HistoryOnline Test
மௌரியப் பேரரசு
மௌரியப் பேரரசு
Congratulations - you have completed மௌரியப் பேரரசு.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
மௌரியப் பேரரசை தோற்றுவித்தவர் யார்?
அசோகர் | |
பிந்துசாரர் | |
சந்திரகுப்த மௌரியர் | |
தனநந்தர் |
Question 2 |
மௌரிய அரசர்களில் மிகச் சிறந்தவராகக் கருதப்பட்டவர் யார்?
அசோகர் | |
பிந்துசாரர் | |
சந்திரகுப்த மௌரியர் | |
தனநந்தர் |
Question 3 |
சந்திர குப்தரை மௌரியபுத்ரா என அழைத்தவர் யார்?
பிருகத்திரதன் | |
பிந்துசாரர் | |
சசாங்கன் | |
விசாகதத்தர் |
Question 4 |
அமித்ரகதா என்று அழைக்கப்பட்டவர் யார்?
சங்கமித்திரை | |
பிந்துசாரர் | |
பிருகத்திதரன் | |
விசாகதத்தர் |
Question 5 |
முதல் தேசிய அரசராக விளங்கியவர் யார்?
அசோகர் | |
பிந்துசாரர் | |
சந்திரகுப்த மௌரியர் | |
தனநந்தர் |
Question 6 |
அரசரின் சுற்றுப்பயண முறையை அறிமுகப்படுத்தியவர் யார்?
அசோகர் | |
பிந்துசாரர் | |
சந்திரகுப்த மௌரியர் | |
தனநந்தர் |
Question 7 |
அசோகரது பெரும்பாலான கல்வெட்டுகள் எந்த மொழியில் எழுதப்பட்டவை?
மலையாளம் | |
குஜராத்தி | |
கிரேக்கம் | |
பிராகிருதம் |
Question 8 |
மௌரியரின் ஆட்சியில் மாவட்டங்களை கவனித்தவர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?
கிராமணியர் | |
பிரதேசிகர் | |
மகாமாத்திரர்கள் | |
அந்த மகாமாத்திரர் |
Question 9 |
மூன்றாவது பௌத்த மாநாட்டைக் கூட்டியவர் யார்?
அசோகர் | |
பிந்துசாரர் | |
சந்திரகுப்த மௌரியர் | |
தனநந்தர் |
Question 10 |
மூன்றாவது பௌத்த மாநாடு எங்கு நடைபெற்றது?
ராஜகிருகம் | |
கன்னோசி | |
பாடலிபுத்திரம் | |
காஷ்மீர் |
Question 11 |
கலிங்கம் தற்போது எங்கு உள்ளது?
இராஜஸ்தான் | |
காஷ்மீர் | |
உத்ரகாண்ட் | |
ஒரிசா |
Question 12 |
அசோகர் பௌத்தராக மாற காரணமாக இருந்தவர் யார்?
திளை | |
பிருகத்திரதன் | |
பத்திரபாகு | |
மெகஸ்தனிஸ் |
Question 13 |
தன்னை தேவனாம்பிரியர் என்றும் பிரியதர்சன் என்றும் அழைத்துக் கொண்டவர் யார்?
அசோகர் | |
பிந்துசாரர் | |
சந்திரகுப்த மௌரியர் | |
தனநந்தர் |
Question 14 |
பின்வருவனவற்றுள் சரியான இணை எது/எவை?
1) மெகஸ்தனில் - இண்டிகா
2) சாணக்கியர் - அர்த்த சாத்திரம்
3) விசாகதத்தர் - முத்ராஇராட்சசம்
4) இளவரசர்கள் - யுவராஜா
1, 2 மற்றும் 3 | |
1, 3 மற்றும் 4 | |
1, 2 மற்றும் 4 | |
1, 2, 3 மற்றும் 4 |
Question 15 |
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
- பிந்துசாரர் தனது மூத்த மகனான சுமணாவை உஜ்ஜயினிக்கும், இளைய மகன் அசோகரை தட்சசீலத்திற்கும் அரசப் பிரதிநிதிகளாக நியமித்தார்.
- சந்திரகுப்தர், பிந்துசாரர் ஆகியோரிடம் பிரதம மந்திரியாக சாணக்கியர் பணியாற்றினார்.
