HistoryOnline Test
ஆங்கிலக் கிழக்கிந்திய நிறுவனத்தின் ஆட்சி
ஆங்கிலக் கிழக்கிந்திய நிறுவனத்தின் ஆட்சி
Congratulations - you have completed ஆங்கிலக் கிழக்கிந்திய நிறுவனத்தின் ஆட்சி.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
ஒழுங்குமுறைச் சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு
1772 | |
1773 | |
1770 | |
1769 |
Question 2 |
இரட்டை ஆட்சி முறை முடிவுக்கு கொண்டு வரப்பட்ட ஆண்டு
1772 | |
1757 | |
1765 | |
1786 |
Question 3 |
பின்வருவனவற்றுள் எது சரியாகப் பொருந்துகிறது.
ஒழுங்குமுறைச் சட்டம் - 1773 | |
பிட் இந்தியச் சட்டம் - 1763 | |
நான்காம் மைசூர் போர் - 1777 | |
சிப்பாய் கலகம் - 1837 |
Question 4 |
வங்காளத்தின் முதல் தலைமை ஆளுநர் யார்?
காரன் வாலிஸ் | |
வாரன் ஹேஸ்டிங்ஸ் | |
ஹேஸ்டிங்ஸ் | |
வில்லியம் பென்டிங் |
Question 5 |
ஒழுங்குமுறைச் சட்டத்தின் குறைகளை போக்குவதற்காக, பிட் இந்திய சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு
1780 | |
1784 | |
1782 | |
1773 |
Question 6 |
வங்காளத்தில் இரட்டை ஆட்சி முறையை ஏற்படுத்தியவர் மற்றும் ஒழித்தவர் யார்?
வாரன் ஹேஸ்டிங்ஸ் & ராபர்ட் கிளைவ் | |
ராபர்ட் கிளைவ் & வாரன் ஹேஸ்டிங்ஸ் | |
ராபர்ட் கிளைவ் & வில்லியம் பெண்டிங் | |
வாரன் ஹேஸ்டிங்ஸ் & காரன் வாலிஸ் |
Question 7 |
வியாபாரிகளுக்கு சுங்க வரியில் 2.5% தள்ளுபடி அளித்து கல்கத்தா, டாக்கா, ஹுக்ளி, பாட்னா, முர்ஷிதாபாத் போன்ற இடங்களில் சுங்கச் சாவடிகளை ஏற்படுத்தியவர்?
வாரன் ஹேஸ்டிங்ஸ் | |
ஹேஸ்டிங்ஸ் | |
காரன் வாயிஸ் | |
வெல்லெஸ்லி |
Question 8 |
இஸ்லாமிய கல்வி வளர்ச்சிக்காக கி.பி. 1781 - ல் கல்கத்தாவில் மதரஸா கல்வி நிறுவனத்தை துவக்கியவர் யார்?
வாரன் ஹேஸ்டிங்ஸ் | |
ஹேஸ்டிங்ஸ் | |
காரன் வாயிஸ் | |
வெல்லெஸ்லி |
Question 9 |
பின்வருவனவற்றுள் வாரன் ஹேஸ்டிங்ஸ் உடன் தொடர்பில்லாதது எது?
முதலாம் ஆங்கில - மராத்தியப் போர் | |
இரண்டாம் ஆங்கில - மைசூர் போர் | |
ரோகில்லா போர் | |
முதலாம் ஆங்கில - மைசூர் போர் |
Question 10 |
இரண்டாம் ஆங்கில - மைசூர் போர் எந்த உடன்படிக்கையின் படி முடிவுக்கு வந்தது
மங்களுர் | |
பாண்டிச்சேரி | |
மதராஸ் | |
சால்பை |
Question 11 |
முதலாம் ஆங்கில - மராத்தியப் போர் எந்த உடன்படிக்கையின் மூலம் முடிவுற்றது
மங்களுர் | |
பாண்டிச்சேரி | |
மதராஸ் | |
சால்பை |
Question 12 |
பிரிட்டிஷ் இந்தியாவின் முதல் தலைமை நீதிபதியாக இருந்தவர் யார்?
சர் எலிஜா | |
ரோகில் | |
சர் மோர்ஸ் | |
சர் தாமஸ் |
Question 13 |
பின்வருவனவற்றுள் தவறானது எது?
கி.பி. 1781 ல் போர்ட்டோ நோவா என்ற இடத்தில் ஆங்கிலேய படைத் தளபதியான சர் அயர் கூட், ஹைதர் அலியைத் தோற்கடித்தார். | |
கி.பி. 1782ம் ஆண்ட ஆரணி என்னுமிடத்தில் ஹைதர் அலி, சர் அயர் கூட்டை தோற்கடித்தார். | |
ஹைதர் அலியின் மகன் திப்பு சுல்தான் ஆவார். | |
குற்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட தலைமை ஆளுநர் வாரன் ஹோஸ்டிங்ஸ் |
Question 14 |
பிட் இந்தியச் சட்டம் கொண்டு வந்த ஆங்கில பிரதமர் யார்?
இளைய பிட் | |
முதல் பிட் | |
கடைசி பிட் | |
ஜார்ஜ் பிட் |
Question 15 |
நிலையான நிலவரித் திட்டத்தை வங்காளத்திலும், பீகாரிலும் அறிமுகப்படுத்தியவர் யார்?
வாரன் ஹேஸ்டிங்ஸ் | |
காரன்வாலிஸ் | |
வெல்லெஸ்லி | |
கர்சன் |
Question 16 |
இந்தியாவில் குடிமைப் பணியினை அறிமுகப்படுத்தியவர் யார்?
