HistoryOnline Test
History Model Test 4 in Tamil
History Model Test Questions 4 in Tamil
Congratulations - you have completed History Model Test Questions 4 in Tamil.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
இந்திய தேசிய காங்கிரஸ் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு
1861 | |
1885 | |
1892 | |
1902 |
Question 2 |
மிண்டோ-மார்லி சீர்திருத்தம் குறிப்பிடுவது
மாகாண சுயாட்சி | |
இந்தியப் பிரிவினை
| |
இரட்டை ஆட்சி | |
தனிப்பட்ட வாக்கமைப்பு |
Question 3 |
பின்வருவனவற்றுள் சரியாக பொருத்தப்படாதது எது?
அமிர்த பசார் பத்திரிக்கை - கல்கத்தா | |
டைம்ஸ் ஆஃப் இந்தியா - லாகூர்
| |
தி இந்து - சென்னை
| |
வாய்ஸ் ஆஃப் இந்தியா - பஞ்சாப்
|
Question 4 |
இரண்டாவது வட்ட மேஜை மாநாட்டில் கலந்து கொண்ட காங்கிரஸ் தலைவர்
கோகலே | |
நேரு | |
அன்னிபெசண்ட் | |
காந்தி |
Question 5 |
இஸ்லாமியருக்கு தனிநாடு தேவை என்றவர்
நவாப் சலிம் முல்லா | |
அலிசகோதரர்கள் | |
ஜின்னா | |
ஜவஹர்லால் நேரு
|
Question 6 |
ஜாலியன் வாலாபாக் படுகொலையில் சம்பந்தப்படுத்தப்பட்ட நபர்
கலெக்டர் ஜாக்சன் | |
ஜெனரல் டையர்
| |
கலெக்டர் லூசிங்டன் | |
ஜெனரல் கரியப்பா
|
Question 7 |
காந்தி எரவாடா சிறையில் உண்ணாவிரதம் இருந்தது
ஆங்கிலேயரை எதிர்க்க | |
மதுவிலக்கு அமலாக
| |
வகுப்புவாதத்தை எதிர்க்க | |
தீண்டாமை |
Question 8 |
சுயராஜ்யம் என்ற சொல்லை 1906ஆம் ஆண்டு முதன் முதலில் பயன்படுத்திய இந்தியர் யார்?
பி.ஜி.திலக் | |
கோபால கிருஷ்ண கோகலே | |
தாதாபாய் நௌரோஜி
| |
லாலா லஜபதி ராய்
|
Question 9 |
வெள்ளையனே வெளியேறு என்ற முடிவை இந்திய தேசிய காங்கிரஸ் எந்த மாநாட்டில் எடுத்தது?
லாகூர் மாநாடு | |
பாம்பே மாநாடு
| |
கல்கத்தா மாநாடு | |
லக்னோ மாநாடு
|
Question 10 |
ஆங்கில அரசுக்கு எதிராக செய் அல்லது செத்துமடி என குரல் கொடுத்தது?
ஜின்னா | |
நேதாஜி | |
காந்திஜி | |
சரோஜினி |
Question 11 |
கீழே கொடுக்கப்பட்ட நிகழ்ச்சிகளை வரிசைப்படுத்துக.
- சைமன் கமிஷன் 2. வட்டமேஜை மாநாடுகள்
- நேரு அறிக்கை 3. பூனா ஒப்பந்தம்
3,1,4,2 | |
1,3,2,4 | |
4,3,2,1 | |
2,3,4,1 |
Question 12 |
தண்டி யாத்திரையை மகாத்மா காந்தி மேற்கொண்டதன் காரணம்
உப்பு சத்தியாகிரகத்திற்காக | |
முஸ்லீம் பிரச்சனைக்காக | |
பூரன சுதந்திரம் அடைவதற்காக | |
வெளிநாட்டு பொருட்களின் மீது மறுப்பை தெரிவிப்பதற்காக |
Question 13 |
ஜாலியன் வாலாபாக் கொடூரம் நடைபெற்ற ஆண்டு
1927 | |
1915 | |
1919 | |
1937 |
Question 14 |
இந்திய சுதந்திர சட்டம் கொண்டு வரப்பட்ட ஆண்டு
1935 | |
1947 | |
1950 | |
1942 |
Question 15 |
எந்த நிகழ்ச்சி காங்கிரஸ் கட்சியையும் முஸ்லீம் லீக் கட்சியையும் ஒன்றாக இணைத்தது?
கிலாபத் இயக்கம் | |
சுதேசி இயக்கம் | |
வெள்ளையனே வெளியேறு இயக்கம் | |
உப்பு சத்தியாகிரகம் |
Question 16 |
எந்த நிகழ்ச்சி காங்கிரஸ் கட்சியையும் முஸ்லீம் லீக் கட்சியையும் ஒன்றாக இணைத்தது?
கிலாபத் இயக்கம் | |
சுதேசி இயக்கம் | |
வெள்ளையனே வெளியேறு இயக்கம் | |
உப்பு சத்தியாகிரகம் |
Question 17 |
இவர்களில் ஒரே பதவியை இரு வேறுபட்ட காலங்களில் வகித்தவர் யார்?
