Online Test

History Model Test 29 in Tamil

History Model Test Questions 29 in Tamil

Congratulations - you have completed History Model Test Questions 29 in Tamil. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
ஹரப்பா நாகரிக காலத்தின் முன்னோக்கிய நீர் மேலாண்மை முறை கண்டறியப்பட்ட இடம்
A
தொல்விரா
B
லோத்தல்
C
கலிபங்கன்
D
ஆலம்கிர்பூர்
Question 2
“நீல நீர்க் கொள்கையுடன்” தொடர்புடையவர் யார்?
A
அல்புக்கர்க்
B
பெட்ரோ ஆல்வர்ஸ் கேப்ரல்
C
அல்மெய்டா
D
நோவா
Question 3
உடன்கட்டை ஏறும் முறை சட்டத்திற்கு புறம்பானது, தண்டிக்கத்தக்கது என வரையறுத்த ஒழுங்குமுறை எது?
A
ஒழுங்குமுறை எண் XVII, டிசம்பர் 1829
B
ஒழுங்குமுறை எண் XVI, டிசம்பர் 1829
C
ஒழுங்குமுறை எண் XV, டிசம்பர் 1829
D
ஒழுங்குமுறை எண் XIV, டிசம்பர் 1829
Question 4
விஷாகதத்தரின் மூத்ரராக்ஸசம் தெரிவிக்கும் செய்தி
A
சந்திரகுப்த மௌரியர் மற்றும் சாணக்கியர் கதை
B
சமுத்திரகுப்தரும் அவரின் சமயக் கொள்கையும்
C
நந்தர்கள் பற்றிய செய்தி
D
ஹர்ஷரின் வாழ்க்கை
Question 5
வரிசை 1 உடன் வரிசை 2-னைப் பொருத்தி வரிசைகளுக்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையைத் தெரிவு செய்க.
  • வரிசை 1                                                            வரிசை 2
  • அ. இந்திய அரசு சட்டம் 1858                       1 .முஸ்லீம்களுக்கான தனித்தொகுதி                                                                                                    உண்டாக்குதல்
  • ஆ. இந்திய கவுன்சில் சட்டம் 1909 2. மாநில சுயாட்சி
  • இ. இந்திய கவுன்சில் சட்டம் 1919              3. பிரிட்டிஷ் கிழக்கிந்திய முடிவுக்கு                                                                                                        கொண்டு வந்தது
  • ஈ.  இந்திய அரசு சட்டம் 1935                       4. மாகாண இரட்டையாட்சி
A
2 3 4 1
B
4 2 3 1
C
1 3 2 4
D
3 1 4 2
Question 6
பின்வருவனவற்றை பொருத்துக. கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளிலிருந்து சரியான விடையை தேர்வு செய்க.
  • அ. சூரத் பிரிவினை                1. 1905
  • ஆ. வங்காள பிரிவினை                   2. 1908
  • இ. மிண்டோ-மார்லி சீர்திருத்தம்  3. 1907
  • ஈ. இந்திய முஸ்லீம் லீக்                  4. 1909
A
2 3 4 1
B
4 2 3 1
C
1 3 2 4
D
3 1 4 2
Question 7
“பிராமணரல்லாதார் பிரகடனத்தை” 1916ல் வெளியிட்டவர் யார்?
A
தந்தை பெரியார்
B
சி.என்.அண்ணாதுரை
C
பிட்டிதியாகராய செட்டி
D
கு.காமராஜ்
Question 8
கீழ்க்கண்டவற்றை கால வரிசைப்படி வரிசைப்படுத்துக.
  1. திருச்சி பிரகடனம்
  2. வேலூர் கலகம்
  3. புனித ஜார்ஜ் கோட்டை கட்டப்படுதல்
  4. கட்டப்பொம்மன் தூக்கிலிடப்படுதல்
A
3, 1, 4, 2
B
3, 4, 1, 2
C
4, 1, 2, 3
D
4, 3, 2, 1
Question 9
காங்கிரஸ் அமைச்சரவை ராஜினாமா செய்ததை விடுதலை நாளாக ஜின்னா கொண்டாடிய தினம்
A
23 அக்டோபர் 1939
B
16 ஆகஸ்ட் 1940
C
16 ஆக்ஸ்ட் 1946
D
22 டிசம்பர் 1939
Question 10
1928-ல் நடைபெற்ற பம்பாய் நூற்பாலை போராட்டத்தை வழி நடத்திய அரசியல் கட்சி எது?
A
இந்திய சோஸலிச கட்சி
B
பார்வர்டு பிளாக் கட்சி
C
இந்திய பொதுவுடைமை” கட்சி
D
இந்திய தேசிய காங்கிரஸ்
Question 11
அதிகார மாற்றத்திற்கான “ பிளான் பால்கன்” எனும் திட்டத்தை தயாரித்தவர்
A
V.P.மோகன்
B
சர்தார் வல்லபாய் பட்டேல்
C
மவுண்ட் பேட்டன் பிரபு
D
அட்லி பிரபு
Question 12
பகத்சிங் எப்பொழுது லாகூரில் தூக்கிலிடப்பட்டார்?