வாரன் ஹேஸ்டிங்ஸ் | |
காரன்வாலிஸ் | |
வெல்லெஸ்லி | |
கர்சன் |
Question 17 |
கி.பி. 1793 ஆம் ஆண்டு காரன்வாலிஸ் சட்டத் தொகுப்பினை தொகுத்து வெளியிட்டவர் யார்?
சர் ஜார்ஜ் பார்லோ | |
மெக்காலே | |
ஆர்ம்ஹர்ஸ்ட் | |
காரன்வாலிஸ் |
Question 18 |
மூன்றாவது ஆங்கில - மைசூர் போர் எந்த உடன்படிக்கையின்படி முடிவுக்கு வந்தது?
சீரங்கப்பட்டினம் | |
அய்லா சாப்பல் | |
சிகௌலி | |
பாண்டிச்சேரி |
Question 19 |
இந்தியாவில் ஆங்கிலப் பேரரசை உருவாக்க பேரரசுக் கொள்கையை பின்பற்றி, துணைப் படைத் திட்டத்தை அறிமுகப்படுத்திய கவர்னர் ஜெனரல்
வாரன் ஹேஸ்டிங்ஸ் | |
காரன்வாலிஸ் | |
வெல்லெஸ்லி | |
கர்சன் |
Question 20 |
துணைப்படைத் திட்டத்தை ஏற்றுக்கொண்ட முதல் இந்திய மன்னர் யார்?
ஹைதராபாத் நிஜாம் | |
அயோத்தி | |
மைசூர் திப்பு சுல்தான் | |
இரண்டாம் பாஜீராவ் |
Question 21 |
நான்காவது ஆங்கில - மைசூர் போர் நடைபெற்ற ஆண்டு எது?
1799 | |
1792 | |
1793 | |
1806 |
Question 22 |
திப்புசுல்தான் கொல்லப்பட்ட நாள் எது?
மே 6, 1799 | |
மே 4, 1799 | |
மே 30, 1799 | |
மே 1, 1799 |
Question 23 |
இரண்டாவது ஆங்கிலேய - மராத்தியப் போர் நடந்த ஆண்டு
1801 | |
1803 | |
1905 | |
1800 |
Question 24 |
யாருடைய ஆட்சிக்காலத்தில் 1813 ஆம் ஆண்டில் பட்டயச் சட்டம் ஆங்கில அரசால் நிறைவேற்றப்பட்டது.
ஹேஸ்டிங்ஸ் | |
வாரன் ஹேஸ்டிங்ஷ்ஸ் | |
வெல்லஸ்லி | |
காரன்வாலிஸ் |
Question 25 |
கி.பி. 1816 ஆம் ஆண்டு சிகௌலி உடன்படிக்கை யார் யாருக்க இடையில் ஏற்பட்டது.
ஆங்கிலேயர்கள் - கூர்க்கார்கள் | |
பிரெஞ்சு - ஆங்கிலேயர்கள் | |
ஆங்கிலேயர்கள் - பிண்டாரிகள் | |
ஆங்கிலேயர்கள் - ரோகில்லர்கள் |
Question 26 |
பின்வரும் தவறான இணையை காண்க
பின்வரும் தவறான இணையை காண்க
| |
பின்வரும் தவறான இணையை காண்க
| |
இரண்டாம் ஆங்கிலேய - மராத்தியப் போர் 1803 - 1805 | |
வங்காள குத்தகைச் சட்டம் - 1820 |
Question 27 |
ஹேஸ்டிங்ஸ் இரயத்துவாரி முறையை எங்கு அறிமுகப்படுத்தினார்.
வங்காளம் | |
மும்பை | |
சென்னை | |
பனாரஸ் |
Question 28 |
கி.பி. 1817 ஆம் ஆண்டு ஹேஸ்டிங்ஸ் எங்கு கல்லூரி நிறுவினார்.
பம்பாய் | |
கல்கத்தா | |
சென்னை | |
மைசூர் |
Question 29 |
முதல் ஆங்கில - மராத்திய போரின் முடிவில் ஏற்பட்ட உடன்படிக்கை?
சால்பைய் உடன்படிக்கை
| |
மங்களுர் உடன்படிக்கை | |
பாண்டிச்சேரி உடன்படிக்கை | |
சகௌலி உடன்படிக்கை |
Question 30 |
முதலாம் பர்மிய போர் நடைபெற்ற ஆண்டு
1824 | |
1820 | |
1816 | |
1825 |
Question 31 |
முதலாம் பர்மியப் போர் நடைபெறும் போது ஆளுநராக இருந்தவர் யார்?
வில்லியம் பெண்டிங் | |
கர்சன் | |
ஆர்ம்ஹர்ஸ்ட் | |
மேயோ |
Question 32 |
முதலாம் பர்மியப் போர் எந்த உடன்படிக்கையின்படி முடிவுக்கு வந்தது
சிகௌலி | |
யாண்டபூ | |
அலகாபத் | |
அலகாபத் |
Question 33 |
இந்திய நீதிமன்றங்களில் பயன்பட்டு வந்த பாரசீக மொழிக்கு பதிலாக வட்டார மொழிகளை புகுத்திய ஆளுநர் யார்?
வாரன் ஹோஸ்டிங்ஸ் | |
வில்லியம் பெண்டிங் | |
ஆர்ம்ஹர்ஸ்ட் | |
மெக்காலே |
Question 34 |
தலைமை ஆளுநரின் நிர்வாகக் குழுவில் நியமனம் செய்யப்பட்ட முதல் சட்ட உறுப்பினர் யார்?
