Online TestTnpsc Exam

Indian Polity Model Test 15 in Tamil

Indian Polity Model Test Questions 15 in Tamil With Answer

Congratulations - you have completed Indian Polity Model Test Questions 15 in Tamil With Answer . You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
கீழ்க்கண்ட அரசியல் அமைப்பின் தன்மைகளை அவை பெறப்பட்ட நாடுகளுடன் பொருத்துக.
  • அம்சம் (தன்மை)                                    நாடு
  1. அ. சட்டத்தின் ஆட்சி                                         1. அயர்லாந்து
  2. ஆ. நீதிப்புனராய்வு                                               2.ஆஸ்திரேலியா
  3. இ. பொதுப்பட்டியலிலுள்ள கருத்துருக்கள்     3.  அமெரிக்கா
  4. ஈ. அரசின் நெறிமுறை கோட்பாடுகள்             4. இங்கிலாந்து
A
4 3 2 1
B
1 2 3 4
C
2 3 1 4
D
4 3 1 2
Question 2
பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீட்டை அளிக்க பரிந்துரை  வழங்கிய ஆணையம் எது?
A
சர்காரியா ஆணையம்
B
மண்டல் ஆணையம்
C
கலேல்கர் ஆணையம்
D
ஷா ஆணையம்
Question 3
இந்திய அரசியலமைப்பின் எந்த அட்டவணையில் பஞ்சாயத்து முறையின் ஆற்றல் அதிகாரம் மற்றும் பொறுப்புகளை குறிப்பிடப்பட்டுள்ளன?
A
ஏழாவது அட்டவணை
B
ஒன்பதாவது அட்டவணை
C
பதினொன்றாவது அட்டவணை
D
பனிரெண்டாவது அட்டவணை
Question 4
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
  • கூற்று (A): நிர்வாக சீர்திருத்த ஆணையம்தான் லோக்பால் மற்றும் லோக்யக்தாயுக் ஏற்படுத்தியது.
  • காரணம்(R): 1. இது சுதந்திரமாக செயல்படுகிறது.
  •                         2. இதில் அரசியல் சாராதவர்கள் உள்ளனர்
இவற்றுள் எது சரி என தீர்மானிக்கவும்.
A
(A) மற்றும் ® இரண்டும் சரி, ஆனால் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
B
(A) மற்றும் ® இரண்டும் சரி, ஆனால் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
C
(A) சரி ஆனால் (R) தவறு
D
(A) தவறு ஆனால் (R) சரி
Question 5
இந்தியாவின் குடியரசுத் தலைவர்களை, அவர்களின் பதவிக்கால அடிப்படையில் வரிசைப்படுத்துக.
  1. ஆர்.வெங்கட்ராமன்
  2. டாக்டர் சங்கர் தயாள் சர்மா
  3. டாக்டர் கே. ஆர்.நாராயணன்
  4. டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம்
A
1,2,3,4
B
3,4,1,2
C
3,1,2,4
D
3,2,1,4
Question 6
எந்த அரசியலமைப்பு சட்டம் குடியரசு தலைவருக்கு பாராளுமன்றத்தின் கீழ் அவையை கலைக்க அதிகாரம் அளிக்கிறது?
A
விதி 85
B
விதி 95
C
விதி 81
D
விதி 75
Question 7
அரசியல் நிர்ணய சபையின் முதல்கூட்டம் நடைபெற்ற ஆண்டு
A
1950
B
1946
C
1948
D
1947
Question 8
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
  • கூற்று(A): மத்திய புலனாய்வு ஆண்டு அறிக்கையை குடியரசுத் தலைவர் சமர்ப்பிப்பார்.
  • காரணம் (R): இரண்டு அவைக்கும் லோக்சபா, இராஜ்ய சபாவிற்கும் அனுப்பி வைப்பார்
இவற்றுள் எது சரி என தீர்மானிக்கவும்:
A
(A) மற்றும் ® இரண்டும் சரி, ஆனால் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
B
(A) மற்றும் ® இரண்டும் சரி, ஆனால் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
C
(A) சரி ஆனால் (R) தவறு
D
(A) தவறு ஆனால் (R) சரி
Question 9
பாராளுமன்றத்தை கூட்டு அமரவை (கூட்டத்தை) நடத்துவது யார்?
A
குடியரசுத் தலைவர்
B
துணை குடியரசு தலைவர்
C
சபாநாயகர்
D
பிரதம மந்திரி
Question 10
மாநிலங்களில் ஜனாதிபதி ஆட்சியை ஏற்படுத்த பரிந்திரை செய்யும் விதி
A
விதி 354
B
விதி 355
C
விதி 356
D
விதி 357
Question 11
மாகாண நகரங்களான சென்னை, பம்பாய்,கல்கத்தா மற்றும் தில்லியில் அமைந்துள்ள சிறு வழக்கு நீதிமன்றங்களில் வழக்கின் மதிப்புத் தொகையை அவ்வப்போது நிர்ணயிப்பது
A
மாகாண நகர ஆணையங்கள்
B
மாவட்ட ஆட்சியர்
C
உயர்நீதிமன்றம்
D
மாநில அரசாங்கம்
Question 12
இந்திய உச்சநீதிமன்றம், அமெரிக்க உச்ச நீதிமன்றத்தைவிட அதிக அதிகாரம் பெற்று திகழ்வதாகக் கருதப்படுகிறது. ஏன்?
A
இந்திய உச்சநீதிமன்றம் கூட்டாட்சி நீதிமன்றமாக திகழ்வதோடு மட்டுமின்றி,அரசியலமைப்பு காவலனாகவும் உச்ச மேல் முறையீட்டு மன்றமாகவும் திகழ்கிறது.
B
அமெரிக்க உச்சநீதிமன்றம் தீர்ப்பாயங்களின் மேல் முறையீட்டை விசாரிக்க இயலாது
C
இந்திய உச்சநீதிமன்றம் ஆலோசனை கூறும் அதிகாரம் பெற்றுள்ளது. ஆனால் அமெரிக்க உச்சநீதிமன்றம் அவ்வதிகாரம் பெற்றிருக்கவில்லை
D
மேற்கண்ட எல்லா காரணங்களுக்காவும்
Question 13
அரசாங்கத்தின் செலவுகளை தணிக்கை செய்யும் அதிகாரம் பெற்றவர்
  1. நிதி அமைச்சர்
  2. பிரதம மந்திரி
  3. நிதி செயலர்
  4. தலைமை தணிக்கை கட்டுப்பாட்டு அதிகாரி
A
1 மட்டும்
B
2 மட்டும்
C
2 மற்றும் 3 மட்டும்
D
4 மட்டும்
Question 14
நன்னெறி சார்ந்த குழு லோக் சபாவில் நிறுவப்பட்ட ஆண்டு
A
1998
B
2000
C
2002
D
2004
Question 15
கீழ்க்கண்டவற்றுள் எது சரி?
