Online TestScience
தாவரங்களின் உலகம்
ஆறாம் வகுப்பு- தாவரங்களின் உலகம் -அறிவியல்
Congratulations - you have completed ஆறாம் வகுப்பு- தாவரங்களின் உலகம் -அறிவியல்.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
மருத்துவ குணமிக்க தாவரங்களை நாம் எவ்வாறு அழைக்கிறோம் ?
பருப்புகள் | |
நறுமணச் செடிகள் | |
மூலிகைகள் | |
பட்டைகள் |
Question 2 |
எந்த தாவரத்தின் விதைப் பகுதி உணவாகப் பயன்படுகிறது.
துவரை | |
பிரண்டை | |
வாழை | |
மஞ்சள் |
Question 3 |
உணவு தொடர்பான தொழிலைத் தேர்ந்தெடுக்க.
கயிறு திரித்தல் | |
பூந்தோட்டத் தொழில் | |
பருத்தி வளர்த்தல் | |
ஊறுகாய் தயாரித்தல் |
Question 4 |
மஞ்சள் காமாலை நோய்க்கு மருந்தாகும் மூலிகைத் தாவரம்
நெல்லி | |
வேம்பு | |
பிரெண்டை | |
கீழாநெல்லி |
Question 5 |
காகிதம் தயாரிக்கப் பயன்படும் மரம்
தேக்கு | |
யூகலிப்டஸ் | |
தென்னை | |
சந்தனம் |
Question 6 |
கீழாநெல்லி -------- நோயைத் தீர்க்கும்.
மஞ்சள் காமாலை | |
டைபாய்டு | |
காய்ச்சல் | |
மூல வியாதி
|
Question 7 |
மிளகு ------------- யை நீக்கும்.
இருமல் | |
தொண்டை கரகரப்பு | |
காய்ச்சல் | |
சளி |
Question 8 |
அழகு பொருள்கள் தயாரிப்பில்----------- பயன்படுகிறது
மலர்கள் | |
செடி | |
மரங்கள் | |
வேர்கள் |
Question 9 |
------------- போன்ற நறுமனப் பொருள்கள் கிருமி நாசினியாகவும்,நுண்ணுயிர் எதிர் பொருளாகவும் பயன்னடுகிறது
குங்குமம் | |
மஞ்சள் | |
வேம்பு | |
பட்டை |
Question 10 |
இந்தியாவின் நறுமணத் தோட்டம்------------- ஆகும்.
கேரளா | |
ஊட்டி | |
கொல்கத்தா | |
பெங்களூர் |
Question 11 |
சணல் நார் தாவரத்தின் ---------------- பகுதியிலிருந்து கிடைக்கிறது.
வேர் | |
கொடி | |
தென்னை | |
தண்டு |
Question 12 |
பருத்தி,தேங்காய் போன்றவற்றில்------------- நார்கள் காணப்படுகின்றன.
கீழ்புற நார்கள் | |
மேற்புற நார்கள் | |
இடைபுற நார்கள் |
Question 13 |
வாய்ப்புண்ணைக் குணப்படுத்த--------------யை உண்ணலாம்.
தேங்காய் | |
மாங்காய் | |
ஆப்பிள்
| |
நெல்லி |
Question 14 |
கீழ்க்கண்டவற்றுள் எது உணவுத் தாவரம்
சவுக்கு | |
சப்பாத்தி | |
வெண்டை | |
கீழாநெல்லி |
Question 15 |
முள்ளங்கியிள் எப்பகுதி உணவாகப் பயன்படுகிறது.
வேர் | |
தண்டு | |
விதை | |
கனி |
Question 16 |
மிளகு, தாவரத்தின் எப்பகுதி ?
பூ | |
வேர் | |
கனி | |
தண்டு |
Question 17 |
தானியம் எது என்பதைக் கண்டறிக.
சோளம் | |
மிளகாய் | |
கொத்தவரை | |
பீ்ட்ரூட் |
Question 18 |
நறுமணப் பொருளுக்கு எடுத்துக் காட்டு.
தானியம் | |
மிளகாய் | |
துவரம்பருப்பு | |
இலவங்கம் |
Question 19 |
வயிறு தொடர்பான நோய்க்கு மருந்தாகப் பயன்படுவது.
