Online Test
History Model Test 30 in Tamil
History Model Test Questions 30 in Tamil
Congratulations - you have completed History Model Test Questions 30 in Tamil.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
1857ம் ஆண்டு மீரட் நிகழ்வு ஏற்படுவதற்கு முன்பே பெர்ஹாம்பூரில் எந்த சுதேசி படைகளின் பிரிவு புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட என்பீல்டு துப்பாக்கியை பயன்படுத்த மறுத்தது.
17ம் தரைபடை | |
18ம் தரைபடை | |
19ம் தரைபடை | |
34ம் தரைபடை |
Question 2 |
கீழ்க் குறிப்பிட்டவர்களில் இந்திய தேசிய காங்கிரஸில் உள்ள படித்த இந்திய குழுவினரை நுண்ணிய சிறுபான்மையினர் என்று கூறியவர் யார்?
லிட்டன் பிரபு | |
கர்சன் பிரபு | |
டஃப்ரின் பிரபு | |
சர்ஜான் லாரன்ஸ் |
Question 3 |
கொடுக்கப்பட்டுள்ள வாக்கியக்களை கருத்தில் கொண்டு சரியான வாக்கியம்/ங்களை குறியீடுகளிலிருந்து தேர்வு செய்யவும்.
- 1929 பிப்ரவரி 18 அன்று சைமன் குழு சென்னை வந்தது.
- நீதி கட்சியில் இருந்த அ.ராமசாமி முதலியார் சைமன் குழுவை வரவேற்றார்.
- வேதாரண்யம் யாத்திரைக்காக இராஜாஜி கைது செய்யப்பட்டு ஆறுமாதம் சிறை தண்டனை பெற்றார்.
- வ.உ.சிதம்பரம் பிள்ளை சுதேசி நீராவி கப்பல் கம்பெனியை அமைத்தார்.
4 மட்டும் சரி | |
1 மற்றும் 2 சரி | |
2 மட்டும் சரி | |
1, 2 மற்றும் 3 சரி |
Question 4 |
கீழ்க்கண்ட வாக்கியங்களில் எந்த வாக்கியம் சரியானவை அல்ல?
சி.ராஜகோபாலாச்சாரியாரின் ராஜாஜி திட்டம் நாட்டின் அரசியல் பிணக்கை தீர்க்கும் நோக்கில் கொண்டு வரப்பட்டது | |
1932 நவம்பரில் லண்டனில் மூன்றாம் வட்ட மேஜை மாநாடு பிரிட்டிஷ் அரசாங்கத்தால் கூட்டப்பட்டது. | |
கிரிப்ஸ் தூதுக்குழு டெல்லிக்கு 22 மார்ச் 1942 ல் வந்தது. | |
கிரிப்ஸ் தூதுக்குழு அரசியல் நிர்ணய சபை அமைக்க பரிந்துரை செய்தது |
Question 5 |
மாற்றம் விரும்பாதோர் என்று அழைக்கப்பட்டவர்கள் யார்?
- சர்தார் வல்லபாய் படேல்
- டாக்டர் அன்சாரி
- ராஜேந்திர பிரசாத்
- சிந்தியா
1,2 மற்றும் 4 மட்டும் | |
2, 3 மற்றும் 4 மட்டும் | |
1, 3 மற்றும் 4 மட்டும் | |
1, 2 மற்றும் 3 மட்டும் |
Question 6 |
பட்டியல் 1 உடன் பட்டியல் 2ஐ பொருத்தி சரியான விடையை குறியீடுகளிலிருந்து தேர்ந்தெடு.
- பட்டியல் 1 பட்டியல் 2
- அ. புரந்தரதாசர் 1. தஞ்சாவூர்
- ஆ. அருணாச்சல கவி 2. திருவாரூர்
- இ. சியாமா சாஸ்திரி 3. பந்தர்பூர்
- ஈ. துக்காராம் 4. தேஷூ
3 2 1 4 | |
3 1 2 4 | |
4 2 1 3 | |
2 4 1 3 |
Question 7 |
வித்தியபோஜா என்று அழைக்கப்பட்ட தஞ்சை மராத்திய ஆட்சியாளர் யார்?
சாஹ்ஜி | |
முதலாம் சரபோஜி | |
முதலாம் எக்கோஜி | |
இரண்டாம் எக்கோஜி |
Question 8 |
கீழ்க்கண்டவற்றில் எவை நீதிக் கட்சியின் சாதனையுடன் தொடர்பில்லாதது?
இந்து அறநிலையச் சட்டம் | |
சென்னை மாநில தொழில் உதவிச் சட்டம் | |
பணியாளர் தேர்வுக் குழு | |
காமராஜர் பல்கலைக் கழகம் அமைக்கப்பட்டது |
Question 9 |
- கீழ்க்காணும் இணைகளில் எது/எவை சரியாக இணைக்கவில்லை?
- இனவாரியான அரசு ஆணை - 1921
- பணியாளர் தேர்வு வாரியம் - பனகல் அமைச்சரவை
- அண்ணாமலைப் பல்கலைக்கழகம் - 1929
- நீதி கட்சி தோல்வியடைதல் - 1935
4 மட்டும் | |
2 மற்றும் 3 | |
2 மற்றும் 4 | |
1 மற்றும் 3 |
Question 10 |
பட்டியல் 1 ஐ பட்டியல் 2 உடன் இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள பட்டியலிலிருந்து சரியான விடையைத் தேர்வு செய்க.
- பட்டியல் 1 பட்டியல் 2
- அ. தொல்லியல் பரப்பாய்வுத் துறை 1. 1972
- ஆ. தேசிய ஆவணக் காப்பகம் 2. 1909
- இ. மெட்ராஸ் ஆவண அலுவலகம் 3. 1891
- ஈ. தொல்பொருள் மற்றும் கலை 4. 1861
3 2 1 4 | |
4 3 2 1 | |
4 2 1 3 | |
2 4 1 3 |
Question 11 |
வகுப்பு வாரி பிரதிநிதித்துவத்தின் இன்றியமையாமையை ஆங்கிலப் பாராளுமன்ற குழுவின் முன் லண்டனில் எடுத்துரைக்கவும் பிராமணர் அல்லாதோரின் இழிநிலையை எடுத்து கூறவும் லண்டன் சென்ற போது அங்கேயே இறந்த தலைவர் யார்?