மெக்காலே | |
ஆர்ம்ஹர்ஸ்ட் | |
சார்லஸ் | |
ஹேஸ்டிங்ஸ் |
Question 35 |
சதி /உடன்கட்டை ஏறும் பழக்கத்தை ஒழிக்க சட்டம் இயற்றியவர் யார்?
வில்லியம்பெண்டிக் | |
ராஜாராம்மோகன்ராய் | |
வெல்லெஸ்லி | |
காரன்வாலிஸ் |
Question 36 |
கீழ்க்கண்டவற்றுள் எது சரியாகப் பொருந்துகிறது.
சர் தாமஸ் மன்றோ - வாரிசு இல்லா கொள்கை | |
சர் தாமஸ் மன்றோ - வாரிசு இல்லா கொள்கை | |
வெல்லெஸ்லி - துணைப்படைத் திட்டம் | |
ஹேஸ்டிங்ஸ் - உடன்கட்டை தடைச் சட்டம் |
Question 37 |
வில்லியம் பெண்டிங் தலைசிறந்த ஜெனரலாக கருதப்படுவதற்கு முக்கிய காரணம் என்ன?
சதியினை ஒழித்தார்
| |
சமூக சீர்த்திருத்தங்கள் செய்தார். | |
கம்பெனி வருவாயை பெருக்கினார். | |
வட்டார மொழியினை அறிமுகப்படுத்தினார் |
Question 38 |
1833 ஆம் ஆண்டு பட்டயச் சட்டம் கொண்டு வரப்பட்டபோது வங்காளத்தின் ஆளுநராக இருந்தவர் யார்?
ஹேஸ்டிங்ஸ் | |
வில்லியம் பெண்டிங் | |
காரன் வாலிஸ் | |
கர்சன் |
Question 39 |
முதல் ஆப்கானிய போர் நடந்த போது கவர்னர் ஜெனரலாக இருந்தவர் யார்?
சர் சார்லஸ் மெட்காஃப் | |
ஆக்லாண்ட் | |
டல்ஹெளசி | |
கானிங் |
Question 40 |
வங்காள கவர்னர் ஜெனரல், இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக மாற்றப்பட்டது.
1818 ஆம் ஆண்டு பட்டயச் சட்டம் | |
1833 ஆம் ஆண்டு பட்டயச் சட்டம் | |
சிப்பாய் கலகம் - 1857 | |
1909 மின்டோ - மார்லி சீர்திருத்தச் சட்டம் |
Question 41 |
கி.பி. 1813 ஆம் ஆண்டு பட்டயசச் சட்டத்தின்படி ஒதுக்கீடு செய்யப்பட்ட பணம் மேலைநாட்டு கல்வியை வளர்க்கப் பயன்பட்டது அப்போது போதனை மொழியாக மாறியது
பாரசீகம் | |
தமிழ் | |
ஹிந்தி | |
ஆங்கிலம் |
Question 42 |
இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் யார்?
ஹேஸ்டிங்ஸ் | |
வில்லியம் பெண்டிங் | |
காரன் வாலிஸ் | |
கர்சன் |
Question 43 |
டல்ஹெளசி இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக பொறுப்பேற்ற ஆண்டு
1846 | |
1848 | |
1855 | |
1856 |
Question 44 |
டல்ஹெளசி ஆங்கில ஆதிக்கத்தைப் பெருக்க கடைப்பிடிக்கப்பட்ட கொள்கைகள் சேராதது எது?
வாரிசு இழப்புக் கொள்கை | |
தலையிடாக் கொள்கை | |
போர்கள் மூலம் நாடுகளை இணைத்தல் | |
நல்லாட்சியற்ற நாடுகள் என்று கூறி நாடுகளை இணைத்தல். |
Question 45 |
வாரிசு இழப்புக்கோட்பாடு அறிமுகப்படுத்தியவர் மற்றும் முதன்முதலாக இணைக்கப்பட்ட பகுதி?
கானிங் & ஜெய்பூர் | |
கானிங் & ஜெய்பூர் | |
டல்ஹெளசி &சதாரா | |
டல்ஹெளசி &1948 |
Question 46 |
இரண்டாம் ஆங்கில - சீக்கியப் போர் நடைபெற்ற போது இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்தவர் யார்?
ஆக்லான்ட் | |
டல்ஹெளசி | |
கானிங் | |
காரன் வாலிஸ் |
Question 47 |
பின்வருவனவற்றுள் தவறான இணையை காண்க
முதல் பர்மியப் போர் - 1824 | |
இரண்டாம் பர்மியப் போர் - 1852 | |
முதல் இரயில் பாதை - 1854 | |
சிப்பாய் கலகம் - 1857 |
Question 48 |
கீழ்பர்மா முழுவதும் ஆங்கிலேயரின் கட்டுப்பாட்டில் வருவதற்கு காரணமாக அமைந்தது
முதல் பர்மியப் போர் | |
வாரிசு இழப்புக் கொள்கை | |
இரண்டாம் பர்மியப் போர் | |
மாபெரும் புரட்சி |
Question 49 |
தவறான இணையைக் காண்க
பம்பாய் - தான இருப்புப் பாதை - 1853 | |
ஹெளரா - ராணிகஞ்ச் - 1854 | |
சென்னை - அரக்கோணம் இருப்புப் பாதை - 1856 | |
சர் சார்லஸ் உட்ஸ் அறிக்கை - 1857 |
Question 50 |
தபால் தந்தி முறையை அறிமுகப்படுத்தியவர் யார்?
டல்ஹெளசி | |
வெல்லெஸ்லி | |
ராபர்ட் கிளைவ் | |
சர் சார்லஸ் |
Question 51 |
விதவைகள் மறுமணச் சட்டம் கொண்டு வரப்பட்ட ஆண்டு
1854 | |
1856 | |
1857 | |
1858 |
Question 52 |
பொதுப்பணித் துறையை ஏற்படுத்தியவர் யார்?
