HistoryOnline Test
History Model Test 6 in Tamil
History Model Test Questions 6 in Tamil
Congratulations - you have completed History Model Test Questions 6 in Tamil.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
சிந்துவின் மேல் அரேபியரின் தாக்குதல் எப்போது நடந்தது?
கி.பி. 7622 | |
கி.பி. 1526 | |
கி.பி. 712 | |
கி.பி.912 |
Question 2 |
மிருச்சகடிதம் என்ற நூலின் ஆசிரியர் யார்?
காளிதாசர் | |
சூத்திரகர் | |
விசாகதத்தர் | |
விஷ்ணு சர்மா |
Question 3 |
கோயில் நகரம் என்று எதனைக் கூறுவர்?
துவாரகை | |
அய்ஹோல் | |
ஸ்ரீநகர் | |
பாதாமி |
Question 4 |
முதற் சங்கத்தை தோற்றுவித்தவர்
அகத்தியர் | |
திருவள்ளுவர் | |
இளங்கோ அடிகள் | |
சீத்தலை சாத்தனார் |
Question 5 |
அடிமை வம்சத்தின் முதல் அரசர் யார்?
மீர்காசிம் | |
பால்பன் | |
முகமது கோரி | |
குத்புதின் ஐபெக் |
Question 6 |
விஜயநகரப் பேரரசின் வரலாற்றில் திருப்பு முனையாக அமைந்தப் போர் எது?
கொப்பம் | |
பாலி | |
தக்கோலம் | |
தலைக்கோட்டை |
Question 7 |
அக்பரின் பாதுகாவலர் யார்?
பைரம்கான் | |
பீர்பால் | |
நூர்ஜஹான் | |
தோடர்மால் |
Question 8 |
சீக்கிய மதத்தை தோற்றுவித்தவர் யார்?
குரு அர்ஜுன் | |
குரு கோவிந்த்சிங் | |
குரு ஹர்கோவிந்த் | |
குருநானக் |
Question 9 |
பக்ஸார் போரில் பங்கேற்ற முகலாயப் பேரரசர்
ஷா ஆலம் | |
மகதுர்ஷா | |
அக்பர் | |
ஆதில்ஷா |
Question 10 |
ஆங்கிலேயர் எப்போது இந்தியாவில் தங்கள் தலைநகரை கல்கத்தாவினின்று டெல்லிக்கு மாற்றினர்?
1886 | |
1900 | |
1909 | |
1911 |
Question 11 |
ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சி இந்தியாவில் ____________ வருடம் முடிந்தது.
1818 | |
1857 | |
1909 | |
1947 |
Question 12 |
அன்னிபெசண்ட் ஆரம்பித்த செய்திப் பத்திரிக்கையின் பெயர் என்ன?
பிரிட்டிஷ் இந்தியா | |
இந்தியா | |
நியு இந்தியா | |
யங் இந்தியா |
Question 13 |
எந்த வைரஸ்ராய் காலத்தில் காங்கிரஸ் தொடங்கப்பட்டது?
டஃப்ரின் பிரபு | |
வேவல் பிரபு | |
லிட்டன் பிரபு | |
மேயோ பிரபு |
Question 14 |
கிலாபத் இயக்கத்தை தொடங்கியவர்
அலி சகோதரர்கள் | |
அபுல்கலாம் ஆசாத் | |
கஃபர்கான் | |
சையத் அகமத்கான் |
Question 15 |
வங்கப்பிரிவினை ஏற்பட்ட பொழுது இருந்த பிரிட்டிஷ் வைஸ்ராய்
லார்ட் கானிங் | |
லார்ட் ஹார்டிங் | |
லார்ட் கர்சன் | |
லார்ட் ஹேஸ்டிங்ஸ் |
Question 16 |
கறுப்புச் சட்டம் என்று அழைக்கப்பட்ட சட்டம்
ரௌலட் சட்டம் | |
தாய்மொழி பத்திரிக்கைச் சட்டம் | |
ராஜ துரோகச் சட்டம் | |
படைக்கலச் சட்டம் |
Question 17 |
உலக சமய மாநாட்டில் விவேகானந்தர் உரை நிகழ்த்திய ஊர்
நியூயார்க் | |
சிகாகோ | |
வாஷிங்டன் | |
கலிபோர்னியா |
Question 18 |
சௌரி சௌரா நிகழ்ச்சி நடைபெற்ற ஆண்டு
1921 | |
1922 | |
1924 | |
1926 |
Question 19 |
சைமன் குழு புறக்கணிக்கப்பட்டதற்கான காரணம்
இந்திய பிரதிநிதி இல்லாமை | |
பெண் பிரதிநிதி இல்லாமை | |
முகமதிய உறுப்பினர் இல்லாமை | |
பிற சாதியினருக்கு உறுப்பினர் இல்லாமை |
Question 20 |
இந்திய தேசிய படையை தோற்றுவித்தவர்
கான் அப்துல் கபர்கான் | |
சுபாஷ் சந்திரபோஸ் | |
ஜவஹர்லால் நேரு | |
இராஜாஜி |
Question 21 |
வெள்ளையனே வெளியேறு இயக்கம் தொடங்கப்பட்ட ஆண்டு
1940 | |
1941 | |
1942 | |
1944 |
Question 22 |
காந்திஜியின் நவகாளியாத்திரை கீழ்க்கண்ட எதை தடுப்பதற்காக நடைபெற்றது?