A
21 மார்ச், 1931
B
22 மார்ச், 1931
C
23 மார்ச், 1931
D
24 மார்ச், 1931
Question 13
சென்னை மாகாணத்தில் ராஜமூர்த்தி சமூக சீர்திருத்த கழகத்தை நிறுவியவர் யார்?
A
துளசிராம்
B
எம்.ஜி.ராணடே
C
டெல்லி
D
என்.எம்.ஜோஸி
Question 14
சுவாமி தயானந்தர் ஆரிய சமாஜத்தை தோற்றுவித்த இடம்
A
பம்பாய்
B
கல்கத்தா
C
டெல்லி
D
லக்னோ
Question 15
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனிக்கவும்.
  1. 1844-ம் ஆண்டு சூரத்தில் உப்பு வரியை ஐம்பது பைசாவிலிருந்து ஒரு ரூபாயாக உயர்த்தியதால் மக்கள் அதிருப்தி அடைந்தனர்.
  2. மக்களின் போராட்ட்த்திற்கு பின்னர், அவர் உயர்த்திய கூடுதல் உப்பு வரிசை திரும்பப் பெற்றது.
  3. கீழ்க்கொடுக்கப்பட்டதிலிருந்து சரியான விடையை தெரிவு செய்யவும்.
A
1 மற்றும் 2 இரண்டுமே சரி
B
1 சரி ஆனால் 2 தவறு
C
1 மட்டும் சரி
D
2 மட்டும் சரி
Question 16
பெதிக் லாரன்ஸ் பிரபு, சர் ஸ்டாபோர்டு கிரிப்ஸ் மற்றும் A.V.அலெக்சாந்தர் அடங்கிய எந்த தூதுக்குழு 1946-ல் இந்தியாவிற்கு அனுப்பப்பட்டது?
A
கேபினட் தூதுக்குழு
B
கிரிப்ஸ் தூதுக்குழு
C
சைமன் குழு
D
செம்ஸ்போர்டு குழு
Question 17
அதிகாரிகளுக்கும் அவர்கள் இறந்தபின் அவர்தம் வாரிசுகளுக்கும் சோழ மன்னர்களால் வழக்கப்படும் நிலம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
A
சால போகம்
B
திருத்த போகம்
C
ஜீவிதம்
D
விருத்த போகம்
Question 18
1760 ம் ஆண்டு நடத்த வந்தவாசி போரில் லாலியை தோற்கடித்தவர் யார்?
A
இராபர்ட் கிளைவ்
B
சர் அயர் கூட்
C
ஜான் கிரேடாக்
D
ஜில்லெஸ்பி
Question 19
ராமானுஜர் வைஷ்ணவ சமயத்தின் எந்த வகை சம்ப்ரதாயங்களை போதித்தார்?
A
ஸ்ரீ சம்ப்ரதாயம்
B
பிரம்ம சம்ப்ரதாயம்
C
ருத்ர சம்ப்ரதாயம்
D
சனாகதி சம்ப்ரதாயம்
Question 20
சுதந்திரா கட்சி எந்த ஆண்டில் நிறுவப்பட்டது?
A
1959
B
1958
C
1957
D
1956
Question 21
ஆக்ராவில் உள்ள தயாள்பாக்கை தலைமையிடமாகக் கொண்டு 1851 ராதாசாமி சத்சங்கத்தை தொடங்கியவர் யார்?
A
குரு சாலிகிராம் சாஹிப் பகதூர்
B
சிவதயாள் கத்ரி
C
சத்யானந்த் அக்னிஹோத்ரி
D
மதன்மோகன் மால்வியா
Question 22
மெரினா கடற்கரையில் பிபின் சந்திரபால் எந்த ஆண்டில் மிகப்பெரிய கூட்டம் ஒன்றில் உரையாற்றினார்?
A
1917
B
1907
C
1906
D
1916
Question 23
கீழ்க்காண்பவைகளுள் இந்தியாவின் முதல் பிராந்திய செய்தித்தாள் எது?
A
சம்பத் கௌமுதி
B
தி பெங்காலி
C
தி யங் இந்தியா
D
தி பீப்பில் பிரண்ட்
Question 24
1930ம் ஆண்டு உப்பு சத்யாகிரகிகள் _______ இலிருந்து வேதாரண்யம் நோக்கி நடை பயணம் மேற்கொண்டார்.
A
திருச்சிராப்பள்ளி
B
கன்னியாகுமரி
C
நாகப்பட்டினம்
D
திருவாரூர்
Question 25
சேரன் கணைக்கால் இரும்பொறையை சோழர் சிறையிலிருந்து மீட்க உதவியாய் இருந்த புலவர் யார்?
A
பொய்கையார்
B
ஔவையார்
C
காக்கை பாடினியார்
D
நக்கீரர்
Question 26
சோழப் பேரரசில் நெசவுத் தொழில் நடைபெற்ற முக்கியமான இடங்களில் ஒன்று எது?