திரு.எம்.சி.ராஜா | |
திரு.நடேச முதலியார் | |
திரு.டி.எம்.நாயர் | |
திரு. பிட்டி தியாகராயர் |
Question 12 |
பின்வரும் கூற்றுகளில் சர் சையது அகமது கான் குறித்த தவறான ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட வாக்கியங்களை குறியீடு மூலம் தேர்வு செய்க.
- ஆர்வமிக்க நாட்டுப்பற்று மற்றும் தேசப்பற்றுடையவர்
- இல்பர்ட் மசோதாவை ஆதரிக்கவில்லை
- இந்துக்களும் முஸ்லீம்களும் இந்தியாவின் இரண்டு கண்கள் என்றார்
- ஐக்கிய இந்திய நாட்டு சங்கத்தை துவக்கினார்
1,2 மற்றும் 3 | |
2 மட்டும் | |
4 மட்டும் | |
2, 3 மற்றும் 4 |
Question 13 |
சரியான கால அட்டவணையைத் தருக.
- காந்தி-இர்வின் ஒப்பந்தம்
- வங்காளப்பிரிவினை
- சூரத் பிளவு
- சைமன் குழு
2, 3, 4, 1 | |
3, 1, 2, 4 | |
3,2, 1, 4 | |
1, 3, 4, 2 |
Question 14 |
பின்வரும் தொடர்களில் சரியான கால வரிசை தொடர் எது?
சுதேசி, இயக்கம், தன்னாட்சி சங்கம், சைமன் குழு , இந்திய தேசிய இராணுவம் | |
தன்னாட்சி சங்கம், சுதேசி இயக்கம், சைமன் குழு, இந்திய தேசிய இராணுவம் | |
சுதேசி இயக்கம், தன்னாட்சி சங்கம், இந்திய தேசிய இராணுவம், சைமன் குழு | |
சுதேசி இயக்க, சைமன் குழு, தன்னாட்சி சங்கம், இந்திய தேசிய இராணுவம் |
Question 15 |
அட்டவணை Aவுடன் Bஐ பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளிலிருந்து சரியான விடையை தேர்வு செய்க.
- A B
- அ. ஃபசாரி இயக்கம் 1. கரம் ஷா
- ஆ. வாஹாபி இயக்கம் 2. ஷாரியத்துல்லா
- இ. பாகல் பந்தி இயக்கம் 3. பகத் ஜவகர் மல்
- ஈ. குகா இயக்கம் 4. சையத் அகமது
3 2 1 4 | |
4 3 2 1 | |
4 2 1 3 | |
2 4 1 3 |
Question 16 |
தனித்து நிற்கும் ஒன்றை அடையாளம் காண்
லலிதாங்குர பல்லவேஸ்வரர் - திருச்சிராப்பள்ளி | |
நரவராஹ அவதாரம் - உதயகிரி | |
கோவர்த்தன கிரிநாதர் - மாமல்லபுரம் | |
வடபத்ரசாயி கோபுரம் - ஸ்ரீவில்லிபுத்தூர் |
Question 17 |
பட்டியல் 1 ஐ பட்டியல் 2 வுடன் பொருத்துக. சரியான விடையை கொடுக்கப்பட்ட குறியீடுகளிலிருந்து தேர்வு செய்க.
- பட்டியல் 1 பட்டியல் 2
- அ. தோப்பூர் போர் 1. கி.பி. 1601
- ஆ. வேலூர் போர் 2. கி.பி. 1532
- இ. உத்திரமேரூர் போர் 3. கி.பி. 1604
- ஈ. தாமிரபரணி போர் 4. கி.பி. 1616
3 2 1 4 | |
4 3 2 1 | |
4 2 1 3 | |
4 3 1 2 |
Question 18 |
கீழே கொடுக்கப்படுள்ள வாக்கியங்களில் எது சரியற்றது?
- 1813 ஆண்டு பட்டயச் சட்டம் இந்தியாவுடனான கம்பெனியின் வாணிக முற்றுரிமை நீக்கப்பட்டது.
- 1813 ம் ஆண்டு பட்டயச் சட்டம் அரசிடமிருந்து அனுமதி பெற்று கிறிஸ்துவ சமயப் பரப்பாளர்கள் இந்தியாவுக்கு வர அனுமதித்தது.
- 1833ம் ஆண்டு பட்டயச் சட்டம் இந்தியாவில் நிலம் வாங்க பிரிட்டிஷ் குடிமகன்களுக்கு அனுமதியளித்தது
- 1833ம் ஆண்டு பட்டயச் சட்டத்தால் சிவில் சர்வீஸ்க்கான போட்டித் தேர்வுமுறை அறிமுகம் செய்யப்பட்டது.
1 | |
2 | |
3 | |
4 |
Question 19 |
பல்லவ கோயில்களின் காலம்
AD 600-850 | |
AD 900-1150 | |
AD 1150-1350 | |
AD 1336-1565 |
Question 20 |
தவறான பொருத்தத்தை கண்டுபிடிக்கவும்.
சால்வை உடன்படிக்கை - 1782 | |
மங்களூரு உடன்படிக்கை - 1784 | |
நாகபுரி உடன்படிக்கை - 1800 | |
பசென் உடன்படிக்கை - 1802 |
Question 21 |
- கூற்று(கூ) : இந்தியாவில் டச்சுக்காரர்கள் அதிகாரமிக்கவர்களாக எப்பொழுதும் இருந்ததில்லை.
- காரணம்(கா): கிழக்கு நாடுகளிலிருந்த டச்சுக்காரர்களின் ராணுவம் பலவீனமாக இருந்தது
(கூ) மற்றும் (கா) இரண்டுமே சரி மேலும் (கா) என்பது (கூ) விற்கு சரியான விளக்கம் | |
(கூ) மற்றும் (கா) இரண்டுமே சரி மேலும் (கா) என்பது (கூ) விற்கு சரியான விளக்கமல்ல | |
(கூ) சரி ஆனால் (கா) தவறு | |
(கூ) தவறு ஆனால் (கூ) சரி |
Question 22 |
இந்தியாவிலிருந்து பர்மா எப்பொழுது பிரிக்கப்பட்டது?
