HistoryOnline Test
தமிழ்நாட்டில் சமுதாய மாற்றங்கள்
தமிழ்நாட்டில் சமுதாய மாற்றங்கள்
Congratulations - you have completed தமிழ்நாட்டில் சமுதாய மாற்றங்கள் .
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
பிராமணர் அல்லாதோருக்க என்று தனி விடுதி துவங்கியவர் யார்?
டி. எம். நாயர் | |
டாக்டர் நடேசன் | |
பி. டி. தியாகராயசெட்டி | |
டி. எம். சிவஞானம் பிள்ளை |
Question 2 |
தென்னிந்திய விடுதலைக் கழகம் என்ற அமைப்பை ஏற்படுத்தியவர் யார்?
டாக்டர் நடேசன் | |
டி. எம். நாயர், பி. டி. தியாகராயசெட்டி | |
ப. முனிசாமி நாயுடு | |
டி. எம். சிவஞானம் பிள்ளை |
Question 3 |
நீதிக்கட்சி பழைய பெயர் என்ன?
சுயராஜ்ஜியக் கட்சி | |
சுயமரியாதை இயக்கம் | |
காங்கிரஸ் | |
தென்னிந்திய விடுதலைக் கழகம் |
Question 4 |
நீதிக்கட்சி அச்சிட்டு வெளியிட்ட பத்திரிக்கை எது /எவை?
திராவிடன் | |
ஆந்திரா பிரகாசிகா | |
ஜஸ்டிஸ் | |
இவை அனைத்தும் |
Question 5 |
நீதிக்கட்சி பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றி ஆட்சி அமைத்த ஆண்டு
1919 | |
1920 | |
1021 | |
1922 |
Question 6 |
சேலத்தில் நடந்த மாநாட்டில் பெரியார் நீதிக்கட்சியின் பெயரை திராவிடர் கழகம் என மாற்றம் செய்த ஆண்டு
1937 | |
1944 | |
1947 | |
1921 |
Question 7 |
இந்து அறநிலையச் சட்டம் நிறைவேற்றப்பட்டு, பிராமணமரல்லாதோர் அர்ச்சகர்களாக கோயில்களில் பணியமர்த்தப்பட்ட ஆண்ட
1937 | |
1944 | |
1947 | |
1921 |
Question 8 |
பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்ட ஆண்டு
1937 | |
1944 | |
1947 | |
1921 |
Question 9 |
நீதிக்கட்சி துவங்கப்பட்ட ஆண்டு
1914 | |
1916 | |
1920 | |
1923 |
Question 10 |
பிராமணர் அல்லாதோருக்கு என்று தனி விடுதி துவக்கப்பட்ட ஆண்டு
1912 | |
1916 | |
1920 | |
1923 |
Question 11 |
1923 ஆம் ஆண்டு நடந்த சென்னை மாகாணத் தேர்தலில் வெற்றி பெற்று யாருடைய தலைமையில் ஆட்சி அமைத்தது
சுப்பராயலு | |
ப. முனிசாமி நாயுடு | |
பி. டி. தியாகராய செட்டி | |
டி. எம். சிவஞானம் பிள்ளளை |
Question 12 |
1926 ஆம் ஆண்டு நடந்த சென்னை மாகாணத் தேர்தலுக்கு பிறகு யாருடைய தலைமையில் ஆட்சி அமைத்தது
சுப்பராயலு | |
ப. முனிசாமி நாயுடு | |
பி செட்டி. டி. தியாகராய செட்டி | |
டி. எம். சிவஞானம் பிள்ளளை |
Question 13 |
1930 ஆம் ஆண்டு நடந்த சென்னை மாகாணத் தேர்தலுக்கு பிறகு யாருடைய தலைமையில் ஆட்சி அமைத்தது
சுப்பராயலு | |
ப. முனிசாமி நாயுடு | |
பி. டி. தியாகராய செட்டி | |
டி. எம். சிவஞானம் பிள்ளளை |
Question 14 |
இந்து சமய அறநிலையச் சட்டம் கொண்டு வரப்பட்ட ஆண்டு
1924 | |
1926 | |
1947 | |
1921 |
Question 15 |
பெரியார் சென்னை மாநில காங்கிரஸ் கமிட்டியின் தலைமை நிர்வாகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு
1924 | |
1926 | |
1947 | |
1921 |
Question 16 |
வைக்கத்த்pல் நடைபெற்ற சத்தியாகிரகப் போராட்டத்தில் பெரியார் பங்கேற்று தாழ்த்தப்பட்ட மக்களின் ஆலய நுihவுத் தடைச் சட்டத்தை எதிர்த்துப் போராடிய ஆண்டு
1924 | |
1926 | |
1947 | |
1947
1921
! |
Question 17 |
பெரியார் காங்கிரசில் இணைந்த ஆண்டு
1909 | |
1919 | |
1921 | |
1925 |
Question 18 |
பெரியார் சுயமரியாதை இயக்கத்தைத் தோற்றுவித்த ஆண்டு
1909 | |
1919 | |
1921 | |
1925 |
Question 19 |
பெரியார் சென்னை மாநில காங்கிரசுத் தலைவர் பதவியை இராஜினமா செய்ய காரணமாக அமைந்தது எது?