A
தொண்டி
B
மதுரை
C
பூம்புகார்
D
உறையூர்
Question 27
கீழ்க்கண்டவற்றை பொருத்துக.
  • அ. வில்லியம் கோட்டை கல்கத்தாவில் கட்டப்பட்டது                    1. 1503
  • ஆ. பழவேற்காட்டில், டச்சுக்காரர்கள், தொழிற்சாலையை  2. 1700
  • ஏற்படுத்தினர்
  • இ. பாண்டிச்சேரியில், பிரெஞ்சுக்காரர்கள் தொழிற்சாலையை       3. 1610
  • ஏற்படுத்தினர்
  • ஈ. அல்புகெர்க் இந்தியாவுக்கு வருகை புரிந்தது                                   4. 1674
A
2 3 4 1
B
4 2 3 1
C
1 3 2 4
D
3 1 4 2
Question 28
பாமினி பேரரசுக்கு விஜயம் செய்த ரஷ்ய பயணி யார்?
A
இபன் பதூதா
B
மார்கோ போலோ
C
அதனசியஸ் நிகிடின்
D
நிக்கோலா-டி-காண்டி
Question 29
“குருத்வாரா” பற்றி கீழ்க்கண்டவற்றை கவனிக்கவும்.
  1. கடவுளின் இல்லத்திற்கு செல்லக்கூடிய பாதை என்னும் பொருள்படும் சீக்கிய புனித ஸ்தலம் குருத்துவாரா ஆகும்.
  2. முதல் குருத்துவாராவை குரு இராம சிங் கட்டினார்.
  3. சீக்கிய குருத்துவராக்கள் சமய கொடியான நிஷான் சாகிப்பை குருத்துவாரர்க்கு முன்புறம் வைக்க வேண்டும்.
சரியான குறியீட்டை தேர்ந்தெடுக்கவும்.
A
1 மற்றும் 3 மட்டும்
B
1 மட்டும்
C
2 மற்றும் 3 மட்டும்
D
1, 2 மற்றும் 3 மட்டும்
Question 30
மஹாராஜா ரஞ்சித் லாகூர் ஆளுநராக 1799-ல் நியமித்தவர் யார்?
A
அஹமது ஷா அப்தாலி
B
சாமன் ஷா
C
ஜார்ஜ் பார்லோ
D
மிண்டோ பிரபு
Question 31
எந்த இரு தலைவர்கள் லண்டனில் நடைபெற்ற முதல் வட்டமேசை மாநாட்டில் கலந்து கொண்டு ஹர்ஜன்களின் நிலையை எடுத்துரைத்தனர்.
  1. டாக்டர் பி.ஆர் அம்பேத்கார்
  2. மஹாத்மா காந்தி
  3. இரட்டைமலை சீனிவாசன்
  4. எம்.சி.இராசா
A
1 மற்றும் 2 மட்டும்
B
1 மற்றும் 3 மட்டும்
C
2 மற்றும் 4 மட்டும்
D
1 மற்றும் 4 மட்டும்
Question 32
கீழ்க்காணும் வாக்கியத்தில் தவறானதை கூறுக.
  1. சுபாஷ் சந்திரபோஸ் பார்வர்ட் பிளாக் என்னும் கட்சியை துவங்கினார்
  2. நடைப்பயணமாக அவர் இந்திய எல்லையை கடத்து காபூல் அடைந்தார்
  3. அவர் ஹிட்லரின் உதவியாளரான இரப்பின் டாப்பை சந்திக்கவில்லை,
  4. ஜப்பானின் பிரதம மந்திரி டோஜோ இவருக்கு அழைப்பு விடுத்தார்.
A
அனைத்து கூற்றும் தவறு
B
அனைத்து கூற்றும் சரி
C
1, 2 மற்றும் 3 சரி 4 தவறு
D
1, 2 மற்றும் 4 சரி 3 மட்டும் தவறு
Question 33
  • கூற்று (கூ): 1940 லாகூர் மாநாட்டில் முஸ்லீம் லீக் பாகிஸ்தான் தீர்மானத்தை நிறைவேற்றியது.
  • காரணம்: ஜின்னா முஸ்லீம்கள் சிறுபான்மையினர் இல்லை எனவும் , தனிநாடு தேவை எனவும் அறிவித்திருந்தார்.