இனக்கலவரம் | |
பிரிவினை | |
சாதிக்கலவரம் | |
மொழிக் கலவரம் |
Question 23 |
ஆஷ்துரை வாஞ்சிநாதனால் கொல்லப்பட்ட இடம்
தாழையூத்து | |
மணியாச்சி | |
கடம்பூர் | |
வள்ளியூர் |
Question 24 |
தமிழ்நாட்டில் உப்பு சத்யாகிரகத்திற்கு தலைமை தாங்கியவர்
டி.பிரகாசம் | |
இராஜாஜி | |
காமராஜர் | |
சத்திய மூர்த்தி |
Question 25 |
முஸ்லீம் லீக் தோன்றிய ஆண்டு
1904 | |
1906 | |
1908 | |
1910 |
Question 26 |
தமிழ்நாட்டில் சட்டமன்ற உறுப்பினராக இருந்த முதல் பெண்மணி
ருக்மணி | |
லட்சுமி | |
டாக்டர் முத்துலட்மி | |
ரெட்டி |
Question 27 |
முதலாவது வட்டமேஜை மாநாடு நடைபெற்ற ஆண்டு
1928 | |
1930 | |
1931 | |
1932 |
Question 28 |
தனிநபர் சத்தியாகிரகம் தொடங்கிய ஆண்டு
1935 | |
1940 | |
1942 | |
1945 |
Question 29 |
வேவல் பிரபுவால் சிம்லாவில் கூட்டப்பட்ட மாநாடு _______ வருடமாகும்.
1940 | |
1942 | |
1945 | |
1946 |
Question 30 |
இந்தியாவில் ஆங்கில கல்வி வளர்ச்சியடைய மகாசாசனமானது இவருடைய வருகைக்கு பிறகு தான்
ஹண்டர் | |
சர்.சார்லஸ் உட் | |
மெக்காலே | |
வில்லியம் பெண்டிங் |
Question 31 |
1904 ஆம் ஆண்டு பல்கலைக் கழகங்களின் சட்டம் இவருடைய காலத்தில்நிறைவேற்றப்பட்டது?
லிட்டன் பிரபு | |
ரிப்பன் பிரபு | |
கர்சன் பிரபு | |
டல்ஹௌசி பிரபு |
Question 32 |
தமிழ்நாட்டில் 1967ல் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தது?
இந்திய தேசிய காங்கிரஸ் | |
திராவிடர் கழகம் | |
திராவிட முன்னேற்ற கழகம் | |
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி |
Question 33 |
நிரந்த நிலவரி முறையை செயல்படுத்தியவர்
காரன்வாலிஸ் பிரபு | |
கர்சன் பிரபு | |
வெல்லெஸ்லி பிரபு | |
லிட்டன் பிரபு |
Question 34 |
மான்சப்தாரி முறையை அக்பர் புகுத்தியதற்கு காரணம்
தன் ஆதரவாளர்களுக்கு வெகுமதிகளை வழங்கிட | |
தனது அதிகாரிகளின் விருப்பங்களை நிறைவேற்ற | |
தனக்கு நன்றியுள்ள ஒரு கூட்டத்தை உருவாக்க | |
பிரபுக்களையும் தனது படையையும் ஒரு சேர முறைப்படுத்த |
Question 35 |
இக்காரணத்திற்காக இராஜ புத்திரர்களுடன் திருமண உறவின் மூலம் அமைதியை உருவாக்குதலென்ற கொள்கையை அக்பர் பின்பற்றினார். ஏனெனில்
இராசபுத்திர அரசுகளை இணைத்து கொள்ள | |
இராச புத்திர மங்கைகளை மணந்து கொள்ள | |
மொகலாயப் பேரரசை வலுப்படுத்த | |
தனது முஸ்லீம் எதிராளிகளை தனிமைப்படுத்த |
Question 36 |
பட்டியல் 1 ஐ பட்டியல் 2உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளை கொண்டு சரியான பதிலைத் தேர்ந்தெடு.
- பட்டியல் 1 பட்டியல் 2
- அ. 1883 1. இந்திய சட்டம் மற்றும் நடைமுறை அமைப்பை முழுமையாக தொகுத்தல்
- ஆ. இல்பர்ட் மசோதா 2. டெல்லியில் மாமன்னரின் தர்பார்
- இ. 1877 3. வங்காளப்பிரிவினை
- ஈ. 1905 4. ஐரோப்பியர்கள் குற்றமிழைத்தால் அவர்களை விசாரிக்கும் அதிகாரத்தை இந்திய நீதிபதிகளுக்கு வழங்கியது
2 4 1 3 | |
1 4 2 3 | |
1 4 3 2 | |
4 2 1 3 |
Question 37 |
பின்வருவனவற்றுள் எந்த ஒன்று சரியாகப் பொருந்தியுள்ளது?