மூடநம்பிக்கைகளையும், பழமைவாதம் | |
சேரன்மாதேவி பள்ளியில் பார்ப்பனர்; மற்றும் பார்ப்பனரல்லாத மாணவர்களுக்குத் தனித்தனியே உணவு மற்றும் குடிநீர் வழங்கப்பட்டது | |
தாழ்த்தப்பட்ட மக்களின் ஆலய நுழைவுத் தடைச் சட்டத்தை எதிர்த்து | |
பெண்கல்வி, விதவைகள் மறுமணம், கலப்புத் திருமணம் மற்றம் குழந்தைத் திருமணமுறை ஒழிப்பு |
Question 20 |
நீதிக்கட்சி திராவிடர் கழகம் என பெயர் மாற்றம் செய்யப்பட்ட ஆண்டு
1937 | |
1944 | |
1947 | |
1921 |
Question 21 |
நீதிக்கட்சி திராவிடர் கழகம் என பெயர் மாற்றம் செய்யப்பட்ட ஆண்டு
1937 | |
1944 | |
1947 | |
1921 |
Question 22 |
எங்கு நடைபெற்ற மாநாட்டில் நீதிக்கட்சி திராவிடர் கழகம் என பெயர் மாற்றம்
சென்னை | |
சேலம் | |
காஞ்சிபுரம் | |
திருவாருர் |
Question 23 |
எங்கு நடைபெற்ற பெண்கள் மாநாட்டில் பெரியார் என்ற பட்டம் வழங்கப்பட்டது.
சென்னை | |
சேலம் | |
காஞ்சிபுரம் | |
திருவாருர் |
Question 24 |
திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர் யார்?
பெரியார் | |
சி.என். அண்ணாதுரை | |
டாக்டர் எஸ். தருமாம்பாள் | |
இராமாமிர்தம் |
Question 25 |
திராவிட முன்னேற்றக் கழகம் எப்போது தொடங்கப்பட்டது
17.08.1949 | |
17.09.1949 | |
17.08.1950 | |
17.09.1967 |
Question 26 |
அண்ணா தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்ற ஆண்டு
1948 | |
1949 | |
1950 | |
1967 |
Question 27 |
தமிழ் மொழி வளர்ச்சித் திட்டத்தை அறிவித்த தமிழக முதலமைச்சர் யார்?
காமராஜர் | |
சி.என். அண்ணாதுரை | |
இராசகோபாலாச்சாரி | |
எம்.ஜி. ஆர் |
Question 28 |
சித்திரை முதல் தேதியை தமிழ் புது வருட நாளாக அறிவித்த தமிழக முதலமைச்சர் யார்?