A
கூற்று (கூ) சரி காரணம் (கா) தவறு
B
காரணம் (கா) சரி கூற்று (கூ) தவறு
C
(கூ) கூற்றும் (கா) காரணமும் சரி, (கா) காரணம் (கூ) கூற்றை விளக்குகிறது
D
(கூ) கூற்றும் (கா) காரணமும் சரி, (கா) காரணம் (கூ) கூற்றை விளக்கமல்ல
Question 34
PURA மாதிரியில் பின்பற்றப்படும் அணுகுமுறை
A
புதிய காந்தி அணுகுமுறை
B
புதிய நேரு அணுகுமுறை
C
காந்தி நேரு சமரச அணுகுமுறை
D
சமதர்ம அணுகுமுறை
Question 35
பின்வரும் இணைகளை கருத்தில் கொள்க. (கல்யாணி சாளுக்கியர்கள்):
  1. காசிவிஷ்வேஷ்வரா கோயில் - லக்குண்டி
  2. மகாதேவர் கோயில் - நொளம்பவாடி
  3. சரஸ்வதி கோயில் - கடக்
மேற்குறிப்பிட்ட இணைகளில் எது (அ) எவை சரி?
A
1 மட்டும்
B
2 மட்டும்
C
1 மற்றும் 3 மட்டும்
D
2 மற்றும் 3 மட்டும்
Question 36
கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளிலிருந்து சரியான விடையைத் தேர்ந்தெடு: எந்த வம்சாவளி/வம்சாவளியினர் தென்னிந்திய கோவில்களில், கோபுரங்களை அறிமுகப்படுத்தினார்கள்?
  1. பல்லவர்கள் 2. சோழர்கள்
  2. பாண்டியர்கள் 4. விஜயநகர அரசர்கள்
A
1 மட்டும்
B
2 மற்றும் 3 மட்டும்
C
1 மற்றும் 3 மட்டும்
D
3 மற்றும் 4 மட்டும்
Question 37
பட்டியல் 1 ல் உள்ளவற்றை பட்டியல் 2ல் கொடுக்கப்பட்டுள்ள இரும்பு எஃகு தொழிற்சாலையை ஏற்படுத்த உதவிய நாட்டுடன் பொருத்துக.
  • பட்டியல் 1                                 பட்டியல் 2
  • அ. ரூர்கேலா                1. பிரிட்டன்
  • ஆ. பிலாய்                                 2. ஜெர்மன்
  • இ. துர்காபூர்                   3. இரஷ்யா
A
2 3 1
B
3 2 1
C
1 2 3
D
3 1 2
Question 38
கீழே கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளிலிருந்து சரியான விடையை தேர்வு செய்க.
  • கூற்று(கூ): ஜவஹர்லால் நேரு இந்திய வெளிநாட்டு கொள்கையின் தலைமை சிற்பி
  • கரணம்(கா): இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர் அமெரிக்க நாட்டுடன் நட்புறவை வளர்த்துக் கொள்ள விழைந்தது. 1949ம் ஆண்டு விஜயலக்ஷ்மி பண்டிட் அவர்களை அமெரிக்க தூதராக நியமித்தது
A
(கூ) மற்றும் (கா) இரண்டும் சரி. (கூ), (கா)-விற்கான சரியான விளக்கத்தை கொடுக்கிறது.
B
(கூ) மற்றும் (கா) இரண்டும் சரியல்ல
C
.(கா) மட்டும் சரி, (கா) சரியல்ல
D
. (கூ) மற்றும் (கா) இரண்டும் சரி, ஆனால் (கா) , (கூ)-விற்கான சரொயான விளக்கத்தை அளிக்கவில்லை
Question 39
கீழே கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களில் எது/அவை சரியானவை?
  1. நேருவை துணை தலைவராகக் கொண்டு காங்கிரஸ் இடைக்கால அரசாங்கம் அமைத்தது.
  2. 1946 அக்டோபர் 13-ல் இடைக்கால அரசாங்கத்தில் சேர முஸ்லீம் லீக் தீர்மானித்தது.
  3. 1946 டிசம்பர் 9-ல் முஸ்லீம் லீக் உறுப்பினர்களின்றி அரசியல் நிர்ணயசபை கூட்டம் கூடியது.
  4. 1947 ஜூலை 18-ல் இந்திய சுதந்திர மசோதா அரசரின் ஒப்புதலைப் பெற்றது.
A
1 மற்றும் 3 மட்டும்
B
3 மட்டும்
C
1, 2 மற்றும் 4 மட்டும்
D
1, 2, 3 மற்றும் 4
Question 40
தவறான வாக்கியங்களைக் கண்டறிக.
  1. “கேசரி” பத்திரிகை ஆங்கில மொழியில் வெளியிடப்பட்டது.
  2. “மராத்தா” பத்திரிகை மராத்தி மொழியில் வெளியிடப்பட்டது.
  3. “ஒரியன்” என்ற நூலை எழுதியவர் திலகர்.
  4. திலகர் தக்காணத்திலுள்ள பெர்கூஸான் கல்லூரியில் பயிற்றுவித்தார்.
A
1 மற்றும் 2 மட்டும்
B
2 மற்றும் 3 மட்டும்
C
3 மட்டும்
D
4 மட்டும்
Question 41
பொருத்துக.
