா |
Question 4 |
விஜயநகர பேரரசின் தலைநகரமாக விளங்கியது எது?
மைசூர் | |
மதுரை | |
ஹம்பி | |
வாராங்கல் |
Question 5 |
பின்வரும் வாக்கியங்களில் சரியானவை எவை?
- விஜயநகர பேரரசு சங்கம், சாளுவ, துறுவ, அரவீடு என நான்கு மரபினர்களால் ஆளப்பட்டது.
- ஹொய்சாள அரசர் மூன்றாம் வீரபல்லாளனிடம் ஹரிகரன், புக்கர் ஆகியோர் பணியாற்றினார்கள்.
- விஜயநகர பேரரசு உருவாக உதவியாக இருந்தவர்கள் வித்யாரண்யர் மற்றும் சாயனா ஆகியோர் ஆவர்.
- கி.பி. 1336ல் ஆட்சியிலமர்ந்த முதலாம் ஹரிகரன் முதலாவதாக மதுரையையும் பின்னர் மைசூரையும் வென்றார்.
1 , 2 | |
4 மட்டும் | |
1, 2, 3 | |
2, 4 |
Question 6 |
விஜயநகர பேரரசை ஆட்சி செய்த கிருஷ்ணதேவராயர் எந்த மரபைச் சார்ந்தவர்?
சங்கம் | |
சாளுவ | |
துளவ | |
அரவீடு |
Question 7 |
பின்வரும் வாக்கியங்களில் கிருஷ்ணதேவராயர் பற்றி சரியில்லாதது எது?
- கி.பி. 1510ல் சிவசமுத்திரம் பகுதியையும், கி.பி. 1512ல் ரெய்சூரையும் கி.பி.1523ல் வாராங்கல்லையும் ஓரிசாவையும் வென்றார்.
- இவரது பேரரசு வடக்கே கிருஷ்ணா நதி முதல் தெற்கே காவிரி வரையிலும் மேற்கே அரபிக்கடல் முதல் கிழக்கே வங்கக்கடல் வரையிலும் பரவிக் கிடந்தது.
- போர்ச்சுகீசிய, அரேபிய வணிகக் குழுவினரோடு நட்புறவுடன் இருந்தார்.
- இவரது அவையில் அஷ்டதிக்கஜங்கள் எனப்படும் 9 அறிஞர்கள் இடம் பெற்றிந்தனர்.
- இவரது காலத்தில் விஜயநகரப் பேரரசு வீழ்ச்சியுற்ற
I, II, III மட்டும் | |
IV, V மட்டும் | |
அனைத்தும் | |
II, III, IV, V |
Question 8 |
பின்வருபவர்களில் அஷ்டதிக்கஜங்களில் அல்லாதாவர்கள் யார்?
நந்தி திம்மண்ணா, தெனாலிராமன், அல்பெருனி | |
பட்டுமூர்த்தி, அமிர்குஸ்ரு, புனவீரபத்திரன் | |
சாயனா, அல்பெருனி, முதலாம் ஹரிகரன் | |
புனவீரபத்திரன், துர்ஜதி, மல்லண்ணா, பனாஜிசூரானா |
Question 9 |
பின்வருவனவற்றை காலவரிசைப்படி அமைப்பை காண்க?
தலைக்கோட்டைப் போர் - பானிபட் போர் - இரண்டாம் தரைன் போர். | |
இரண்டாம் தரைன் போர் - பானிபட் போர் - தலைக்கோட்டைப் போர். | |
பானிபட் போர் - இரண்டாம் தரைன் பேர் - தலைக்கோட்டைப் போர். | |
தலைக்கோட்டைப் போர் - இரண்டாம் தரைன் போர் - பானிபட் போர். |
Question 10 |
விஜயநகர பேரரசு எத்தனை மாகாணங்களாக பிரிக்கப்பட்டிருந்தது.