காமராஜர் | |
சி.என். அண்ணாதுரை | |
இராசகோபாலாச்சாரி | |
எம்.ஜி. ஆர் |
Question 29 |
சென்னை மாநிலம் என்பதை தமிழக அரசு ஃ தமிழகம் என பெயர் மாற்றம் செய்த ஆண்டு
17.08.1949 | |
17.09.1949 | |
03.02.1969 | |
16.04.1967 |
Question 30 |
இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் யார்?
இராமாமிர்தம் | |
டாக்டர் எஸ். தருமாம்பாள் | |
மணியம்மை | |
டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி |
Question 31 |
டாக்டர் முத்துலட்சமி ரெட்டி தமிழக சட்டமன்ற மேலவை உறுப்பினராக நியமனம் செய்யப்பட்ட ஆண்டு
1923 | |
1929 | |
1930 | |
1968 |
Question 32 |
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி பூனாவில் அனைத்திந்தியப் பெண்கள் மாநாட்டை நடத்திய ஆண்டு
1923 | |
1929 | |
1930 | |
1968 |
Question 33 |
ஆதரவற்றவர்களுக்கு மறுவாழ்வு தரும் பொருட்டு அவ்வை இல்லம் என்ற அடைக்கல நிலையத்தை சாந்தோமில் தொடங்கியவர் யார்?
இராமாமிர்தம் | |
டாக்டர் எஸ். தருமாம்பாள் | |
மணியம்மை | |
டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி |
Question 34 |
இழவு வாரம் என்ற போராட்டம் எதனுடன் தொடர்புடையது
சுயமரியாதை இயக்கம் | |
விதவைகள் மறுமணம் | |
தமிழாசிரியர்களுக்கு ஊதியம் உயர்வு | |
தேவதாசி முறை ஒழிப்பு |
Question 35 |
இராமாமிர்தம் பிறந்த ஊர் எது?
சென்னை | |
சேலம் | |
காஞ்சிபுரம் | |
திருவாரூர் |
Question 36 |
வீரத்தமிழன்னை என்ற பட்டம் யாருக்கு வழங்கப்பட்டது
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி | |
மணியம்மை | |
டாக்டர் எஸ்.தருமாம்பாள் | |
இராமாமிர்தம் |
Question 37 |
மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் மயிலாடுதுறையில் இசை வேளாளர் மாநட்டைக் கூட்டிய ஆண்டு எது?
1883 | |
1925 | |
1930 | |
1961 |
Question 38 |
வரதட்சணை தடைச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு எது?
1883 | |
1925 | |
1930 | |
1961 |
Question 39 |
தேவதாசி முறை ஒழிப்புச் சட்டம் கொண்டுவர காரணமாக இருந்தவர் யார்?
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி | |
மணியம்மை | |
டாக்டர் எஸ்.தருமாம்பாள் | |
இராமாமிர்தம் |
Question 40 |
மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் இறந்த ஆண்டு
1883 | |
1925 | |
1961 | |
1962 |
Question 41 |
ஏழிசை மன்னர் என்று அழைக்கப்பட்டவர் யார்?
எஸ். இராமநாதன் | |
ஈ.வே.ராமசாமி | |
மயூரமணி சின்னையா | |
எம்.கே. தியாகராஜ பாகவதர் |
Question 42 |
தேவதாசி ஒழிப்பு சட்டத்தை நிறைவேற்றியது
காங்கிரஸ் | |
நீதிக்கட்சி | |
சுதந்திரக் கட்சி | |
சுயராஜ்யக் கட்சி |
Question 43 |
மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் பிறந்த ஆண்டு
1883 | |
1925 | |
1961 | |
1962 |
Question 44 |
யாருடைய முயற்சியால் சென்னை அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் தோற்றுவிக்கப்பட்டது
டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி | |
மணியம்மை | |
டாக்டர் எஸ். தருமாம்பாள் | |
இராமாமிர்தம் |
Question 45 |
ஸ்ரீ, ஸ்ரீமதி மற்றும் குமாரி போன்ற சமஸ்கிருத வார்த்தைகளுக்கு மாற்றாக திரு. திருமதி மற்றும் செல்வி என்ற தமிழ் சொற்களை அறிவித்தவர்
பெரியார் | |
சி. என். அண்ணாதுரை | |
டாக்டர் எஸ். தருமாம்பாள் | |
இராமாமிர்தம் |
Question 46 |
அண்ணாமலைப் பல்கலைக்கழகம் எந்த ஆண்டு கௌரவ டாக்டர் பட்டம் அளித்து அண்ணாவைப் பாராட்டியது
1944 | |
1967 | |
1968 | |
1969 |
Question 47 |
சுயமரியாதை இயக்கம் யாரால் தோற்றுவிக்கப்பட்டது
எஸ். இராமநாதன் | |
ஈ.வே ராமசாமி | |
காமராஜர் | |
சி. என். அண்ணாதுரை |
Question 48 |
1944 ஆம் ஆண்டு சேலத்தில் நடைபெற்ற மாநாட்டில் நீதிக்கட்சியின் பெயரை திராவிடர் கழகம் என முன் மொழிந்தவர் யார்?
