Online TestTamil

6th Std Tamil Notes – Part 8 Online Test

ஆறாம் வகுப்பு - பொதுத்தமிழ் சமச்சீர் - எட்டாம் பாடம்

Congratulations - you have completed ஆறாம் வகுப்பு - பொதுத்தமிழ் சமச்சீர் - எட்டாம் பாடம். You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
கல்லைத்தான் மண்ணைத்தான் காய்ச்சித்தான்; குடிக்கத்தான் கற்பித் தானா?; இல்லைத்தான் பொன்னைத்தான் எனக்குத்தான்; கொடுத்துத்தான் இரட்சித் தானா? - இந்த பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல்மற்றும் ஆசிரியர் பெயர்?
A
இராம நாடகம், அருணாசலக்கவிராயர்
B
எழிலோவியம், வாணிதாசன்
C
தனிப்பாடல் திரட்டு, இராமச்சந்திரக் கவிராயர்
D
மனித வாழ்க்கையும் காந்தியடிகளும், திரு.வி.க
Question 2
அல்லைத்தான் சொல்லித்தான் ஆரைத்தான்; நோவத்தான் ஐயோ எங்கும்; பல்லைத்தான் திறக்கத்தான் பதுமத்தான்; புவியில்தான் பண்ணி னானே - இந்த பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல்மற்றும் ஆசிரியர் பெயர்?
A
இராம நாடகம், அருணாசலக்கவிராயர்
B
எழிலோவியம், வாணிதாசன்
C
தனிப்பாடல் திரட்டு, இராமச்சந்திரக் கவிராயர்
D
மனித வாழ்க்கையும் காந்தியடிகளும், திரு.வி.க
Question 3
வணக்கம்வரும் சிலநேரம் குமர கண்ட; வலிப்புவரும் சிலநேரம் வலியச் செய்யக் கணக்குவரும் சிலநேரம் வேட்டை நாய்போல்; கடிக்கவரும் சிலநேரம் கயவர்க் கெல்லாம் - இந்த பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல்மற்றும் ஆசிரியர் பெயர்?
A
இராம நாடகம், அருணாசலக்கவிராயர்
B
எழிலோவியம், வாணிதாசன்
C
தனிப்பாடல் திரட்டு, இராமச்சந்திரக் கவிராயர்
D
மனித வாழ்க்கையும் காந்தியடிகளும், திரு.வி.க
Question 4
இணக்கவரும் படிதமிழைப் பாடிப் பாடி; எத்தனைநாள் திரிந்துதிரிந்து உழல்வேன் ஐயா!; குணக்கடலே அருட்கடலே அசுர ரான; குரைகடலை வென்றபரங் குன்று ளானே! - இந்த பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல்மற்றும் ஆசிரியர் பெயர்?
A
இராம நாடகம், அருணாசலக்கவிராயர்
B
எழிலோவியம், வாணிதாசன்
C
தனிப்பாடல் திரட்டு, இராமச்சந்திரக் கவிராயர்
D
மனித வாழ்க்கையும் காந்தியடிகளும், திரு.வி.க
Question 5
பொருந்தாதது எது? சொற்பொருள் தருக.
A
இரட்சித்தானா – காப்பாற்றினானா
B
ஆரைத்தான் – யாரைத்தான்
C
பதுமத்தான் – தாமரையில் உள்ள சிவன்
D
புவி – உலகம்
Question 5 Explanation: 
குறிப்பு :- பதுமத்தான் – தாமரையில் உள்ள பிரமன்
Question 6
பொருந்தாதது எது? சொற்பொருள் தருக.
A
குமரகண்ட வலிப்பு – ஒருவகை வலிப்புநோய்
B
குரைகடல் – ஒலிக்கும் கடல்
C
பரங்குன்றுளான் – திருச்செந்தூரில் உள்ள முருகன்
D
குணக்கடலே - முருகன்
Question 7
நெனச்சதை எல்லாம் எழுதி வச்சது; அந்தக் காலம் – எதையும்; நேரில் பார்த்தே நிச்சயிப்பது; இந்தக் காலம் ஆமா… இந்தக் காலம் - இந்த பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர் என்ன?
