Online TestTamil
6th Std Tamil Notes – Part 8 Online Test
ஆறாம் வகுப்பு - பொதுத்தமிழ் சமச்சீர் - எட்டாம் பாடம்
Congratulations - you have completed ஆறாம் வகுப்பு - பொதுத்தமிழ் சமச்சீர் - எட்டாம் பாடம்.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
கல்லைத்தான் மண்ணைத்தான் காய்ச்சித்தான்; குடிக்கத்தான் கற்பித் தானா?; இல்லைத்தான் பொன்னைத்தான் எனக்குத்தான்; கொடுத்துத்தான் இரட்சித் தானா? - இந்த பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல்மற்றும் ஆசிரியர் பெயர்?
இராம நாடகம், அருணாசலக்கவிராயர் | |
எழிலோவியம், வாணிதாசன் | |
தனிப்பாடல் திரட்டு, இராமச்சந்திரக் கவிராயர் | |
மனித வாழ்க்கையும் காந்தியடிகளும், திரு.வி.க |
Question 2 |
அல்லைத்தான் சொல்லித்தான் ஆரைத்தான்; நோவத்தான் ஐயோ எங்கும்; பல்லைத்தான் திறக்கத்தான் பதுமத்தான்; புவியில்தான் பண்ணி னானே - இந்த பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல்மற்றும் ஆசிரியர் பெயர்?
இராம நாடகம், அருணாசலக்கவிராயர் | |
எழிலோவியம், வாணிதாசன் | |
தனிப்பாடல் திரட்டு, இராமச்சந்திரக் கவிராயர் | |
மனித வாழ்க்கையும் காந்தியடிகளும், திரு.வி.க |
Question 3 |
வணக்கம்வரும் சிலநேரம் குமர கண்ட; வலிப்புவரும் சிலநேரம் வலியச் செய்யக் கணக்குவரும் சிலநேரம் வேட்டை நாய்போல்; கடிக்கவரும் சிலநேரம் கயவர்க் கெல்லாம் - இந்த பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல்மற்றும் ஆசிரியர் பெயர்?
இராம நாடகம், அருணாசலக்கவிராயர் | |
எழிலோவியம், வாணிதாசன் | |
தனிப்பாடல் திரட்டு, இராமச்சந்திரக் கவிராயர் | |
மனித வாழ்க்கையும் காந்தியடிகளும், திரு.வி.க |
Question 4 |
இணக்கவரும் படிதமிழைப் பாடிப் பாடி; எத்தனைநாள் திரிந்துதிரிந்து உழல்வேன் ஐயா!; குணக்கடலே அருட்கடலே அசுர ரான; குரைகடலை வென்றபரங் குன்று ளானே! - இந்த பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல்மற்றும் ஆசிரியர் பெயர்?
இராம நாடகம், அருணாசலக்கவிராயர் | |
எழிலோவியம், வாணிதாசன் | |
தனிப்பாடல் திரட்டு, இராமச்சந்திரக் கவிராயர் | |
மனித வாழ்க்கையும் காந்தியடிகளும், திரு.வி.க |
Question 5 |
பொருந்தாதது எது? சொற்பொருள் தருக.
இரட்சித்தானா – காப்பாற்றினானா | |
ஆரைத்தான் – யாரைத்தான் | |
பதுமத்தான் – தாமரையில் உள்ள சிவன் | |
புவி – உலகம் |
Question 5 Explanation:
குறிப்பு :- பதுமத்தான் – தாமரையில் உள்ள பிரமன்
Question 6 |
பொருந்தாதது எது? சொற்பொருள் தருக.
குமரகண்ட வலிப்பு – ஒருவகை வலிப்புநோய் | |
குரைகடல் – ஒலிக்கும் கடல் | |
பரங்குன்றுளான் – திருச்செந்தூரில் உள்ள முருகன் | |
குணக்கடலே - முருகன் |
Question 7 |
நெனச்சதை எல்லாம் எழுதி வச்சது; அந்தக் காலம் – எதையும்; நேரில் பார்த்தே நிச்சயிப்பது; இந்தக் காலம் ஆமா… இந்தக் காலம் - இந்த பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர் என்ன?