இராஜாஜி | |
டி.பிரகாசம் | |
ஒ.பி.ராமசாமி ரெட்டியார் | |
பி.எஸ்.குமாரசாமி ராஜா |
Question 18 |
பட்டியல் 1 ஐ பட்டியல் 2 உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளை கொண்டு சரியான பதிலைத் தேர்ந்தெடு.
- பட்டியல் 1 பட்டியல் 2
- அ. உப்பு சத்தியாக்கிரகம் 1. நேரு
- ஆ. பெண் விடுதலை 2. இந்திராகாந்தி
- இ. பஞ்சசீல கொள்கை 3. பெரியார்
- ஈ. இருப்பது அம்சத்திட்டம் 4. காந்திஜி
1 2 3 4 | |
2 3 1 4 | |
4 3 1 2 | |
4 3 2 1 |
Question 19 |
பட்டியல் 1ஐ பட்டியல் 2 உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளை கொண்டு சரியான பதிலைத் தேர்ந்தெடு.
- பட்டியல் 1 பட்டியல் 2
- அ. 1909 1. சௌரி சௌரா வன்முறை
- ஆ. 1919 2. சைமன் தூதுக் குழு அமைப்பு
- இ. 1927 3. இந்திய அரசுச் சட்டம்
- ஈ. 1922 4. இந்திய கவுன்சில் சட்டம்
1 2 3 4 | |
2 3 1 4 | |
4 3 1 2 | |
4 3 2 1 |
Question 20 |
பட்டியல் 1 ஐ பட்டியல் 2 உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளை கொண்டு சரியான பதிலைத் தேர்ந்தெடு.
- பட்டியல் 1 பட்டியல் 2
- அ. பல்லவ அரசர் 1. மங்களேசா
- ஆ. சாளுக்கிய அரசர் 2. விஜயாலயா
- இ. ராஷ்டிரகூட அரசர் 3. பரமேஷ்வரா II
- ஈ. சோழ அரசர் 4. தந்தி துர்கா
1 2 3 4 | |
3 1 4 2 | |
4 3 1 2 | |
4 3 2 1 |
Question 21 |
பட்டியல் 1 ஐ பட்டியல் 2 உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளை கொண்டு சரியான பதிலைத் தேர்ந்தெடு.
- பட்டியல் 1 பட்டியல் 2
- அ. வங்காளத்தில் இரட்டை அரசு 1. காரன்வாலிஸ்
- ஆ. நிரந்தர நிலவரித்திட்டம் 2. வெல்லஸ்லி
- இ. துணைப்படைத் திட்டம் 3. பெண்டிங்
- ஈ. சதி ஒழிப்பு 4. இராபர்ட்
4 1 2 3 | |
3 1 4 2 | |
4 3 1 2 | |
4 3 2 1 |
Question 22 |
பட்டியல் 1 ஐ பட்டியல் 2 உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளை கொண்டு சரியான பதிலைத் தேர்ந்தெடு.
- பட்டியல் 1 பட்டியல் 2
- அ. சரோஜினி நாயுடு 1. மீரட்
- ஆ. கூட்டு சேராமை 2. ஜெனரல் டயர்
- இ. சிப்பாய் கலகம் 3. இந்தியாவின் வானம்பாடி
- ஈ. ஜாலியன் வாலாபாக் படுகொலை 4. இந்திய வெளியுறவுக் கொள்கை
3 4 1 2 | |
3 1 4 2 | |
4 2 3 1 | |
4 3 2 1 |
Question 23 |
பட்டியல் 1ஐ பட்டியல் 2 உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளை கொண்டு சரியான பதிலைத் தேர்ந்தெடு
- பட்டியல் 1 பட்டியல் 2
- அ. வேவல் பிரபு 1. வகுப்பு வாத இட ஒதுக்கீடு
- ஆ. வில்லிங்டன் பிரபு 2. கிரிப்ஸ் தூதுக்குழு
- இ. லினலித்கவ் பிரபு 3. முதல் வட்ட மேஜை ஆநாடு
- ஈ. இர்வின் பிரபு 4. சிம்லா மாநாடு
3 4 1 2 | |
3 1 4 2 | |
4 2 3 1 | |
4 1 2 3 |
Question 24 |
பட்டியல் 1ஐ பட்டியல் 2 உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளை கொண்டு சரியான பதிலைத் தேர்ந்தெடு
- பட்டியல் 1 பட்டியல் 2
- அ. பாண்டிச்சேரி 1. வெள்ளையனே வெளியேறு இயக்கம்
- ஆ. காந்திஜி 2. யூனியன் பிரதேசம்
- இ. முதலாம் வட்டமேஜை மாநாடு 3. பங்கிம் சந்திர சாட்டர்ஜி
- ஈ. வந்தே மாதரம் 4.நவம்பர் 1930
4 2 3 1 | |
2 1 4 3 | |
3 4 1 2 | |
4 1 2 3 |
Question 25 |
பட்டியல் 1ஐ பட்டியல் 2 உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளை கொண்டு சரியான பதிலைத் தேர்ந்தெடு
- பட்டியல் 1 பட்டியல் 2
- அ. பாபு 1. ஆர்.எம்.தாகூர்