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
1 மட்டும் 2 சரி | |
இரண்டும் தவறு |
Question 16 |
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
- அசோகரின் ஆட்சியில் சாதி, மதத் தடையின்றி அமைச்சர்களும் அதிகாரிகளும் நியமிக்கப்பட்டனர்.
- புத்த மதத்தை பரப்ப மெசபடோமியா, சிரியா, எகிப்து, திபெத், சீனா, பர்மா, போன்ற நாடுகளுக்கு துறவிகளை அனுப்பினார்
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
1 மட்டும் 2 சரி | |
இரண்டும் தவறு |
Question 17 |
மௌரியரின் ஆட்சியில் உயர் அதிகாரிகள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்.
கிராமணியர் | |
பிரதேசிகர் | |
மகாமாத்திரர்கள் | |
அந்த மகாமாத்திரர் |
Question 18 |
மௌரியரின் ஆட்சியில் எல்லைப்பகுதிப் பாதுகாப்பைக் கண்காணித்தோர் எவ்வாறு அழைக்கப்பட்டனர்.
கிராமணியர் | |
பிரதேசிகர் | |
மகாமாத்திரர்கள் | |
அந்த மகாமாத்திரர் |
Question 19 |
பொறுத்துக்க:
பட்டியல் 1 (பகுதி) பட்டியல் 2 (தலைநகர்)
1) வடக்குப்பகுதி - தோசாலி
2) மேற்குப்பகுதி - சுவர்ணகிரி
3) தெற்குப்பபகுதி - தட்சசீலம்
4) கிழக்குப் பகுதிக்குத் - உஜ்ஜயினி
3 4 1 2 | |
3 4 2 1 | |
2 1 4 3 | |
1 2 3 4 |
Question 20 |
மக்களது அறவாழ்க்கைக்கு உதவ இருந்தவர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?
தரும மகாமாத்திரர்கள் | |
பிரதேசிகர் | |
மகாமாத்திரர்கள் | |
அந்த மகாமாத்திரர் |
Question 21 |
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
- சந்திரகுப்தர் அரச பதவியை துறந்து பத்ரபாகு என்ற சமணத் துறவியுடன் மைசூருக்கு அருகில் சரவணபெலகொலா வந்து தாங்கினார்.
- சந்திரகுப்தர் கி.மு.298 இல் இறந்தார் .
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
1 மட்டும் 2 சரி | |
இரண்டும் தவறு |
Question 22 |
கலிங்கத்தின் மீது படையெடுத்த போது அசோகரை எதிர்த்து போரிட்டவர் யார்?
ஜனக மகாராஜா | |
சசாங்கன் | |
மெகஸ்தானில் | |
பத்ரபாகு |
Question 23 |
அசோகர் அகிம்சை வழியில் மாற காரணமாக இருந்தது எது?
கலிங்கப் போர் | |
சரவணபெலகொலா | |
புத்த சமயம் | |
இவற்றுள் எதுவுமில்லை |
Question 24 |
கிழ்க்கண்ட வாக்கியங்களில் அசோகர் தொடர்பானவற்றுள் எவை சரியானவை?
- சிவனை வழிபட்ட அசோகர் கலிங்கத்துப் போருக்கு பின் புத்த சமயத்தை தழுவினார்.
- குடிமக்களுக்கு உதவுவதும், அவர்களை நன்னெறிப்படுத்துவதும் தான் அரசனின் கடமைகளாக இருக்க வேண்டும் என்று அசோகர் கூறினார்.
- உயிர்ப்பலியிடும் யாகச் சடங்குகள் தடை செய்யப்பட்டன.
- இந்தியாவில் முதன் முதலில் மக்கள் நல அரசை உருவாக்கியவர்.
- இலங்கையில் பௌத்த மதத்தை பரப்பத் தன் மகன் மகேந்திரனையும் மகள் சங்கமித்திரையையும் அனுப்பினார்.
1, 2 மற்றும் 5 | |
2, 3 மற்றும் 4 | |
1, 2, 3, 4 மற்றும் 5 | |
1, 2, 3 மற்றும் 4 |
Question 25 |
கிராமங்களில் நீதி வழங்கும் அதிகாரிகள் எவ்வாறு அழைக்கபட்டனர்?
தரும மகாமாத்திரர்கள் | |
ராசுகர்கள் | |
மகாமாத்திரர்கள் | |
அந்த மகாமாத்திரர் |
Question 26 |
மௌரியர்களின் நாணயங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன?