நேரு அறிக்கை - ஜவஹர்லால் நேரு | |
வங்கப் பிரிவினை - ரிப்பன் பிரபு | |
முதலாவது வட்டமேஜை மாநாடு - வல்லபாய் பட்டேல் | |
பூனா ஒப்பந்தம் - காந்தி, டாக்டர் அம்பேத்கார் |
Question 38 |
இந்திய சுதந்திர சட்டம் இங்கிலாந்து பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டது?
1947 ஜூலை | |
1947 ஆகஸ்ட் | |
1947 ஜூன் | |
1947 ஏப்ரல் |
Question 39 |
பாகிஸ்தானின் முதல் கவர்னர் ஜெனரல் யார்?
ரஹ்மத் அலி | |
சர் ஜப்பருல்லாகான் | |
சர் முகம்மது இக்பால் | |
எம். ஏ. ஜின்னா |
Question 40 |
இந்திய அரசு செயலரின் அலுவலகம் இருந்த இடம்
டெல்லி | |
லண்டன் | |
கல்கத்தா | |
சென்னை |
Question 41 |
முதலாவது வட்டமேஜை மாநாடு லண்டனில் நடைபெற்றது
12 நவம்பர் முதல் 19 ஜனவரி 1931 வரை | |
15 ஆகஸ்ட் முதல் 21 ஆகஸ்ட் 1932 வரை | |
20 டிசம்பர் முதல் 30 ஜனவரி 1933 வரை | |
1 ஜூலை முதல் 15 ஜூலை 1933 வரை |
Question 42 |
கீழ்க்கண்ட கூற்றுகளை ஆய்க.
- சிந்து சமவெளி நாகரீகம் ஓர் திராவிட நாகரிகம் 2. ஆரியர்கள் இங்கு வசித்தனர்
- இது ஓர் நகர நாகரீகம் 4. இந்நாகரீக மக்கள் சிவனை வழிபட்டனர்
1 மற்றும் 3 சரியானவை | |
3 மற்றும் 4 சரியானவை | |
4 மற்றும் சரியானவை | |
அனைத்தும் சரியானவை |
Question 43 |
கீழ்க்கண்டவற்றுள் எந்த ஒன்று மட்டும் சரியாகப் பொருந்துகிறது?
அசோகர் - மௌரிய அரசவம்சம் | |
கனிஷ்கர் - பல்லவ அரச வம்பம் | |
ஹர்ஷர் - குப்த அரச வம்சம் | |
இரண்டாம் புலிகேசி - பாண்டிய அரச வம்சம் |
Question 44 |
பின்வரும் பட்டியல் பிற்கால குப்த மன்னர்கள் சிலரது பெயரை கொண்டுள்ளது. அவர்கள் ஆட்சிகால அடிப்படை காலக் கிரமமாக சரியாக அமைந்த வரிசையை காண்க.
ஸ்கந்த கப்தா, குமாரகுப்தா, புருகுப்தா, புத்தகுப்தா | |
புருகுப்தா, ஸ்கந்த குப்தா, புத்த குப்தா, குமார குப்தா | |
குமார குப்தா, ஸ்கந்த குப்தா, புருகுப்தா, புத்த குப்தா | |
புத்த குப்தா, புருகுப்தா, குமார குப்தா, ஸ்கந்த குப்தா |
Question 45 |
தமிழக வரலாற்றில் பக்தி இயக்கம் மலர்ந்ததன் காரணம்
சைவ மற்றும் வைஷ்ணவ நாயன்மார்களும் ஆழ்வார்களும் ஆற்றிய பணி | |
கோவில்கள் ஆற்றிய பணி | |
மக்கள் காட்டிய ஆதரவு | |
சமயங்கட்கு அரசர்களின் ஆதரவு |
Question 46 |
கீழ்க்கண்ட நகரங்கள் கட்டப்பட்டதில் அவைகளின் காலவரிசைக்கிரமப்படி வகைப்படுத்துக.
- ஜகன் பனா 2. சிரி
- ஃபிரோஸாபாத் 4. துக்ளகாபாத்
4, 1, 3, 2 சரியானவை | |
4, 3, 2, 1 சரியானவை | |
3, 1, 2, 4 சரியானவை | |
2, 4, 1, 3 சரியானவை |
Question 47 |
இந்தியாவில், முஸ்லீம் ஆட்சியின் வரலாற்றில் பால்பன் ஒரு முக்கிய இடம் வகிக்கிறார். ஏனெனில்
அவர், குழந்தை முஸ்லீம் அரசை, அதன் ஆற்றுப் போன நிலையிலிருந்து காப்பாற்றினார் | |
அவர் அரசின் ஒற்றுமையை பாதுகாத்தார் | |
அவர் வென்ற இடங்களை ஒருங்கிணைத்து குழப்ப சக்திகளை ஒழித்தார் | |
அவர் டெல்லி சுல்தானியத்தின் பெருமையை உயர்த்த., மக்களுக்கு சமாதானத்தை கொடுத்தார். |
Question 48 |
பின்வருவனவற்றுள் எந்த ஒன்று சரியாக பொருந்தியுள்ளது?