- ஆ. பியூரர் 2. டி.பிரகாசம்
- இ. குருதேவ் 3. காந்திஜி
- ஈ. ஆந்திர கேசரி 4. ஹிட்லர்
4 2 3 1 | |
2 1 4 3 | |
3 4 1 2 | |
4 1 2 3 |
Question 26 |
சிந்து சமவெளி நாகரீகம் என்பது
புதிய கற்காலத்தை சேர்ந்தது | |
இரும்பு காலத்தைச் சேர்ந்தது | |
வெண்கல காலத்தை சேர்ந்தது | |
இவற்றில் எதுவுமில்லை |
Question 27 |
சபா, சமிதி அமைப்புகளை உருவாக்கியவர்
ஆரியர்கள் | |
திராவிடர்கள் | |
பல்லவர்கள் | |
சோழர்கள் |
Question 28 |
குப்தர்களின் பரம்பரையை தோற்றுவித்தவர்
ஸ்ரீகுப்தர் | |
சந்திரகுப்தர் | |
குமார குப்தர் | |
விஷ்ணு குப்தர் |
Question 29 |
இந்திய செப்போலியன் என்ற பட்டம் பெற்ற மன்னர்
சந்திர குப்த விக்ரமாதித்தன் | |
அசோகர் | |
சமுத்திர குப்தர் | |
கனிஷ்கர் |
Question 30 |
இந்திய மாக்கியவல்லி என்று அழைக்கப்பட்ட அறிஞர் யார்?
யுவான் சுவாங் | |
கௌடில்யர் | |
ராஜாதோடர்மால் | |
வித்யாரண்ய |
Question 31 |
கீழ்க்கானும் எந்த இணை சரியாகப் பொருந்தியுள்ளது?
காஞ்சி - சோமர் | |
வஞ்சி - சேரர் | |
மதுரை - பல்லவர் | |
தஞ்சாவூர் - பாண்டியர் |
Question 32 |
பின்வரும் சொற்றொடர்களில் எது சரியானது?
கஜினி முகமது இந்தியாவின் மீது படையெடுத்து முஸ்லீம்களின் ஆட்சியை நிறுவ நாடினார். | |
கஜினி முகமது இந்தியாவின் மீது படையெடுத்து இஸ்லாம் சமயத்தை பரப்ப எண்ணினார். | |
கஜினி முகமதுவின் நோக்கம் படையெடுப்பின் மூலம் இந்தியாவை கொள்ளையடித்து செல்வ செழிப்படைவதேயாகும். | |
இவைகளில் எதுவுமில்லை |
Question 33 |
அடையாள பணத்தை அறிமுகப்படுத்தி தோல்வி கண்ட டெல்லி சுல்தானிய மன்னர்
இல்டுட்மிஷ் | |
பால்பன் | |
முகமது பின் துக்ளக் | |
அலாவுதீன் கில்ஜி |
Question 34 |
விஜய நகரப் பேரரசு தோன்ற காரணமாக இருந்தவர்
சாணக்கியர் | |
தாதாஜி கொண்ட தேவ் | |
வித்யாரண்ய | |
பைரம்கான் |
Question 35 |
அக்பரின் பல்வேறு வகை செயல்பாடுகளின் முக்கிய நோக்கம்
இந்து முஸ்லீம் ஒற்றுமை | |
முகலாயப் பேரரசை வலிமைப்படுத்துவது | |
சிறந்த ஆட்சி நிர்வாகத்தை அளிப்பது | |
ஒரு புதிய மதத்தை தோற்றுவிப்பது |
Question 36 |
கீழே உள்ளதில் பொருத்தமானது எது?
அக்பரின் மதம் - தீன் இலாஹி | |
ஹீமாயூன் - அதிர்ஷடசாலி மன்னன் | |
ஷெர்ஷா சூரி - மொகலாய மன்னர் | |
நூர்ஜஹான் - ஜஹாங்கீரின் முதல் மனைவி |
Question 37 |
இரண்டாம் தரெயின் போரில் முகமது கோரியுடன் சண்டையிட்ட ராஜபுத்திர மன்னர்
ரானா சங்கர் | |
ஜெயச்சந்திரன் | |
பிருதிவிராஜ் | |
கடோத்கஜன் |
Question 38 |
இந்தியாவில் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனிக்கு அனுமதி வழங்கிய மொகலாய மன்னர்
ஜஹாங்கீர் | |
அக்பர் | |
ஔரங்கசீப் | |
ஷாஜகான் |
Question 39 |
முதல் கர்நாடகப் போர் நடந்தது
1749 – 54 | |
1744 – 48 | |
1756 – 63 | |
1767 – 69 |
Question 40 |
இராஜாராம் மோகன்ராய் நிறுவிய சமாஜம்
ஆரிய சமாஜம் | |
பிரார்த்தனா சமாஜம் | |
பிரம்ம சமாஜம் | |
தியோஸ்பிகல் சொஸைட்டி |
Question 41 |
இந்திய தேசிய காங்கிரஸ் நிறுவப்பட்ட ஆண்டு
1835 | |
1885 | |
1906 | |
1875 |
Question 42 |
தலசுய ஆட்சி வளர்ச்சியுற்ற காலம்
மேயோ பிரபு | |
ரிப்பன் பிரபு | |
கானிங் பிரபு | |
டல்ஹௌசி பிரபு |
Question 43 |
இந்திய கல்விக்காக எந்த சட்டம் நிதி உதவி வழங்கியது?