ஏப்ரல் 1937 | |
மார்ச் 1935 | |
ஜூன் 1942 | |
ஆகஸ்ட் 1947 |
Question 23 |
வேலூர் கலகத்தை அடக்கியவர் யார்?
கர்னல் ஜில்லெஸ்பி | |
தளபதி ரோஸ் | |
தளபதி நீல் | |
ஜேம்ஸ் அவுட்ராம் |
Question 24 |
இந்தியாவில் நடந்த கீழ்க்கண்ட கலகங்களை காலவரன்படி வரிசைப்படுத்துக. கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகள் உதவியுடன் சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்.
- வங்காள இண்டிகோ பயிரிடுவோர் வேலை நிறுத்தம்
- மராத்தா விவசாயிள் கிளர்ச்சி
- சாந்தல்கள் கலகம்
- விசாகபட்டினம் புரட்சி
2, 3, 4, 1 | |
3, 1, 2, 4 | |
3,2, 1, 4 | |
1, 3, 4, 2 |
Question 25 |
- கீழ்க்கண்ட கூற்றுகளை கவனித்து சரியான விடையைத் தேர்ந்தெடுக்க.
- கூற்று(கூ): லாலா லஜபதி ராய் ஒரு சிறந்த பேச்சாளர்.
- காரணம்(கா): அவர் ஒரு டஜன் புத்தகங்களுக்கு மேல் எழுதியுள்ளார். மேலும் பல பத்திரிக்கைகளின் பதிப்பாசிரியராக இருந்துள்ளார்.
(கூ) மற்றும் (கா) இரண்டுமே சரி மேலும் (கா) என்பது (கூ) விற்கு சரியான விளக்கம் | |
(கூ) மற்றும் (கா) இரண்டுமே சரி மேலும் (கா) என்பது (கூ) விற்கு சரியான விளக்கமல்ல | |
(கூ) மற்றும் (கா) இரண்டும் தவறு | |
(கூ) சரி ஆனால் (கா) தவறு |
Question 26 |
தோடர்மால் இதனுடன் தொடர்புடையவர்
இசை | |
நிலவருவாய் சீர்திருத்தங்கள் | |
இலக்கியம் | |
சட்டம் |
Question 27 |
கப்பல் செப்பனிடும்துறை எங்கு கண்டுபிடிக்கப்பட்டது
ஹரப்பா | |
லோதல் | |
கலிபங்கன் | |
மொகஞ்சதாரோ |
Question 28 |
பின்வரும் கிறிஸ்துவ சமய பரப்பாளர்களில் தன்னை ரோமாபுரி பிராமணன் என்று கூறியவர் யார்?
ராபர்ட் புரூஸ் பூட் | |
கால்டுவெல் | |
ராபர்ட் டி நொபிலி | |
ஜி.யு.போப் |
Question 29 |
மார்கோபோலோ யாருடைய காலத்தில் பாண்டிய நாட்டிற்கு வருகை புரிந்தார்?
மாறவர்மன் குலசேகரன் | |
நெடுஞ்சடையன் | |
சுந்தரபாண்டியன் | |
வீரபாண்டியன் |
Question 30 |
புத்த மாநாடுகளைப் பற்றிய செய்தியில் தவறான பொருத்தத்தைக் கண்டுபிடிக்கவும்
முதல் புத்த மாநாடு - ராஜகிரகம் | |
இரண்டாம் புத்த மாநாடு - வைசாலி | |
மூன்றாம் புத்த மாநாடு - சாரநாத் | |
நான்காம் புத்த மாநாடு - காஷ்மீர் |
Question 31 |
கல்கத்தாவின் மேயரான பிறகு சி.ஆர்.தாஸ் யாரை தீர்மானங்களை நிறைவேற்றும் அதிகாரியாக நியமித்தார்?
ரபீந்திரநாத் தாகூர் | |
சுபாஷ் சந்திர போஸ் | |
சுரேந்திரநாத் பேனர்ஜி | |
லாலா லஜபதிராய் |
Question 32 |
தவறான பொருத்தத்தை கண்டுபிடிக்கவும்
சியாம பிரசாத் முகர்ஜி – பாரத ஜன சங்கைத் தொடங்கியவர் | |
மகேந்திரநாத் ராய் - மெக்சிகன் கம்யூனிஸ்ட் கட்சியை தொடங்கியவர் | |
கணேஷ் ஷங்கர் வித்யார்த்தி - உ.பி.மாநிலக் குழுவின் தலைவர் | |
இருதயநாத் குன்ஸ்ரு - சிவாஜி மற்றும் அவருடைய காலம் நூலை எழுதியவர் |
Question 33 |
வரிசை 1 ஐ வரிசை 2 உடன் பொருத்தி சரியான விடையை கீழ்க்காணும் தொகுப்பிலிருந்து தெரிவு செய்க.
- வரிசை 1 வரிசை 2
- அ. பகத் சிங் 1. ககோரி சதி வழக்கு
- ஆ. ராம் பிரசாத் பிஸ்மில் 2. சிட்டகாங் ஆயுதச்சாலை தாக்குதல்
- இ. உத்தம சிங் 3. லாகூர் சதி வழக்கு
- ஈ. சூரியா சென் 4. மைக்கேல் ஓ டயர் கொலை
3 2 1 4 | |
4 3 2 1 | |
3 1 4 2 | |
4 3 1 2 |
Question 34 |
கீழ்க்கண்ட கூற்றுகளில் தவறானதைச் சுட்டிக் காட்டவும்.
- வங்காள ஆசிய சங்கத்தை ஹென்றி விவியன் தெராசியோ தொடங்கினார்
- சுத்தி இயக்கத்தை தயானந்த சரஸ்வதி தொடங்கினார்
- சுய மரியாதை இயக்கத்தை ஈ.வெ.ராமசாமி தொடங்கினார்
- அலிகார் இயக்கத்தை மிர்சா குலாம் அகமது தொடங்கினார்
1, 2 மற்றும் 4 | |
1 மற்றும் 4 | |
2, 3 மற்றும் 4 | |
1 மற்றும் 2 |
Question 35 |
பட்டியல் 1 ஐ பட்டியல் 2 உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளை கொண்டு சரியான பதிலை தேர்ந்தெடு.