  • அ. அன்னிபெசண்ட்    1. கேசரி
  • ஆ. பிபின் சந்திரபால் 2. காமன் வீல்
  • இ. பூபேந்திரநாத் தத்  3. நியூ ஆசியா
  • ஈ. திலக்                          4. யுகாந்தர்
A
3 4 1 2
B
2 1 4 3
C
4 3 1 2
D
2 3 4 1
Question 42
ஈ.வெ.ராமசாமிக்கு முன், வைக்கம் சத்தியா கிரகத்தை தொடங்கிய மூன்று தலைவர்கள் அவர்களாவது
A
தி.பிரகாசன், தி.கே.மாதவன் மற்றும் கே.பி.கேசவ மேனன்
B
தி.கே.மாதவன், கே.பி.கேசவமேனன் மற்றும் ஜார்ஜ் ஜோசப்
C
ஜார்ஜ் ஜோசப், தி.பிரகாசம் மற்றும் தி.கே. மாதவன்
D
கே.பி.கேசவ மேனன், தி.பிரகாசம் மற்றும் ஜார்ஜ் ஜோசப்
Question 43
‘நவீன இந்தியாவின் தந்தை’ என்றழைக்கப்படுபவர் யார்?
A
அம்பேத்கார்
B
பெரியார் ஈ.வெ.ரா.
C
காந்திஜி
D
இராஜாராம்மோகன்ராய்
Question 44
தம்மபாணி எவ்விடத்தின் பழைய பெயர்
A
தமிழ்நாடு
B
கேரளம்
C
ஸ்ரீலங்கா
D
கர்நாடகம்
Question 45
‘பாராளுமன்றத்தின் தலைசிறந்த நபர் விவேகானந்தர்” என்று குறிப்பிட்ட பத்திரிகையின் பெயர்
A
யங் இந்தியா
B
சமாச்சர் தர்பன்
C
சுதேசிமித்ரன்
D
நியூயார்க் ஹெரால்ட்
Question 46
இந்திய தேசிய காங்கிரஸின் முதல் கூட்டத் தொடரில் கலந்து கொண்ட பிரதிநிதிகளின் எண்ணிக்கை
A
25
B
100
C
72
D
2000
Question 47
புரட்சிகரமான தேசியவாதி நீலகண்ட பிரம்மச்சாரி பிறந்த இடம்
A
திருநெல்வேலி
B
மதுரை
C
சீர்காழி
D
சென்னை
Question 48
பின்வருவனவற்றை கால வரைமுறைப்படுத்துக:
  1. செங்குட்டுவன்
  2. இமயவரம்பன்
  3. கணைகால் இரும்பொறை
  4. குட்டுவன் சேரல்
A
2, 1, 4, 3
B
3, 4, 1, 2
C
4, 1, 2, 3
D
4, 3, 2, 1
Question 49
சோழ நாட்டில் வருவாய் துறை எவ்வாறு அழைக்கப்பட்டது?
A
பெரும்தாரம்
B
உடன் கூட்டம்
C
புரவுவரி
D
ஓலை நாயகம்
Question 50
எங்கு அகில இந்திய முஸ்லீம் லீக் 1906-ல் ஏற்படுத்தப்பட்டது?
A
மும்பை
B
உத்திரப்பிரதேசம்
C
சென்னை
D
டாக்கா
Question 51
எப்பொழுது ‘சுதேசி நாள்’ இந்தியாவில் கொண்டாடப்பட்டது?
A
மே 27, 1932
B
மே 28, 1932
C
மே 29, 1932
D
மே 30, 1932
Question 52
சோழ-சாளுக்கிய வழியில் வந்த முதல் அரசன் யார்?
A
இரண்டாம் இராஜ ராஜன்
B
விக்ரம் சோழன்
C
முதலாம் குலோத்துங்கன்
D
ஆதி ராஜேந்திரன்
Question 53
கேரளாவில் வைக்கம் சத்தியாகிரகம் நடைபெற்ற ஆண்டு
A
1918
B
1924
C
1913
D
1928
Question 54
பெரியார் நீதிக்கட்சியின் கருத்துகளை ஒன்றிணைத்து எந்த புதிய கட்சியை ஆரம்பித்தார்?
A
திராவிட கழகம்
B
திராவிட முன்னேற்ற கழகம்
C
சுதந்திரா கட்சி
D
அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்
Question 55
பெண் குழந்தை குடும்பத்திற்கு ஏற்பட்ட சோகம் என்று கூறும் நூல்
A
அயத்ரேய பிராமணம்
B
ரிக் வேதம்
C
மனுஸ்மிரிதி
D
பகவத் கீதை
Question 56
அசோகரை மனமாற்றம் செய்து புத்த சமயத்தை தழுவச் செய்தவர்
A
உபகுப்தர்
B
ஸ்ரீகுப்தர்
C
குமார குப்தர்
D
சந்திர குப்தர்
Question 57
பான்ஸ்கரா கல்வெட்டில் உள்ள கையொப்பம்
A
ஹர்ஷா
B
யுவான் சுவாங்
C
பாகியான்
D
பானர்
Question 58
இளம் வங்காள இயக்கத்தை நிறுவியவர்
A
அன்னிபெசண்ட்
B
ஹென்றி விவியன் டெரோசியோ
C
ஹென்றிஸ்டீல் ஆல்காட்
D
எம்.ஜி.ரானடே
Question 59
முதல் உலகப் போரில் எந்த நாட்டின் தோல்வி கிலாபத் இயக்கம் தோன்றக் காரணமாக இருந்தது?