1813ம் ஆண்டு பட்டைய சட்டம் | |
1833ம் ஆண்டு பட்டைய சட்டம் | |
1853ம் ஆண்டு பட்டைய சட்டம் | |
1858ம் ஆண்டு கவுன்சில் சட்டம் |
Question 44 |
பின்வரும் நபர்களை காலவரிசைப்படி எழுதுக.
- ரிப்பன் பிரபு 2. கர்சான் பிரபு 3. டல்ஹௌசி பிரபு 4. கானிங் பிரபு
3,2,4,1 | |
3,4,2,1 | |
3,4,1,2 | |
2,3,4,1 |
Question 45 |
வங்காளப் பிரிவினையை ரத்து செய்த ஆண்டு
கி.பி 1907 | |
கி.பி. 1909 | |
கி.பி. 1911 | |
கி.பி. 1913 |
Question 46 |
இந்தியாவின் தலைநகர் கல்கத்தாவிலிருந்து டெல்லிக்கு மாற்றப்பட்ட ஆண்டு
கி.பி, 1910 | |
கி.பி. 1911 | |
கி.பி. 1912 | |
கி.பி. 1909 |
Question 47 |
ஜாலியன் வாலாபாக்கில் கூடியிருந்த மக்கள் மீது சுடுவதற்கு கட்டளையிட்டவர் யார்?
ஜெனரல் டயர் | |
நீதிபதி ரௌலட் | |
செம்ஸ் போர்டு பிரபு | |
மாண்டெகு |
Question 48 |
சைமன் தூதுக்குழு இந்தியாவிற்கு வருகை தந்த வருடம்
கி.பி. 1925 | |
கி.பி. 1926 | |
கி.பி. 1927 | |
கி.பி. 1928 |
Question 49 |
சைமன் தூதுக்குழுவை காங்கிரஸ் தலைவர்கள் பகிஷ்கரித்தற்கு காரணம்
அது வெறும் கண்துடைப்பென்று அவர்கள் கருதினர் | |
தூதுக்குழுவில் உள்ளவர்கள் இந்தியாவைப் பற்றி தவறான எண்ணம் கொண்டவர்களாக இருந்தனர் | |
தூதுக்குழுவில் இருந்த எல்லாருமே ஆங்கிலேயர்களாக இருந்தனர் | |
அது இந்தியர்களின் தேவையை பூர்த்தி செய்யுமென்று அவர்கள் கருதவில்லை. |
Question 50 |
சுதந்திரம் என்பது நமது பிறப்புரிமை ; அதை நாம் அடைந்தே தீருவொம்- என்று முழங்கியவர் யார்?
லாலா லஜபதிராய் | |
மகாத்மா காந்தி | |
ஜவஹர்லால் நேரு | |
பாலகங்காதர திலகர் |
Question 51 |
இந்திய தேசிய முஸ்லீம் லீக்கை நிறுவியவர்கள்
ஆகாகானும், நவாப் சலி முல்லாவும் | |
முகமது அலியும், சௌகத் அலியும் | |
முகது அலி ஜின்னாவும், ஆகாகானும் | |
சர்.சையது அகமது கானும், நவாப் சலி முல்லாவும் |
Question 52 |
பாகிஸ்தான் என்ற தனிநாடு கோரிக்கையை திரு.ஜின்னா முன்வைத்த வருடம்
கி.பி. 1924 | |
கி.பி. 1940 | |
கி.பி. 1946 | |
கி.பி. 1935 |
Question 53 |
வகுப்பு வாத இடஒதுக்கீடு சட்டம் திருத்தி அமைக்கப்பட்டதற்கு காரணம்
சத்தியாகிரக போராட்டம் | |
கடும் எதிர்ப்பு | |
காந்திஜியின் உண்ணாவிரதம் | |
சட்ட மறுப்பு இயக்கம் |
Question 54 |
வெள்ளையனே வெளியேறு இயக்கம் கோரியது
இந்தியாவை விட்டு முஸ்லீம்கள் வெளியேறுதல் | |
ஆங்கிலேயர்கள் இந்தியாவை விட்டு வெளியேறுதல் | |
எல்லா வெளி நாட்டவருடைய வெளியேற்றம் | |
இவற்றில் எதுவுமில்லை |
Question 55 |
1946-இல் அமைக்கப்பட்ட இடைக்கால அரசுக்கு தலைமை வகுத்தது
ஜவஹர்லால் நேரு | |
காந்திஜி | |
வல்லபாய் படேல் | |
சி. இராஜகோபாலாச்சாரி |
Question 56 |
மூன்றாவது வட்ட மேஜை மாநாட்டில் கலந்து கொண்டவர்
காந்திஜி | |
ஜவஹர்லால் நேரு | |