  1. இந்திய ஜனாதிபதி மாநிலங்களைவைக்கு 12 நியமன  உறுப்பினர்களை நியமனம் செய்கிறார்
  2. அமெரிக்காவில் இது போன்ற நியமன உறுப்பினர்கள் செனட்டில் நியமிக்கப்படுவதில்லை
A
1 சரி
B
2 சரி
C
1 சரி ஆனால் 2 தவறு
D
1 மற்றும் 2 சரி
Question 16
கீழ்க்காணும் வாக்கியங்களை கவனி.
  • கூற்று(A): நெருக்கடி நிலையின் பொழுது மைய நிர்வாகமும் சட்டமன்றமும் தனிச்சிறப்பு அதிகாரங்கள்கொண்டு இருக்கும்
  • காரணம்(R): விதி 256-257 யின்படி தான் மைய நிர்வாகம் ஒரு மாநிலத்திற்கு கட்டளை பிறப்பிக்க முடியும்.
A
(A) மற்றும் ® இரண்டும் சரி, ஆனால் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
B
(A) மற்றும் ® இரண்டும் சரி, ஆனால் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
C
(A) சரி ஆனால் (R) தவறு
D
(A) தவறு ஆனால் (R) சரி
Question 17
‘அடிப்படை உரிமைகள்’ பற்றிய கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
  1. அரசியலமைப்பின் பகுதி IV இல் அடிப்படை உரிமைகள் அடங்கியுள்ளது
  2. அடிப்படை உரிமைகள் நீதிமன்றத்தால் நீதி வழங்குவதற்கு அப்பாற்பட்டது
  3. அடிப்படை உரிமைகள் பன்னாட்டு அமைதியை மேம்படுத்துகிறது
  4. அடிப்படை உரிமைகள் குடிமக்களுக்கு அரசியல் சுதந்திரத்தை வழங்குவதற்கு உத்திரவாதமளிக்கின்றன.
A
1 மற்றும் 3
B
1 மற்றும் 2
C
3 மட்டும்
D
4 மட்டும்
Question 18
பட்டியல் 1னை பட்டியல் 2டன் பொருத்துக.
  • பட்டியல் 1                          பட்டியல் 2
  1. அ. விதி 14-18            1.அரசியல் பரிகார உரிமை
  2. ஆ.விதி 19-22             2. சுரண்டலுக்கெதிரான உரிமை
  3. இ. விதி 23-24            3. சுதந்திர உரிமை
  4. ஈ. விதி 32                  4. சமத்துவ உரிமை
A
4 3 2 1
B
1 2 3 4
C
2 3 4 1
D
3 2 1 4
Question 19
பின்வருவனவற்றைப் பொருத்துக.
  • பட்டியல் 1                                    பட்டியல் 2
  1. அ. 44 அரசியலமைப்பு                1. 2001 மக்கட்தொகை கணக்கெடுப்பு சட்டத்திருத்தம்   அடிப்படையில் தொகுதி மறு வரையறுத்தல்
  2. ஆ. 61அரசியலமைப்பு                 2. 2010 வரை இட ஒதுக்கீடு தொடரும்  சட்டத்திருத்தம்
  3. இ.79 அரசியலமைப்பு                  3. வாக்களிக்கும் வயது 21-18 ஆக சட்டத்திருத்தம் சட்டத்திருத்தம்      குறைக்கப்படுதல்
  4. ஈ. 87 அரசியலமைப்பு                 4. பாராளுமன்றத்தின் ஒவ்வொரு அவையின் சட்டத்திருத்தம்  சிறப்பு நிலைகள், அதன் குழுக்கள் மற்றும்     உறுப்பினர்கள்
A
2 3 1 4
B
4 3 1 2
C
3 1 4 2
D
3 4 2 1
Question 20
மத்திய நிர்வாக தீர்ப்பாயம் யாருடைய பரிந்துரையால் அமைக்கப்பட்டுள்ளது?
A
சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
B
இந்திய நீதி ஆணையம்
C
சர்க்காரியா குழு
D
நிர்வாக சீர்திருத்த குழுமம்
Question 21
பின்வருவனவற்றுள் எந்த சொல் வாக்குமுறையில் வாய்ப்பு ‘நோட்டா’ வுடன் தொடர்பில்லாதது?
A
அனைவரும் எதிராக
B
எதிர்மறை வாக்கு
C
அனைத்து வேட்பாளர்களையும் நிராகரித்தல்
D
செல்லாத வாக்கு
Question 22
மாநிலங்களில் சாதாரண மசோதாவைப் பற்றிய பின்வரும் கூற்றுகளில் சரியானவை யாவை?
  1. ஆளுநர் மசோதாவிற்கு தன் ஒப்புதலை அளித்து, அந்த மசோதா சட்டமாகும்
  2. ஆளுநர் மசோதாவிற்கு தன் ஒப்புதலை நிறுத்தி வைக்கும் போது அந்த மசோதா முடிவடைகின்றது. சட்டம் ஆகாது
  3. ஆளுநர் மசோதாவை அவை அல்லது அவைகளுக்கு மறு பரிசீலனை செய்ய அனுப்பி, மசோதாவை அவை அல்லது அவைகள் நிறைவேற்றினால்,ஆளிநரிடம் வரும் போது அவர் ஒப்புதலை மறுக்கும் போது அந்த மசோதாவை அழித்து விடுகின்றார்.
  4. ஆளுநர் மசோதாவை ஜனாதிபதியின் பார்வைக்கு அனுப்பலாம்
A
1,3,4
B
2,3,4
C
1,2,4
D
1,2,3
Question 23
வரிசை 1 உடன் வரிசை 2யைப் பொருத்தி வரிசைகளுக்கு கீழ்க்கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினை தெரிவு செய்க.
  • வரிசை 1                                      வரிசை 2
  1. அ.  மாநில மறு சீரமைப்பு           1. 1976
  2. ஆ. 42வது சட்டத்திருத்தம்           2. 1986
  3. இ. 61வது சட்டத்திருத்தம்            3. 1978
  4. ஈ. 44 வது சட்டத்திருத்தம்            4. 1956
A
4 1 2 3
B
3 2 1 4
C
1 3 4 2
D
2 4 3 1
Question 24
கீழே கொடுக்கப்பட்டுள்ள “நம்பிக்கை இல்லாத் தீர்மானம்” பற்றிய கூற்றுகளின் தவறானது எது?
