Online TestTamil
6th Tamil Part 2 Online Test – New Book
6th Tamil Questions - Part 2
Congratulations - you have completed 6th Tamil Questions - Part 2.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
” திங்களை போற்றுதும் திங்களை போற்றுதும்” என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல்?
கம்பராமாயணம் | |
பெரியபுராணம் | |
சிலப்பதிகாரம் | |
மணிமேகலை |
Question 2 |
திகிரி - என்பதன் பொருள்.
மகரந்தம் | |
மலை | |
ஆணைச்சக்கரம் | |
அச்சம் தரும் கடல் |
Question 3 |
தேன் நிறைந்த ஆத்திமலர் மாலைக்குரியவராக கருதப்படும் மன்னன் யார்?
சோழ மன்னன் | |
பாண்டிய மன்னன் | |
சேர மன்னன் | |
கொற்கை மன்னன் |
Question 4 |
இளங்கோவடிகள் எந்த நூற்றாண்டை சார்ந்தவர்?
கி.பி. 5 நூற்றாண்டு | |
கி.பி.2 நூற்றாண்டு | |
கி.பி. 7 நூற்றாண்டு | |
கி.பி.11 நூற்றாண்டு |
Question 5 |
தமிழின் முதல் காப்பியமாக கருதப்படுவது எது?
கம்பராமாயணம் | |
சிலப்பதிகாரம் | |
தொல்காப்பியம் | |
அகத்தியம் |
Question 6 |
பொருத்துக:
மேற்கோள்கள் நூல்கள்
1] நிலம் தீ நீர் வளி - அ.கார் நாற்பது
2] கடல் நீர் முகத்த - ஆ.தொல்காப்பியம்
3] நெடு வெள்ளூசி - இ.நற்றிணை
4] கோட்சுறா எறிந்தென - ஈ.பதிற்றுப்பத்து
அஆஈஇ | |
ஆஅஈஇ | |
இஈஅஆ | |
அஇஆஈ |
Question 7 |
காணி என்பது எதனை குறிக்கும் சொல்?
காலிநிலம் | |
மாளிகை அடுக்குகள் | |
நில அளவு | |
கட்டிடம் |
Question 8 |
இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற கவிஞர் என அழைக்கப்படுபவர் யார்?
பாரதிதாசன் | |
சுப்பரமணியன் | |
வாணிதாசன் | |
நாமக்கல் கவிஞர்
|
Question 9 |
பறவைகள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு இடம் பெயர்தல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
வலசை போதல் | |
இடம் பெயர்தல் | |
நகர்தல் | |
ஊர்ந்து செல்லுதல்
|
Question 10 |
எவற்றை அடிப்படையாகக் கொண்டு பறவைகள் இடம் பெயர்கின்றன?
உணவு | |
தட்பவெப்பநிலை | |
இனப்பெருக்கம் | |
புவிஈர்ப்பு புலம் |
Question 11 |
சிறகடிக்காமல் கடலை தாண்டி பறக்கும் பறவை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
கப்பல் பறவை | |
கப்பல் கூழைக்கடா | |
கடற்கொள்ளை பறவை | |
மேற்கூறிய அனைத்தும் |
Question 12 |
. நாராய் நாராய் செங்கால் நாராய் - என்னும் பாடல் யாருடைய படைப்பு?
திருவள்ளுவர் | |
அகத்தியர் | |
சமுத்திர புலவர் | |
உடுமலை நாரயாணக்கவி |
Question 13 |
………… பகுதியில் இருந்து தமிழகத்திற்கு செங்கால் நாரைகள் வருவது தற்போதைய ஆய்வில் உறுதிப்படுத்தப்பட்டது.
ஆசியா | |
ஆப்பிரிக்கா | |
ஐரோப்பா | |
அமெரிக்கா |
Question 14 |
. நமது நாட்டில் வெகுவாக அழிந்து வரும் உயிரினம் எது?
சிங்கம் | |
பாம்பு | |
புறா | |
சிட்டுக் குருவி |
Question 15 |
பத்து முதல் பதின்மூன்று ஆண்டுகள் வரை வாழும் உயிரினம் எது?
பாம்பு | |
மயில் | |
சிட்டு குருவி | |
தவளை |
Question 16 |
இந்தியாவின் பறவை மனிதர் என்று அழைக்கப்படுபவர் யார்?
டாக்டர் சலீம் அலி | |
டாக்டர் முகமது அலி | |
டாக்டர் சலீம் கான் | |
டாக்டர் ஜின்னா |
Question 17 |
உலக சிட்டுக்குருவி தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?
மார்ச் 5 | |
மார்ச் 22 | |
மார்ச் 20 | |
மார்ச் 16
|
Question 18 |
பறவைகள் பற்றிய படிப்பானது எவ்வாறு அழைக்கப்படுகிறது
ஆர்க்கியாலஜி | |
ஆர்த்தோபயாலஜி | |
ஆர்னித்தாலஜி | |
சைக்காலஜி |
Question 19 |
கிழவனும் கடலும் என்ற புதினம் எந்த மொழியில் இருந்து தமிழில் மொழிப்பெயர்க்கபட்டுள்ளது?