6 | |
7 | |
9 | |
13 |
Question 11 |
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
- விஜயநகர பேரரசின் மாகாணங்களை நாயக் எனப்பட்ட ஆளுநர்கள் நிர்வாகம் செய்தனர்.
- ஒவ்வொரு மாகாணங்களும் பல மாவட்டங்களாகவும், மாவட்டங்கள் பல கிராமங்களாகவும் பிரிக்கப்பட்டிருந்தது.
A மட்டும் சரி | |
B மட்டும் சரி | |
இரண்டும் சரி | |
இரண்டும் தவறு |
Question 12 |
விஜயநகர பேரரசின் கிராம நிர்வாகங்களை கண்காணித்தவர் யார்?
நாயக்காச்சாரியார் | |
மகாநாயக்காச்சாரியார் | |
கிராமசபை | |
கணக்காளர் |
Question 13 |
பின்வரும் வாக்கியங்களில் விஜயநகர நிர்வாகத்தைப் பற்றிய தவறானது எது?
நிலங்கள் அனைத்தும் முறையாக அளக்கப்பட்டு சமமாக வரி விதிக்கப்பட்டது. | |
மன்னர், நாட்டின் தலைமை நீதிபதியாக விளங்கினார். வழக்குகள் இந்து நெறிமுறைகளின் அடிப்பiடையில் விசாரிக்கப்பட்டன. | |
குற்றங்களுக்கு தண்டனைகளும், அபராதமும் வசூலிக்கப்பட்டது. | |
பெண்கள், அரசியல் சமுதாயம், இலக்கியம், ஆயுதமேந்துதல், மல்யுத்தம், இசை, நுண்கலை, சோதிடம், எழுத்தர், கணக்காளர், காவலர் என எல்லாத் துறைகளிலும் மேம்பட்டிருந்தனர். மேலும் அரசவையில் இடம் பெற்றிருந்தனர். |
Question 14 |
விஜயநகர பேரரசின் சமூக வாழ்க்கை முறை பற்றியதில் தவறானது எது?
- குழந்தை திருமணம், பலதார மனமும் நடைமுறையில் இருந்தன.
- சமயங்களை பின்பற்றுவதில் மக்களுக்கு முழு உரிமை கொடுக்கப்படவில்லை.
1 மட்டும் | |
2 மட்டும் | |
1, 2 | |
இரண்டும் இல்லை |
Question 15 |
பின்வரும் கூற்றை கவனி:
விஜயநகர பேரரசிருந்து குதிரைகள், பாதரசம், சீனப்பட்டு, வெல்வெட் துணி போன்றவை ஏற்றுமதி செய்யப்பட்டன.
விஜயநகர பேரரசு வாசனைப் பொருட்கள், தானியங்கள், பட்டு, பருத்தி, அபின், முத்து, குங்குமப்பூ, இஞ்சி, தேங்காய் போன்ற பொருட்கள் இறக்குமதி செய்தது.
A மட்டும் சரி | |
B மட்டும் சரி | |
1, 2 | |
இரண்டும் இல்லை |
Question 16 |
விஜயநகர பேரரசு காலத்தில் முக்கிய துறைமுகங்களாக விளங்கியவை?
கோவா, டையூ | |
கொல்லம் | |
கொச்சி | |
இவை அனைத்தும் |
Question 17 |
கீழ்வரும் வாக்கியங்களை கவனி:
- விஜயநகர மன்னர்கள் ஆட்சிக் காலத்தில் கோயில் கட்டுமானக் கலையும் உலோக உருக்குக் கலையும் சிறப்பாக இருந்தது.
- உலோக உருக்குக் கலைக்கு உதாரணமாக ஹசரா ராமசாமி கோவிலும், விட்டலசாமி ஆலயமும், கட்டுமானக் கலைக்கு உதாரணமாக கிருஷ்ணதேவராயர் சிலை விளங்குகிறது.