A
துருக்கி
B
ஜெர்மனி
C
இத்தாலி
D
ஆஸ்திரியா
Question 60
அகழாய்வு செய்யப்பட்ட இடங்களை பொருத்துக.
  • அ. சிந்து              1. பனவாலி
  • ஆ. இராஜஸ்தான்       2. கோட் டிஜி
  • இ. பஞ்சாப்                     3. காலிபங்கன்
  • ஈ. ஹரியானா  4. ரூபார்
A
3 4 1 2
B
2 1 4 3
C
4 3 1 2
D
2 3 4 1
Question 61
அக்பர் அமைத்த இபாதத்கானா (வழிபாட்டுக்கூடம்) அமைந்துள்ள இடம்
A
ஆக்ரா
B
டெல்லி
C
பதேபூர் சிக்ரி
D
ஜெய்ப்பூர்
Question 62
தஞ்சையில் பிரகதீஸ்வரர் ஆலயம் கட்டப்பட்ட ஆண்டு
A
கி.பி. 1010
B
கி.பி. 1000
C
கி.பி. 1009
D
கி.பி. 1020
Question 63
“சத்ய ஷோதக் சமாஜத்தை” நிறுவியவர்
A
இராமலிங்க அடிகள்
B
வைகுண்ட சுவாமிகள்
C
காந்திஜி
D
காந்திஜி
Question 64
சரியாக பொருத்துக.
  • அ. சைமன் குழு                       1. 1930
  • ஆ. நேரு அறிக்கை     2. 1932
  • இ. தண்டி யாத்திரை   3. 1927
  • ஈ. பூனா ஒப்பந்தம்                  4. 1928
A
3 4 1 2
B
2 1 4 3
C
4 3 1 2
D
2 3 4 1
Question 65
தமிழ்நாட்டில் 1889ல் தனது விதவை மகளுக்கு மறுமணம் செய்து வைத்தவர்
A
சீனிவாசப் பிள்ளை
B
ஜி.சுப்பிரமணிய அய்யர்
C
சுப்பிரமணிய பாரதி
D
லக்ஷ்மி நரசு செட்டி
Question 66
2001ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் எழுத்தறிவு பெற்றோர் எண்ணிக்கை
A
64.8%
B
46.8%
C
86.4%
D
68.4%
Question 67
சென்னை ஆளுநர் வில்லியம் பெண்டிங் பிரபுவின் அனுமதியோடு சிப்பாய்களுக்கு புதிய தலைப்பாகையை அறிமுகப்படுத்தியவர்
A
படைத்தளபதி சர் ஜான் கிரடாக்
B
கலெக்டர் ஜாக்சன்
C
கர்னல் ஜில்லெஸ்பி
D
கர்னல் பான்கோர்ட்
Question 68
பேரரசியின் அறிக்கை இந்திய மக்களின் உரிமை சாசனம் என்று அழைக்கப்படுகிறது. இதன்படி எக்கருத்து தவறானது?
A
புதிய பகுதிகள் இணைக்கபட மாட்டாது
B
சமய சகிப்புத்தன்மை பின்பற்றப்படும்
C
இந்திய அரசர்களின் உரிமைகள் மதிக்கப்படும்
D
இந்திய வணிகக் குழுவின் ஆட்சி முடிவுக்கு வரவில்லை
Question 69
திருநாவுக்கரசருக்கு அப்பர் என்ற பட்டப் பெயரைக் கொடுத்தவர்
A
சேக்கிழார்
B
சுந்தரர்
C
மாணிக்கவாசகர்
D
சம்பந்தர்
Question 70
குடைவரை கோயில்கள் என்ற புதிய கட்டிடக்கலை பாணியை அறிமுகப்படுத்தியவர் யார்?
A
முதலாம் நந்திவர்மன்
B
இரண்டா, நந்திவர்மன்
C
முதலாம் மகேந்திரவர்மன்
D
முதலாம் நரசிம்மவர்மன்
Question 71
அலெக்சாண்டர் இந்தியாவின் மீது படையெடுத்த போது கடற்படை தளபதியாக இருந்தவர் யார்?
A
ஸ்கைலாக்ஸ்
B
நீர்சஸ்
C
ஸ்டரேபோ
D
ஏரியன்
Question 72
பொருத்தமற்றதைக் கண்டுபிடி
A
அல்பெருனி
B
தாரநாத்
C
அமீர்குஸ்ரோ
D
ஜியாவுதீன் பராணி
Question 73
எங்கிருந்து ராஜாஜி வேதாரண்யத்திற்கு உப்பு சத்தியாகிரக யாத்திரையை தொடங்கினார்?