லத்தீன் | |
ஆங்கிலம் | |
பிரெஞ்சு | |
கிரேக்கம் |
Question 20 |
கிழவனும் கடலும் என்ற நூலானது எந்த வருடம் நோபல் பரிசை பெற்றது?
1967 | |
1956 | |
1954 | |
1968 |
Question 21 |
எழுத்துகள் எத்தனை வகைப்படும்?
5 | |
3 | |
2 | |
7 |
Question 22 |
பிற எழுத்துகள் தோன்றுவதற்கும் இயங்குவதற்கும் முதற்காரணமாக கருதப்படாத எழுத்துகள் …….. ஆகும்.
முதல் எழுத்து | |
உயிர் எழுத்து | |
மெய்யெழுத்து | |
சார்பு எழுத்து |
Question 23 |
தனக்குமுன் ஒரு குறில் எழுத்தையும் தனக்கு பின் ஒரு வல்லின உயிர்மெய் எழுத்தையும் பெற்று சொல்லின் இடையில் மட்டும் வரும் எழுத்துக்கள் எவ்வாறு வழங்கப்படுகிறது?
உயிர் எழுத்து | |
மெய்யெழுத்து | |
ஆய்த எழுத்து | |
சார்பு எழுத்து |
Question 24 |
உலகப்பொதுமறை என்று போற்றப்படும் நூல் எது?
திருக்குறள் | |
நான்மறை | |
வாயுறை வாழ்த்து | |
மேற்கூறிய அனைத்தும் |
Question 25 |
கீழ்கண்டவற்றுள் திருவள்ளுவரின் சிறப்பு பெயராக கருதப்படாதது எது?
தெய்வப்புலவர் | |
பொய்யில் புலவர் | |
செந்நாபோதர் | |
கல்வியில் சிறந்தவர் |
Question 26 |
2016ம் ஆண்டு எந்த நகரில் மாற்று திறனாளிகள் ஒலிம்பிக் போட்டிகள் நடைப்பெற்றது?
கனடா | |
ரியோ | |
போர்ச்சுகல் | |
ஸ்வீடன் |
Question 27 |
சோழ மன்னன் எதனை போற்றுவதாக இளங்கோவடிகள் கூறுகிறார்?
வெண்ணிலவு | |
கதிரவன் | |
மாமழை | |
மேற்கூறிய அனைத்தும்
|
Question 28 |
சிலப்பதிகாரத்தின் சிறப்பு பெயராக கருதப்படாதது எது?
முதல் காப்பியம் | |
முத்தமிழ் காப்பியம் | |
குடிமக்கள் காப்பியம் | |
பொதுமறை காப்பியம்
|
Question 29 |
கழுத்தில் சூடுவது ……..?
தார் | |
கணையாழி | |
தண்டை | |
மேகலை |
Question 30 |
கதிரவனின் மற்றொரு பெயராக கருதப்படுவது எது?
புதன் | |
ஞாயிறு | |
சந்திரன் | |
செவ்வாய் |
Question 31 |
அவன்+அளிப்போல் என்பதனை சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்?
அவன் அளிப்போல் | |
அவனளிபோல் | |
அவன்வளிப்போல் | |
அவனாளிபோல் |
Question 32 |
பாரதி என்னும் பட்டம் பாரதியாருக்கு வழங்கியவர் யார்?
முதலாம் குலோத்துங்கன் | |
இரண்டாம் குலோத்துங்கன் | |
எட்டயபுரமன்னன் | |
சுப்பரதீப கவிராயர் |
Question 33 |
சித்தம் என்பதன் பொருள்?
மனம் | |
உள்ளம் | |
சிந்தனை | |
உருவம் |
Question 34 |
மண் உரிமைக்காகவும் பெண் உரிமைக்காகவும் தனது பாடல்கள் வழியாக பாடுப்பட்டவர்?
பாரதிதாசன் | |
வாணிதாசன் | |
நாமக்கல் கவிஞர் | |
பாரதியார் |
Question 35 |
கீழே கொடுக்கப்பட்டவைகளுள் பாரதியார் இயற்றிய நூல்களாக கருதப்படாதது எது?
பாஞ்சாலி சபதம் | |
கண்ணன் பாட்டு | |
குயில் பாட்டு | |
ஞானரதம் |
Question 36 |
கிணறு என்பதனை குறிக்கும் சொல் எது?
ஏரி | |
கேணி | |
குளம் | |
ஆறு |
Question 37 |
பொருத்துக:
1] முத்துச்சுடர் – அ.மாடங்கள்
2] தூய நிறம் – ஆ.தென்றல்
3] சித்தம் மகிழ்ந்திட – இ.நிலா ஒளி
இஅஆ | |
ஆஅஇ | |
அஆஇ | |
அஇஆ |
Question 38 |
வலசையின் போது உடலில் ஏற்படும் மாற்றங்கள் எவை?