A
இராம நாடகம், அருணாசலக்கவிராயர்
B
எழிலோவியம், வாணிதாசன்
C
தனிப்பாடல் திரட்டு, இராமச்சந்திரக் கவிராயர்
D
அந்தக் காலம் இந்தக் காலம், உடுமலை நாராயண கவி
Question 8
மழைவரும் என்றே மந்திரம் செபிச்சது; அந்தக் காலம் – அது.. அந்தக் காலம்; மழையைப் பொழிய வைக்கவே எந்திரம் வந்தது; இந்தக் காலம் ஆமா இந்தக் காலம் - இந்த பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர் என்ன?
A
இராம நாடகம், அருணாசலக்கவிராயர்
B
எழிலோவியம், வாணிதாசன்
C
தனிப்பாடல் திரட்டு, இராமச்சந்திரக் கவிராயர்
D
அந்தக் காலம் இந்தக் காலம், உடுமலை நாராயண கவி
Question 9
இழிகுலம் என்றே இனத்தை வெறுத்தது; அந்தக் காலம் – மக்களை; இணைத்து அணைக்க முயற்சி பண்ணுவது; இந்தக் காலம் ஆமா இந்தக் காலம் - இந்த பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர் என்ன?
A
இராம நாடகம், அருணாசலக்கவிராயர்
B
எழிலோவியம், வாணிதாசன்
C
தனிப்பாடல் திரட்டு, இராமச்சந்திரக் கவிராயர்
D
அந்தக் காலம் இந்தக் காலம், உடுமலை நாராயண கவி
Question 10
திரோபதை தன்னைத் துயில் உரிஞ்சது; அந்தக் காலம் பெண்ணைத்; தொட்டுப் பாத்தா சுட்டுப்புடுவான்; இந்தக் காலம் ஆமா இந்தக் காலம் - இந்த பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர் என்ன?
A
இராம நாடகம், அருணாசலக்கவிராயர்
B
எழிலோவியம், வாணிதாசன்
C
தனிப்பாடல் திரட்டு, இராமச்சந்திரக் கவிராயர்
D
அந்தக் காலம் இந்தக் காலம், உடுமலை நாராயண கவி
Question 11
சாஸ்திரம் படிப்பது அந்தக் காலம்; சரித்திரம் படிப்பது இந்தக் காலம்; கோத்திரம் பார்ப்பது அந்தக் காலம்; குணத்தைப் பார்ப்பது இந்தக் காலம் - இந்த பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர் என்ன?
A
இராம நாடகம், அருணாசலக்கவிராயர்
B
எழிலோவியம், வாணிதாசன்
C
தனிப்பாடல் திரட்டு, இராமச்சந்திரக் கவிராயர்
D
அந்தக் காலம் இந்தக் காலம், உடுமலை நாராயண கவி
Question 12
பக்தி முக்கியம் அந்தக் காலம்; படிப்பு முக்கியம் இந்தக் காலம்; கத்தி தீட்டுவது அந்தக் காலம்; புத்தி தீட்டுவது இந்தக் காலம் - இந்த பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர் என்ன?
A
இராம நாடகம், அருணாசலக்கவிராயர்
B
எழிலோவியம், வாணிதாசன்
C
தனிப்பாடல் திரட்டு, இராமச்சந்திரக் கவிராயர்
D
அந்தக் காலம் இந்தக் காலம், உடுமலை நாராயண கவி
Question 13
பெண்ணைப் பேயெனப் பேசி அணைச்சது; அந்தக் காலம் – வாழ்வின்; கண்ணில் ஒன்றாய் எண்ணி நடப்பது இந்தக் காலம் ஆமா.. இந்தக் காலம் - இந்த பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர் என்ன?
A
இராம நாடகம், அருணாசலக்கவிராயர்
B
எழிலோவியம், வாணிதாசன்
C
தனிப்பாடல் திரட்டு, இராமச்சந்திரக் கவிராயர்
D
அந்தக் காலம் இந்தக் காலம், உடுமலை நாராயண கவி
Question 14
பகுத்தறிவுக் கவிராயார்” எனத் தமிழக மக்களால் அழைக்கபடுபவர் யார்?
A
பாரதியார்
B
திரு.வி.க
C
வாணிதாசன்
D
உடுமலை நாராயணகவி
Question 15
“பகுத்தறிவுக் கவிராயார் - உடுமலை நாராயணகவி அவர்களின் காலம்?