எஸ். இராமநாதன் | |
ஈ.வே. ராமசாமி | |
காமராஜர் | |
சி. என். அண்ணாதுரை |
Question 49 |
வீரத்தமிழன்னை என்ற பட்டம் யாருக்கு வழங்கப்பட்டது
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி | |
மணியம்மை | |
டாக்டர் எஸ்.தருமாம்பாள் | |
இராமாமிர்தம் |
Question 50 |
கீழ்வரும் வாக்கியங்களைக் கவனி
- நீதிக்கட்சி அணைத்து சமூகத்தினரும் சமமான பிரதிநிதித்துவம் பெற வழிசெய்து தாழ்த்தப்பட்ட மக்களின் நிலையை உயர்த்தியது
- சமூக அரசாணை 1921 மற்றும் 1922 மூலம் பார்ப்பனர் அல்லாதவர்களுக்கு கல்வி மற்றும் உள்ளாட்சி நிறுவனங்களில் நியமனங்களில் இட ஒதுக்கீடு வழங்கியது
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
1 மற்றும் 2 சரி | |
இரண்டும் தவறு |
Question 51 |
கீழ்வரும் வாக்கியங்களைக் கவனி
- எதேச்சதிகாரம் ,செல்வாக்கு ,அனுகூலத் தேர்வு முறையை ஒலிக்க ,1924 ஆம் ஆண்டு பணியாளர் தேர்வு வாரியத்தை ஏற்படுத்தியது. இது 1929 ஆம் ஆண்டு பொது பணி தேர்வாணையமாக மாறியது
- உயர்க் கல்வி நிலையங்களை நெறிப்படுத்துவதற்காகவும் ,அணைத்து சமூகத்தினரும் பயன்பெறும் கல்லுரி கமிட்டிகள் அமைக்கப்பட்டன
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
1 மற்றும் 2 சரி | |
இரண்டும் தவறு |
Question 52 |
கீழ்வரும் வாக்கியங்களைக் கவனி
- 1912ல் திருவல்லிக்கேணியில் சென்னை திராவிட சங்கம் தோன்றியது
- 1916 ஆம் ஆண்டு தென்னிந்திய விடுதலை கழகம் ஏற்படுத்தப்பட்டது
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
1 மற்றும் 2 சரி | |
இரண்டும் தவறு |
Question 53 |
கீழ்வரும் வாக்கியங்களைக் கவனி
- 1934 ஆம் ஆண்டு சென்னை மாகாணத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது
- நீதிக்கட்சியின் ஆட்சியில் தேவதாசி முறை ஒளிக்கப்பட்டது பெண்கள் வன் கொடுமைத் தடைச்சட்டம் மற்றும் தொழிலர்நலச் சட்டங்கள் இயற்றப்பட்டன
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
1 மற்றும் 2 சரி | |
இரண்டும் தவறு |
Question 54 |
கீழ்வரும் வாக்கியங்களைக் கவனி
கூற்று ( A ) : பெரியார் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற காங்கிரஸ் மாநில மாநாட்டில் வெளியேறினார்
காரணம் ( R ) :காஞ்சிபுரத்தில் காங்கிரஸ் மாநாட்டில் பெரியார் பார்ப்பனர் அல்லாதவர்களுக்கு அரசு பணியில் இட ஒதுக்கீடு வழங்கும் தீர்மானத்தை கொண்டுவந்தார்
( A ) மற்றும் ( R ) இரண்டும் சரி , மேலும் ( R ) என்பது ( A ) விற்கு சரியான விளக்கம்
| |
( A ) மற்றும் ( R ) இரண்டும் சரி , மேலும் ( R ) என்பது ( A ) விற்கு சரியான விளக்கமல்ல | |