- பட்டியல் 1 பட்டியல் 2
- அ. சுப்ரமணிய பாரதியார் 1. இளைய இந்தியா
- ஆ. அன்னி பெசண்ட் 2. தேசபக்தன்
- இ. மகாத்மா காந்தி 3. இந்தியா
- ஈ. திரு.வி.க. 4. புதிய இந்தியா
3 4 1 2 | |
4 1 3 2 | |
4 3 2 1 | |
3 2 1 4 |
Question 36 |
கீழ்க்காண்பவர்களில் யார் மெகஸ்தனீஸின் இன்சிகா என்ற கிரேக்க நூலை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர்?
ஷியாம் சாஸ்திரி | |
எஸ்.பீவரிட்ஜ் | |
மெக்கிரண்டில் | |
நீலகண்ட சாஸ்திரி |
Question 37 |
சீக்கியருக்கும் ஆங்கிலேயருக்குமிடையே நடந்த எந்த போர் துப்பாக்கி போர் என அழைக்கப்படுகிறது?
ராம்நகர் போர் | |
சில்லியன்வாலா போர் | |
முல்தான் கைப்பற்றல் | |
குஜராத் போர் |
Question 38 |
வரலாற்று ஆசிரியர் அவர்களுடைய நூல்களுடன் பொருத்தி வரிசைகளுக்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினை தெரிவி செய்க.
- வரலாற்று ஆசிரியர் நூல்கள்
- அ. சோமதேவர் 1. யுக்திகலாதரு
- ஆ. சந்தேஷ்வரர் 2. ராஜநீதிகண்டம்
- இ. தேவனபட்டர் 3. ராஜநீதி ரதங்காரம்
- ஈ. போஜர் 4. நீதிவாக்கியமித்ரம்
3 2 1 4 | |
2 1 3 4 | |
4 3 2 1 | |
1 4 2 3 |
Question 39 |
கீழ்க்காண்பவர்களுள் பார்வர்ட் பிளாக் கட்சியை தோற்றுவித்தவர் யார்?
கோவிந் பல்லப் பந்த் | |
சுபாஷ் சந்திர போஸ் | |
ஜெயபிரகாஷ் நாராயணன் | |
ராஷ் பெஹரி கோஷ் |
Question 40 |
இந்திய விடுதலை கழகத்தின் தலைமை பொறுப்பை சிங்கப்பூரில் வைத்து சுபாஷ் சந்திரபோசிடம் ஒப்படைத்தவர் யார்?
லக்ஷ்மி | |
வி.டி.சவார்கர் | |
ராஷ் பெகாரி போஸ் | |
சி.ஆர்.தாஸ் |
Question 41 |
இந்தியாவில் வாஹாபி இயக்கத்தின் தலைவரான ரேபரேலியைச் சார்ந்த சையது அகமது யாருடைய போதனையால் ஈர்க்கப்பட்டார்?
சர் சையது அகமது கான் | |
அப்துல் வகாப் | |
அபுல் கலாம் ஆசாத் | |
மௌல்வி சிராக் அலி |
Question 42 |
கீழ்க்காணும் வாக்கியத்தில் சரியானவற்றை தேர்ந்தெடு.
- கூற்று(கூ): ஹூமாயூன் ஒரு ராஜதந்திரியாக நடந்து கொள்ளவில்லை.
- காரணம்(கா): அவர் தன்னை எதிர்த்து கலகம் செய்தவர்களை மீண்டும் மீண்டும் மன்னித்தார்.
(கூ) மற்றும் (கா) இரண்டுமே சரி மேலும் (கா) என்பது (கூ) விற்கு சரியான விளக்கம் | |
(கூ) மற்றும் (கா) இரண்டுமே சரி மேலும் (கா) என்பது (கூ) விற்கு சரியான விளக்கமல்ல | |
(கூ) சரி ஆனால் (கா) தவறு | |
(கூ) தவறு ஆனால் (கூ) சரி |
Question 43 |
கீழ்க்கண்ட அனைத்து இணைகளும் தமிழ் எழுத்தாளர்களைச் சார்ந்தவை இதில் எது தவறான இணை?
குப்புசாமி முதலியார் - நாடகம் | |
ஆர்.கிருஷ்ணமூர்த்தி - சிறுகதை | |
சி.ராஜகோபாலாச்சாரி - கட்டுரை | |
சுப்ரமணிய பாரதி - கவிதைகள் (பாடல்கள்) |
Question 44 |
பிந்துசாரர் கிரேக்கர்களுக்கு அமித்ரோகடஸ் என அறியப்பட்டார். அமித்ரோகடஸ் என்றால்
பலவிருப்பங்களை கொண்ட மனிதர் | |
எதிரிகளை அழிப்பவர் | |
எல்லாவற்றிற்கும் தகுதியான மன்னர் | |
நாடுகளை வென்றவர் |
Question 45 |
ததாகதா என அழைக்கப்பட்டவர் யார்?
கௌதம புத்தர் | |
மகாவீரர் | |
பார்சவநாதர் | |
விக்ரமர் |
Question 46 |
சித்தன்னவாசலில் சமண கோயில் அமைந்துள்ள இடம் எது?
திருச்சி | |
இராமநாதபுரம் | |
புதுக்கோட்டை | |
சிதம்பரம் |
Question 47 |
1824 அக்டோபர் 30-தேதி வெடித்த புரட்சி எது?
பாங்குரா புரட்சி | |
பில்ஸ் புரட்சி | |
பராக்பூர் புரட்சி | |
சாந்தால் புரட்சி |
Question 48 |
தியசாபிக்கல் சொசைட்டி எந்த நகரத்தில் தொடங்கப்பட்டது?
வாஷிங்டன் | |
நியூயார்க் | |
சாலிஸ்பரி | |
ரோம் |
Question 49 |
இந்திய தேசிய காங்கிரசின் முதல் கூட்டம் எங்கு நடைபெற்றது?
கல்கத்தா | |
மெட்ராஸ் | |
அலகாபாத் | |
பாம்பே |
Question 50 |
செய்தித்தாள்களை ‘மக்களாட்சியின் வேதாகமம்’ என அழைத்தவர் யார்?
பிரைஸ் பிரவு | |
வால்டர் லிப்மேன் | |
ஹெர்பர்ட் L.மார்க்ஸ் | |
லீகாக் |
Question 51 |
1600ல் சூரத்தை அடைந்த கிழக்கிந்திய கம்பெனியின் முதல் கப்பலின் பெயர் என்ன?