இறகு நிறம் மாறுதல் | |
தலையில் சிறகு வளர்தல் | |
தலையில் சிறகு வளர்தல் | |
மேற்க்கூறிய அனைத்தும்
|
Question 39 |
கப்பல் பறவை எத்தனை கிலோமீட்டர் வரை கீழே இறங்காமல் பறக்கும்?
300 கிலோ மீட்டர் | |
200 கிலோ மீட்டர் | |
400 கிலோ மீட்டர் | |
500 கிலோ மீட்டர் |
Question 40 |
தென் திசைக் குமரி ஆடி வடத்திசைக்கு ஏகுவீர் ஆயின் என்னும் பாடல் வரிகளை எழுதியவர் யார்?
பாரதியார் | |
பாரதிதாசன் | |
சமுத்திர புலவர் | |
ஒட்டக்கூத்தர் |
Question 41 |
உலகிலேயே நெடுந்தொலைவு பயணம் செய்யும் பறவையினம் எது?
சிட்டு குருவி | |
ஆர்டிக் ஆலா | |
மஞ்சள் சிட்டு | |
கழுகு |
Question 42 |
சிட்டு குருவிகள் வாழா முடியாத பகுதி எது?
துருவப்பகுதி | |
இமயமலை | |
இந்தியா | |
தமிழ்நாடு |
Question 43 |
கிழவனும் கடலும் என்ற நூலை படைத்தவர் யார்?
ஜான் பார்கின்ஜி | |
ஜான் பனியன்’ | |
எர்னெஸ்ட் ஹெமிங்வே | |
ஜான் கெல்லர் |
Question 44 |
கிழவனும் கடலும் என்ற கதையானது எதனை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டது?
கடல் வாழ் உயிரினங்கள் | |
பேரனும் தாத்தாவை பற்றியது | |
இயற்கைக்கும் மனிதனுக்கும் இடையே நடக்கும் போரட்டம் | |
மனிதர்களிடையே நடக்கும் கலவரங்கள் |
Question 45 |
கிழவனோடு கடலுக்கு மீன் பிடிக்க சென்ற சிறுஅனின் பெயர் என்ன?
சாண்டியாகோ | |
மனோலின் | |
எர்னெஸ்ட் | |
ஹெனிங் |
Question 46 |
மெய் எழுத்துகளும் உயிர் எழுத்துகளும் ஒன்றுடன் ஒன்று சேர்வதால் தோன்றும் எழுத்துகள்?
முதல் எழுத்து | |
ஆய்த எழுத்து | |
உயிரெழுத்து | |
உயிர்மெய் எழுத்து |
Question 47 |
சார்பு எழுத்து எத்தனை வகைப்படும்?
எட்டு வகை | |
பத்து வகை | |
ஐந்து வகை | |
ஆறு வகை |
Question 48 |
வரி வடிவம் மெய்யெழுத்தை ஒத்தும், ஒலிக்கும் கால அளவு உயிர் எழுத்தை ஒத்தும் காணப்படும் எழுத்துகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
முதல் எழுத்து | |
சார்பு எழுத்து | |
உயிர்மெய் எழுத்து | |
ஆய்தெழுத்து |
Question 49 |
நுட்பமான ஒலிப்பு முறை உடைய எழுத்துகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
உயிர் எழுத்து | |
முதல் எழுத்து | |
ஆய்த எழுத்து | |
சார்பு எழுத்து |
Question 50 |
ஆய்த எழுத்தின் வேறு பெயர்கள் எவை?
முப்புள்ளி | |
முப்பாற்புள்ளி | |
தனிநிலை | |
மேற்கூறிய அனைத்தும் |
Question 51 |
முதல் எழுத்துகளாகிய உயிரையும் மெய்யையும் சார்ந்து இயங்குவதால் ஆயுத எழுத்து ……………………. ஆகும்.
முதல் எழுத்து | |
சார்பெழுத்து | |
மெய்யெழுத்து | |
உயிர்மெய் எழுத்து |
Question 52 |
மக்களுக்கு மகிழ்ச்சி தருவது எது?
ஊக்கமின்மை | |
அறிவுடைய மக்கள் | |
வன்சொல் | |
சிறிய செயல் |
Question 53 |
ஒருவருக்கு சிறந்த அணி?
மாலை | |
காதணி | |
இன்சொல் | |
வன்சொல் |
Question 54 |
எந்த ஆண்டு ரியோ நகரில் மாற்று திறனாளிகளின் ஒலிம்பிக் போட்டி நடைப்பெற்றது?
2010 | |
2016 | |
2018 | |
2017 |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 54 questions to complete.
super questions .its very useful for me .thank u so much
Ur 51th question. Ans is wrong. Pls check
Question 51 answer wrong sir… Pls kindly crt it
answer is crt
It is nice . I think .It would be aapp it will be nice
question no 51 answer wrong sir pl change
ok
Qus no 51 is doubt
12. நாராய் நாராய் செங்கால் நாராய் – என்னும் பாடல் யாருடைய படைப்பு?
சத்திமுத்தப்புைவர்
You scored 44 out of 54
You scored 45 out of 54.
40- சக்திமுத்தப்புலவர்
51- ஆய்த எழுத்து