ஹோய்சாலர் - வாரங்கல் | |
யாதவர் - தேவகிரி | |
காகதியர் - தலக்காடு | |
கங்கர் - துவார சமுத்திரம் |
Question 49 |
பின்வரும் கூற்றினை ஆய்க.
- பாபர் மொகலாய பேரரசை நிறுவினார்
- பாபர் இலக்கிய ரசனை உள்ளவர்
- பாபர் தில்லி சுல்தானியத்தை அழித்தவர்
- பாபர் இந்தியாவை நேசித்தார்
1ம் 2 ம் சரி | |
1, 2 மற்றும் 3 சரி | |
4 மட்டும் சரி | |
அனைத்தும் சரி |
Question 50 |
பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனி நிறுவப்பட்டது. ஏனென்றால்
கோல்பர்ட் ஆற்றிய பங்கு | |
பதினான்காம் லூயி பங்கு | |
பிரஞ்சு சரக்குகளை இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்தல் | |
ஆங்கில வர்த்தகத்தினை முடக்குதல் |
Question 51 |
பின்வரும் கூற்றுகளை ஆய்க.
- கி.பி. 1746 க்கும் 1748 க்கும் இடைப்பட்ட காலத்தில் கர்நாடகப் போர் நடைபெற்றது
- இது பிரிட்டிஷாருக்கும் பிரெஞ்சுக்காரர்களுக்கும் இடையே நடைபெற்றது
- பிரிட்டிஷார், பாண்டிச்சேரியை கைப்பற்றினார் ஐ.லா.சாப்பல் உடன்படிக்கையின் படி அதனை பிரெஞ்சுக்காரர்களுக்கு திரும்பக் கொடுத்தனர்
- அப்போரில் கிளைவ் மரணமடைந்தார்
1 மட்டும் சரியானது | |
1 மற்றும் 2 சரியானவை | |
1,2 மற்றும் 3 சரியானவை | |
எல்லாம் சரியானவை |
Question 52 |
பிரிட்டிஷ் இந்தியா காலத்து நான்கு வைஸ்ராய்கள் பெயர்கள் தரப்பட்டுள்ளன. அவர்கள் பதவிக்கால கிரமத்தை காட்டும் சரியான வரிசையை காண்க.
மேயோ பிரபு, டப்ரின் பிரபு, மிண்டோ II பிரபு, எல்ஜின் பிரபு | |
டப்ரின் பிரபு, மேயோ பிரபு, எல்ஜின் பிரபு, மிண்டோ II பிரபு | |
எல்ஜின் பிரபு, மேயோ பிரபு, டப்ரின் பிரபு, மிண்டோ II பிரபு | |
மிண்டோ II பிரபு, எல்ஜின் பிரபு, மேயோ பிரபு, டப்ரின் பிரபு |
Question 53 |
சிராஜ் உத்தௌலாவைக் கிளைவ் பிளாசிப் போரில் தோற்கடிக்க காரணமாக அமைந்தது
கிளைவின் துணிச்சல் | |
கிர்க் பாட்ரிக்கின் இராணுவ புத்திக் கூர்மை | |
மீர் ஜாபரின் துரோகம் | |
மீர் மதனின் இறப்பு |
Question 54 |
முதல் இந்திய விடுதலைப் போரில் ஈடுபட்ட நான்கு தலைவர்கள் பெயர்கள் தரப்பட்டுள்ளன. அவர்கள் பிறந்த ஆண்டு காலக்கிரமமாக அமைந்த சரியான வரிசையைக் காண்க.
தந்தியா தோபி, குன்வர் சிங், நானா சாகிப், ராணி லக்ஷ்மிபாய் | |
குன்வர்சிங், தந்தியா தோபி, நானா சாகிப், ராணி லக்ஷ்மி பாய் | |
நானாசாகிப், ராணி லக்ஷ்மிபாய், தாந்தியா தோபி, குன்வர்சிங் | |
ராணி லக்ஷ்மிபாய், நானாசாகிப், குன்வர் சிங், தந்தியா தோபி |
Question 55 |
19ம் நூற்றாண்டில் இந்தியாவில் சமுதாய, சமய சீர்திருத்த இயக்கங்கள் எழுந்தன, ஏனென்றால்
ஆங்கிலகல்வி முறை பகுத்தப்படுதல் | |
கவர்னர் ஜெனரல்களின் ஆதரவு | |
சமுதாயத்தில் ஏற்பட்ட விழிப்புணர்வு | |
சமுதாய சமய தலைவர்களின் பங்கு |
Question 56 |
கீழ்க்கண்டவற்றுள் எந்த ஒன்று மட்டும் சரியாக பொருந்துகிறது?