ஹெக்டர் | |
அகிலஸ் | |
உலிசிஸ் | |
மெனிலாஸ் |
Question 52 |
காலமுறைப்படி வரிசைப்படுத்தவும்.
- மாதவ ராவ்
- பாலாஜி விஸ்வநாத்
- முதலாம் பாஜிராவ்
- பாலாஜி பாஜிராவ்
2, 3, 4, 1 | |
3, 1, 2, 4 | |
3,2, 1, 4 | |
1, 3, 4, 2 |
Question 53 |
ரிக் வேதத்தில் எத்தனை பாடல்கள் உள்ளது?
1028 | |
2017 | |
1810 | |
1549 |
Question 54 |
1940-ல் தனிநபர் சத்தியாகிரக போராட்டத்தை துவக்கி வைத்த முதல் தேசபக்தர் யார்?
காந்தி | |
வினோபாபாவே | |
ஜெயபிரகாஷ் நாராயண் | |
மதன் மோகன் மாளவியா |
Question 55 |
1857ம் ஆண்டு புரட்சியின் முதல் புரட்சியாளர் யார்?
நானா சாகிப் | |
தாந்தியா தோப் | |
மங்கள் பாண்டே | |
பகதுர் ஷா ஜாபர் |
Question 56 |
முதன் முதலாக ராஜாஜி எந்த ஆண்டு சென்னையின் முதலமைச்சர் ஆனார்?
1947 | |
1940 | |
1930 | |
1937 |
Question 57 |
எந்தச் சட்டம் ஆற் கமிஷனர்களைக் கொண்ட வாரியம் இந்திய விவகாரங்களைக் கவனித்துக் கொள்ள அரசர் நியமனம் செய்யலாம் எனக் கூறியது?
பிட் இந்தியச் சட்டம் | |
ஒழுங்குமுறைச் சட்டம் | |
1793ம் ஆண்டு பட்டயச் சட்டம் | |
1813ம் ஆண்டு பட்டயச் சட்டம் |
Question 58 |
1853-ம் ஆண்டு சட்டம் இயக்குநர்களின் எண்ணிக்கையினை 24ல் இருந்து எத்தனை பேராகக் குறைத்தது?
17 | |
18 | |
19 | |
20 |
Question 59 |
கால வரிசைப்படி பாமினி சுல்தான்களை வரிசைப்படுத்து.
- பிரோஷ் ஷா
- அலாவுதீன் முஜஹித் ஷா
- அலாவுதீன் பாமன் ஷா
- முதலாம் முகமது ஷா
2, 3, 4, 1 | |
3, 1, 2, 4 | |
3,2, 1, 4 | |
3, 4, 2, 1 |
Question 60 |
கீழ்க்கண்ட சொற்றொடரைக் கருதுக.
- பிளாசிப்போர் வங்காளத்தில் ஆங்குலேயரின் கட்டுப்பாட்டை தோற்றுவித்தது.
- பக்சர் போர் இந்தியா முழுவதும் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியின் ஆளுமையை ஏற்படுத்தியது.
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
1 மற்றும் 2 சரி | |
1 மற்றும் 2 தவறு |
Question 61 |
இந்தியாவிற்கு விஜயம் செய்து பாமினி பேரரசை பற்றி குறிப்பிட்டுள்ள ரஷிய பயணி யார்?
நிக்கலோ கோண்ட் | |
ராபர்ட் நொபிலி | |
டொமிங்கோ பேஸ் | |
அல்தனேசியஸ் நிகிட்டின் |
Question 62 |
கீழ்க்கண்ட கூற்றுக்களைக் கவனி.
- வேதகால மக்களின் சமயத்திலிருந்து சிந்துவெளி மக்களின் சமயம் மாறுபட்டிருந்தது.
- வேதகால மக்கள் இயற்கையாக தோற்றமளித்த பல கடவுள்களை வணங்கினர். எடுத்துக்காட்டாக வருண பகவானாக பிரித்வி, இந்திரன் மற்றும் சூரியன்.
1 சரி 2 தவறு | |
1 தவறு 2 சரி | |
1 மற்றும் 2 இரண்டும் சரி | |
1 மற்றும் 2 இரண்டும் தவறு |
Question 63 |
லியாகத் அலிகானைப் பற்றி பின்வருமாறு கூறியவர் யார்? “அவர் அரசாங்கத்தில் இருந்தாலும் அதற்கு எதிரானவர்”
முகமது அலி ஜின்னா | |
மௌலானா அபுல் கலாம் ஆசாத் | |
பூலாபாய் தேசாய் | |
தேஜ் பகதூர் சாப்ரு |
Question 64 |
மலைவாழ் மக்களான ராமோசிக்கள் யாருடைய தலைமையில் ஆங்கிலேயரை எதிர்த்து கலகம் செய்தனர்?
டாடு மியான் | |
சித்தூர் சிங் | |
கரம் ஷா | |
ஹாஜி ஷாரியத்துல்லா |
Question 65 |
“1947 என்பது வெகு விரைவு அல்ல மாறாக இது மிகவும் தாமதம்” இதைக் கூறியவர் யார்?
மௌண்ட்பேட்டன் | |
வேவல் | |
இஸ்மே | |
அட்லி |
Question 66 |
கி.பி. 1526ம் ஆண்டு இப்ராஹிம் லோடியின் மீது வெற்றீ கொண்டதின் நினைவாக பானிப்பட்டில் பாபர் உருவாக்கிய தோட்டத்தின் பெயரை குறிப்பிடுக.
ஆக்ரா பாக் | |
காபூல் பாக் | |
ஆம்பர்பாக் | |
ஜோத்பூர் பாக் |
Question 67 |
விஜயநகர மன்னன் நரசிம்மா______ வம்சத்தை சார்ந்தவர்.
சங்கமா | |
சங்கமா | |
துலுவா | |
ஆரவீடு |
Question 68 |
தேவிந்திரநாத் தாகூர் ஏற்படுத்திய அமைப்பின் பெயரைக் குறிப்பிடுக.