இராம நாடகம், அருணாசலக்கவிராயர் | |
எழிலோவியம், வாணிதாசன் | |
தனிப்பாடல் திரட்டு, இராமச்சந்திரக் கவிராயர் | |
அந்தக் காலம் இந்தக் காலம், உடுமலை நாராயண கவி |
Question 8 |
மழைவரும் என்றே மந்திரம் செபிச்சது; அந்தக் காலம் – அது.. அந்தக் காலம்; மழையைப் பொழிய வைக்கவே எந்திரம் வந்தது; இந்தக் காலம் ஆமா… இந்தக் காலம் - இந்த பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர் என்ன?
இராம நாடகம், அருணாசலக்கவிராயர் | |
எழிலோவியம், வாணிதாசன் | |
தனிப்பாடல் திரட்டு, இராமச்சந்திரக் கவிராயர் | |
அந்தக் காலம் இந்தக் காலம், உடுமலை நாராயண கவி |
Question 9 |
இழிகுலம் என்றே இனத்தை வெறுத்தது; அந்தக் காலம் – மக்களை; இணைத்து அணைக்க முயற்சி பண்ணுவது; இந்தக் காலம் ஆமா… இந்தக் காலம் - இந்த பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர் என்ன?
இராம நாடகம், அருணாசலக்கவிராயர் | |
எழிலோவியம், வாணிதாசன் | |
தனிப்பாடல் திரட்டு, இராமச்சந்திரக் கவிராயர் | |
அந்தக் காலம் இந்தக் காலம், உடுமலை நாராயண கவி |
Question 10 |
திரோபதை தன்னைத் துயில் உரிஞ்சது; அந்தக் காலம் பெண்ணைத்; தொட்டுப் பாத்தா சுட்டுப்புடுவான்; இந்தக் காலம் ஆமா… இந்தக் காலம் - இந்த பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர் என்ன?
இராம நாடகம், அருணாசலக்கவிராயர் | |
எழிலோவியம், வாணிதாசன் | |
தனிப்பாடல் திரட்டு, இராமச்சந்திரக் கவிராயர் | |
அந்தக் காலம் இந்தக் காலம், உடுமலை நாராயண கவி |
Question 11 |
சாஸ்திரம் படிப்பது அந்தக் காலம்; சரித்திரம் படிப்பது இந்தக் காலம்; கோத்திரம் பார்ப்பது அந்தக் காலம்; குணத்தைப் பார்ப்பது இந்தக் காலம் - இந்த பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர் என்ன?
இராம நாடகம், அருணாசலக்கவிராயர் | |
எழிலோவியம், வாணிதாசன் | |
தனிப்பாடல் திரட்டு, இராமச்சந்திரக் கவிராயர் | |
அந்தக் காலம் இந்தக் காலம், உடுமலை நாராயண கவி |
Question 12 |
பக்தி முக்கியம் அந்தக் காலம்; படிப்பு முக்கியம் இந்தக் காலம்; கத்தி தீட்டுவது அந்தக் காலம்; புத்தி தீட்டுவது இந்தக் காலம் - இந்த பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர் என்ன?
இராம நாடகம், அருணாசலக்கவிராயர் | |
எழிலோவியம், வாணிதாசன் | |
தனிப்பாடல் திரட்டு, இராமச்சந்திரக் கவிராயர் | |
அந்தக் காலம் இந்தக் காலம், உடுமலை நாராயண கவி |
Question 13 |
பெண்ணைப் பேயெனப் பேசி அணைச்சது; அந்தக் காலம் – வாழ்வின்; கண்ணில் ஒன்றாய் எண்ணி நடப்பது இந்தக் காலம் ஆமா.. இந்தக் காலம் - இந்த பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர் என்ன?
இராம நாடகம், அருணாசலக்கவிராயர் | |
எழிலோவியம், வாணிதாசன் | |
தனிப்பாடல் திரட்டு, இராமச்சந்திரக் கவிராயர் | |
அந்தக் காலம் இந்தக் காலம், உடுமலை நாராயண கவி |
Question 14 |
பகுத்தறிவுக் கவிராயார்” எனத் தமிழக மக்களால் அழைக்கபடுபவர் யார்?
பாரதியார் | |
திரு.வி.க | |
வாணிதாசன் | |
உடுமலை நாராயணகவி |
Question 15 |
“பகுத்தறிவுக் கவிராயார் - உடுமலை நாராயணகவி” அவர்களின் காலம்?
