Online Test
History Model Test 26 in Tamil
History Model Test Questions 26 in Tamil
Congratulations - you have completed History Model Test Questions 26 in Tamil.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
எந்த மன்னரின் ஆட்சிக் காலத்தில் இரு வெளிநாட்டவர்களான சிகோலோ காண்டியும், அப்துர் ரசாக்கும் விஜயநகரத்திற்கு வருகை தந்தனர்?
இரண்டாம் விருபாக்ஷா | |
முதலாம் புக்கர் | |
இரண்டாம் ஹரிஹரர் | |
இரண்டாம் தேவராயர் |
Question 2 |
சங்ககாலத்தில் தமிழர்கள் வணங்கிய முக்கிய கடவுள்
சிவன் | |
திருமால் | |
வருணன் | |
முருகன் |
Question 3 |
“மனித சமுதாயத்திற்லு ஒரு சமயம், ஒரு சாதி மற்றும் ஒரு கடவுள்” என்ற புதிய முழக்கத்தை அளித்தவர் யார்?
மகாத்மா காந்தி | |
B.R.அம்பேத்கார் | |
நாராயண குரு | |
E.V.R. பெரியார் |
Question 4 |
31 அக்டோபர் 1929-ல் “தீபாவளி அறிக்கை” என்ற புகழ் வாய்ந்த அறிவிப்பை செய்தவர் யார்?
ராம்சே மெக்டோனால்டு | |
அட்லி | |
Mr. பால்டுவின் | |
இர்வின் பிரபு |
Question 5 |
இதைச் சொன்னவர் யார்? “தூங்கிக் கொண்டிருக்கும் அனைவரையும் எழுப்பி அவர்களுடைய தாய்நாட்டிற்காக உழைப்பதற்காக எழுப்பும் ஒரு இந்திய தம்பட்டம் நான்”
மகாத்மா காந்தி | |
அரபிந்து கோஷ் | |
Mrs. அன்னிபெசண்ட் | |
வேவல் பிரபு |
Question 6 |
பிரம்ம ஞான சபையின் தலைமையிடத்தை எந்த ஆண்டு அடையாறில் (சென்னை) நிறுவப்பட்டது?
1879 | |
1880 | |
1889 | |
1893 |
Question 7 |
வ.உ.சிதம்பரம், சுதேசி நீராவி கப்பல் கம்பெனியை எந்த இடத்தில் ஆரம்பித்தார்?
மதுரை | |
வேதாரண்யம் | |
தூத்துக்குடி | |
திருநெல்வேலி |
Question 8 |
பின்வருவனவற்றுள் திராவிடர்கள் பற்றிய பிஷப் கால்ட்வெல் கூற்றில் தவறானது எது?
- அவர்கள் பண்டிகைகளில் பாடுவதற்காக பாடகர்களை வைத்திருந்தனர்.
- அவர்கள் கடவுள் இருப்பதை ஏற்றுக்கொண்டனர்
- அவர்களுக்கு பட்டங்களும், பழக்கங்களும் இருந்தன.
- அவர்களிடத்தில் வழக்கறிஞர்களும், நீதிபதிகளும் இருந்தனர்.
1 | |
2 | |
3 | |
4 |
Question 9 |
எந்த டில்லி சுல்தான் ஜான்பூர் என்ற நகரை உருவாக்கினார்?
இல்துமிஷ் | |
கியாசுதீன் துக்ளக் | |
பிரோஷ் துக்ளக் | |
முகமது பின் துக்ளக் |
Question 10 |
கீழ்க்கண்ட அனைத்து இணைகளும் இந்தியாவில் கல்வி வரலாறு மற்றும் அதன் வருடங்கள் பற்றியது. இதில் எது தவறான இணை?
ரேலி குழுவின் பரிந்துரைகள் - 1880-82 | |
உட்ஸ் அறிக்கை - 1854 | |
ஹண்டர் குழு - 1882 | |
சார்ஜென்ட் கல்வி திட்டம் - 1944 |
Question 11 |
பின்வரும் எந்த சமூக சீர்திருத்தத்தோடு ஈஷ்வர சந்திரா வித்யாசாகர் தொடர்புடையவர்?
குழந்தை திருமணத்தை தடைசெய்தல் | |
உடன்கட்டை ஏறுதலை தடுத்தல் | |
விதவைகள் மறுமணம் | |
சிசுவதையை தடுத்தல் |
Question 12 |
1883-ல் தோற்றுவிக்கப்பட்ட தேசிய மாநாட்டின் தலைவர் யார்?