A
மதுரை
B
மெட்ராஸ்
C
திருச்சிராப்பள்ளி
D
தஞ்சாவூர்
Question 74
1967ல் காங்கிரஸ் ஆட்சி வீழ்ச்சியடைய முக்கிய காரணமாக இருந்தது
A
உணவு பிரச்சனை
B
திமுக வின் எழுச்சி
C
மொழி பிரச்சனை
D
பொருட்களின் விலை உயர்வு
Question 75
இடைக்கால அரசாக்கம் நேரு தலைமையில் பொறுப்பேற்ற நாள்
A
ஜூன் 6, 1946
B
ஜூன் 24, 1946
C
ஆகஸ்ட் 16, 1946
D
செப்டம்பர் 2, 1946
Question 76
1932ல் வகுப்பு வாத அறிக்கையினை அறிவித்த இங்கிலாந்து பிரதமர்
A
கிளமெண்ட் அட்லி
B
ராம்சே மெக்டொனால்டு
C
வின்ஸ்டன் சர்ச்சில்
D
இர்வின்
Question 77
  • கூற்று(கூ): ரிப்பன் பிரபுவின் 1882ம் ஆண்டு தீர்மானம் என்பது உள்ளாட்சி அரசாங்கங்களின் மஹா சாசனம் போன்றது.
  • காரணம்(கா): ‘இந்திய உள்ளாட்சி அரசாங்கங்களின்’ தந்தை என ரிப்பன் பிரபு கருதப்படுகிறார்.
A
(கூ) மற்றும் (கா) இரண்டும் சரி. (கூ), (கா)-விற்கான சரியான விளக்கத்தை கொடுக்கிறது.
B
(கூ) மற்றும் (கா) இரண்டும் சரி. (கூ), (கா)-விற்கான சரியான விளக்கமல்ல
C
(கூ) சரி ஆனால் (கா) தவறு
D
(கூ) தவறு ஆனால் (கா) சரி
Question 78
ஆங்கிலேயர்களால் சூரத் துறைமுகத்திற்கு பதிலாக ஏற்படுத்தப்பட்ட துறைமுகம்
A
கண்ட்லா
B
மும்பை
C
நோவா சிவா
D
ஹால்டியா
Question 79
கீழே குறிப்பிட்டவர்களின் கிரேக்க நாட்டின் தூதுவராக பாடலிபுத்திரத்திற்கு வந்தவர்/ வந்தவர்கள் யார்?
  1. மெகஸ்தனீஸ்
  2. ஹெரடோடல்
  3. டெய்மேகோஸ்
  4. டயோனைசியோஸ்
A
1 மட்டும்
B
1, 2, 3
C
1, 3 மற்றும் 4
D
2 மற்றும் 4 மட்டும்
Question 80
ஜைனர்களின் புனிதநூலாக கருதப்படுவது
A
திரிபீடகங்கள்
B
அங்கா
C
ஜெண்ட் அவஸ்தா
D
திரிரத்னா
Question 81
பின்வரும் இணையர்களில் மிதவாதிகள் அல்லாதவர் யாவர்?
A
வெங்கடரமணய்யா மற்றும் சபாபதி
B
சீனிவாச சாஸ்திரி மற்றும் தியாப்ஜி
C
சிதம்பரம் பிள்ளை மற்றும் வாஞ்சிநாதன்
D
நடேசன் மற்றும் நாமக்கல் கவிஞர் இராமலிங்கம்
Question 82
பொருத்துக.
  • அ. தேசபக்தன் 1. அன்னிபெசண்ட்
  • ஆ. சுயராஜ்யம் 2. ஈ.வெ.ரா.பெரியார்
  • இ, குடியரசு                    3. ராஜாஜி
  • ஈ. நியூ இந்தியா           4. கல்யாண சுந்தரனார்
A
4 3 2 1
B
2 1 4 3
C
4 3 1 2
D
2 3 4 1
Question 83
இந்தியாவில் முதன் முதலாக கட்சியற்ற ஜனநாயகம் என்பதனை முன்மொழிந்தவர்
A
ஜெயப்பிரகாஷ் நாராயணன்
B
எம்.என்.ராய்
C
வினோபா பாவே
D
மகாத்மா காந்தி
Question 84
இந்திய நெப்போலியன் என்ற பட்டம் இவருக்கு கொடுக்கப்பட்டுள்ளது
A
மகா அசோகர்
B
மகா அக்பர்
C
சமுத்திர குப்தர்
D
இரண்டாம் சந்திரகுப்தர்
Question 85
முதலாவது பர்மியப் போர் இந்த உடன்படிக்கையின் போது முடிவுக்கு வந்தது.