சுபாஷ் சந்திரபோஸ் | |
இவர்களில் எவருமில்லை |
Question 57 |
பின்வரும் நிகழ்ச்சிகளில் 1942 ஆம் ஆண்டுடன் தொடர்புடையது
சைமன் தூதுக்குழு | |
வேவல் திட்டம் | |
கிரிப்ஸ் தூதுக்குழு | |
வகுப்புவாத பிரதிநிதித்துவம் |
Question 58 |
ஆரம்ப நிலையில் இந்திய காங்கிரசுடன் ஆங்கிலேயரின் நடவடிக்கை
கடுமையாக இருந்தது | |
கருத்து வேற்றுமையுடன் விளங்கியது | |
தாராளத் தன்மையும், நட்பும் கொண்டு விளங்கியது | |
இவற்றில் எவையுமில்லை |
Question 59 |
வந்தே மாதரம் என்ற கோஷத்தை உருவாக்கியவர்
பங்கிம் சந்திர சாட்டர்ஜி | |
ரவிந்திர நாத் தாகூர் | |
இராஜாராம் மோகன்ராய் | |
சுபாஷ் சந்திர போஸ் |
Question 60 |
இந்தியாவின் முதுபெரும் மனிதர் என்று அழைக்கப்பட்டவர் யார்?
அப்துல் கஃபார்கான் | |
காந்திஜி | |
தாதாபாய் நௌரோஜி | |
பக்ருத்தின் தி யாப்ஜி |
Question 61 |
கி.பி. 1905 ஆம் ஆண்டு வரை இந்திய தேசிய காங்கிரசின் ஆதிக்கம் செலுத்தியது
மிதவாதிகள் | |
தீவிரவாதிகள் | |
புரட்சியாளர்கள் | |
பகுத்தறிவாளர்கள் |
Question 62 |
சுயராஜ்ய கட்சியை ஆரம்பித்தது
சி.ஆர்.தாஸும் ஜவஹர்லால் நேருவும் | |
மோதிலால் நெருவும், சி.ஆர்.தாஸும் | |
பி.ஜி.திலக்கும், அன்னி பெசண்ட்டும் | |
சுபாஷ் சந்திரபோஷ்ம், சி.ஆர்.தாஸும் |
Question 63 |
பூமிதான இயக்கத்தின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
காந்தியடிகள் | |
ஜவஹர்லால் நேரு | |
வினோபாபவே | |
பாலகங்காதர திலகர் |
Question 64 |
காந்திஜிக்கு ‘தேசப்பிதா’ என்று பட்டமளித்தவர் யார்?
ரவீந்திரநாத் தாகூர் | |
சுபாஷ் சந்திர போஸ் | |
ராஜாஜி | |
காமராஜர் |
Question 65 |
இந்தியாவில் எப்போது முதலாவதாக ஒட்டப்படக்கூடிய அச்சிடப் பெற்ற அஞ்சல் வில்லைகள் ஆரம்பிக்கப்பட்டது?
மார்ச் 31, 1774 | |
அக்டோபர் 1, 1854 | |
நவம்பர், 1902 | |
ஜனவரி 1, 1956 |
Question 66 |
மனுஸ்மிரிதி என்பது கீழ்க்கண்ட ஒன்றோடு தொடர்பு கொண்டுள்ளது
பொருளாதாரம் | |
அரசியல் | |
மாநில கிராப்டு | |
சட்டம் |
Question 67 |
கீழ்க்கண்டவற்றுள் எந்த ஒன்று மட்டும் சரியாக பொருந்தவில்லை?
மெகஸ்தனிஸ் - இண்டிகா | |
திரிபீடங்கள் - ஜைன சமயம் | |
இட்சிங் - ஜப்பானிய பயணி | |
நிக்கலோ காண்ட்டி - இத்தாலியப் பயணி |
Question 68 |
ஹரப்பா முத்திரைகள் இதனால் செய்யப்பட்டவை
சுட்டமண் | |
செம்பு | |
இரும்பு | |
ஈயம் |
Question 69 |
வேத கால நாகரீகம் ஒரு கிராமிய நாகரீகம் ஏனென்றால், அவர்கள்
நிலங்களை பயிர் செய்தனர் | |
ஆடுமாடுகளை வளர்த்தனர் | |
மேய்ச்சல் வாழ்க்கை நடத்தினர் | |
கிராமங்களில் வாழ்ந்தவர் |
Question 70 |
மௌரியர்கள் முந்தைய காலத்தில் நிகழ்ந்த முக்கிய நான்கு நிகழ்ச்சிகள் தரப்பட்டுள்ளன. அவை நிகழ்ந்த காலக்கிரம அடிப்படையில் அமைந்த சரியான வரிசையை காண்க.