சுல்க் | |
கர்ச பணம் | |
பாகா | |
நிஷ்கா |
Question 27 |
மௌரிய வம்சத்தின் கடைசி அரசர் யார்?
பிருகத்திரதன் | |
பிந்துசாரர் | |
அசோகர் | |
விசாகதத்தர் |
Question 28 |
படையெடுத்துப் போர் செய்து வெற்றிபெறும் முறை எவ்வாறு அழைக்கப்பட்டது?
திக் விஜயம் | |
தர்ம விஜயம் | |
அசுவமேதயாகம் | |
மகாவிபாசா |
Question 29 |
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
- அசோகரின் கல்வெட்டுகளில் சேரமக்கள் கேரளபுரத்திரர்கள் என்று பொறிக்கப்பட்டுள்ளது.
- சந்திரகுப்த மௌரியர் சமண மதத்தை தழுவித் துறவியாகி, அறியணையைத் துறந்து சமண முனிவர் பத்திரபாகு என்பவருடன் தென் இந்தியாவிற்குச் சென்று விட்டார்.
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
1 மட்டும் 2 சரி | |
இரண்டும் தவறு |
Question 30 |
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி
- அசோகரது கல்வெட்டுகள் வடமேற்கு எல்லைப் பகுதியில் கிரேக்க எழுத்தால் பொறிக்கப்பட்டுள்ளன.
- ஆப்கானிஸ்தான் பகுதிகளில் கரோஷ்தி எழுத்தால் பொறிக்கப்பட்டுள்ளன.
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
1 மட்டும் 2 சரி | |
இரண்டும் தவறு |
Question 31 |
பாடலிபுத்திரத்தை எத்தனை பேர் கொண்ட நகரமன்றம் ஆட்சி செய்ததாகமெகஸ்தனிஸ் எழுதிய இன்டிகா என்ற நூல் கூறுகிறது?
10 | |
20 | |
30 | |
40 |
Question 32 |
வலிமையான படை எத்தனை பேர் கொண்ட நிருவாகக் குழுவால் கண்காணிக்கப்பட்டது?
10 | |
20 | |
30 | |
40 |
Question 33 |
புத்த மத இலக்கியங்கள் எது/எவை?
ஜாதக் கதைகள் | |
தீபவம்சம் | |
மகாவம்சம் | |
இவை அனைத்தும் |
Question 34 |
கௌடில்யர் என அழைக்கப்படுபவர் யார்?
சசாங்கன் | |
சாணக்கியர் | |
மெகஸ்தனிஸ் | |
எச்.ஜி.வெல்ஸ் |
Question 35 |
மெகஸ்தனிசு யாருடைய அரசவைக்கு வந்தார்?
அசோகர் | |
பிந்துசாரர் | |
சந்திரகுப்த மௌரியர் | |
தனநந்தர் |
Question 36 |
அசோகர் தனது போதனைகளை பரப்ப மக்கள் எந்த மொழியை பயன்படுத்தினார்?
பாலி | |
கிரேக்கம் | |
கரோஸ்தி | |
பிராகிருதம் |
Question 37 |
சந்திரகுப்த மௌரியரின் தாயின் பெயர் என்ன?
முரா | |
சங்கமித்திரை | |
குமாரதேவி | |
திரிசலா |
Question 38 |
கலிங்கத்தை மீண்டும் மௌரியப் பேரரசுடன் இணைத்தவர் யார்?
பிருகத்திதரன் | |
பிந்துசாரர் | |
அசோகர் | |
விசாகதத்தர் |
Question 39 |
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி
- அசோகரின் புத்த சமய பணிகள் ரோம் நாட்டின் பேரரசர் கான்ஸ்டன்டைன் கிருத்துவ சமயத்திற்கு ஆற்றிய பணிகளுக்கு சமமாக கருதப்படுகின்றன.
- அசோகர், புத்தரின் நினைவாக ஸ்தூபங்களையும், விகாரங்களையும் கட்டினார். பின்னர் இது புத்த துறவிகள் தாங்கும் மடலாயங்களாயின.
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
1 மட்டும் 2 சரி | |
இரண்டும் தவறு |
Question 40 |
அசோகரின் பெயர் தனித்து ஒளிரும் விண்மீன் போல் பிரகாசிக்கிறது என்று போற்றுகிறவர் யார்?
பிருகத்திரதன் | |
சாணக்கியர் | |
மைத்ரேயி | |
எச்.ஜி.வெல்ஸ் |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 40 questions to complete.