ஆனந்த் மோகன் போஸ் | |
A.O. ஹுயூம் | |
பெரோஷ்ஷா மேத்தா | |
தாதாபாய் நௌரோஜி |
Question 13 |
பட்டியல் 1 ஐ பட்டியல் 2 உடன் பொருத்தி, சரியான விடையை கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளிலிருந்து தேர்ந்தெடு.
- பட்டியல் 1 பட்டியல் 2
- (சீர்திருத்தவாதிகள்) (இயக்கங்கள்)
- அ. பால் சாஸ்திரி ஜபேகர் 1. பார்சி சட்ட சங்கம்
- ஆ. குருராம் சிங் 2. மகாராஷ்டிராவில் பரமஹன்ச மண்டலி
- இ. தேபேந்திரநாத் தாகூர் 3. நவதாரி இயக்கம்
- ஈ. தாதாபாய் நௌரோஜி 4. தத்துவபோதினி சபை
3 4 1 2 | |
4 3 2 1 | |
1 3 2 4 | |
2 3 4 1 |
Question 14 |
நியூ இந்தியா என்ற பத்திரிக்கையை வெளியிட்டவர்
V.V.S. ஐயர் | |
சுப்ரமணிய பாரதி | |
அன்னிபெசண்ட் | |
திரு.வி.க |
Question 15 |
கீழ்க்கண்டவற்றுள் சரியாக பொருந்துவது எது?
வாஞ்சி ஐயர் - மெட்ராஸ் மகாஜன சபை | |
அன்னிபெசண்ட் - மெட்ராஸ் நேட்டிவ் சங்கம் | |
சிதம்பரம் பிள்ளை - பாரத மாதா சங்கம் | |
சுப்ரமணிய சிவா - தென்னிந்திய விடுதலை கூட்டமைப்பு |
Question 16 |
ஹரப்பா இல்லத்தை சமீபத்தில் இந்தியா தொல்பொருள் சர்வேயினர் எந்த கிராமத்தில் கண்டுபிடித்தனர்?
சந்தாயன் கிராமம் | |
நெல்லிக்குப்பம் கிராமம் | |
கொத்தங்குளம் கிராமம் | |
கரிமேடு கிராமம் |
Question 17 |
கீழ்க்கண்ட அனைத்து இணைகளும் அசோகரின் பாறைக் கல்வெட்டுக்களையும் அதைக் கண்டுபிடித்த ஆய்வாளர்களையும் சார்ந்தவை. இதில் எது தவறான இணை?
கேப்டன் பர்ட் - பாப்ரு பாறைக் கல்வெட்டு | |
சர்வால்டேட் எலியட் - ஜவுகடா பாறைக் கல்வெட்டு | |
J.H.ஹேரிங்டன் - பராபர் மற்றும் நாகார்ஜுன் மலை குகைகள் | |
டாட் - ராம்புர்வா தூண் கல்வெட்டு |
Question 18 |
வரிசை 1 வரிசை 2னைப் பொருத்தி வரிசைகளுக்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க.
- வரிசை 1 வரிசை 2
- (அரசர்கள்) (அரசுகள்)
- அ. முதலாம் தேவராயர் 1. அரவீடு வம்சம்
- ஆ. நரசிம்மர் 2. துளுவ வம்சம்
- இ. அச்சுத ராயர் 3. சாளுவ வம்சம்
- ஈ. திருமலை 4. சங்கம வம்சம்
1 3 2 4 | |
4 3 2 1 | |
3 1 2 4 | |
2 1 4 3 |
Question 19 |
குறிஞ்சிப்பாட்டின் ஆசிரியர் யார்?
சீத்தலை சாத்தனார் | |
கபிலர் | |
உருத்திரங் கண்ணனார் | |
நச்செள்ளையார் |
Question 20 |
‘ஆலோசனை சபை நுழைவு’ என்ற திட்டத்தை இந்திய தேசிய இயக்கத்தின் போது அறிவித்த கட்சி எது?
காங்கிரஸ் கட்சி | |
கதர் கட்சி | |
சுயராஜ்ஜிய கட்சி | |
நீதிக்கட்சி |
Question 21 |
கொடுக்கப்பட்டுள்ள வரிசை 1 ஐ வரிசை 2 உடன் கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீட்டிலிருந்து சரியாக தேர்ந்தெடுத்து பொருத்துக.