( A ) சரி ஆனால் ( R ) தவறு | |
( A ) தவறு ஆனால் ( R ) சரி |
Question 55 |
கீழ்வரும் வாக்கியங்களைக் கவனி
- சுயமரியாதை இயக்கம் மதம் ,ஜாதி ,அரசியல் மற்றும் சமுதாயத்தில் பார்ப்பனர்களின் ஆதிக்கத்தை கடுமையாக எதிர்த்து
- பெரியார் ,அர்த்தமற்ற கொள்கைகள் மூட நம்பிக்கைகள் மற்றும் நம்பகத் தன்மையற்ற புராணக் கதைகளை கண்டித்து பொது மேடைகளில் சாடினார்
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
1 மற்றும் 2 சரி | |
இரண்டும் தவறு |
Question 56 |
கீழ்வரும் வாக்கியங்களைக் கவனி
- டாக்டர் முத்துலட்சமி ரெட்டி ஜூலை 30,1886ஆம் ஆண்டு புதுக்கோட்டையில் பிறந்தார்
- தமிழ் சமூகத்தில் காணப்பட்ட தேவதாசி முறையை போக்க டாக்டர் முத்துலட்சமி ரெட்டி தீவிரமாக போராடினர்
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
1 மற்றும் 2 சரி | |
இரண்டும் தவறு |
Question 57 |
கீழ்வரும் வாக்கியங்களைக் கவனி
- தமிழக அரசு , ஏழைப் பெண்களுக்கு திருமண நிதி உதவியளிக்கும் ஒரு திட்டத்தை ஏற்படுத்தி அதற்கு மூவலூர் இராமாமிர்தம் அம்மாள் நினைவு திருமண உதவி திட்டம் என்று பெயரிடப்பட்டது
- சமூக சேவையில் அதிக ஈடுபாடு கொண்ட தாமாம்பாள் சித்த மருத்துவம் பயின்று சீனியில் மருத்துவமனை தொடங்கினர்
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
1 மற்றும் 2 சரி | |
இரண்டும் தவறு |
Question 58 |
கீழ்வரும் வாக்கியங்களைக் கவனி
- டாக்டர் முத்துலட்சமி ரெட்டி 1959 ஆம் ஆண்டு தனது 69 வைத்து வயதில் இறந்தார்
- டாக்டர் எஸ்.தருமாம்பாள் 1968 ஆம் ஆண்டு தனது 82 வைத்து வயதில் இறந்தார்
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
1 மற்றும் 2 சரி | |
இரண்டும் தவறு |
Question 59 |
கீழ்வரும் வாக்கியங்களைக் கவனி
- பேரறிஞர் அண்ணா 1909 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் நாள் காஞ்சிபுரத்தில் பிறந்தார்
- ஈ.வே.இராமசாமி 1879 ஆம் ஆண்டு செப்டம்பர் 17 ஆம் நாள் ஈரோட்டில் பிறந்தார்
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
1 மற்றும் 2 சரி | |
இரண்டும் தவறு |
Question 60 |
கீழ்வரும் வாக்கியங்களைக் கவனி
- அண்ணாதுரை பிப்ரவரி 3,1969 - ஆம் ஆண்டு இறந்தார்
- அண்ணாதுரை தனது ஆட்சிக்காலத்தில் படி அரிசி திட்டத்தை அறிமுகப்படுத்தினார்
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
1 மற்றும் 2 சரி | |
இரண்டும் தவறு |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 60 questions to complete.
39