A
லோக்சபாவில் தீர்மானத்தை மேற்கொள்ள எந்த காரணமும் காட்டத் தேவையில்லை
B
அமைச்சரவை முழுவதற்கும் எதிராக மட்டுமே கொண்டு வரப்படலாம்
C
அமைச்சரவையின் மேல் கொண்டுள்ள நம்பிக்கையை உறுதிப்படுத்த கொண்டு வரப்படுவது
D
லோக் சபாவில் நிறைவேற்றப்பட்டால் அமைச்சரவை தங்கள் பதவியைத் துறக்க வேண்டிய நிர்பந்தம் கிடையாது
Question 25
இந்தியாவில் மண்டலக்குழுக்கள் அமைக்க பரிந்துரைத்தது
A
1956 - மாநில மறுசீரமைப்பு சட்டம்
B
1966-70 - நிர்வாகச் சீர்திருத்த குழு
C
1977 - மைய-மாநில உறவுகள் குறித்த மேற்கு வங்கக்குழு
D
1983 - சர்க்காரியாக் குழு
Question 26
கீழ்க்கண்ட வாக்கியங்களில் இருந்து சரியானவற்றை தேர்ந்தெடு
  1. இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
  2. இவர் குற்ற விசாரணைக்கு உட்பட்டவர்
  3. இவரது அதிகாரம்  அமெரிக்க குடியரசுத் தலைவருக்கு நிகரானது
A
1 சரி
B
1 மற்றும் 2 சரி
C
2 மட்டும் சரி
D
3 மட்டும் சரி
Question 27
கீழ்க்கண்டவற்றுள் சரியாக பொருத்தப்பட்டுள்ளது எது?
  1. பதினொராவது அட்டவணை - நகராட்சியின் அதிகாரம் அதிகாரத்துவம் மற்றும்       பொறுப்புகள் குறித்தது
  2. பனிரெண்டாவது அட்டவணை - பஞ்சாயத்து அதிகாரம் அதிகாரத்துவம்     பொறுப்புகள் குறித்தது
  3. இரண்டாவது அட்டவணை - மாநிலத்தின் பெயரும் எல்லை வரையறை     பற்றியது
  4. எட்டாவது அட்டவணை - அரசால் அங்கீகரிக்கப்பட்ட மொழிகள் பற்றியது
A
1
B
2
C
3
D
4
Question 28
இந்திய அரசியல் சாசனத்தின் முதல் விதி இந்தியாவை
A
ஐக்கிய மாநிலங்கள் என்றழைக்கின்றது
B
ஒன்றிய மாநிலங்கள் என்றழைக்கின்றது
C
கூட்டாட்சி மாநிலங்கள்
D
அனைத்தும் சரியே
Question 29
கீழ்வருவனவற்றுள் இந்திய அரசியல் சாசனத்தின் எது அடிப்படை கட்டமைப்பு இல்லை?
A
மக்களாட்சி
B
மத சார்பின்மை
C
அதிகார பிரிவினை
D
சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்கள்
Question 30
இந்திய அரசியலமைப்பு முழுமையாக வரைந்து முடிக்கப்பட்டு எப்போது ஏற்றுக் கொள்ளப்பட்டது?
A
26 டிசம்பர், 1949
B
26 ஜனவரி 1950
C
26 நவம்பர் 1949
D
30 நவம்பர் 1949
Question 31
உச்சநீதிமன்றத்தில் நடந்த எந்த வழக்கில் ‘அடிப்படைக் கட்டமைப்புகள்’ என்பது உருவாக்கப்பட்டது?
A
கேசவானந்த பாரதி வழக்கு
B
கோலக்நாத் வழக்கு
C
மினர்வா மில்ஸ் வழக்கு
D
இந்திய ஆயுள்காப்பீட்டுக் கழக வழக்கு
Question 32
எப்போது பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் நடைமுறைக்கு வந்தது?
A
2006
B
2008
C
2010
D
2012
Question 33
பொருத்துக.
  1. அ. குடியரசுத் தலைவர்      1. முதல் இந்திய குடிமகன்
  2. ஆ. முதலமைச்சர்              2. ஆளுநரால் நியமிக்கப்படுகிறார்
  3. இ. உச்சநீதிமன்றங்கள்      3. அரசியல் அமைப்பின் பாதுகாவலன்
  4. ஈ. தேசிய சின்னங்கள்       4. சிறப்பான அடையாளங்கள்
A
1 2 3 4
B
1 4 3 2
C
3 2 4 1
D
2 1 4 3
Question 34
வாக்கு சரிபார்ப்பு சீட்டு தணிக்கை மாதிரி (VVPAT) முறை முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது?
A
ஆலந்தூர் சட்டமன்ற தொகுதி தேர்தல்
B
நாகலாந்து சட்டமன்ற தேர்தல்
C
மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல்
D
மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல்
Question 35
இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட அலுவலக மொழிகள்
A
25
B
23
C
22
D
27
Question 36
பின்வரும் கூற்றுகளை கவனிக்க.
  • கூற்று(A): உச்சநீதிமன்ற்aம் மின்னனு வாக்குப் பதிவு இயந்திரங்களில் “மேற்கண்ட யாரும் இல்லை” (NOTA) பொத்தானை அறிமுகப்படுத்த வழிகாட்டியுள்ளது.
  • காரணம்(R): இது 1961ஆம் ஆண்டு தேர்தல் நடத்தை விதிகளில் உள்ள விதி 49(0)யை மதிப்பற்றதாக்கி விட்டது
A
(A) மற்றும் ® இரண்டும் சரி, ஆனால் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
B
(A) மற்றும் ® இரண்டும் சரி, ஆனால் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
C
(A) சரி ஆனால் (R) தவறு
D
(A) தவறு ஆனால் (R) சரி
Question 37
பின்வரும் எந்த வழக்கில் உச்சநீதிமன்றன்,அரசு ஊழியர்களுக்கு, நீதி அல்லது அநீதியான எந்த ஒரு காரணத்திற்காகவும் வேலை நிறுத்தம் செய்வதற்கான அடிப்படை சட்ட, சமத்துவ அல்லது அற உரிமை கிடையாது என்று கூறியது?