A
பாரிஸ் உடன்படிக்கை
B
சூரத் உடன்படிக்கை
C
சால்பை உடன்படிக்கை
D
யாண்டாபூ உடன்படிக்கை
Question 86
சம்பல்பூர் இதன் மூலம் ஆங்கிலேயப் பேரரசின் ஒர் அங்கமாக மாறியது
A
துணை படைத்திட்டம்
B
சல்பல்பூர் உடன்படிக்கை
C
அவகாசியிலிக் கொள்கை
D
போரில் பெற்ற வெற்றி
Question 87
பின்வருவனவற்றுள் எந்த அர்சியல் கட்சி 1977ம் ஆண்டு ஜனதா கட்சி கூட்டணி உறுப்பினராக இல்லை?
A
இந்திய தேசிய காங்கிரஸ் (ஸ்தாபனம்)
B
பாரதிய லோக் தள்
C
சோசலிச கட்சி
D
கிஸான் மஸ்தூர் பிரஜா கட்சி
Question 88
1809-ம் ஆண்டு அமீர்களுடன் நிலையான தோழமை என்ற ஒப்பந்தத்தை மேற்கொண்டவர் யார்?
A
மிண்டோ பிரபு
B
வில்லியம் பெண்டிங்க்
C
மேயோ பிரபு
D
ஹேஸ்டிங்ஸ் பிரபு
Question 89
முஸ்ளீம் லீக் கட்சியின் எந்த கூட்டத்தில் இரு தேச கோட்பாடு முன் மொழியப்பட்டது?
A
கல்கத்தா
B
டில்லி
C
மீரட்
D
லாகூர்
Question 90
இந்திய பணியாளர் கழகத்தை ஏற்படுத்தியவர் யார்?
A
ராம் மோகன் ராவ்
B
வினோபா பாவே
C
கோபால கிருஷ்ண கோகலே
D
விவேகானந்தர்
Question 91
லக்னோவில் மிதவாதிகளும் தீவிரவாதிகளும் ஒருங்கிணைய காரணமாக இருந்தவர் யார்?
A
லாலா லஜபதிராய்
B
அன்னி பெசண்ட்
C
கோபால கிருஷ்ண கோகலே
D
அரவிந்த் கோஷ்
Question 92
டெல்லி சுல்தானியர்கள் ஆட்சிக் காலத்தில் ராணுவ மந்திரி எவ்வாறு அழைக்கப்பட்டார்?
A
திவான் -ஐ-அரிஷ்
B
திவான் - ஐ-இன்ஷா
C
திவான் –ஐ-ரசாலட்
D
திவான் – ஐ-காஜா
Question 93
கிருஷ்ணதேவராயர் _________ வம்சத்தை சார்ந்தவர்
A
சாளுவ வம்சம்
B
ஆறவிடு வம்சம்
C
குரு ராம்தாஸ்
D
குரு ஹர்கோவிந்த்
Question 94
சீக்கியர்களின் ஐந்தாவது குரு
A
குரு அர்ஜுன் தேவ்
B
குரு அமர்தாஸ்
C
குரு ராம்தாஸ்
D
குரு ஹர்கோவிந்த்
Question 95
காஞ்சியில் உள்ள புகழ்பெற்ற கைலாசநாதர் கோயிலை கட்டியவர் யார்?
A
ராஜசிம்மன்
B
முதலாம் மகேந்திரவர்மன்
C
முதலாம் நரசிம்மவர்மன்
D
அபராஜித்தன்
Question 96
ஜெனரல் ஓ டயர் என்பவர் உதம் சிங்கால் கொல்லப்பட்டது எப்பொழுது?
A
ஜனவரி 3, 1939
B
ஏப்ரல் 20, 1941
C
மார்ச் 13, 1940
D
ஜூன் 12, 1942
Question 97
இரத்தத்தை தாருங்கள் நான் உங்களுக்கு சுதந்திரத்தை தருவேன் என கூறியவர் யார்?
A
மகாத்மா காந்தி
B
ஜவஹர்லால் நேரு
C
பால கங்காதர திலகர்
D
சுபாஷ் சந்திரபோஸ்
Question 98
நீதி கட்சி எந்த ஆண்டு துவக்கப்பட்டது?
A
1917
B
1916
C
1919
D
1920
Question 99
“உலக வரலாறு பார்வை” என்ற புத்தகத்தை எழுதியவர்
A
சரோஜினி நாயுடு
B
மகாத்மா காந்தி
C
சுபாஷ் சந்திரபோஸ்
D
ஜவஹர்லால் நேரு
Question 100
A வுடன் B ஐப் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளிலிருந்து சரியான விடையை தேர்ந்தெடு.
  • A                                                                                                 B
  • அ. 1754 பாண்டிச்சேரி உடன்படிக்கை       1. மூன்றாம் மைசூர் போர்
  • ஆ. 1769 சென்னை உடன்படிக்கை 2. இரண்டாம் மைசூர் போர்
  • இ. 1784 மங்களூர் உடன்படிக்கை               3. முதலாம் மைசூர் போர்
  • ஈ. 1792 ஸ்ரீரங்கபட்டின உடன்படிக்கை      4. இரண்டாம் கர்நாடகப் போர்
A
3 4 1 2
B
4 3 2 1
C
1 3 2 4
D
1 2 4 3
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 100 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!