சங்கத் சபா | |
தத்துவபோதினி சபா | |
இந்திய சீர்திருத்தசங்கம் | |
பிரம்ம சமாஜம் |
Question 69 |
டாக்டர் ஆர்.சி.மஜும்தார் எழுதிய புத்தகங்களில் எதில் ஆரம்பகால மனிதனின் தோற்றத்தைப் பற்றி கூறுகிறது?
வேதகாலம் | |
ஆரம்பகால மனிதனின் வரலாறு | |
வரலாற்றுக்கு முந்திய காலம் | |
மூன்றுமே |
Question 70 |
பீஷ்வா ரகூஜி பான்ஸ்லேவிற்கும், பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த புசி என்பவருக்குமிடையே ஏற்பட்ட பிரச்சனை போராக மாறி பின்னர் புசி 1751-ல் பீஷ்வாவுட உடன்படிக்கை செய்து கொண்டார். அது எந்த உடன்படிக்கை?
பால்கே உடன்படிக்கை | |
புரந்தர் உடன்படிக்கை | |
ஐதராபாத உடன்படிக்கை | |
காந்தேஷ் உடன்படிக்கை |
Question 71 |
1977ம் ஆண்டு “சார்க்” அமைப்பை தோற்றுவிப்பதற்கான முன் முயற்சிகளை மேற்கொண்டவர்
ஜியா-உர்-ரெஹ்மான் | |
மொரார்ஜி தேசாய் | |
ஜுல்பிகர்-அலி-புட்டோ | |
ஜியா-வுல்-ஹக் |
Question 72 |
அண்மை நாடுகளுடனான இந்தியாவின் உறவின் அடிப்படையில் பின்வரு பட்டியல் 1 மற்றும் 2யைப் பொருத்துக.
- பட்டியல் 1 பட்டியல் 2
- அ. கொழும்பு முன்மொழிதல்கள் 1. இந்தியா-சீனா
- ஆ. ஃபராக்கா அணைக்கட்டு 2. இந்தியா-பாகிஸ்தான்
- இ. நேரு-கோடிவாலா ஒப்பந்தம் 3. இந்தியா – பங்களாதேஷ்
- ஈ. சிம்லா ஒப்பந்தம் 4. இந்தியா-இலங்கை
1 3 4 2 | |
4 3 2 1 | |
3 1 4 2 | |
4 3 1 2 |
Question 73 |
பின்வருவனவற்றுள் எந்த ஒன்று, காஷ்மீர் பிரச்சினையில் இந்தியா-பாகிஸ்தான் இடையே தொடர்பில்லாதது?
மெக்ஃநாஃக்டன் திட்டம் | |
டிக்ஸன் முன்மொழிதல்கள் | |
கிரஹான் மிஷன் | |
தாஷ்கண்ட் ஒப்பந்தம் |
Question 74 |
கீழ்க்கண்டவற்றுள் எது சரியாக பொருந்தியுள்ளது?
ஜவஹர்லால் நேரு - 1917ல் தன்னாட்சி இயக்கத்தின் அலகாபாத் கிளையின் கூடுதல் | |
ராஜேந்திர பிரசாத் - 1946ல் இடைக்கால அரசின் தலைவராக இருந்தார் | |
சர்தார் வல்லபாய் படேல் - கிலாபத் இயக்கத்திற்கு தலைமை தாங்கினார் | |
மகாத்மா காந்தி - இவருடைய தந்தை கல்கத்தாவின் மேயராக இருந்தார் |
Question 75 |
பின்வருவனவற்றுள் சரியான பொருத்தத்தைக் குறிப்பிடுக.
- அ. மெட்ராஸ் கொரியர் 1. 1826
- ஆ. ப்ரண்ட் ஆப் இந்தியா 2. 1829
- இ. பெங்கால் ஹெரால்டு 3. 1818
- ஈ. உதாண்ட் மார்டாண்டு 4. 1785
1 3 4 2 | |
4 3 2 1 | |
3 1 4 2 | |
4 3 1 2 |
Question 76 |
வாக்பதர் எழுதிய நூல்
பஞ்ச சித்தாந்திகா | |
அஷ்டாங்க சம்கிருகம் | |
கிருதார்ச்சுனியம் | |
அமரகோஷம் |
Question 77 |
கொரில்லா போர் முறை என்றால்
முறையான போர் முறை | |
பயிற்சி பெற்ற போர் முறை | |
முறைசாரா போர் முறை | |
கலப்பு போர் முறை |
Question 78 |
பிராகூய் மொழிகளுக்கும், திராவிட மொழிகளுக்கும் இடையே உள்ள ஒற்றுமையை கூறும் கல்வெட்டு
வங்காள | |
லிசியர் | |
காஸ்பியர் | |
தெலுங்கு |
Question 79 |
ரிக்வேத காலத்தில் அரச குமாரர்களுக்கு கற்பிக்கப்பட்ட போர்க்கலை இவ்வாறு அழைக்கப்பட்டது
சாமவேதம் | |
தனுர் வேதம் | |
அதர்வ வேதம் | |
வருண வேதம் |
Question 80 |
பொருத்துக.
- அ. பானிபட் 1. கி.பி. 1527
- ஆ. காக்ரா 2. கி.பி. 1528
- இ. கான்வா 3. கி.பி. 1529
- ஈ. சந்தேரி 4. கி.பி. 1526
1 3 4 2 | |
4 3 2 1 | |
3 1 4 2 | |
4 3 1 2 |
Question 81 |
போபால் அரசியர்களான ஷாஜஹான் பேகமும், சுல்தானா ஜெஹான் பேகமும் இந்த வரலாற்று சின்னத்தை செப்பனிட ஏராளமான பணத்தை வாரி வழங்கினர்
சாரநாத் கல்தூண் | |
சாஞ்சி ஸ்தூபி | |
உமாயூன் கல்லறை | |
ஷெர்ஷாவின் நினைவிடம் |
Question 82 |
பொருத்துக.
- அ. ஆமுக்தமாலியதா 1. குல்பர்க்கா
- ஆ. ஜும்மாமசூதி 2. பீஜப்பூர்
- இ. கோல்கும்பா 3. சமஸ்கிருதம்
- ஈ. ஜாம்பவதி கல்யாணம் 4. தெலுங்கு
1 3 4 2 | |
4 3 2 1 | |
4 1 2 3 | |
4 3 1 2 |
Question 83 |
பரீத்தின் உண்மையான பெயர்
ஷெர்ஷா | |
இப்ராஹிம் லோடி | |
சிக்கந்தர் லோடி | |
அலாவுதீன் |
Question 84 |
புதுச்சேரியை பிரெஞ்சுக்காரர்களுக்கு வழங்கியவர் யார்?