A
டி.கே. ரங்கராஜன் எதிர் தமிழக அரசு மற்றும் பலர்
B
சி.கே.எஸ். இளங்கோவன் எதிர் தமிழக அரசு மற்றும் பலர்
C
மு.க. ஸ்டாலின் எதிர் தமிழக அரசு மற்றும் பலர்
D
தமிழக அரசு ஊழியர் சங்கம் எதிர் தமிழக அரசு மற்றும் பலர்
Question 38
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனிக்கவும்.
  • கூற்று (A): லக்னோ ஒப்பந்தம் இந்திய அரசியலில் வகுப்பு வாதத்தை பின்னாளிலெழுச்சியுறச் செய்தது
  • காரணம்(R): இவ்வொப்பந்தம் படித்த இந்துக்களையும்,முகமதியர்களையும் இந்திய அரசியலில்  ஒன்றுபடுத்துவதற்காக கையெழுத்திடப்பட்டது.
இவற்றுள் பின்வரும் தொகுப்பிலிருந்து  உங்கள் விடையைத் தெரிவு செய்க.
A
(A) மற்றும் ® இரண்டும் சரி, ஆனால் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
B
. (A) மற்றும் ® இரண்டும் சரி, ஆனால் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
C
(A) சரி ஆனால் (R) தவறு
D
(A) தவறு ஆனால் (R) சரி
Question 39
பின்வரும் இருவாக்கியங்களில் கொடுக்கப்பட்டுள்ள கூற்று(A) காரணம் (R) ஆகியவைகளைக் கருத்தில் கொண்டு கீழே கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து உங்கள் விடையைத் தெரிவு செய்க.
  • கூற்று(A): 1909ஆம் ஆண்டின் இந்திய கவுன்சில் சட்டம் ‘மறைமுகத் தேர்தலைப்’ புகுத்தியது.
  • காரணம்(R): இச்சட்டம் முஸ்லீம்களுக்கான தனித்தொகுதியை உண்டாக்கியது.
A
(A) மற்றும் ® இரண்டும் சரி, ஆனால் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
B
(A) மற்றும் ® இரண்டும் சரி, ஆனால் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
C
(A) சரி ஆனால் (R) தவறு
D
(A) தவறு ஆனால் (R) சரி
Question 40
கீழ்க்கண்ட எந்தச் சட்டத்தின் மூலமாக இந்தியாவில் பிரிட்டிஷ் நிர்வாகம் மைய ஆட்சியை ஏற்படுத்தியது?
  1. ஒழுங்குமுறைச் சட்டம் – 1773
  2. பிட் இந்திய சட்டம் - 1784
  3. வரிசையான பட்டயச் சட்டங்கள்
A
1 மற்றும் 2
B
2 மட்டும்
C
2 மற்றும் 3
D
1,2 மற்றும் 3
Question 41
மாநிலங்கள் அவைக்கு எத்தனை உறுப்பினர்கள் ஜனாதிபதி பரிந்துரைக்கிறார்?
A
15
B
20
C
12
D
18
Question 42
ஒரு மசோதவை பண மசோதா என்று முடிவு செய்வது யார்?
A
நிதி அமைச்சர்
B
எதிர்க் கட்சித் தலைவர்
C
சபாநாயகர்
D
நிதி செயலாளர்
Question 43
நாடாளுமன்றத்தின் கூட்டு கூட்டத் தொடரை தலைமையேற்று நடத்துபவர் யார்?
A
சபாநாயகர்
B
துணை சபாநாயகர்
C
ராஜ்யசபையின் தலைவர்
D
குடியரசுத் தலைவர்
Question 44
கீழ்க்கண்டவற்றுள் எந்த நாடு மதச்சார்பற்ற நாடு என்றழைக்கப்படலாம்?
A
மதத்திற்கு எதிரான நாடு
B
மதத்துடன் தொடர்பற்ற நாடு
C
எல்லா மதமும் நாட்டின் மதன் என அறிவித்த நாடு
D
எந்த மதத்தையும் நாட்டுன் மதம் எனக் கொள்ளாததுடன் மக்கள் அனைவரும், தங்கள் மனசாட்சிப்படி எந்த ஒரு மதத்தையும் பின்பற்றவும் ஏற்றுக் கொள்ளவும்,பரப்பவும் உரிமை வழங்கியுள்ள நாடு
Question 45
பெண்களூக்கு அதிகாரம் அளிக்கும் குழுவின் உறுப்பினர்களின் எண்ணிக்கை
A
20
B
25
C
30
D
35
Question 46
கீழ்க்கண்ட சட்டங்களில் எது குறிப்பாக எஸ்.சி/ எஸ்.டி. பிரிவினருக்கு எதிரான கொடுமைகளையும் தீண்டாமையினையும் தடுப்பதை நோக்கமாக கொண்டுள்ளது.
  1. சிவில் உரிமை பாதுகாப்பு சட்டம், 1955
  2. எஸ்.சி மற்றும் எஸ்.டி. (வன்கொடுமை தடுப்புச் சட்டம் , 1989)
  3. மனித உரிமைகள் சட்டம், 1993
  4. குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்புச் சட்டம், 2005
A
1, 2 மற்றும் 3 மூன்றும் சரி
B
1 மற்றும் 3 மட்டும் சரி
C
4 மட்டும் சரி
D
1 மற்றும் 2 மட்டும் சரி
Question 47
“அரசியல் கட்சிகளில்லா ஜனநாயக முறைமை” என்ற கருத்துருவை முதலில் விரும்பியவர்
A
எம்.என்.ராய்
B
பி.ஆர்.அம்பேத்கர்
C
மகாத்மா காந்தி
D
ஜவஹர்லால் நேரு
Question 48
இந்தியாவின் துணை குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பது
  1. மக்களவை உறுப்பினர்கள்
  2. மாநிலங்களவை உறுப்பினர்கள்
இவற்றுள்
A
1 அல்லது 2ம் இல்லை
B
1 மட்டும்
C
2 மட்டும்
D
1 மற்றும் 2 இரண்டும்
Question 49
கால வரிசைப்படி எழுதுக.
  1. பைரோன் சிங் ஷெகாவத்
  2. K. R.நாராயணன்
  3. முகமது ஹமீத் அன்சாரி
  4. கிருஷ்ண காந்த்
A
3,4,1மற்றும் 2
B
2,4,1 மற்றும் 3
C
1,3,2 மற்றும் 4
D
4,2, 3 மற்றும் 1
Question 50
பொருத்துக.