மகாவீரர் பிறப்பு, அலெக்ஸாண்டர் படையெடுப்பு, இராணியர் படையெடுப்பு, புத்தர் பிறப்பு | |
அலெக்ஸாண்டர் படையெடுப்பு, புத்தர் பிறப்பு, இராணி படையெடுப்பு, மகாவீரர் பிறப்பு | |
புத்தர் பிறப்பு, மகாவீரர் பிறப்ப், இராணியர் படையெடுப்பு, அலெக்ஸாண்டர் படையெடுப்பு | |
இராணியர் படையெடுப்பு, அலெக்ஸாண்டர் படையெடுப்பு, மகாவீரர் பிறப்பு, புத்தர் பிறப்பு |
Question 71 |
- கூற்று (A) : குப்தர் காலம் சமஸ்கிருத இலக்கியத்தின் மறுமலர்ச்சியை கண்டது.
- காரணம்®: குப்தர் காலம் அமைதி மற்றும் வளமான காலம்
(A) மற்றும் (R) உண்மை, (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம் | |
(A) மற்றும் (R) உண்மை, (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல | |
(A) சரி ஆனால் (R) தவறு | |
(A) தவறு ஆனால் (R) உண்மை |
Question 72 |
முகமது பின்காசிம் சிந்துவை தாக்கிய ஆண்டு
கி.பி. 710 | |
கி.பி. 711 | |
கி.பி, 712 | |
கி.பி. 715 |
Question 73 |
சோழர்கள் காலத்தில் ஏராளமான இந்து கோயில்கள் உருவாக்கப்பட்டன. ஏனெனில்
சோழ அரசர்கள் கலை மற்றும் கட்டிட கலையை ஆதரித்தனர் | |
சோழர்கால சமுதாயத்தில் அமைதி நிலவியது | |
நாடு பொருளாதார செழிப்பு பெற்றிருந்தது | |
ஏராளமான கலைஞர்கள் இருந்தனர் |
Question 74 |
மாலிக்காபூரின் தென்னிந்திய படையெடுப்புகளை சரியாக வரிசைப்படுத்துக.
- மதுரை 2. வாரங்கல் 3. தேவசிரி 4. துவாரக சமுத்திரம்
2,3,1,4 | |
3,2,4,1 | |
4,1,2,3 | |
4,3,1,2 |
Question 75 |
இல்ட்டுமிஷ் சம்பந்தமாக பின்வரும் கூற்றுகளில் எவை உண்மையானவை?
- அவர் நிர்வாக ஸ்தாபனங்கட்கு அடித்தளம் அமைத்தார்
- அவர் இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும், தலைசிறந்த கவிஞர்களையும், அறிஞர்களையும் அழைத்தார்
- அவர் ஷியாக்களின் மீது நடவடிக்கை எடுத்தார்
- அவர், இந்தியாவில் குழந்தை முஸ்லீம் பேரரசை பாதுகாக்கவில்லை
1 மட்டும் சரியானது | |
1 மற்றும் 2 சரியானவை | |
1,2 மற்றும் 3 சரியானவை | |
அனைத்தும் சரியானவை |
Question 76 |
வாரன் ஹேஸ்டிங்ஸ் மீது அரச துரோக குற்ற விசாரணை மேற்கொள்ளப்பட்டது. ஏனென்றால்
அவர் ஆங்கில பாரம்பரியத்தை அவமதித்தார் | |
அவர் ஆங்கில பாரம்பரியத்தை அவமதித்தார் | |
ராஜா நந்தகுமாரை தூக்கிலிட்டார். அவுத்பேகம்களை அவமதித்தார் | |
சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியுடன் ஒத்துழையாகாமலிருந்து |
Question 77 |
கர்சன் பிரபு இந்தியர்களினால் எப்பொழுதும் நினைக்கப்படுகிறார். ஏனெனில், அவர்
பூசாவில் விவசாய ஆராய்ச்சி மையத்தை நிறுவினார் | |
தொல்பொருள் துறையை தோற்றுவித்தார் | |
1905ல் விக்டோரியா நினைவிடத்தை தோற்றுவித்தார் | |
1905ல் வங்காளத்தை பிரித்தார் |
Question 78 |
கொழுப்பு தடவப்பட்ட தோட்டாக்கள் இப்போரோடு சம்பந்தப்பட்டது
இரண்டாம் பர்மியப் போர் | |
1857ம் ஆண்டு கலகம் | |
வேலூர் கலகம் | |
ஜாலியன்வாலாபாக் படுகொலை |
Question 79 |
பல்கலைக்கழக மானியக் குழு நிறுவப்பட்டது
இந்தியாவில் பல்கலைக்கழகங்களை உருவாக்குவதற்காக | |
பல்கலைக்கழகங்களின் இயக்கங்களை ஒழுங்குப்படுத்துவதற்காக | |
பல்கலைக்கழக கல்வியினை மானியமளித்து ஊக்குவிக்க | |
ஆங்கில கல்வியினை மேம்படுத்துவதற்காக |
Question 80 |
கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க.