பஹலூல் கான் லோடி | |
இப்ராகிம் லோடி | |
ஷெர்கான் லோடி | |
இல்துமிஷ் |
Question 85 |
சிவாஜியின் முடிசூட்டு விழா நடைபெற்ற கோட்டை
தோர்னா | |
ரெய்கார் | |
கல்யாண் | |
புரந்தர் |
Question 86 |
குதுப்மினார் என்னும் கோபுர கட்டுமானப் பணிகளை தொடக்கி வைத்தவர்
இல்துமிஷ் | |
ஆரம் ஷா | |
குத்புதீன் ஐபெக் | |
பிரோஸ் ஷா |
Question 87 |
1934-ல் பம்பாயில் நடைபெற்ற காங்கிரஸ் தலைவர் தேர்வில் வெற்றி பெற்றவர்
ஜவஹர்லால் நேரு | |
சுபாஷ் சந்திர போஸ் | |
இராஜேந்திர பிரசாத் | |
வல்லபாய் பட்டேல் |
Question 88 |
இந்தியா சுதந்திரம் அடைந்தபோது நாட்டில் ஏறத்தாழ எத்தனை சுதேசி அரசுகள் இருந்தன?
562 | |
565 | |
567 | |
568 |
Question 89 |
இந்தியாவின் முதல் மற்றும் கடைசி இந்திய கவர்னர் ஜெரல்
மவுண்ட் பேட்டன் பிரபு | |
நேரு | |
இராஜகோபாலாச்சாரி | |
காமராஜர் |
Question 90 |
இராஜாராம் மோகன்ராய் பற்றிய தவறான கூற்றைச் சுட்டிக் காட்டவும்.
இராஜாராம்மோகன் ராய் 1828-ல் கல்கத்தாவில் பிரம்ம சமாஜம் தோற்றுவித்தார் | |
தாமே ஒரு கிறிஸ்தவ குழந்தையை தத்து எடுத்துக் கொண்டார் | |
இராஜாராம் மோகன்ராய் வங்க மொழியில் முதலாவது வார இதழான “சம்வாத் கௌமுதி” தொடங்கினார். | |
1833-ல் இங்கிலாந்து பரிஸ்டல் என்ற இடத்தில் அவர் மறைந்தார். |
Question 91 |
தமிழ்நாட்டை இரண்டாவது கட்டமாக களப்பிரர்கள் ஆண்ட நூற்றாண்ட்
கி.பி. 2வது நூற்றண்டு முதல் 4வது நூற்றாண்டு வரை | |
கி.பி. 3வது நூற்றண்டு முதல் 6வது நூற்றாண்டு வரை | |
கி.பி. 3வது நூற்றண்டு முதல் 5வது நூற்றாண்டு வரை | |
கி.பி. 2வது நூற்றண்டு முதல் 6வது நூற்றாண்டு வரை |
Question 92 |
பிரிட்டிஷ் இந்தியாவில் முதன் முதலில் ரயத் வாரி முறையிலான தீர்வு ஏற்படுத்தப்பட்ட இடம்
சென்னை | |
பெங்கால் | |
ஆக்ரா | |
பஞ்சாப் |
Question 93 |
கீழே கொடுக்கப்பட்டுள்ள காலக்கிரகமாக வரிசைப்படுத்தவும்
- பாம்பே மாகாண அமைப்பு
- லண்டன் இந்திய சொசைட்டி
- மெட்ராஸ் மகாஜன சங்கம்
- கிழக்கிந்திய அசோசியேச்ன்
2, 3, 4, 1 | |
3, 1, 2, 4 | |
3, 1, 2, 4 | |
3, 4, 2, 1 |
Question 94 |
காங்கிரசின் தந்தை என்று அழைக்கப்படுபவர்கள் யாவர்?
- பெத்திக் லாரன்ஸ்
- A.O.ஹியூம்
- டேவிட் யூல்
- 4. வில்லியம் வெட்டர்பன்
2 மற்றும் 4 | |
3 மற்றும் 4 | |
1 மற்றும் 2 | |
2 மற்றும் 3 |
Question 95 |
எந்த பல்லவ மன்னர் திருமங்கை ஆழ்வாரை ஆதரித்து அவரை பின்பற்றியவர்?
சிம்ம விஷ்ணு | |
பரமேஸ்வரன் | |
நரசிம்மன் | |
இரண்டாம் நந்திவர்மன் |
Question 96 |
எந்த டெல்லி சுல்தான், இந்தியாவில் அங்காடி சீர்திருத்தத்தை ஏற்படுத்தினார்?
குத்புதீன் அய்பக் | |
அலாவுதீன் கில்ஜி | |
முகமது பின் துக்ளக் | |
இப்ராஹிம் லோடி |
Question 97 |
முகமது பின் துக்ளக்கின் அரசவையில் இருந்தவர் யார்?
அல்பெருணி | |
பெரிஷ்டா | |
இபன் பதூதா | |
நியூனிஸ் |
Question 98 |
மிதவாதிகள் மற்றும் தீவிரவாதிகளுக்கிடையேயான ‘சூரத் பிளவு’ ஏற்பட்டபோது காங்கிரசின் தலைவராக இருந்தவர் யார்?
ராஷ்பிகரி கோஷ் | |
பெரோஷ் ஷா | |
மன்மோகன் மால்வியா | |
கோபால கிருஷ்ண கோகலே |
Question 99 |
1857ம் ஆண்டு புரட்சி வெடித்தபோது தலைமை ஆளுநராக இருந்தவர் யார்?
டல்ஹௌசி பிரபு | |
கானிங் பிரபு | |
லாரன்ஸ் பிரபு | |
எல்ஜின் பிரபு |
Question 100 |
எந்த ஆண்ட் காங்கிரஸ் கட்சியில் முதல் பிளவு ஏற்பட்டது?
1904 | |
1905 | |
1969 | |
1907 |
Question 101 |
சுப்பிரமணிய பாரதியின் அரசியல் குரு யார்?