சர் சார்லஸ் | |
ராபர்ட் கிளைவ் | |
வில்லியம் பெண்டிங் | |
டல்ஹெளசி |
Question 53 |
நவீன இந்தியாவை உருவாக்கியவர் என்று புகழப்பட்ட கவர்னர் ஜெனரல் யார்?
வில்லியம் பெண்டிங் | |
டல்ஹெளசி | |
கர்சன் | |
வெல்லெஸ்சி |
Question 54 |
இந்தியாவில் முதல் தொடர்வண்டி (TRAIN) எந்த நகரங்களுக்கிடையே இயக்கப்பட்டது?
கொல்கத்தா - ஆக்ரா | |
மும்பை - தானா | |
அரக்கோணம் - சென்னை | |
மும்பை - சென்னை |
Question 55 |
டல்ஹெளசி காலத்தில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்ட சீக்கியர்களுக்கு தலைமை தாங்கியவர் யார்?
மூல்ராஜ் | |
அமல்ராஜ் | |
சார்லஸ் | |
பிரிதிவிராஜ் |
Question 56 |
‘உட்ஸ் அறிக்கை’ எதனுடன் தொடர்புடையது மற்றும் ஆண்டு?
கல்வித் துறை & 1856 | |
கல்வித் துறை & 1854 | |
குழந்தை திருமணம் & 1856 | |
பத்திரிக்கை சுதந்திரம்& 1878 |
Question 57 |
முதல் விடுதலை போர் நடந்த ஆண்டு எது?
1857 | |
1848 | |
1648 | |
1763 |
Question 58 |
முதல் இந்தியச் சுதந்திரப் போராட்டம் யாருடைய பதவிக்காலத்தில் நிகழ்ந்தது?
வாரன் ஹேஸ்டிங் | |
கானிங் | |
ரிப்பன் பிரபு | |
டல்ஹெளசி |
Question 59 |
ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியின் கடைசி கவர்னர் ஜெனரல் யார்?
கானிங் | |
ராபர்ட கிளைவ் | |
ரிப்பன் | |
வில்லியம் பெண்டிங் |
Question 60 |
1857 பெரும் புரட்சியின் போது ஆளுநராக இருந்தவர்?
கானிங் | |
டல்ஹெளசி | |
மின்டோ | |
வெல்லெஸ்லி |
Question 61 |
சிப்பாய் கலகம் /பெரும் புரட்சி முதன் முதலில் ஏற்பட்ட இடம்?
பாரக்பூர், மார்ச் 29, 1857 | |
பாரக்பூர் மே 10, 1857 | |
மீரட், மே 9, 1857 | |
மீரட், மார்ச் 29, 1857 |
Question 62 |
பெரும் புரட்சியை கான்பூரில் தலைமையேற்று நடத்தியவர் யார்?
குன்வர் சிங் | |
கடம் சிங் | |
நானா சாகிப் | |
பேகம் ஹஸ்ரத் மஹால் |
Question 63 |
பின்வருவனவற்றுள் 1857 புரட்சி தொடர்பானவற்றில் எது தவறானது?
நானா சாகிப்பிற்கு ஓய்வூதியம் மறுக்கப்பட்டது | |
வாரிசு இழப்புக் கொள்கை பெரும் புரட்சி ஏற்பட காரணம் | |
சதி ஒழிப்பு, பெண் கல்வி, விதவைத் திருமணம் போன்றவற்றை இந்திய மக்கள் விரும்பினர். | |
1857 பெரும் புரட்சியின் போது ஆளுநளராக இருந்தவர் கானிங் |
Question 64 |
வாரிசு இழப்புக் கோட்பாடு /கொள்கையினை திரும்பப் பெற்றவர் யார்?
டல்ஹெளசி | |
கானிங் | |
மேயோ | |
லிட்டன் |
Question 65 |
1857 சிப்பாய் புரட்சி எவ்வாறு அழைக்கப்பட்டது.
முதல் இந்திய சுதந்திரப் போர் | |
சிப்பாய் கலகம் | |
முதல் ஒருங்கிணைந்த போர் | |
மீரட்புரட்சி |
Question 66 |
உள்ளாட்சி நிருவாகத்தின் தந்தை என அழைக்கப்படுபவர்
ரிப்பன் | |
லிட்டன் | |
ஹார்டிங் | |
லாரன்ஸ் |
Question 67 |
வட்டார மொழி பத்திரிக்கைச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு
1876 | |
1878 | |
1882 | |
1857 |
Question 68 |
‘விக்டோரியா மகாராணியை’ பெருமைப்படுத்த டெல்லி தர்பார் நடத்தியவர் யார்?
ரிப்பன் | |
லிட்டன் | |
சார்லஸ் ஹார்டிஞ்ச் | |
லாரன்ஸ் |
Question 69 |
இந்திய தேசியக் காங்கிரஸ் எனப் பெயரிட்டவர் யார்?
ராணடே | |
தாதாபாய் நெரோஜி | |
கோகலே | |
டபிள்யூ சி. பானர்ஜி |
Question 70 |
இந்தியா இந்தியர்களுக்கே என்று கூறியவர் யார்?
திலகர் | |
அன்னிபெசன்ட் | |
தயானந்த சரஸ்வதி | |
இராமகிருஷ்ணர் |
Question 71 |
1857 ஆம் ஆண்டு சிப்பாய் புரட்சிக்கு முக்கியமான அரசியல் காரணம்
இரட்டை ஆட்சி முறை | |
விதவை மறுமணம் | |
நாடு இழக்கும் கொள்கை | |
வரிகள் |
Question 72 |
முதல் இந்திய சுதந்திரப் போர் என அழைக்கப்படுவது எது?