- ஆரிய சமாஜம் விக்கிரக ஆராதனையை எதிர்த்தது.
- ஆரிய சமாஜம் சாதி முறையை எதிர்த்தது.
- ஆரிய சமாஜம் சடங்குகளை எதிர்த்தது.
- ஆரிய சமாஜம் வேதகாலப் பண்பாட்டை புதுப்பிக்க எண்ணியது.
1 மற்றும் 2 சரியானவை | |
1,2 மற்றும் 3 சரியானவை | |
அனைத்தும் சரியானவை | |
4 மட்டும் சரியானது |
Question 81 |
பின்வருவனவற்றுள் எந்த ஒன்று சரியாக பொருந்தியுள்ளது?
ஹண்டர் கமிஷன் - பல்கலைக்கழக கல்வி | |
ராலே கமிஷன் - இலவச ஆரம்பக் கல்வி | |
ராதா கிருஷ்ண கமிஷன் - கல்விக்கு அரசு நிதி உதவி அதிகரிப்பு | |
சார்ஜண்ட் கல்வித் திட்டம் – தாய் மொழிக்கல்வி ஊக்குவிப்பு |
Question 82 |
ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி துவங்கப்பட்ட ஆண்டு
கி.பி. 1500 | |
கி.பி. 1600 | |
கி.பி. 1664 | |
கி.பி. 1744 |
Question 83 |
காந்தியை கூறுவது
தேசிய தந்தை | |
இந்தியாவின் தந்தை | |
இந்தியாவை உருவாக்கியவர் | |
தற்கால இந்தியாவின் தந்தை |
Question 84 |
விஜய நகர பேரரசை ஆண்ட வம்சங்களை காலவரிசைக் கிரமப்படி வரிசைப்படுத்துக.
- துளுவ வம்சம் 2. சங்கம வம்சம்
- சாளுவ வம்சம் 4. அரவீட வம்சம்
4,3,2,1 | |
3,4,1,2 | |
2,3,1,4 | |
4,1,2,3 |
Question 85 |
கீழ்க்கண்டவற்றுள் எவை சரியாகப் பொருத்தப்பட்டுள்ளது?
- மகேந்திர வர்மன் - குகை கோயில்கள்
- முதலாம் நரசிம்மவர்மன் - பாறை வெட்டு கோயில்கள்
- இரண்டாம் நரசிம்மவர்மன் - கட்டுமான கோயில்கள்
- அபராஜித வர்மன் - கல் கோயில்கள்
1 மற்றும் 2 சரி | |
2 மற்றும் 3 சரி | |
3 மற்றும் 4 சரி | |
1,2 மற்றும் 3 சரி |
Question 86 |
1878ஆம் ஆண்டு வட்டார மொழிப் பத்திரிக்கை சட்ட்தை நடைமுறைக்கு கொண்டு வந்தவர்
லிட்டன் பிரபு | |
ரிப்பன் பிரபு | |
இர்வின் பிரபு | |
ஹார்டிஞ்ச் பிரபு |
Question 87 |
கீழ்க்கண்ட நினைவுச் சின்னங்களை அவற்றின் கால வரிசைக்கேற்ப வரிசைப்படுத்துக.
- மோதி மசூதி 2. தின் புனா
- புராணகில்லா 4. பதேபூர் சிக்ரி
4,1,2,3 | |
2,4,1,3 | |
3,4,1,2 | |
2,3,4,1 |
Question 88 |
கீழ்க்கண்டவற்றுள் எவை சரியாகப் பொருத்தப்பட்டுள்ளது?
- பான்ஸ்லே - பெரார்
- ஹோல்கர் - இந்தூர்
- சிந்தியா - பரோடா
- பேஷ்வா - பூனே
2,3 மற்றும் 4 சரி | |
1,2 மற்றும் 4 சரி | |
1,3 மற்றும் 4 சரி | |
1,2 மற்றும் 3 சரி |
Question 89 |
கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க.
- வி.டி. சவர்கர் அபிநவ் பாரத்தை துவக்கினார்
- வி.டி. சவர்கர் 1909ல் லண்டனிலிருந்து ரகசியமாக கைத்துப்பாக்கிகளை நாசிக் மாவட்ட நீதிபதியைக் கொள்ளும் பொருட்டு அனுப்பினார்.
- 1911 ஜுன் மாதம் வி.டி.சவர்கர் ஆஷ்-ஐ கொலை செய்தார்
- பிரிட்டிஷார் 1919ல் வி.டி.சவர்கரை சுட்டுக் கொன்றனர்
1 மட்டும் சரி | |
1 மற்றும் 2 சரி | |
1,2 மற்றும் 3 சரி | |
அனைத்தும் சரியானவை |
Question 90 |
கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க.
- கூற்று (A): ஜாலியன் வாலாபாக் படுகொலை சுதந்திர போராட்டத்தில் காந்தியினை தீவிரமாக ஈடுபடுத்தியது.