  • பட்டியல் 1                                                       பட்டியல் 2
  1. அ. மாநிலங்களவைத் துணைத்தலைவர்       1. ஜனாதிபதியால்                                                                  நியமனம்  செய்யப்படுகிறார்
  2. ஆ. மக்களவை சபாநாயகர்                            2. மக்களவையால்                                                                    நியமனம்  செய்யப்படுகிறார்
  3. இ. பொதுக்கணக்கு குழுவின் தலைவர்          3. மக்களவையால்                                                                 தேர்ந்தெடுக்கப்படுகிறார்
  4. ஈ. மைய தலைமை தேர்தல் ஆணையர்     4. மாநிலங்களவையால்                                                           தேர்ந்தெடுக்கப்படுகிறார்
A
4 3 2 1
B
2 3 4 1
C
3 2 1 4
D
1 3 2 4
Question 51
கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்திய அரசியலமைப்பு உறுப்புகளில் எந்த உறுப்பில் அரசியலமைப்புத் திருத்தமுறை குறிப்பிடப்பட்டுள்ளது?
A
உறுப்பு 230
B
உறுப்பு 320
C
உறுப்பு 358
D
உறுப்பு 368
Question 52
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி
  • கூற்று(A): இந்தியா ஒரு குடியரசு ஆட்சியமைப்பு முறை
  • காரணம்(R): இந்தியாவில் மரபு வழி தலைமையல்லாமல் மக்கள் தம் அரசை தாமாகவே தேர்ந்தெடுப்பார்கள்
கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையை தெரிவு செய்க
A
(A) மற்றும் ® இரண்டும் சரி, ஆனால் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
B
(A) மற்றும் ® இரண்டும் சரி, ஆனால் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
C
(A) சரி ஆனால் (R) தவறு
D
(A) தவறு ஆனால் (R) சரி
Question 53
மாநிலத்தின் அட்வகேட் ஜெனரலை நியமனம் செய்பவர் யார்?
A
குடியரசுத் தலைவர்
B
பிரதம அமைச்சர்
C
ஆளுநர்
D
உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி
Question 54
லோக்பால் குறித்த கருத்துகளில் பின்வருவனவற்றுள் தவறானவை எது/எவை?
  1. ஒரு மந்திரி அல்லது செயலாளரின் நிர்வாக செயலை விசாரணை செய்ய லோக்பாலுக்கு அதிகாரம் உண்டு
  2. நிவாகச் சீர்கேடு மீது கொடுக்கப்பட்டுள்ள புகாரை லோக்பால் விசாரிக்கலாம்
  3. இந்திய அரசாங்கம் மற்றும் வெளிநாட்டு அரசாங்கத்துடன் ஏற்படும் ஒப்பந்தங்களைக் குறித்து விசாரிக்கலாம்
  4. மரியாதை மற்றும் விருதுகள் அளிப்பது
A
1,4
B
2,3
C
1,2
D
3,4
Question 55
பின்வருவனவற்றுள் எந்த ஒன்று என்.ஜி.ஒ.க்களுடன் தொடர்புடையது அன்று?
A
குடிமைச் சமூக நிறுவனங்கள்
B
குடிமக்கள் சங்கங்கள்
C
அரசு சாரா செயல்பாட்டாளர்கள்
D
பொதுக் கழகங்கள்
Question 56
இந்திய அரசமைப்பின், அரசின் கொள்கையை வழி செலுத்தும் நெறிமுறைகளை எடுத்துரைக்கும் உறுப்புகள்
A
உ.40 முதல் உ.51 வரை
B
உ.36 முதல் உ.51 வரை
C
உ.39 முதல் உ.51வரை
D
உ.25 முதல் உ.51 வரை
Question 57
கீழே கொடுக்கப்பட்டுள்ள குழுக்களில் எது அடிப்படைக் கடமைகளை இந்திய அரசமைப்பில் இணைக்க காரணமாக இருந்தது?
A
வாஞ்சு குழு
B
சாசார் குழு
C
ஸ்வரன் சிங் குழு
D
பகவதி குழு
Question 58
காப்பீடு முறௌப்படுத்துதல் மற்றும் வளர்ச்சி ஆணைய (IRDA) சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு
A
1986
B
1991
C
1999
D
2005
Question 59
கீழ்க்கண்ட கூற்றுக்களை கருத்தில் கொள்ளவும்.
  1. இந்தியாவில் 25 உயர்நீதிமன்றங்கள் உள்ளன.
  2. பஞ்சாப்,ஹரியானா மற்றும் சண்டிகார் ஆகியவை பொதுவான உயர்நீதிமன்றத்தை கொண்டுள்ளன.
  3. தேசிய தலைநகர் டெல்லி தனக்கென ஒரு உயர் நீதிமன்றத்தை கொண்டுள்ளது.
மேற்கண்டவற்றில் எவை சரியானது?
A
2 மற்றும் 3
B
1 மற்றும் 2
C
12, மற்றும் 3
D
3 மட்டும்
Question 60
இந்தியச் சட்டத்துறை தலைவரைப் பற்றிய கூற்றை கருத்தில் கொள்ளவும்.
  1. இந்திய குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார்
  2. உச்சநீதிமன்ற நீதிபதிக்கு தேவையான தகுதியை பெற்று இருக்க வேண்டும்.
  3. பாராளுமன்றத்தின் இரு அவைகளில் ஏதேனும் ஒன்றில் உறுப்பினராக இருக்க வேண்டும்.
  4. குற்றச்சாட்டுகள் மூலம் பாராளுமன்றத்தால் பதவி நீக்கம் செய்ய முடியும்.
இவற்றில் சரியான கூற்று எது?
A
1 மற்றும் 2
B
1 மற்றும் 3
C
2, 3 மற்றும் 4
D
3 மற்றும் 4
Question 61
பாராளுமன்றம் என்பது
A
கீழ்சபை மற்றும் மேல்சபை
B
ஜனாதிபதி, கீழ்சபை மற்றும் மேல்சபை
C
கீழ்சபை, மத்திய அமைச்சரவை மற்றும் மேல்சபை
D
கீழ்சபை,மேல்சபை மற்றும் துணை ஜனாதிபதி
Question 62
ஒரு மாநிலத்தின் உண்மையான ஆட்சித்துறை அதிகாரி யார்?
A
ஆளுநர்
B
சபாநாயகர்
C
முதலமைச்சர்
D
முதலமைச்சரும் அவருடைய அமைச்சரவையும்
Question 63
கீழே உள்ள கூற்றுகளீல் இந்திய தேர்தல் ஆணை பற்றி ஆய்க.