சிப்பாய் கலகம் - 1806 | |
உப்பு சத்தியாகிரகம் - 1930 | |
சிப்பாய் கலகம் - 1857 | |
தென்னிந்தியப் புரட்சி 1800 |
Question 73 |
பொதுப்பணி தடைச் சட்டம் 1856 கொண்டு வரப்பட்ட போது இந்தியாவில் கவர்னர் ஜெனரல் யார்?
டல்ஹெளசி | |
கானிங் | |
ரிப்பன் | |
வெல்லெஸ்லி |
Question 74 |
பெரும்புரட்சிக்கு (1857) உடனடி காரணமாக அமைந்தது எது?
படைவீரர்கள் கடல் கடந்து சென்று போரிட வேண்டும் என அறிவிக்கப்பட்டது. | |
தோலினால் ஆன தலைப்பாகை அணிய ஆணையிடப்பட்டது | |
புதிய என்பீல்டு வகைத் துப்பாக்கிக்கு கொழுப்பு தடவிய தோட்டாக்கள் பயன்படுத்தப்பட்டது. | |
தாடி மீசைகளை ஒழுங்குபடுத்திக் கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டது. |
Question 75 |
1857 பெரும் புரட்சி ஆரம்பித்த இடம் எது?
மராக்பூர் | |
மீரட் | |
கான்பூர் | |
டெல்லி |
Question 76 |
பெரும்புரட்சி ஏற்பட்ட நாள்
மே 9, 1857 | |
ஏப்ரல் 18, 1857 | |
மே 10, 1857 | |
ஜூன் 22, 1857 |
Question 77 |
விக்டோரியா மகாராணியின் பேரரிக்கை வெளியிடப்பட்ட நாள்
டிசம்பர் 1, 1958 | |
நவம்பர் 1, 1858 | |
நவம்பர் 1, 1857 | |
ஜனவரி 1, 1858 |
Question 78 |
பின்வரும் வாக்கியங்களில் தவறானது எது?
1857 புரட்சியின் பொது தபால் தந்தி முறை ஆங்கிலேயர்களுக்கு செய்திகளை அனுப்புவதற்கு பெரிதும் உதவியாக இருந்த காரணத்தால் புரட்சியை அடக்க உதவியாக இருந்தது | |
இப்புரட்சி இந்தியா முழுவதும் பரவியிருந்தது ஆனால் ஆங்கிலேயர்களை எதிர்க்க போதுமான படைபலமோ, பணபலமோ இல்லாத காரணத்தால் தோல்வி கண்டது. | |
சீக்கியர்கள், ராஜபுத்திரர்கள் மற்றும் கூர்க்கா படைப்பிரிவினர் ஆங்கிலேயர்களுக்கு விசுவாசமானவர்களாக நடந்து கொண்டனர். | |
ரயில் போக்குவரத்து படை வீரர்களை வேகமாக அனுப்ப உதவியது |
Question 79 |
இந்தியாவின் முதல் அரசப் பிரதிநிதி யார்?
டல்ஹெளசி | |
கானிங் | |
கானிங் | |
ரிப்பன் |
Question 80 |
இந்தியச் செயலாளருக்கு உதவி செய்ய அமைக்கப்பட்ட குழுவில் இடம் பெற்றிருந்த உறுப்பினர்களின் எண்ணிக்கை?
10 | |
15 | |
20 | |
25 |
Question 81 |
ஜமீன்தாரி முறையினை அறிமுகம் செய்தவர் யார்?
வாரன் ஹேஸ்டிங்ஸ் | |
காரன்வாலிஸ் | |
மின்டோ | |
ஹேஸ்டிங்ஸ் |
Question 82 |
இந்திய அரசியல் அமைப்பின் வளர்ச்சிக்கு முதல்படியாக அமைந்தது எது?
ஒழுங்குமுறைச் சட்டம் - 1773 | |
பிட் இந்தியச் சட்டம் - 1784 | |
விக்டோரியா அறிக்கை - 1858 | |
மிண்டோ - மார்லிச் சீர்திருத்தங்கள் - 1909 |
Question 83 |
வில்லியம் ஜோன்ஸ் என்பவர் தலைமையில் ஆசியாட்டிக் சொசைட்டி ஆப் பெங்கால் என்த ஆண்டு உருவாக்கப்பட்டது.
1983 | |
1784 | |
1983 | |
1774 |
Question 84 |
சார்லஸ் வில்கின்ஸ் எழுதிய கீதையின் ஆங்கில மொழி பெயர்ப்புக்கு அறிமுகவுரை எழுதியவர் யார்?
வாரன் ஹேஸ்டிங்ஸ் | |
காரன்வாலிஸ் | |
மிண்டோ | |
ஹேஸ்டிங்ஸ் |
Question 85 |
கிறித்துவ தூதுக்குழுக்கள் சமய போதகர்கள், சமயத்ததைப் பரப்புவதற்கு அனுமதித்தது
ஒழுங்குமுறைச் சட்டம் - 1773 | |
பட்டயச் சட்டம் - 1813 | |
பட்டயச் சட்டம் - 1833 | |
மிண்டோ - மார்லிச் சீர்திருத்தங்கள் - 1909 |
Question 86 |
1857 ஆம் ஆண்டு புரட்சியின் விளைவுகள் யாவை ?
- ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சி முடிவுக்கு கொண்டு வந்தது
- இங்கிலாந்தின் அரசி நேரடியாக பொறுப்பை எடுத்து கொண்டார்
- இந்திய செயலர் மற்றும் இந்திய கவுன்சில் சபை உருவாக்கப்பட்டது கட்டுப்பாட்டுக்குழு மற்றும் நிர்வாககுழு கலைக்கப்பட்டது
- இந்திய கவர்னர் ஜெனரல் ,இந்திய அரசுப் பிரதிநிதி என்று அழைக்கப்பட்டார்
- நாடு பிடிக்கும் கொள்கையை ஆங்கிலேயர் கைவிட்டனர்
1, 2, 3 | |
2, 3, 4 | |
3, 4, 5 | |
அனைத்தும் |
Question 87 |
தவறான இணையைக் காண்க (1857 புரட்சி)
ஜான்சிராணி லட்சுமிபாய் - மத்திய இந்தியா | |
இரண்டாம் பாஜிராவின் வளர்ப்பு மகன் நானாசாகிப் - கான்பூர் | |
அயோத்தி நவாப், வாஜித் அலியின் மனைவி பேகம் ஹஷரத்மகால் - லக்னோ | |
கன்வர்சிங் - கல்பி |
Question 88 |
பொருத்துக
பட்டியல் I பட்டியல் II- தாந்தியா தோப் மத்திய இந்தியா
- லஷ்மிபாய் நானாசாஹிபின் படைத்தளபத
- பிர்ஜிஸ் காதர் ஆங்கில தளபதி
- நிக்கோல்சன் பேரவை கூட்டம்
- அலகாபாத் பேகம் ஹஜ்ரத்மாக்காலின் மகன்
5 3 4 1 2 | |
2 3 4 5 1 | |
1 2 3 4 5 | |
2 1 5 3 4 |
Question 89 |
1857 ஆம் ஆண்டு புரட்சிக்கான பொருளதாரக் காரணங்கள் யாவை?
- குடிசை தொழில் மேம்பாடு
- உயர்பதவிகள் ஆங்கிலேயர்க்கு மட்டும் அளிக்கப்பட்டன
- வியாபாரம் வர்த்தகம் ஆங்கிலேயர்கள் வசம் இருந்தன
1, 2, 3 | |
2, 3 | |
1, 3 | |
3 மட்டும் |
Question 90 |
1857 ஆம் ஆண்டு புரட்சிக்கான அரசியல் காரணங்கள் எவை?
- ஆங்கிலேயர் நாடு பிடிக்கும் கொள்கை
- துணைப்படை திட்டம்
- வாரிசு இழப்பு கொள்கை
- சதி ஒழிப்பு
1, 2, 3 | |
2, 3, 4 | |
1, 3, 4 | |
1, 2, 4 |
Question 91 |
பொருத்துக
பட்டியல் I பட்டியல் II- சார்லஸ் உட் அறிக்கை 1.1854
- இந்திய தேசிய காங்ரஸ் 2.1885
- சூரத் பிளவு 3.1907
- தன்னாட்சி இயக்கம் 4.1916
3 4 1 2 | |
3 4 2 1 | |
3 2 1 4 | |
1 2 3 4 |
Question 92 |
1857 புரட்சிக்கான உடனடிக் காரணம் எது?
- கானிங் பிரபு 1856ல் கொண்டு வந்த பொது ராணுவ பணியாளர் சட்டம் இந்திய சிப்பாய்கள் கடல் கடந்து பணியாற்ற வேண்டும் என்று கட்டாயப்படுத்தியது
- மிருகக் ( பசு மற்றும் பன்றி ) கொழுப்பு தடவப்பட்ட தோட்டக்கலை பயன்படுத்தும் புதிய என்பீல்டு ரக துப்பாக்கிகள் அறிமுகப்படுத்தப்பட்டது
- உடன்கட்டை ஒழிப்பு, பெண் சிசுகொலை தடுப்பு, விதவைகள் மறுமணம், கிருத்துவர்களாக மாறியவர்களுக்கும் சொத்துரிமை வழங்கல் போன்றவை இந்து சமயவாதிகள் உணர்வினை பாதித்தது
- கோவில் மற்றும் மசூதிகளுக்கு சொந்தமான நிலங்களின் மீது வரி விதிக்கப்பட்டன
1 மட்டும் | |
2 மட்டும் | |
1, 2, 3 மற்றும் 4 | |
இவை அனைத்தும் |
Question 93 |
கீழ்க்கண்ட வாக்கியங்களில் 1857 புரட்சியின் தோல்விக்கான காரணங்கள் தொடர்பானவற்றில் எவை சரியானவை?
- ஒற்றுமையில் பொதுவான நோக்கம் இல்லை
- ஆங்கிலேயரின் விரைவான செயல்பாடுகளுக்கு தந்தி முறையும் அஞ்சல் தகவல் முறையும் பெரிதும் உதவின
- ஆங்கிலேயரின் நவீன போர்க் கருவிகளுக்கு இந்திய படை வீரர்கள் ஈடு கொடுக்க முடியவில்லை
- 19ம் நூறாண்டின் முதல் பாதியில் எற்பட்ட பஞ்சங்கள்
1, 2 மற்றும் 3 | |
1, 3 மற்றும் 4 | |
2, 3 மற்றும் 4 | |
4 மட்டும் |
Question 94 |
பொருத்துக
பட்டியல் I பட்டியல் II- வில்லியம் பெண்டிங் பிளாசிப் போர்
- டல்ஹெளசி துணைப்படை திட்டம்
- வெல்லெஸ்லி சதி
- ராபர்ட் கிளைவ் பொது பணித்துறை
3 4 1 2 | |
3 4 2 1 | |
3 2 1 4 | |
1 2 3 4 |
Question 95 |
பின்வரும் வாக்கியங்களைக் கவனி
- டல்ஹெளசி ராணுவத்தின் தலைமையிடத்தை சிம்லாவிலிருந்து கல்கத்தாவிற்கு மாற்றினர்
- பீரங்கி படையின் தலைமையிடத்தை மீரட்டிலிருந்து கல்கத்தாவிற்கு மாற்றினர்
A மட்டும் சரி | |
B மட்டும் சரி | |
இரண்டுமே சரி | |
இரண்டுமே தவறு |
Question 96 |
டல்ஹெளசி செய்த கல்வி சீர்திருத்தங்களில் சரியானவை எவை?