A
25.09.1869 முதல் 23.05.1961 வரை
B
25.09.1889 முதல் 23.05.1971 வரை
C
25.09.1899 முதல் 23.05.1981 வரை
D
25.09.1899 முதல் 23.05.1991 வரை
Question 16
------------------------------- என்பவர், தமிழ்த் திரைப்படப்பாடல் ஆசிரியரும் நாடக எழுத்தாளரும் ஆவார்.
A
பாரதியார்
B
திரு.வி.க
C
வாணிதாசன்
D
உடுமலை நாராயணகவி
Question 17
பொருந்தாதது எது? ஆங்கிலச் சொல் - தமிழ்ச் சொல்.
A
போஸ்ட் ஆபீஸ் – அஞ்சல் ஸ்டேஷன்
B
பஸ் – பேருந்து
C
டிரெயின் – ரயில் வண்டி
D
டிவி – தொலைக்காட்சி
Question 17 Explanation: 
குறிப்பு :- போஸ்ட் ஆபீஸ் – அஞ்சல் நிலையம்
Question 18
பொருந்தாதது எது? ஆங்கிலச் சொல் - தமிழ்ச் சொல்.
A
டெலிபோன் – தொலைபேசி
B
ரேடியோ – வானொலி
C
ஃபேன் – காத்தாடி
D
டிபன் – சிற்றுண்டி
Question 18 Explanation: 
குறிப்பு :- ஃபேன் – மின்விசிறி
Question 19
பொருந்தாதது எது? ஆங்கிலச் சொல் - தமிழ்ச் சொல்.
A
சேர் – ஸ்டூல்
B
டீ – தேநீர்
C
லைட் – விளக்கு
D
கரண்ட் – மின்சாரம்
Question 20
பொருந்தாதது எது? ஆங்கிலச் சொல் - தமிழ்ச் சொல்.
A
தம்ளர் – கிளாஸ்
B
சைக்கிள் – மிதிவண்டி
C
ரோடு – சாலை
D
பிளாட்பாரம் – நடைமேடை
Question 20 Explanation: 
குறிப்பு :- தம்ளர் – குவளை
Question 21
பொருந்தாதது எது? ஆங்கிலச் சொல் - தமிழ்ச் சொல்.
A
பிளைட் – ஏரோ பிளேன்
B
ஆபிஸ் – அலுவலகம்
C
பேங்க் – வங்கி
D
சினிமா – திரைப்படம்
Question 21 Explanation: 
குறிப்பு :- பிளைட் – வானூர்தி
Question 22
பொருந்தாதது எது? ஆங்கிலச் சொல் - தமிழ்ச் சொல்.
A
தியேட்டர் – திரையரங்கு
B
டைப்ரைட்டர் – தட்டச்சுப்பொறி
C
ஆஸ்பத்திரி – மருத்துவமனை
D
கம்ப்யூட்டர் – சிஸ்டெம்
Question 22 Explanation: 
குறிப்பு :- கம்ப்யூட்டர் – கணினி
Question 23
பொருந்தாதது எது? ஆங்கிலச் சொல் - தமிழ்ச் சொல்.
A
இண்டர்நெட் – இணையம்
B
காலேஜ் – கல்லூரி
C
ஸ்கூல் – பள்ளி
D
யுனிவர்சிடி – காலேஜ்
Question 23 Explanation: 
யுனிவர்சிடி – பல்கலைக்கழகம்
Question 24
பொருந்தாதது எது? ஆங்கிலச் சொல் - தமிழ்ச் சொல்.
A
டெலஸ்கோப் – தொலைநோக்கி
B
மைக்ராஸ்கோப் – நுண்ணோக்கி
C
தெர்மாமீட்டர் – வெப்பமீட்டர்
D
நம்பர் – எண்
Question 24 Explanation: 
குறிப்பு :- தெர்மாமீட்டர் – வெப்பமானி
Question 25
------------------- என்னும் சொல் ஆதியில் மக்கள் வாழும் நிலத்தைக் குறிப்பதற்கு வழங்கப்பட்டது.
A
ஊர்
B
மண்டலம்
C
நாடு
D
கண்டம்
Question 26
முந்நாடுகளின் உட்பிரிவு -------------- என அழைக்கப்பட்டன
A
ஊர்
B
மண்டலம்
C
நாடு
D
கண்டம்
Question 27
முன்னாளில் முரப்புநாடு என்பது ------------------ மண்டலத்தைச் சேர்ந்த நாடுகளுள் ஒன்று. இப்பொழுது, அப்பெயர் பொருநையாற்றின் கரையிலுள்ள ஒரு சிற்றூரின் பெயராக நிலவுகின்றது.