  1. தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள் சமமான அதிகாரம் உடையவர்கள் ஆனால் சமமற்ற சம்பளம் பெறுகிறார்கள்
  2. தலைமை தேர்தல் ஆணையர் உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகளின் இணையான சம்பளம் பெறுகிறார்
  3. உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகளைப் போல் தலைமை தேர்தல் ஆணையரை பதவி நீக்கம் செய்ய முடியாது
  4. தலைமை தேர்தல் ஆணையர் 5ஆண்டுகளுக்கு நியமிக்கப்படுகிறார். மேலும் அவர் 62 வயது எப்பொழுது நிரம்புகிறதோ இரண்டில் எது முன்னதாக வருகிறதோ அதன்படி பதவி காப்பார்.
இவைகளில் எவை சரியானவை?
A
1 மற்றும் 2
B
2 மற்றும் 3
C
1 மற்றும் 4
D
2 மற்றும் 4
Question 64
கீழ்க்கண்டவற்றுள் எந்த கூற்று இந்தியாவின் தலைமை கணக்கு மற்றும் தணிக்கையாளர் பற்றியது சரியல்ல என்பதைக் கூறுக.
A
அவருக்கு பாராளுமன்றத்துடன் நேரடி தொடர்பு கிடையாது மற்றும் எந்த அமைச்சரும் அவரது பிரதிநிதியாக செயல்பட முடியாது
B
அவரது ஊதியம் மற்றும் பிற பணப்பயன்கள் இந்தியாவின் தொகுப்பூதிய நிதியிலிருந்து வழங்கப்படுகிறது
C
அரசியலமைப்பு விதிகளுக்கு மாறாக இவர் எந்த செலவினங்களுக்கும் அனுமதி வழங்க இயலாது
D
இந்திய தலைமை கணக்கு மற்றும் தணிக்கையாளர் பதவி ஓய்வு பெற்ற பின்னர்,மத்திய அல்லது மாநில அரசாங்கங்களில் பணப்பயன் கிடைக்கும் பதவி வகித்தால் அவர் அப்பதவியிலிருந்து நீக்கப்படுவார்
Question 65
லோகயுக்தா என்ற அமைப்பு முதன்முறையாக மகாராஷ்டிராவில் ஏற்படுத்தப்பட்ட ஆண்டு
A
1970
B
1972
C
1973
D
1971
Question 66
நமது உரிமைகள் மற்றும் சுதந்திரத்திற்கான மகாசாசனம் என்று சுரேந்திரநாத் பானர்ஜி, கீழ்க்கண்டவற்றில் எதனை குறிப்பிட்டார்?
A
இந்திய அரசியலமைப்பு
B
இந்திய கவுன்சில் சட்டம், 1919
C
ஒழுங்குமுறை சட்டம், 1772
D
அரசியாரின் பிரகடனம் 1858
Question 67
கீழ்க்கண்ட கூற்றுகளில் பொதுநல வழக்கு தொடர்பான கூற்றினை கருத்தில் கொள்க.
  1. பொது நலன் கருதி ஒரு மூன்றாம் நபர் பிரச்சனைகளை நீதிமன்றத்திற்கு கொண்டு வரலாம்
  2. ஒரு குடிமகன் தன் அடிப்படை உரிமைகளை பாதுகாக்கும் பொருட்டு கடிதம் வாயிலாகவோ அல்லது தபால் மூலமாகவோ நீதிமன்றத்திடம் கேட்டுக் கொண்டால் உச்சநீதிமன்றம் அதன் பேரில் செயல்படலாம்
  3. இது ஒரு சமூக நடத்தை தொடர்[ஆன வழக்கு என்றும் அழைக்கலாம்
  4. நீதிபதி வி.ஆர். கிருஷ்ண அய்யர் மற்றும் நீதிபதி பகவதி ஆகியோர் தான் இதை கொண்டு வந்தவர்கள் ஆவர்.
A
1 மற்றும் 2
B
2 மற்றும் 3
C
3 மற்றும் 4
D
1,2,3 மற்றும் 4
Question 68
நிர்வாக தீர்ப்பாயங்கள் சட்டம் தொடர்பாக எது/எவை சரியானவை?
  1. அது 1985ல் இயற்றப்பட்டது
  2. அது மத்திய நிர்வாக தீர்ப்பாயம் மாநில நிர்வாக தீர்ப்பாயம் ஆகிய இரண்டையும் உள்ளடக்கியது.
A
1 மட்டும்
B
2 மட்டும்
C
1 மற்றும் 2 ஆகிய இரண்டும்
D
1ம் அல்ல 2ம் அல்ல
Question 69
ஒரு மசோதாவை பண மசோதா என்று முடிவு செய்வது யார்?
A
சபாநாயகர்
B
நிதி அமைச்சர்
C
நிதி செயலாளர்
D
எதிர்க்கட்சித் தலைவர்
Question 70
கீழ்க்கண்டவற்றுள் அரசியலமைப்பு சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவை எவை?
  1. குடியரசுத் தலைவர் பாராளுமன்ற இரு அவைகளிலும் உறுப்பினராக இருக்கமாட்டார்.
  2. பாராளுமன்றம் என்பது குடியரசுத் தலைவர் மற்றும் இரு அவைகளையும் கொண்டதாகும்.
கீழ்க்கண்ட வரிசையில் சரியான விடையை தேர்வு செய்.
A
இரண்டுமில்லை
B
இரண்டும்
C
ஒன்று மட்டும்
D
இரண்டு மட்டும்
Question 71
கீழ்க்கண்டவர்களில் யார் பிரதமராவதற்கு முன்பாக மாநில முதல்வர்களாக பதவி வகிக்காதவர்கள்?
  1. மொரார்ஜி தேசாய்
  2. சரண்சிங்
  3. வி.பி.சிங்
  4. சந்திரசேகர்
கீழ்க்கண்டவற்றில் சரியான விடையை தேர்வு செய்:
A
1, 2, மற்றும் 4
B
1, 2, மற்றும் 3
C
2 மட்டும்
D
4 மட்டும்
Question 72
1955 ஆம் ஆண்டின் ஆட்சிமொழி ஆணையத்தின் தலைவராகப் பணியாற்றியவர்
A
கோபிந் பாலாபாண்ட்
B
பி.ஜி. கெர்
C
டாக்டர் பி.ஆர்.அம்பேத்கார்
D
சந்தானம்
Question 73
அரசியலமைப்பின் செயல்பட்டை மறுஆய்வு செய்வதற்காக எம்.என்.வெங்கடசெல்லையா தலைமையில் தேசிய ஆணையம் அமைக்கப்பட்ட ஆண்டு
A
2000
B
2001
C
2002
D
2003
Question 74
எந்த விதி, இந்திய தேர்தல் ஆணையத்தின் அமைப்பு, அதிகாரம் மற்றும் பணிகளை உள்ளடக்கியுள்ளது?