கௌதம புத்தர் - புத்த மதம் | |
மகாவீரர் - ஹர்ஷ சரிதம் | |
பாணர் - அர்த்த சாஸ்திரம் | |
கௌடில்யர் - ஜைன சமயம் |
Question 57 |
இந்திய சிவில் பணியின் நிறுவனராக கருதப்படுபவர் யார்?
சர்ஜான் ஷோர் | |
மிண்டோ பிரபு | |
டல்ஹௌசி பிரபு | |
காரன்வாலிஸ் பிரபு |
Question 58 |
முதல் காங்கிரஸ் பிளவு ஏற்பட்ட வருடம்
1905 | |
1907 | |
1908 | |
1910 |
Question 59 |
பட்டிய 1 ஐ பட்டியல் 2உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளை கொண்டு சரியான பதிலைத் தேர்ந்தெடு.
- பட்டியல் 1 பட்டியல் 2
- அ. இபுன் பட்டுடா 1. ருஷ்யன்
- ஆ. நிக்கோலா காண்டி 2. பாரசீகம்
- இ.அப்துர் ரசாக் 3. இத்தாலியன்
- ஈ. அத்தனாசியஸ் நிகிடின் 4. மொராக்கா
3 2 1 4 | |
4 3 2 1 | |
2 1 4 3 | |
3 4 1 2 |
Question 60 |
மெக்காலே பிரபுவின் கல்வி பரிந்துரை புகுத்தியவை
இந்தியாவில் ஆங்கில கல்விமுறை | |
இந்தியர்களை நிர்வாகத்தில் பயிற்றுவித்தல் | |
இந்தியர்களுக்கு கல்வி சலுகை அளித்தல் | |
சமஸ்கிருதத்தினை போதனை மொழிலிருந்து அகற்றுதல் |
Question 61 |
ஆங்கிலேயருடன் துணைப்படை திட்டத்தில் சேர்ந்த முதல் இந்திய அரசர்
திப்பு சுல்தான் | |
கர்நாடக நவாப் | |
ஹைதராபாத் நிஜாம் | |
அயோத்தி நவாப் |
Question 62 |
கீழ்க்கண்ட கூற்றுகளில் எவை புதியகற்கால தனிச்சிறப்பு இல்லாதவை
அவர்கள் உணவு தானியங்களை பயிரிட்டு விலங்குகளை வீட்டில் வளர்க்க தொடங்கினர் | |
அவர்கள் கூடை பின்னும் கலையை கண்டுபிடித்தனர். | |
அவர்கள் ஆடை அணிந்திருந்தனர் பெருகூட்டிக் கொண்டனர் | |
கற்களால் ஆன சிறிய கருவிகளையும் ஆயுதங்களையும் பயன்படுத்தினர் |
Question 63 |
பட்டியல் 1 ஐ பட்டியல் 2உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளை கொண்டு சரியான பதிலைத் தேர்ந்தெடு.
- பட்டியல் 1 பட்டியல் 2
- அ. 1909ம் ஆண்டு இந்திய சட்டம் 1. இந்தியாவில் தேர்தல் நடத்தும் கொள்கையை ஒத்துக் கொண்டது
- ஆ. 1919 ம் ஆண்டு இந்திய சட்டம் 2. அகில இந்திய கூட்டாட்சியை கொடுத்தது
- இ. 1935ம் ஆண்டு இந்திய சட்டம் 3. சட்டமியற்றும் கவுன்சில்களின் எண்ணிக்கையை உயர்த்தியது
- ஈ. 1892ம் ஆண்டு இந்திய சட்டம் 4. பாநிலங்களில் இரட்டை ஆட்சியை கொணர்ந்தது
2 3 4 1 | |
3 4 2 1 | |
4 1 3 2 | |
4 2 1 3 |
Question 64 |
வங்காளத்தின் நிலையான நிலவரித் திட்டத்தை கொண்டு வந்தவர்
வெல்லெஸ்லி பிரபு | |
டல்ஹௌசி பிரபு | |
காரன்வாலிஸ் பிரபு | |
ஹேஸ்டிங்ஸ் பிரபு |
Question 65 |
மொகஞ்சதாரோவை சுற்றியுள்ள இடம் அழைக்கப்படுவது
இடுகாட்டு மேடு | |
மாண்ட்கோமெரி | |
நக்லிஸ்தான் | |
லர்கானா |
Question 66 |
கிலாபத் மாநாட்டின் தலைவர் யார்?
எம்.எ.ஜின்னா | |
சி.ஆர்.தாஸ் | |
பஸ்லுக் ஹக் | |
மேற்கூறிய யாருமில்லை |
Question 67 |
பட்டேலுக்கு சர்தார் என்ற பட்டத்தை அளித்தவர் யார்?