A
சேரர்
B
சோழர்
C
பாண்டியர்
D
பல்லவர்
Question 28
கூரைநாடு என்பதே ------------------- என மருவிற்று.
A
கொரநாடு
B
கொடநாடு
C
கொடைரோடு
D
இவற்றில் ஏதுமில்லை
Question 29
ஆழ்வார்களில் சிறந்த நம்மாழ்வார் பிறந்த இடம் ---------------- என்னும் பழம்பெயரைத் துறந்து, ஆழ்வார்திருநகரியாகத் திகழ்கின்றது.
A
வடுவூர்
B
ஆலவாரூர்
C
குருகூர்
D
மருதூர்
Question 30
மயிலாப்பூரில் உள்ள கபாலீச்சுரம் என்னும் சிவாலயம் மிகப் பழைமை வாய்ந்தது. ---------------------- அதனைப் பாடியுள்ளர்.
A
கம்பர்
B
ஒளவையார்
C
திருஞானசம்பந்தர்
D
சுந்தரர்
Question 31
திருமயிலைக்கு அருகே உள்ள திருவல்லிக்கேணி, முதல் ஆழ்வார்களால் பாடப் பெற்றது. அவ்வூரின் பெயர் ---------------------- என்பதாகும்.
A
ராஜமங்கலம்
B
அல்லிக்கேணி
C
கேணியூர்
D
இவற்றில் ஏதுமில்லை
Question 32
"ஊரும் பேரும்" - என்னும் நூலின் ஆசிரியர் யார்?
A
திரு.வி.க
B
ரா.பி.சேதுப்பிள்ளை
C
மறைமலையடிகள்
D
பெருஞ்சித்திரனார்
Question 33
நெய்தல் நிலத்தில் அமைந்த வாழ்விடங்கள், ------------------ என்னும் பெயரால் வழங்கப்பெறும்.
A
பட்டினம்
B
பாக்கம்
C
குப்பம்
D
புரம்
Question 34
கடற்கரைச் சிற்றூர்கள் ----------------- எனப் பெயர் பெறும்.
A
பட்டினம்
B
பாக்கம்
C
புலம்
D
புரம்
Question 35
கடற்கரையில் உருவாகும் நகரங்கள் ----------------- எனப் பெயர் பெறும்.
A
பட்டினம்
B
பாக்கம்
C
புலம்
D
புரம்
Question 36
பொருந்தாதது எது?
A
மெய்யெழுத்து - அரை மாத்திரை
B
உயிரெழுத்து, உயிர்மெய் (குறில்) - ஒரு மாத்திரை
C
உயிரெழுத்து (நெடில்) - இரு மாத்திரை
D
உயிர்மெய் (நெடில்) - ஒரு மாத்திரை
Question 37
திருவண்ணாமலை மலைகாஞ்சி திருக்கா ளத்தி;      சீகாழி சிதம்பரம்தென் னாரூர் காசி; குருநாடு கேதாரம் கோலக் கொண்டை;      கோகரணம் செகநாதம் கும்ப கோணம் - இந்த பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல்?
A
திருக்குற்றாலக் குறவஞ்சி, திரிகூடராசப்பக் கவிராயர்
B
கலிங்கத்துப்பரணி, சயம் கொண்டார்
C
புறநானூறு, ஒளவையார்
D
நான்மணிக்கடிகை, விளம்பி நாகனார்
Question 38
அரியலூர் சீரங்கம் திருவா னைக்கா      அடங்கலும்போய்ச் சிங்கிதனைத் தேடிச் சிங்கன்; வருசிராப் பள்ளிவிட்டு மதுரை தேடி;      மதிகொண்டான் திரிகூடம் எதிர்கண்டானே - இந்த பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல்?
A
திருக்குற்றாலக் குறவஞ்சி, திரிகூடராசப்பக் கவிராயர்
B
கலிங்கத்துப்பரணி, சயம் கொண்டார்
C
புறநானூறு, ஒளவையார்
D
நான்மணிக்கடிகை, விளம்பி நாகனார்
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 38 questions to complete.

8 Comments

Leave a Reply to Jegathesh P Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!