வசம்பு | |
ஓமவல்லி | |
மிளகு | |
துளசி |
Question 20 |
வேம்பு பின்வரும் எந்த நோய்க்கு மருந்தாகப் பயன்படுகிறது.
காய்ச்சல் நீக்கும் | |
சளி நீக்க | |
வாய்ப்புண்ணைக் குணப்படுத்த | |
வயிற்றுப்பூச்சியை நீக்க. |
Question 21 |
மஞ்சள் காமாலை நோயைத் தீர்க்கும் பொருள்
மஞ்சள் | |
கீழா நெல்லி | |
துளசி | |
பிரண்டை |
Question 22 |
மரப்பலகைகள் மற்றும் விவசாயக்கருவிகள் தயாரிப்பில் பயன்படும் மரம்.
இலவம் | |
யூகலிப்டஸ் | |
தென்னை | |
மா |
Question 23 |
நறுமணப் பொருள் மற்றும் கலைப் பொருள்களின் தயாரிப்பில் பயன்படுவது.
(
பலா | |
கருவேலமரம் | |
சந்தன மரம் | |
கொய்யா |
Question 24 |
கிரிக்கெட் மட்டைகள் தயாரிக்கப் பயன்படும் மரம்
தேக்கு | |
வில்லோ | |
மல்பரி | |
பைன் |
Question 25 |
துவரை ஒரு ------------ வகைத் தாவரம்.
துளசி | |
பருப்பு | |
கீழா நெல்லி | |
மிளகாய் |
Question 26 |
மார்புச்சளியை நீக்க ---------------- பயன்படுகிறது.
துளசி | |
மஞ்சள் | |
வேம்பு | |
தூதுவளை |
Question 27 |
செரிமானக் கோளறுகளைத் தீர்ப்பது--------------------
இஞ்சி | |
பிரண்டை | |
வேம்பு | |
துளசி |
Question 28 |
நுண்ணுயிரி எதிர்ப்பொருளாகப் பயன்படுவது-----------------
கிராம்பு | |
வேம்பு | |
வசம்பு | |
துளசி |
Question 29 |
வாழைநார் என்பது ------------------- நார் ஆகும்
தண்டு | |
விதை | |
கனி | |
வேர் |
Question 30 |
புதினாவின் --------- நறுமணப் பொருளாகப் பயன்படுகிறது.
பூ | |
இலை | |
வேர் | |
கனி |
Question 31 |
பொருத்துக.
- யூகலிப்டஸ் - (அ) மாட்டு வண்டியின் உரிய பொருள்கள்
- இலவம் - (ஆ) இரயில் படுக்கைகள்
- தென்னை - (இ) டென்னிஸ் மற்றும் ஹாக்கி மட்டைகள்
- மல்பேரி - (ஈ) கூரை வேய்தல் , கட்டுமானம்
- பைன் - (உ) தீப்பெட்டி
- கருவேலம் - (ஊ) தைலம் , காகிதம்
6 5 4 3 2 1 | |
1 2 3 4 5 6 | |
3 2 1 6 5 4 | |
4 5 6 1 2 3 |
Question 32 |
பொருத்துக.
- தூது வளை - (அ) உணவுத் தானியம்
- கம்பு - (ஆ) எண்ணெய் வித்து
- உளுந்து - (இ) மூலிகை
- வேர்க்கடலை - (ஈ) பருப்பு வகை
1 2 3 4 | |
3 1 4 2 | |
3 2 1 4 | |
4 1 2 3 |
Question 33 |
பொருத்துக.
- பிரண்டை - (அ) கிருமி நாசினி
- மஞ்சள் - (ஆ) வியர்வை பெருக்கும்
- ஓமவல்லி - (இ) வாய்ப்புண்ணைக் குணப்படுத்தும்
- நெல்லி - (ஈ) செரிமான மின்மையை நீக்கும்
4 1 2 3 | |
3 2 4 1 | |
1 2 3 4 | |
2 1 4 3 |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 33 questions to complete.
32 and 33 is wrong sir
Corrected
33 is right oomavalli viyarvai perukkum sir
Question no: 33
Answer : options A
i cant able to open a account…. there is no sign in option how can i get sign in to this tnpsc tricks
It is paid online test series created by winmeen.com. Interested people join winmeen self study course – fees 5000 rs. Life time Subscription. Admin Whatsapp – 6385150514.