பாரதிதாசன் | |
Sr. நிவேதிதா | |
சரோஜினி நாயுடு | |
V.O.சிதம்பரம் |
Question 102 |
எந்த கவுன்சில் சட்டம் இஸ்லாமியர்களுக்கு தனி வாக்காளர் தொகுதியினை அறிமுகப்படுத்தியது?
இந்திய கவுன்சில் சட்டம் 1861 | |
இந்திய கவுன்சில் சட்டம் 1892 | |
இந்திய கவுன்சில் சட்டம் 1909 | |
இந்திய கவுன்சில் சட்டம் 1919 |
Question 103 |
நானா சாகேப் யாரால் தோற்கடிக்கப்பட்டார்?
ஜெனரல் ஹேவ்லாக் | |
ஜெனரல் நிக்கல்சன் | |
கேம்ப்பெல் | |
நீல் |
Question 104 |
வனமகோத்சவம் (அ) காடுகளின் திருவிழா யாரால் உருவாக்கப்பட்டது?
ராஜாராம் மோகன்ராய் | |
தயானந்த சரஸ்வதி | |
அன்னிபெசண்ட் | |
தாகூர் |
Question 105 |
எந்த பாமினி சுல்தான் விஜயநகருக்கு எதிராக புனிதப் போர் தொடுத்தான்?
யூசுப் அடில் கான் | |
ஹுமாயூன் | |
முகமது ஷா | |
நிசாம் ஷா |
Question 106 |
யார் மூலமாக கிருஷ்ணதேவராயர் அரேபிய குதிரைகளை வாங்கினார்?
டச்சுக்காரர்கள் | |
டேனிஷ் | |
ஐரிஷ் | |
போர்த்துகீசியர்கள் |
Question 107 |
சுவாமி விவேகானந்தர் சிகாகோ செல்வதற்கு உதவியவர் யார்?
டப்ரின் பிரபு | |
மிண்டோ பிரபு | |
சர்.ஆர்தர் ஹேவ்லாக் | |
சர். எளஹீ ஏல் |
Question 108 |
மகா அசோகர் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற ஆண்டு எது?
273 கி.மு | |
272 கி.மு. | |
271 கி.மு. | |
269 கி.மு. |
Question 109 |
சிவாஜியின் பாதுகாவலர்
மாலிக் ஆம்பர் | |
பாலாஜி விஸ்வநாத் | |
அப்சல்கான் | |
தாதாஜி கொண்டதேவ் |
Question 110 |
மகா அலெக்சாண்டர் படையெடுப்பின் போது அவருக்கெதிராக இந்திய வீரர்களை பயன்படுத்திய மன்னர் யார்?
சைரஸ் | |
முதலாம் டேரியஸ் | |
செர்க்ஸஸ் | |
மூன்றாம் டேரியஸ் |
Question 111 |
பொருத்துக.
- அ. முதல் பானிப்பட் போர் 1. 1540
- ஆ . பில்கிராம் போர் 2. 1526
- இ. ஹால்திகாட் போர் 3. 1556
- ஈ. இரண்டாம் பானிப்பட் போர் 4. 1576
1 3 4 2 | |
4 3 2 1 | |
2 1 4 3 | |
4 3 1 2 |
Question 112 |
சுபாஷ் சந்திர போஸ் பெர்லின் நகரம் சென்ற போது அவரை வரவேற்றவர் யார்?
ஹிட்லர் | |
கோயபல்ஸ் | |
ஹிண்டன்பர்க் | |
ரிபன்டிராப் |
Question 113 |
தமிழகத்தைச் சேர்ந்த போராளிகள் மற்றும் கேரளவர்மனோடு தொடர்பில் இருந்த மராத்தியர் யார்?
யதுல் நாயக் | |
தூண்டாஜி வாக் | |
பழசி ராஜா | |
ராஜா உடையார் |
Question 114 |
முதன் முதலில் தன் பதவியை ராஜினாமா செய்த இந்திய பிரதமர்
ஜவஹர்லால் நேரு | |
மெரார்ஜி தேசாய் | |
வி.பி.சிங் | |
சந்திரசேகர் |
Question 115 |
கிருஷ்ணதேவராயர் விஜயநகர பேரரசை அட்சி புரிந்த காலம்
கி.பி. 1485-1502 | |
கி.பி. 1509-1530 | |
கி.பி. 1533-1545 | |
கி.பி. 1550-1565 |
Question 116 |
பொருத்துக.
- அ. திவானி அர்ஸ் 1. பெரோஸ் துக்ளக்
- ஆ. திவானி ரியாசத் 2. முகமது பின் துக்ளக்
- இ. திவானி கோஹி 3. அலாவுதீன் கில்ஜி
- ஈ. திவானி கைரத் 4. பால்பன்
4 3 2 1 | |
1 2 3 4 | |
2 4 1 3 | |
3 1 4 2 |
Question 117 |
இந்திய தேசிய காங்கிரஸ் விடுதலை போராட்ட காலத்தில் பூரண சுதந்திர நாளாக எந்த நாள் கொண்டாடப்பட்டது?
ஜனவரி 26, 1930 | |
ஜனவரி 29, 1929 | |
ஆகஸ்ட் 16, 1930 | |
ஆகஸ்ட் 18, 1930 |
Question 118 |
பனாரஸ் இந்து பல்கலைக் கழகம் உருவாவதற்கு காரணமாக இருந்தவர்
நேரு | |
காந்தி | |
மதன்மோகன் மாளவியா | |
கோகலே |
Question 119 |
என்பீல்டு துப்பாக்கியில் கொழுப்பு தடவப்பட்ட தோட்டாக்கள் ஆங்கிலேய இந்திய இராணுவத்தில் எந்த ஆண்டு புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டது?
நவம்பர் 1856 | |
டிசம்பர் 1856 | |
ஜனவரி 1857 | |
பிப்ரவரி 1857 |
Question 120 |
கருவூலத்தை முர்ஷிதாபாத்திலிருந்து கல்கத்தாவிற்கு மாற்றியவர் யார்?
கர்சன் | |
ரிப்பன் | |
பெண்டிங் | |
வாரன்ஹேஸ்டிங்ஸ் |
Question 121 |
இந்தியாவின் தேசிய ஆறு எது?
பிரம்மபுத்ரா | |
கோதாவரி | |
கங்கா | |
காவேரி |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 121 questions to complete.