A
விதி 324
B
விதி 356
C
விதி 370
D
விதி 243
Question 75
கீழேகொடுக்கப்பட்டவற்றுள் எது சரியான அறிக்கை?
  1. மாநில தேர்தல் ஆணையம், மாநிலத்திலுள்ள பஞ்சாயத்து மற்றும் நகராட்சிகளின் தேர்தலை நடத்துவதும், மேற்பார்வையிடுவதும்
  2. மாநில சட்டசபை மற்றும் மக்களை தேர்தல்களை நடத்துவதும் மேற்பார்வையிடுவதும்
A
1 மட்டும்
B
2 மட்டும்
C
1 மற்றும் 2
D
மேற்கூறிய எதுவுமில்லை
Question 76
பின்வரும் கூற்றுகளை கருத்தில் கொள்க. 73வது அரசியல் திருத்த சட்ட மசோதா அரசியலமைப்பில் பின்வருவனவற்றுள் வழிவகை செய்துள்ளது.
  1. பஞ்சாயத்து அரசில் 3அடுக்கு முறையை ஏற்படுத்துவது
  2. மகளிருக்கான தனி இட ஒதுக்கீடு
  3. பஞ்சாயத்துக்கான தேர்தலை நடத்தும் அதிகாரம் அரசாங்கத்திடமிருந்து திரும்ப பெறப்பட்டது
  4. மாநில அரசாங்கங்கள் பஞ்சாயத்திற்கு நிதி வழங்கும் உரிமை பறிக்கப்பட்டது
இவற்றில் சரியான கூற்று எது?
A
1மற்றும் 2
B
1,2, மற்றும் 3
C
2,3, மற்றும் 4
D
1 மற்றும் 4
Question 77
கீழே குறிப்பிட்டுள்ள ஆண்டுகளில் லோக்பால் மசோதா எந்த ஆண்டில் அறிமுகப்படுத்தப்படவில்லை?
A
1968
B
1971
C
1985
D
1978
Question 78
அரசுப் பணிகளில் பணிபுரிவோரின் தவறான நடத்தை, ஆள் மாறாட்டம் செய்தல், ஊழல், விதி மீறல் போன்ற பல தவறான செயல்களுக்காக இந்திய அரசாங்கம் கீழ்க்கண்ட எந்த அமைப்புகளை ஏற்படுத்தியுள்ளது?
  1. மத்திய புலனாய்வு துறை (ஆணையம்)
  2. லோக் பால்
  3. சிறப்பு காவல் துறை
  4. மத்திய உளவுத் துறை
கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளிலிருந்து சரியான் விடையைத் தேர்ந்தெடு.
A
2 மற்றும் 3
B
1 மற்றும் 4
C
3 மற்றும் 4
D
1, 3 மற்றும் 4
Question 79
கீழ்க்கண்ட எவை/எவைகள் சரியான இணைக்கப்படவில்லை?
  1. அ. 21, பிப்ரவரி, 1847         1. அரசியலமைப்பு நிர்ணயக் குழுவிடம்                                                  அறிக்கை        சமர்ப்பிக்கப்பட்டது
  2. ஆ. 15, அக்டோபர் 1949      2. அறிக்கை தயாரித்த குழுவின்                                                                   கருத்துகள் ஏற்றுக்   கொள்ளப்பட்டது
  3. இ. 26, நவம்பர் 1950           3. அரசியலமைப்பு நிர்ணயக் குழுவின்                                         உறுப்பினர்கள்   அறிக்கையில் கையெழுத்திட்டனர்
  4. ஈ. 24, ஜனவரி 1950            4. அரசியலமைப்பு தழுவப்பட்டது
A
(அ)மற்றும் (இ) தவறு
B
(அ) மற்றும் (ஈ) தவறு
C
(ஆ) மற்றும் (இ) தவறு
D
(இ) மற்றும் (ஈ) தவறு
Question 80
பின்வரும் இரு வாக்கியங்களில் கொடுக்கப்பட்டுள்ள கூற்று(A) , காரணம்(R) ஆகியவைகளைக் கருத்தில் கொண்டு கீழே கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து உங்கள் விடையைத் தெரிவு செய்க.
  • கூற்று(A): இலண்டன் நகரில் நியமிக்கப்பட்ட இந்திய ஹைக் கமிஷனரின் கடமைகளில் ஒன்றாக, இங்கிலாந்தில் பயின்று வந்த இந்திய மாணவர்களின் நலன் காப்பது கருதப்பட்டது
  • காரணம்(R): 1919ஆம் ஆண்டின் இந்திய கவுன்சில் சட்டம், இலண்டன் நகரில், இந்திய ஹைக் கமிஷனர் ஒருவரை நியமிக்க வழிவகுத்தது
A
(A) மற்றும் ® இரண்டும் சரி, ஆனால் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
B
(A) மற்றும் ® இரண்டும் சரி, ஆனால் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
C
(A) சரி ஆனால் (R) தவறு
D
(A) தவறு ஆனால் (R) சரி
Question 81
இந்திய அரசியலமைப்புத் திருத்தம் பற்றிய சரியான கூற்றை அடையாளம் காண்க.
A
இந்திய அரசியலமைப்பைத் திருத்தம் அதிகாரத்தை பாராளுமன்றம் பெற்றுள்ளது.
B
இந்தியாவில் அரசியலமைப்பைத் திருத்த அரசியலமைப்பு திருத்தக் குழு உள்ளது
C
மாநிலங்கள் அரசியலமைப்புத் திருத்த தொடக்கத்தை கொண்டு வரலாம்
D
அடிப்படை உரிமைகளை திருத்த இயலாது
Question 82
விவசாயம் சாராத சொத்துக்கள்மீது வரி விதிக்கும் அதிகாரத்தைப் பெற்றிருப்பது
A
வணிகத்துறை
B
மாநில சட்டமன்றங்கள்
C
பாராளுமன்றம்
D
இவை எதுவுமில்லை
Question 83
ராஜ்ய சபாவிற்லு தமிழ்நாட்டிலிருந்து எத்தனை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்?
A
16
B
18
C
19
D
21
Question 84
எந்த ஆண்டு காபினெட் செயலாளர் பதவி இந்தியாவில் உருவாக்கப்பட்டது?
A
1950
B
1952
C
1953
D
1955
Question 85
பட்டியல் 1 உடன் பட்டியல் 2 ஐப் பொருத்து, பட்டியல்களுக்குக் கீழ்க் கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து சரியான விடைகளைத் தெரிவு செய்க.