- காரணம்(R): இப்படுகொலை காந்திஜியின் உணர்வுகளை கடுமையாக புண்படுத்தியது.
(A) மற்றும் (R) உண்மை, (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம் | |
(A) மற்றும் (R) உண்மை, (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல | |
(A) சரி ஆனால் (R) தவறு | |
(A) தவறு ஆனால் (R) உண்மை |
Question 91 |
சர்தார் வல்லபாய் படேல் வரலாற்றில் நினைவு கொள்ளப்படுகிறார். ஏனெனில்
அவர் ஒரு வெற்றிகரமான பாரிஸ்டர் | |
அவர் லோக் சபையின் முதலாவது சபாநாயகர் | |
அவர் இந்தியாவின் துணை பிரதமராக இருந்தவர் | |
இந்தியாவிற்கு அரசியல் ஒற்றுமையை கொண்டு வந்தவர் |
Question 92 |
கீழ்க்கண்டவற்றுள் எவை கி.பி, 1857ஆம் ஆண்டு கலகத்திற்கு காரணமாக கருதப்படுகின்றன?
அவுத் இணைக்கப்படுதல் | |
என்பீல்டு துப்பாக்கிக்கு கொழுப்பு தடவிய குண்டுகள் புகுத்தப்படுதல் | |
சதி ஒழிப்புசட்டம் இயற்றப்படுதல் | |
மேற்கண்ட அனைத்துமே |
Question 93 |
கீழ்க்கண்டவற்றுள் எவை சரியாக பொருத்தப்பட்டுள்ளது?
சித்தரஞ்சன் தாஸ் - தலைசிறந்த வயதான மனிதர் | |
மதன்மோகன் மாளவியா - தேசபந்து | |
லாலா லஞ்பத்ராய் - ஷெர்-இ-பஞ்சாப் | |
தாதாபாய் நௌரோஜி - மகோமனோ |
Question 94 |
கீழ்க்கண்ட கூற்றுகளை ஆய்க.
- 1947 இந்திய சுதந்திர சட்டப்படி இந்தியா பிரிக்கப்பட்டது
- இரண்டு சுதந்திரமான டொமினியன்களும் ஆகஸ்டு 14 – 15, 1947ல் உதயமாயின
- ஜின்னா பாகிஸ்தானின் முதல் கவர்னர் ஜெனரல் ஆனார்
- சி.ராஜகோபாலச்சாரி சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் ஆவார்.
1 மட்டும் சரி | |
1 மற்றும் 2 சரி | |
12, மற்றும் 3 சரி | |
அனைத்தும் சரி |
Question 95 |
கீழ்க்கண்ட கூற்றினை ஆய்க.
- கூற்று(A): லக்னோ ஒப்பந்தம் தீவிரவாதிகளையும் மிதவாதிகளையும் காங்கிரஸில் மீண்டும் இணைத்தது.
- காரணம்(R): லக்னோ ஒப்பந்தம் இன அடிப்படையில் தேர்தல் தொகுதிகளை அங்கீகரித்தது.
(A) மற்றும் (R) உண்மை, (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம் | |
(A) மற்றும் (R) உண்மை, (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல | |
(A) சரி ஆனால் (R) தவறு | |
(A) தவறு ஆனால் (R) உண்மை |
Question 96 |
1857ஆம் ஆண்டு புரட்சியை முதல் இந்திய சுதந்திர போர் என்று அழைத்தவர்
ஆர்.சி.மசூம்தார் | |
பாராசந்த் | |
எஸ்.என்.சென் | |
வி.டி. சவர்கர் |
Question 97 |
இந்திய தேசிய காங்கிரஸில் பிளவு ஏற்பட்ட ஆண்டு
கி.பி. 1905 | |
கி.பி. 1906 | |
கி.பி. 1907 | |
கி.பி, 1908 |
Question 98 |
ஹண்டர் குழு இதற்காக அமைக்கப்பட்டது
சமூக சீர்திருத்தங்கள் | |
பொருளாதார சீர்திருத்தங்கள் | |
கல்வி சீர்திருத்தங்கள் | |
நீதித்துறை சீர்திருத்தங்கள் |
Question 99 |
சோழர்கள் காலம்
கிராம சபைகளுக்கு பெயர் பெற்றது | |
இராஷ்டிரக்ஷடருடன் நட்த்திய சண்டைக்கு பெயர் பெற்றது | |
இலங்கையுடன் வாணிபம் செய்வதற்கு பெயர் பெற்றது | |
தமிழ் கலாச்சாரத்தை முன்னேற்றியதற்கு பெயர் பெற்றது |
Question 100 |
இந்தியாவில் டாக்டர் அன்னிபெசண்ட் சாதனை
தியோசாபிகல் சங்கத்தில் ஆற்றிய சமூக சேவை. | |
பகவத் கீதையை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தது. | |
ஹோம்ரூல் (தன்னாட்சி) இயக்கத்தை துவக்கியது. | |
1917ல் இந்திய தேசிய காங்கிரசின் தலைவரால் தேர்ந்தெடுக்கப்பட்டது |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 100 questions to complete.