சரோஜினி நாயுடு | |
மகாத்மா காந்தி | |
சுபாஷ் சந்திர போஸ் | |
ஜவஹர்லால் நேரு |
Question 68 |
நேரு பிறந்த ஊர் எது?
கல்கத்தா | |
மும்பை | |
அலஹாபாத் | |
பாட்னா |
Question 69 |
ரௌலட் சட்டம் அமுலுக்கு வந்த ஆண்டு
1919 | |
1921 | |
1926 | |
1940 |
Question 70 |
இந்திய தேசியப்படை அமைக்கப்பட்ட இடம் எது?
சிங்கப்பூர் | |
ஜப்பான் | |
மலேசியா | |
இந்தியா |
Question 71 |
வந்தே மாதரம் என்ற பாடல் எந்த புதினத்தின் பகுதி ஆகும்?
கீதாஞ்சலி | |
ஆனந்த மடம் | |
சந்திரா | |
சித்ராஞ்சலி |
Question 72 |
பட்டியல் 1ஐ பட்டியல் 2 உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளை கொண்டு சரியான பதிலைத் தேர்ந்தெடு.
- பட்டியல் 1 பட்டியல் 2
- அ. சாச்சா 1. சி.ஆர்.தாஸ்
- ஆ. தேச பந்து 2. தாதாபாய் நௌரோஜி
- இ. இந்தியாவின் முதுப்பெரும் மனிதர் 3. ஜே.பி. நாராயணன்
- ஈ. லோக நாயக் 4. நேரு
1 2 3 4 | |
4 1 2 3 | |
3 4 1 2 | |
2 3 4 1 |
Question 73 |
பின்வரும் கூற்றுகளை ஆய்க.
- பி.ஆர். அம்பேத்கார் தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவர்
- அவர் ஒரு நீதிமான் , அரசியல் தலைவர் மற்றும் சமுதாய சீர்திருத்தவாதி
- இந்திய அரசியலமைப்பை உருவாக்கும் குழுவின் தலைவர்
- அவரது இறுதி காலத்தில் அவர் புத்தமதத்தை தழுவினார்
1 மட்டும் சரி | |
1 மற்றும் 2 சரி | |
1, 2 மற்றும் 3 சரி | |
எல்லாம் சரி |
Question 74 |
பின்வரும் கூற்றுகளை ஆய்க.
- 1947ல் இந்தியா சுதந்திரம் பெற்றது
- 1950ல் இந்திய குடியரசானது
- பண்டித் ஜவஹர்லால் நேரு முதல் பிரதம மந்திரி
- டாக்டர் ராஜேந்திர பிரசாத் முதல்குடியரசுத் தலைவர்
1 மற்றும் 2 சரி | |
2 மற்றும் 3 சரி | |
3 மற்றும் 4 சரி | |
எல்லாம் சரி |
Question 75 |
பின்வருவனவற்றுள் எந்த ஒன்று சரியாக பொருந்தியுள்ளது?
வினோபா பாவே - பூதான் | |
காந்தி - குலக்கல்வி | |
ராஜாஜி - வார்தா | |
நேரு - அடிப்படைக் கல்வி |
Question 76 |
கீழ்க்கண்டவற்றுள் எந்த ஒன்று மட்டும் சரியாக பொருந்துகிறது?
மகாத்மா காந்தி - சத்ய சோதனை | |
ஜவஹர்லால் நேரு - இந்தியாவின் வானம்பாடி | |
சரோஜினி நாயுடு - உயிலும் உடன்படிக்கையும் | |
ரவீந்திரநாத் தாகூர் - எனது போராட்டங்கள் |
Question 77 |
கீழ்க்கண்டவற்றுள் எந்த ஒன்று மட்டும் சரியாக பொருந்துகிறது?
1857 - கிலாபத் இயக்கம் | |
1919 - லக்னோ ஒப்பந்தம் | |
1885 - இந்திய தேசிய காங்கிரஸ் | |
1847 - பூனா ஒப்பந்தம் |
Question 78 |
கீழ்க்கண்டவற்றுள் எந்த ஒன்று மட்டும் சரியாக பொருந்துகிறது?
ரிக் வேதம் 1. நான்கு வேதங்களில் மிகவும் பழமையானது | |
யஜுர் வேதம் 2. தெலுங்கு மொழியில் எழுதப்பட்டது | |
சாம வேதம் 3. சிந்து சம்வெளி நாகரிகத்தோடு தொடர்புடையது | |
அதர்வண வேதம் 4. ரிக் வேதத்திற்கான தெளிவுரை |
Question 79 |
பௌத்த இலக்கியங்கள் இம்மொழியில் எழுதப்பட்டுள்ளன.