  • பட்டியல் 1                                    பட்டியல் 2
  • அ. ஒழுங்குமுறைச் சட்டம்                      1. 1773
  • ஆ. பிட் இந்தியச் சட்டம்                          2. 1784
  • இ. இந்திய அரசாங்க சட்டம்                  3. 1858
  • ஈ. இந்திய கவுன்சில் சட்டம்                  4. 1909
A
1 2 3 4
B
3 1 2 4
C
4 3 2 1
D
2 4 1 3
Question 86
முதல்பணியாளர் தேர்வாணையம் ஏற்படுத்தப்பட்டது
A
1 அக்டோபர் 1925
B
1 அக்டோபர் 1926
C
5 அக்டோபர் 1927
D
27அக்டோபர் 1927
Question 87
குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளரின் வயது வரம்பு எதற்குக் குறையாமல் இருக்க வேண்டும்?
A
40
B
35
C
38
D
45
Question 88
தெலுங்கானா மாநிலத்தின் மொத்த சட்டப் பேரவைத் தொகுதிகளின் எண்ணிக்கை
A
117
B
121
C
119
D
118
Question 89
இந்திய அரசியல் சாசனத்தின் முகப்புரையில் 1977-ல்  எந்த வார்த்தை சேர்க்கப்பட்டது?
A
மக்களாட்சி சார்ந்த
B
மதசார்பற்ற
C
இறையாண்மை கொண்ட
D
குடியரசு
Question 90
முகவுரையை அரசியல் சாசனத்தின் அடையாள அட்டை என்று கூறியவர் யார்?
A
டாக்டர் பி.ஆர். அம்பேத்கார்
B
என்.ஏ. பால்கிவாலா
C
ராம் மனோஹர் லோஹியா
D
ஜெய் பிரகாஷ் நாராயண்
Question 91
கீழே கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களில் இந்திய அரசியலமைப்பின் சிறப்பு அம்சங்களில் சரியானவை எவை?
  1. வயது வந்தோர் வாக்குரிமையை கொண்டுள்ளது
  2. இரட்டை குடியுரிமையை அளிக்கிறது
  3. சமூக சமத்துவத்தை அளிக்கிறது
  4. நெகிழும் தன்மையைவிட அதிகமான கடினத் தன்மையை கொண்டுள்ளது
A
1 மற்றும் 4
B
2 மற்றும் 3
C
1 மட்டும் 3
D
2 மட்டும் 4
Question 92
இரண்டு அல்லது அதற்கு மேல் மாநிலங்கள் தங்களுக்கென பொதுவான அரசுப்பணி தேர்வாணையம் ஏற்படுத்து, அதன் தலைவரை நியமிக்கிறவர்
A
பெரிய மாநிலத்தின் ஆளுநர்
B
இந்தியக் குடியரசுத் தலைவர்
C
பெரிய மாநிலத்தின் தலைமை செயலர்
D
பெரிய மாநிலத்தின் முதல் அமைச்சர்
Question 93
பின்வரும் வாக்கியங்களை கவனிக்க,
  1. மாநில சட்டமன்ற மேல்சபையானது தொடர்ச்சியான அமைப்பாகும்
  2. மாநில சட்டமன்ற மேல்சபையின் உறுப்பினர்கள் மறைமுகமாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்
  3. குடியரசுத் தலைவர் அவசரச் சட்டம் மூலமாக,மாநில சட்டமன்ற மேல்சபையை கலைக்கலாம்
  4. மாநிலசட்டமன்ற கீழ்சபை உறுப்பினர்களின் எண்ணிக்கையை பொறுத்து, மேலவையின் உறுப்பினர் எண்ணிக்கை மாறுபடும்.
A
12, மற்றும் 4வாக்கியக்கள் சரியானவை
B
3 மற்றும் 4 வாக்கியங்கள் சரியானவை
C
அனைத்து வாக்கியங்களுமே சரியானவை
D
அனைத்து வாக்கியங்களுமே தவறானவை
Question 94
பின்வரும் வாக்கியங்களை கவனிக்க.
  1. ஒரு மசோதா மீது முரண்பட்ட கருத்துக்கள் இருக்குமேயானால் நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவை இரண்டும் கூட்டு அமர்வின் மூலம் தீர்வு காண அரசியல் அமைப்பு வகை செய்துள்ளது
  2. மாநிலங்களின் சட்டமன்றத்தில் இரண்டு அவைகளுக்கு இடையே ஒரு மசோதா குறித்து முரண்பட்ட கருத்து இருக்குமேயானால் அதனைக் களைய கூட்டு அமர்வுக்கான வழி வகை எதனையும் அரசியலமைப்பு வழங்கவில்லை
A
இரண்டு வாக்கியங்களுமே சரியானவை
B
1 வாக்கியம் சரியானது 2வாக்கியம் தவறானது
C
1 வாக்கியம் தவறானது 2வாக்கியம் சரியானது
D
இரண்டு வாக்கியங்களுமே தவறானவை
Question 95
இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் எட்டாவது அட்டவணையில் எத்தனை மொழிகள் உள்ளன?
A
18
B
20
C
22
D
24
Question 96
குடிமைச் சமூகத்தினை, அரசிடமிருந்து பிரித்து முதலில் வேறுபடுத்திய அரசியல் நிந்தனையாளர்
A
ஜி.டபிள்யூ. ஹீகல்
B
காரல் மார்க்ஸ்
C
பிரடரிக் ஏங்கல்ஸ்
D
ஆண்டோனியோ கிராம்ஸ்கி
Question 97
நிதி மசோதாக்கள் மாநில அவையினால் எத்தனை நாட்கள் மட்டும் தாமதப்படுத்தலாம்?
A
30நாட்கள்
B
15 நாட்கள்
C
20 நாட்கள்
D
15 நாட்கள்
Question 98
சாதாரணமாக ஒரு மாநகராட்சியின் மக்கள் தொகை
A
5 இலட்சம்
B
7 இலட்சம்
C
8 இலட்சம்
D
10 இலட்சம்
Question 99
தேர்தல் ஆணையர்கள் இவரால் நியமிக்கப்படுகின்றனர்?
A
பிரதம அமைச்சர்
B
ஆளுநர்
C
இந்தியக் குடியரசுத் தலைவர்
D
அமைச்சரவைக் குழு
Question 100
பாராளுமன்ற நடைமுறையில் பூஜ்ய நேரம் என்பது _______நாட்டின் கண்டுபிடிப்பு
A
இங்கிலாந்து
B
அமெரிக்க ஐக்கிய நாடுகள்
C
இந்தியா
D
பிரான்சு
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 100 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!