A மட்டும் சரி | |
B மட்டும் சரி | |
இரண்டும் சரி | |
இரண்டும்தவறு |
Question 18 |
பொருத்துக:
- கிருஷ்ணதேவராயர் - 1) வேத உரை
- சாயனா - 2) ஆமுக்த மால்யதா
- கி.பி. 1614 - 3) பாமினி அரசு
- கி.பி. 1347 - 4) விஜயநகர வீழ்ச்சி
2 1 4 3 | |
1 2 4 3 | |
2 3 4 1 | |
3 4 1 2
|
Question 19 |
விஜயநகர பேரரசை இறுதியாக ஆண்ட மரபு எது?
துளுவ | |
சமயம் | |
அரவீடு | |
சாளுவ |
Question 20 |
ஹசன்சங்கு பாமினி என்பவரால் கி.பி. 1347ல் தோற்றுவிக்கப்பட்ட பாமினி அரசின் தலைநகரம் எது?
ஹம்பி | |
குல்பர்கா | |
பீடார் | |
தேவகிரி |
Question 21 |
பொருத்துக
- முதலாம் முகமது ஷா - 1) கி.பி. 1378-1397
- இரண்டாம் முகமது ஷா - 2) கி.பி. 1358-1377
- பெரோஸ் ஷா பாமினி - 3) கி.பி. 1422 - 1435
- அகமது ஷா - 4) கி.பி. 1397 - 1422
2 1 4 3 | |
2 1 3 4 | |
1 2 4 3 | |
1 2 3 4
|
Question 22 |
பாமினி அரசர்களில் அமைதியை விரும்பிய அரசர் யார்?
அகமது ஷா | |
பெரோஸ் ஷா பாமினி | |
இரண்டாம் முகமது ஷா | |
முதலாம் முகமது ஷா |
Question 23 |
விஜயநகர மன்னர் முதலாம் புக்காவையும், வாரங்கலின் கபயா நாயக்கர்களையும் தோற்கடித்த பாமினி அரசன் யார்?
அகமது ஷா | |
பெரோஸ் ஷா பாமினி | |
பெரோஸ் ஷா பாமினி | |
முதலாம் முகமது ஷா |
Question 24 |
விஜயநகர மன்னர் முதலாம் தேவராயரை வென்றாலும் தனது ஆட்சியின் இறுதியில் விஜயநகர அரசர்களால் தோற்கடிக்கப்பட்டு நாட்டின் வட தென் பகுதிகளை இழந்த பாமினி அரசன் யார்?
அகமது ஷா | |
பெரோஸ் ஷா பாமினி | |
இரண்டாம் முகமது ஷா | |
முதலாம் முகமது ஷா |
Question 25 |
வாரங்கல் பகுதியை வென்று, தலைநகரை குல்பர்காவிலிருந்து பீடாருக்கு மாற்றிய பாமினி அரசர் யார்?
அகமது ஷா | |
பெரோஸ் ஷா பாமினி | |
இரண்டாம் முகமது ஷா | |
முதலாம் முகமது ஷா |
Question 26 |
பாமினி அரசர்களில் கொடுங்கோலன், இரக்கமற்றவன் என அழைக்கப்பட்டவர் யார்?
அகமது ஷா | |
பெரோஸ் ஷா பாமினி | |
இரண்டாம் முகமது ஷா | |
முதலாம் முகமது ஷா |
Question 27 |
தக்காண முஸ்லீம்களின் பொய்யான குற்றச்சாட்டின் காரணமாக முகமது ஷாவினால் மரண தண்டனையளிக்கப்பட்டவர் யார்?
முகமது கவான் | |
மூன்றாம் முகமது ஷா | |
நாயக்கர் | |
நாதிர்ஷா |
Question 28 |
முகமது கவான் பாதுகாவலராக இருந்து ஆட்சி செய்த பாமினி அரசன்
முதலாம் முகமது ஷா | |
முதலாம் முகமது ஷா | |
மூன்றாம் முகமது ஷா | |
அலாவுதீன் ஷா |
Question 29 |
கி.பி. 1482ல் முகமது ஷா இறப்பிற்கு பிறகு பாமினி அரசு எத்தனையாக சிதறுண்டது.