25.09.1869 முதல் 23.05.1961 வரை | |
25.09.1889 முதல் 23.05.1971 வரை | |
25.09.1899 முதல் 23.05.1981 வரை | |
25.09.1899 முதல் 23.05.1991 வரை
|
Question 16 |
------------------------------- என்பவர், தமிழ்த் திரைப்படப்பாடல் ஆசிரியரும் நாடக எழுத்தாளரும் ஆவார்.
பாரதியார் | |
திரு.வி.க | |
வாணிதாசன் | |
உடுமலை நாராயணகவி |
Question 17 |
பொருந்தாதது எது? ஆங்கிலச் சொல் - தமிழ்ச் சொல்.
போஸ்ட் ஆபீஸ் – அஞ்சல் ஸ்டேஷன் | |
பஸ் – பேருந்து | |
டிரெயின் – ரயில் வண்டி | |
டிவி – தொலைக்காட்சி |
Question 17 Explanation:
குறிப்பு :- போஸ்ட் ஆபீஸ் – அஞ்சல் நிலையம்
Question 18 |
பொருந்தாதது எது? ஆங்கிலச் சொல் - தமிழ்ச் சொல்.
டெலிபோன் – தொலைபேசி | |
ரேடியோ – வானொலி | |
ஃபேன் – காத்தாடி | |
டிபன் – சிற்றுண்டி |
Question 18 Explanation:
குறிப்பு :- ஃபேன் – மின்விசிறி
Question 19 |
பொருந்தாதது எது? ஆங்கிலச் சொல் - தமிழ்ச் சொல்.
சேர் – ஸ்டூல் | |
டீ – தேநீர் | |
லைட் – விளக்கு | |
கரண்ட் – மின்சாரம் |
Question 20 |
பொருந்தாதது எது? ஆங்கிலச் சொல் - தமிழ்ச் சொல்.
தம்ளர் – கிளாஸ் | |
சைக்கிள் – மிதிவண்டி | |
ரோடு – சாலை | |
பிளாட்பாரம் – நடைமேடை |
Question 20 Explanation:
குறிப்பு :- தம்ளர் – குவளை
Question 21 |
பொருந்தாதது எது? ஆங்கிலச் சொல் - தமிழ்ச் சொல்.
பிளைட் – ஏரோ பிளேன் | |
ஆபிஸ் – அலுவலகம் | |
பேங்க் – வங்கி | |
சினிமா – திரைப்படம் |
Question 21 Explanation:
குறிப்பு :- பிளைட் – வானூர்தி
Question 22 |
பொருந்தாதது எது? ஆங்கிலச் சொல் - தமிழ்ச் சொல்.
தியேட்டர் – திரையரங்கு | |
டைப்ரைட்டர் – தட்டச்சுப்பொறி | |
ஆஸ்பத்திரி – மருத்துவமனை | |
கம்ப்யூட்டர் – சிஸ்டெம் |
Question 22 Explanation:
குறிப்பு :- கம்ப்யூட்டர் – கணினி
Question 23 |
பொருந்தாதது எது? ஆங்கிலச் சொல் - தமிழ்ச் சொல்.
இண்டர்நெட் – இணையம் | |
காலேஜ் – கல்லூரி | |
ஸ்கூல் – பள்ளி | |
யுனிவர்சிடி – காலேஜ் |
Question 23 Explanation:
யுனிவர்சிடி – பல்கலைக்கழகம்
Question 24 |
பொருந்தாதது எது? ஆங்கிலச் சொல் - தமிழ்ச் சொல்.
டெலஸ்கோப் – தொலைநோக்கி | |
மைக்ராஸ்கோப் – நுண்ணோக்கி | |
தெர்மாமீட்டர் – வெப்பமீட்டர் | |
நம்பர் – எண் |
Question 24 Explanation:
குறிப்பு :- தெர்மாமீட்டர் – வெப்பமானி
Question 25 |
------------------- என்னும் சொல் ஆதியில் மக்கள் வாழும் நிலத்தைக் குறிப்பதற்கு வழங்கப்பட்டது.
ஊர் | |
மண்டலம் | |
நாடு | |
கண்டம் |
Question 26 |
முந்நாடுகளின் உட்பிரிவு -------------- என அழைக்கப்பட்டன
ஊர் | |
மண்டலம் | |
நாடு | |
கண்டம் |
Question 27 |
முன்னாளில் முரப்புநாடு என்பது ------------------ மண்டலத்தைச் சேர்ந்த நாடுகளுள் ஒன்று. இப்பொழுது, அப்பெயர் பொருநையாற்றின் கரையிலுள்ள ஒரு சிற்றூரின் பெயராக நிலவுகின்றது.