- சார் சார்லஸ் தலைமையில் கல்விக்குழு அமைக்கப்பட்டது
- ஒவொரு மாகாணத்திலும் கல்வித்துறை தனியாக ஏற்படுத்தப்பட்டது
- ரூர்கி என்ற இடத்திலும் பொறியல் கல்லூரி நிறுவினார்
- பள்ளி , கல்லூரிகளுக்கு அரசு நிதி உதவி முறை அறிமுகப்படுத்தப்பட்டது
1, 2 | |
2, 3 | |
3, 4 | |
அனைத்தும் |
Question 97 |
பின்வருவனவற்றுள் டல்ஹெளசி பற்றி சரியானவை எவை ?
- நல்லாட்சி நடைபெறவில்லை என காரணம் கூறி அயோத்தியும் தாஞ்சாவூரையும் ஆங்கில பேரரசோடு இணைத்தார்
- சிம்லா கோடைகால தலைநகரமாகவும், கல்கத்தாவில் குளிர்கால தலைநகரமாகவும் செயல்பட்டது
- கல்கத்தாவில் ஒரு ஆட்சி முறையும் பம்பாய் , சென்னை ஆகிய மாகாணங்களில் ஒரு ஆட்சி முறையும் அறிமுகப்படுத்தினார்
- இரும்பு பாதையின் தந்தை என்று அழைக்கப்படுகிறார்
1, 2, 3 | |
1, 2, 4 | |
2, 3, 4 | |
1, 3, 4 |
Question 98 |
பின்வருவனவற்றுள் வாரிசு இழப்புக் கொள்கையைப் பற்றி சரி அல்லாதது எது?
- இந்திய அரசர்கள் நேரடியாக ஆன் வாரிசு இன்றி இறந்தால் அவர்களுடயை தத்துபிள்ளை அரசாக முடியாது
- தத்துபிள்ளைகள் சாெத்துகள் அடவைதயும் தடுகிறது
- இந்த காெள்கை இந்தியர்கள்ளிடயைே நல்ல வரவேற்பை பெற்றது
- இந்த கொள்கயைின்படி முதன் முதலில் இனகை்கபட்ட பகுதி ஐெய்பூர்
1, 2, 3 | |
2, 3, 4 | |
1, 3, 4 | |
1, 2, 4 |
Question 99 |
பொருத்துக
- வாரன் ஹேஸ்டிங்ஸ் - 1786-1793
- காரன் வாலிஸ் -1772-1785
- மார்குவிஸ் ஹேஸ்டிங்ஸ்-1828 -1835
- வில்லியம் பென்டிங்-1813-1823
4 3 2 1 | |
1 2 3 4 | |
2 1 3 4 | |
2 1 4 3 |
Question 100 |
பின்வருவதில் சரியானவை எவை?
- கத்தியவார் மற்றும் இராஐாஸ்தானில் இருந்த மக்கள்ளிடயைே பெண் சிசு கொலை பழகத்தில் இருந்தது
- ஒரிசாவில் வழ்ந்த மலைவாழ் மக்களிடயைே நரபழியிடுதல் பழக்கம் இருந்தது
- தக்கர்களை ஒழிக்க வில்லியம் பென்டீங் முயன்று தாேல்வியுற்றார்
- வில்லியம் பென்டிங் கல்கத்தாவில் மருத்துவ கல்லூரியும்,பம்பாயில் ஏம்பிள்டன் கல்லுரியும் நிருவினர்
1, 2, 4 | |
1, 2, 3 | |
2, 3,4 | |
அனைத்தும் |
Question 101 |
பின்வருவனவற்றுள் தவறானவை எவை?
1, 2, 3 | |
3, 4, 5 | |
2, 4, 5 | |
3, 5, 6 |
Question 102 |
பின்வருவனவற்றுள் தவறானவை எவை?