4 | |
5 | |
6 | |
7 |
Question 30 |
பின்வரும் வாக்கியங்களில் சரியானது அல்லாதது எது?
- பாமினி அரசின் நிர்வாகம் நிலமானிய முறையில் அமைந்தது
- நாடு தராஃபுகள் எனப்படும் பல மாநிலங்களாக பிரிக்கப்பட்டது
- தராஃப் ஒவ்வொன்றியும் நிர்வகித்தவர்கள் அமீர் எனப்பட்டனர்.
- பாமினி அரசர்கள் அரபு, பாரசீக மொழிகளைக் கற்க ஊக்கமளித்தனர்.
A மட்டும் | |
A,B,C | |
அனைத்தும் | |
இவை எதுவுமில்லை |
Question 31 |
கோல்கும்பா எனப்படும் “முணுமுணுக்கும் அரங்கம்” எங்குள்ளது?
ஜெய்ப்பூர் | |
பிஜப்பூர் | |
பீரார் | |
பீடார் |
Question 32 |
பொருத்துக:
- ஜும்மா மசூதி - 1) பாமினி அரசர்
- மதராஸா -2) விஜயநகர பேரரசு
- பெரோஸ் ஷா - 3) கல்விக்கூடம்
- தௌலதாபாத் - 4) குல்பர்கா
- துங்கபத்ரா - 5) பீடார் கல்லூரி
4 3 1 5 2 | |
4 3 2 1 5 | |
1 2 3 5 4 | |
5 1 4 3 2
|
Question 33 |
200 ஆண்டுகளுக்கு மேலாக விந்திய மலைக்கு தெற்கில் உள்ள பகுதியில் ஆட்சி புரிந்தவர்கள் யார்?
குஜராத், மேவார் | |
மாளவம், மார்வார் | |
விஜயநகரம், பாமினி அரசு | |
முல்தான், காஷ்மீர் |
Question 34 |
அஸ்டதிக்கஜங்கள் என்று புகழப்பட்ட 8 புலவர்கள் யாருடைய அவையில் இருந்தனர்.
தெனாலிராமன் | |
கிருஷ்ண தேவராயர் | |
ஹசன் கங்க பாமினி | |
இராமராயர் |
Question 35 |
‘ஜாம்பவதி கல்யாணம்’ என்ற நூலை எழுதியவர்
தெனாலிராமன் | |
கிருஷ்ண தேவராயர் | |
ஹசன் கங்க பாமினி | |
இராமராயர் |
Question 36 |
கிருஷ்ண தேவராயரின் அரசவை நகைச்சுவை நாயகர்
தெனாலிராமன் | |
நந்தி திம்மண்ணா | |
ஹசன் கங்கு பாமினி | |
அல்லசானி பெத்தண்ணா |
Question 37 |
ஆமுக்த-மால்யதா என்னும் நூல் யாருடைய வாழ்க்கையை கூறுகிறது.
தெனாலிராமன் | |
ஆண்டாள் | |
கிருஷ்ண தேவராயர் | |
இராமராயர் |
Question 38 |
‘மனுசரிதம்’ என்ற நூலை எழுதியவர் யார்?
அல்லசானி பெத்தண்ணா | |
கிருஷ்ண தேவராயர் | |
நந்தி திம்மண்ணா | |
இராமராயர் |
Question 39 |
பாமினி அரசின் கடைசி மன்னர் யார்?
முதலாம் முகமது ஷா | |
இரண்டாம் முகமது ஷா | |
மூன்றாம் முகமது ஷா | |
அகமது ஷா |
Question 40 |
வைணவ சமயத்தில் வடகலை பிரிவுத் தலைவர் யார்?
கங்காதேவி | |
கிருஷ்ணதேவராயர் | |
மணவாள மஹாமுனி | |
வேதாந்த தேசிர் |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 40 questions to complete.
Check ans for 14