சேரர் | |
சோழர் | |
பாண்டியர் | |
பல்லவர் |
Question 28 |
கூரைநாடு என்பதே ------------------- என மருவிற்று.
கொரநாடு | |
கொடநாடு | |
கொடைரோடு | |
இவற்றில் ஏதுமில்லை
|
Question 29 |
ஆழ்வார்களில் சிறந்த நம்மாழ்வார் பிறந்த இடம் ---------------- என்னும் பழம்பெயரைத் துறந்து, ஆழ்வார்திருநகரியாகத் திகழ்கின்றது.
வடுவூர் | |
ஆலவாரூர் | |
குருகூர் | |
மருதூர் |
Question 30 |
மயிலாப்பூரில் உள்ள கபாலீச்சுரம் என்னும் சிவாலயம் மிகப் பழைமை வாய்ந்தது. ---------------------- அதனைப் பாடியுள்ளர்.
கம்பர் | |
ஒளவையார் | |
திருஞானசம்பந்தர் | |
சுந்தரர் |
Question 31 |
திருமயிலைக்கு அருகே உள்ள திருவல்லிக்கேணி, முதல் ஆழ்வார்களால் பாடப் பெற்றது. அவ்வூரின் பெயர் ---------------------- என்பதாகும்.
ராஜமங்கலம் | |
அல்லிக்கேணி | |
கேணியூர் | |
இவற்றில் ஏதுமில்லை |
Question 32 |
"ஊரும் பேரும்" - என்னும் நூலின் ஆசிரியர் யார்?
திரு.வி.க | |
ரா.பி.சேதுப்பிள்ளை | |
மறைமலையடிகள் | |
பெருஞ்சித்திரனார் |
Question 33 |
நெய்தல் நிலத்தில் அமைந்த வாழ்விடங்கள், ------------------ என்னும் பெயரால் வழங்கப்பெறும்.
பட்டினம் | |
பாக்கம் | |
குப்பம் | |
புரம் |
Question 34 |
கடற்கரைச் சிற்றூர்கள் ----------------- எனப் பெயர் பெறும்.
பட்டினம் | |
பாக்கம் | |
புலம் | |
புரம் |
Question 35 |
கடற்கரையில் உருவாகும் நகரங்கள் ----------------- எனப் பெயர் பெறும்.
பட்டினம் | |
பாக்கம் | |
புலம் | |
புரம் |
Question 36 |
பொருந்தாதது எது?
மெய்யெழுத்து - அரை மாத்திரை | |
உயிரெழுத்து, உயிர்மெய் (குறில்) - ஒரு மாத்திரை | |
உயிரெழுத்து (நெடில்) - இரு மாத்திரை | |
உயிர்மெய் (நெடில்) - ஒரு மாத்திரை |
Question 37 |
திருவண்ணாமலை மலைகாஞ்சி திருக்கா ளத்தி; சீகாழி சிதம்பரம்தென் னாரூர் காசி; குருநாடு கேதாரம் கோலக் கொண்டை; கோகரணம் செகநாதம் கும்ப கோணம் - இந்த பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல்?
திருக்குற்றாலக் குறவஞ்சி, திரிகூடராசப்பக் கவிராயர் | |
கலிங்கத்துப்பரணி, சயம் கொண்டார் | |
புறநானூறு, ஒளவையார் | |
நான்மணிக்கடிகை, விளம்பி நாகனார் |
Question 38 |
அரியலூர் சீரங்கம் திருவா னைக்கா அடங்கலும்போய்ச் சிங்கிதனைத் தேடிச் சிங்கன்; வருசிராப் பள்ளிவிட்டு மதுரை தேடி; மதிகொண்டான் திரிகூடம் எதிர்கண்டானே - இந்த பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல்?
திருக்குற்றாலக் குறவஞ்சி, திரிகூடராசப்பக் கவிராயர் | |
கலிங்கத்துப்பரணி, சயம் கொண்டார் | |
புறநானூறு, ஒளவையார் | |
நான்மணிக்கடிகை, விளம்பி நாகனார் |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 38 questions to complete.
Sir 35 kadalkai anagram padinanm
Sir,Answer for the questions 33 and 35 are wrong. Please correct it.Thanks
Corrected
37/38
Very good examination
Very nice examination
S KALAISELVI 34
38/38
Thank you🙏