பிராகிருதம் | |
பாலி | |
சமஸ்கிருதம் |
Question 80 |
சகா சகாப்தத்தை தொடங்கியவர்
சந்திர குப்த மௌரியர் | |
இரண்டாம் சந்திர குப்தர் | |
ஹர்ஷர் | |
கனிஷ்கர் |
Question 81 |
ஆரியபட்டர் வாழ்ந்த காலம்
சந்திர குப்தர் காலம் | |
அசோகர் காலம் | |
சந்திர குப்த மௌரியர் காலம் | |
சமுத்திர குப்தர் காலம் |
Question 82 |
தமிழக வரலாற்றில் சங்க காலம் மிக முக்கியமானது ஏனெனில்
தமிழகம் சோழ, சேர, பாண்டிய மண்டலம் என பிரிக்கப்பட்டிருக்கிறது. | |
நிர்வாக முறை மிக சிறந்து இருந்தது. | |
இக்காலத்தில் வளமான இலக்கியம் உருவானது. | |
இக்காலம் உயர்ந்த பண்பாட்டு நிலையைப் பெற்றது. |
Question 83 |
டெல்லி அரியணையில் ஆட்சி புரிந்த அடிமை வம்ச அரசர்களை சரியாக வரிசைப்படுத்துக.
- குத்புதீன் ஐபெக் 2. பால்பன்
- சுல்தானா ரஸியா 4. இல்ட்மிஷ்
2, 3, 4,1 | |
1,4,3,2 | |
4,1,2,3 | |
3,2,1,4 |
Question 84 |
பட்டியல் 1 ஐ பட்டியல் 2 உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளை கொண்டு சரியான பதிலைத் தேர்ந்தெடு.
- பட்டியல் 1 பட்டியல் 2
- அ. அடிமை வம்சம் 1. கி.பி. 1320 – 1414
- ஆ. கில்ஜி வம்சம் 2. கி.பி. 1451 – 1526
- இ. துக்ளக் வம்சம் 3. கி.பி. 1206 – 1290
- ஈ. லோடி வம்சம் 4. கி.பி, 1290- 1320
3 4 1 2 | |
4 3 2 1 | |
2 3 4 1 | |
1 2 4 3 |
Question 85 |
முதல் சீக்கியப் போரை முடிவுக்கு கொண்டு வந்த உடன்படிக்கை
காபூல் | |
அமிர்தசரஸ் | |
லாகூர் | |
காந்தகார் |
Question 86 |
மானினி அரசு 1347ல் இவரால் துவங்கப்பட்டது
ஹட்சன்கங்கு | |
முஜஹிட்ஷா | |
ஹீசேன் நிஜாம் ஷா | |
கிருஷ்ண தேவராயர் |
Question 87 |
முகலாயப் பேரரசின் வீழ்ச்சிக்கு ஔரங்கசீப் காரணமாகின்றார். ஏனென்றால்
பரந்த பேரரசு | |
இந்துக்கள் மீது அவர் காட்டிய வெறுப்பு | |
சிவாஜியின் தொல்லை | |
அவரது திறமையற்ற நிர்வாகம் |
Question 88 |
அயினி அக்பரி இவருடைய நூல்
பெரிஷ்டா | |
இபின் பதுதா | |
அப்துல் பாசல் | |
அமீர் குஸ்ரு |
Question 89 |
பட்டியல் 1 ஐ பட்டியல் 2உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளை கொண்டு சரியான பதிலைத் தேர்ந்தெடு
- பட்டியல் 1 பட்டியல் 2
- அ. பேஷ்வா 1. கணக்கர்
- ஆ. மஜீம்தார் 2. தாளாளர்
- இ. சிட்னிஸ் 3. அந்நிய நாடுகளுடன் உறவு
- ஈ. தயிர் 4. பொது நிர்வாகம்
4 1 2 3 | |
3 2 1 4 | |
2 3 4 1 | |
1 4 3 2 |
Question 90 |
பின்வருவனவற்றுள் எந்த ஒன்று சரியாக பொருந்தியுள்ளது?
மார்க்ஸ் ஹேஸ்டிங்ஸ் - முதலாம் சீக்கியப்போர் | |
ஆம்ஹெர்ஸ்ட் பிரபு - முதலாம் | |
எல்லன்பரோ பிரபு - சிந்து இணைப்பு | |
ஹார்டின்ஞ் பிரபு - முதலாம் பர்மியப் போர் |
Question 91 |
இந்தியாவிற்கு வணிக நோக்கத்தில் வந்த நான்கு ஐரோப்பிய வணிகர்கள் பட்டியல் தரப்பட்டுள்ளது. அவர்களின் காலக்கிரம அடிப்படையில் சரியாக அமைந்துள்ள வரிசையை காண்க.
பிரெஞ்சுக்காரர், ஆங்கிலேயர், டச்சுக்காரர், போர்ச்சுக்கீசியர் | |
டச்சுக்காரர், போர்ச்சுக்கீசியர், ஆங்குலேயர், பிரெஞ்சுக்காரர்
| |
போர்ச்சுக்கீசியர், டச்சுக்காரர், ஆங்கிலேயர், பிரெஞ்சுக்காரர் | |
ஆங்கிலேயர், பிரெஞ்சுக்காரர், டச்சுக்காரர், போர்ச்சுக்கீசியர் |
Question 92 |
கீழ்க்கண்ட கூற்றுகளை ஆய்க.