- சதி எனும் உடன்கட்டை ஏறும் பழக்கம் கணவரை பெண்கள் கணவருடைய பினதியில் விழுந்து தனது உயிரை போக்கி கொள்ளும் முறையாகும்
- சதி என்ற முறை ஆரம்பத்தில் உறவினர்களால் கட்டாயப்படுத்தப்பட்டு பின்னர் தாமதமாக முன்வந்து செய்தனர்
- சதி எனும் பழக்கம் ராஜபுத்திரர்கிளைடையே அதிகமாக காணப்பட்டது
- சதி ஒழிப்பிற்கு சட்டம் ராஜாராம் மோகன்ராய் ஆவார்
- சதி ஒழிப்பிற்கு உதவி செய்தவர் வில்லியம் பெண்டிங் ஆவார்
- சதி ஒழிப்பிற்கு சட்டம் 1829ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது
1, 2, 3 | |
3, 4, 5 | |
2, 4, 5 | |
3, 5, 6 |
Question 103 |
பொருத்துக
- சாமச்சார் பத்திரிகை -அமர்சிங்
- பின்டாரி தலைவர் -ஹேஸ்டிங்ஸ்
- கூர்க்கர் தலைவர் - பிரதாப்சிங்
- சதாரா -அமீர்கான்
2 4 1 3 | |
2 4 3 1 | |
1 2 3 4 | |
3 1 2 4 |
Question 104 |
கீழ்வரும் கூற்றை கவனி
- கூற்று( A) : 1813 ஆம் ஆண்டு பட்டயச் சட்டத்தின்படி ஆங்கில கிழக்கிந்திய நிறுவனத்தின் வியாபார தனி உரிமை முடிவுக்கு வந்தது
- காரணம் ( R ) : கிருத்துவ மத போதகர்கள் தங்கள் சமயத்தை பரப்புவந்தற்கு அனுமதி பெற்றனர்
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம் | |
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல | |
(A) சரி ஆனால் (R) தவறு | |
(A) தவறு ஆனால் (R) சரி |
Question 105 |
கீழ்க்காணும் வாக்கியங்களுள் 1813 ஆம் ஆண்டு பட்டயச் சட்டத்தின் முக்கிய அம்சங்கள் யாவை
- ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி வியாபார உரிமம் 20 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டது
- இந்தியாவுடன் வணிக உறவு ஆங்கில வியாபாரிகளுக்கு திறந்து விடப்பட்டது
- கம்பெனியின் வாணிக தனி உரிமை ரத்து செய்யப்பட்டது
- இந்தியர்களின் கல்வி வளர்ச்சிக்காக ஆண்டு தோறும் ரூபாய் ஒரு லட்சம் ஒதுக்கப்பட்டது
- மத போதகர்கள் இந்தியாவில் வசிக்க அனுமதிக்கப்பட்டனர்
1, 2, 3 | |
3, 4, 5 | |
1, 2, 5 | |
அனைத்தும் |
Question 106 |
துணைப்படைத் திட்டத்தின் முக்கிய கூறுகள் யாவை?
- துணைப்படைத் திட்டத்தின் ஏற்றுக்கொள்ளும் இந்திய அரசுகள் ஆங்கில படையின் நிர்வாக செலவிற்காக பணம் வாங்கி கொள்ளலாம்
- இந்திய அரசுகள் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியின் அனுமதியின்றி எந்த ஒரு நாட்டோடும் போரிடவோ அமைதி ஒப்பந்தத்திலோ ஈடுபடக் கூடாது
- ஆங்கிலேயர்களை தவிர மற்ற ஐரோப்பியர்களை பணியிலலாமாதத்தக் கூடாது
- ஆங்கில பிரதிநிதி ஒருவரை நிலையாக தனது தலைநகரில் வைத்திருக்கவேண்டும்
1, 2, 3 | |
2, 3, 4 | |
1, 3, 4 | |
அனைத்தும் |
Question 107 |
பொருத்துக
- மூன்றாவது ஆங்கில மைசூர் போர் - 1796 -1805
- வெல்லெஸ்லி -சதி
- திப்பு சுல்தான் - 1790-1792
- நான்காம் ஆங்கில மராத்திய போர் -மைசூர் புலி
- வில்லியம் பெண்டிங் -1817-1818
5 4 3 2 1 | |
3 1 4 5 2 | |
3 1 5 4 2 | |
1 2 3 4 5 |
Question 108 |
கீழ்வரும் வாக்கியங்களைக் கவனி
- வாரன் ஹேஸ்டிங்ஸ், கல்கத்தாவில் சதார் திவானி அதாலத் என்ற கிருமினல் மற்றும் சதார் நிசாமி அதாலத் எனப்படும் சிவில் நீதிமன்றங்களை நிறுவினார்
- இவரது காலத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் கிருமினல் நீதிமன்றங்கள் மட்டும் உருவாக்கப்பட்டது
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
இரண்டும் சரி | |
இரண்டும் தவறு |
Question 109 |
பிட் இந்திய சட்டத்தின் சரத்துகள் பற்றி சரியானவை எவை?
- இங்கிலாந்து அரசின் பரிந்துரைப்படி நியமிக்க படுகிறார்
- நிர்வாக குழு உறுப்பினர் என்ணிக்கை நான்கில் இருந்து மூன்றாக குறைக்கப்பட்டது
- ஆறு பேர் கொண்ட கட்டுப்பாடு குழு உருவாக்கப்பட்டது
- இந்தியாவில் உள்ள ஆங்கிலேய படை வீரர்களுக்கு படை தளபதியாக ஆளுநர்
- கம்பெனியின் நிர்வாகம் தனித்து செயல்பட வழிவகைசெய்தது
1, 2, 3 | |
2, 3, 4, 5 | |
1, 2, 3, 4 | |
அனைத்தும் |
Question 110 |
பின்வருவனவற்றுள் ஒழுங்குமுறைச் சட்த்தின் அம்சங்களில் சரியானது அல்லாதது எது?
- வங்காள ஆளுநர் வங்காளத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டார்
- தலைமை ஆளுநர்களுக்கு உதவிபுரிய 5 உறுப்பினர்கள் கொண்ட நிர்வாக குழு ஒன்று அமைக்கப்பட்டுளது
- பம்பாய் மற்றும் வங்காள ஆளுநர் மெட்ராஸ் தலைமை ஆளுநர்களுக்கு கட்டுப்பட்டவர்கள் ஆனார்கள்
- கல்கத்தாவில் உச்சநீதிமன்றம் அமைக்கப்பட்டது
- உச்சநீதிமன்றரத்தில் மொத்தம் 5 நீதிபதிகள் நியமிக்கப்பட்டனர்
1, 2, 3 | |
2, 3, 5 | |
1, 2, 4 | |
2, 3, 4 |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 110 questions to complete.
Lot of Question Error and Repeated options