- 1857 சிப்பாய் கலகம் தோன்றியது.
- இதனை இந்திய அரசர்கள் அனைவரும் ஆதரித்தனர்.
- இது முதல் சுதந்திரப்போர் என கருதப்படுவது.
- இது இந்தியாவிலிருந்து ஆங்கிலேயரை வெளியேற்றுவதில் வெற்றி கண்டது.
1 மட்டும் சரி | |
1,2, சரி | |
3,4 சரி | |
அனைத்தும் சரி |
Question 93 |
கீழ்க்கண்டவற்றுள் எந்த ஒன்று சரியாக பொருந்தியுள்ளது?
ஒழுங்குபடுத்தும் சட்டம் - கல்கத்தாவில் உச்சநீதிமன்றம் | |
1793 பட்டய சட்டம் - டைரக்டர்கள் எண்ணிக்கை 24ல் இருந்து 18 ஆக குறைப்பு | |
1813 பட்டயச் சட்டம் - கம்பெனி அரசியல் ஏஜெண்டாக மாறுதல் | |
1833 பட்டயச் சட்டம் - கம்பெனியின் வணிகப்பணிகளை முடியுக்கு கொண்டு வருதல் |
Question 94 |
கீழ்க்கண்டவற்றுள் எந்த ஒன்று மட்டும் சரியாக பொருந்தியுள்ளது?
தயானந்த சரஸ்வதி - பிராத்தனை சமாஜம் | |
ராஜாராம் மோகன்ராய் - பிரம்மசமாஜம் | |
அன்னி பெசண்ட் - ஆரிய சமாஜம் | |
கேசப் சந்திர சென் - பிரம்ம ஞானசபை |
Question 95 |
அலாவுதின் கில்ஜியை பொறுத்தமட்டில் கீழ்க்கண்ட சொற்றொடர்களில் எவை உண்மையானவை?
- அவர் மதத்தை அரசுக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தார்
- அவர் இரத்த வெறி பிடித்த கொடுங்கோல் வாதி ஆவார்
- அவர் கல்வியாளர்களை ஆதரித்தர்
- அவர் பிரபுக்களை சமூக விருந்துகள் ஏற்பாடு செய்யவும் திருமணங்கள் நிச்சயிக்கப்படவும் அனுமதியளித்தார்
1 மட்டும் சரி | |
2மற்றும் 3 சரி | |
2, 3 மற்றும் 4 சரி | |
1, 3 மற்றும் 4 சரி |
Question 96 |
நிலங்களை சர்வே செய்வதில் சிவாஜி பயன்படுத்தி சீரான அளவு அலகு
கதி | |
டனாப் | |
ஜாரிப் | |
காஜ் |
Question 97 |
கீழ்க்கண்ட சொற்றொடர்களை ஆராய்ந்து அறிக.
- கூற்று(A): பால்பன் உலுக்கான் என்ற பட்டத்தை அடைந்தார்
- காரணம்(R): பால்பன் ராஜபுதனம், தேவாப் பகுதி இந்துத் தலைவர்கள் மீது வெற்றிகரமான படையெடுப்புகளை மேற்கொண்டார்.
(A)மற்றும் ® இரண்டும் உண்மையானவை மேலும் ®, (A) க்கு தகுந்த விளக்கம் | |
(A)மற்றும் ® இரண்டும் உண்மையானவை மேலும் ®, (A) க்கு தகுந்த விளக்கமல்ல | |
(A) சரி, ஆனால் (R) தவறு | |
(A) தவறு, ஆனால் ® சரி |
Question 98 |
கீழ்க்கண்ட சொற்றொடர்களில் எது எவை சரியாக பொருத்தப்பட்டுள்ளது?
- ஹதிகும்பா கல்வெட்டு - காரவேலன்
- ஜீனாகாத் கல்வெட்டு - ருத்திரதாமன்
- அய்கோல் கல்வெட்டு - இரண்டாம் புலிகேசி
- அலகாபாத் கல்வெட்டு - சந்திரகுப்த மௌரியர்
1 சரி | |
1 மற்றும் 2 சரி | |
12, மற்றும் 3 சரி | |
2, 3மற்றும் 4 சரி |
Question 99 |
ஹர்ஷருக்கு சாகலோட்டசா பாத நாதா என்ற பட்டத்தை அளித்தவர்
சசாங்கா | |
இரண்டாம் புலிகேசி | |
துருவ சேனா | |
தேவகுப்தா |
Question 100 |
கீழ்க்கண்டவற்றுள் எந்த ஒன்று சரியாக பொருந்துகிறது?
சரோஜினி நாயுடு - முதல் இந்திய கவர்னர் ஜெனரல் | |
வல்லபாய் படேல் - இந்தியாவின் வானம்பாடி | |
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - இந்திய தேசிய இராணுவம் | |
வி.டி. சவர்கார் - இந்தியாவின் இரும்பு மனிதர் |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 100 questions to complete.