- வரிசை 1 வரிசை 2
- அ. கேபினட் தூதுக்குழு 1. 1940
- ஆ. வேவல் திட்டம் 2. 1942
- இ. கிரிப்ஸ் திட்டம் 3. 1945
- ஈ. ஆகஸ்டு அறிக்கை 4. 1946
1 3 4 2 | |
4 3 2 1 | |
2 1 4 3 | |
3 2 1 4 |
Question 22 |
தவறான விடையை கண்டுபிடிக்கவும்.
வியாபாரிகளும் , வணிகர்களும் ‘ஸ்ரேனி என்ற வணிகர் குழு’ என்ற அமைப்பை ஏற்படுத்தினர். | |
‘வணிகர் குழு’வில் இடம் பெற்றவர்களும் செல்வந்தர்களாக இருந்ததனால் வங்கிகளும், கப்பல்களும் வத்திருந்தார்கள் | |
அவர்கள் புத்த மதத்தவர்க்கும் மற்றும் பிரம்மி மொழி வல்லுநர்களுக்கும் உதவவில்லை | |
அவர்கள் செல்வந்தர்கள் மட்டுமல்லாது அன்பும், தர்மச் சிந்தனையும், ஈகை குணமும் நிறைந்தவர்கள் |
Question 23 |
தமிழ்நாட்டில் ‘ஒரு பைசா தமிழன்’ என்ற வார இதழை ஆரம்பித்தவர் யார்?
திரு. இரட்டை மலை சீனிவாசன் | |
திரு. அயோத்தி தாஸ் | |
திரு. எம்.சி.ராஜா | |
திரு. ஈ.வெ.இராமசாமி நாயக்கர் |
Question 24 |
எந்த போர்த்துகீசிய ஆளுநர் கோவா பகுதியில் குழந்தை திருமணம் மற்றும் உடன்கட்டை ஏறும் பழக்கம் ஆகியவற்றை ரத்து செய்தார்?
பிரான்ஸிஸ்கோ-டி-அல்மைடா | |
அல்போன்ஸே டி அல்புகர்க் | |
டியாகோ-லோபஸ்-சிகியூரா | |
டூயூரேட் –டி-மெனிஸிஸ் |
Question 25 |
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
- கருத்து 1: 1969-ல் வங்கிகள் தேசிய மயமாக்கப்பட்டன மற்றும் நலிந்த மற்றும் சில தனியார் வங்கிகள் மூடும் வரை காத்திருந்து பின் 1976-ல் தேசிய மயமாக்கப்பட்டன.
- கருத்து 2: சி.இராஜகோபாலாச்சாரி சுதந்திரச் சந்தை தத்துவத்தை பின்பற்றியவர்.
1 மட்டும் | |
1 மற்றும் 2 | |
2 மட்டும் | |
1ம் இல்லை 2ம் இல்லை |
Question 26 |
பட்டியல் 1 லிருந்து பட்டியல் 2 பொருத்துக. சரியான விடையை குறியீடுகளிலிருந்து தேர்ந்தெடு.
- பட்டியல் 1 பட்டியல் 2
- அ. செனன்கேசவர் கோயில் 1. ஹலிபீடு
- ஆ. ஹொய்சலெஸ்வரர் கோயில் 2. சோமநாதபுரம்
- இ. கேசவர் கோயில் 3. கோவிந்தநகல்லி
- ஈ. பஞ்சகூடர் கோயில் 4. பேலூர்
4 1 2 3 | |
4 3 2 1 | |
3 1 2 4 | |
2 1 4 3 |
Question 27 |
கொடுக்கப்பட்டுள்ள வாசகம் மற்றும் காரணத்தைக் கருத்தில் கொண்டு, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளில் இருந்து சரியான விடையை தேர்ந்தெடு.
- வாசகம் (A): தமிழகம் பூமத்திய ரேகை பகுதியை ஒட்டி அமைந்திருப்பதால் ஆண்டின் பெரும்பாலான நாட்களில் உஷ்ணமான சீதோஷ்ண நிலை காணப்படுகிறது. மக்கள் தகுதியான உடைகளை அணிந்தனர். சங்க காலப் புலவர்கள் அருமையான துணி வகைகளை தங்கள் பாடல்களில் குறிப்பிட்டுள்ளனர்.
- காரணம் (R): சங்க கால உயர்குடி பெண்கள் “கலிங்கம்” என்றழைக்கப்படும், மெல்லிய பருத்தி ஆடைகளை அணிந்தனர்
A) மற்றும் (R) இரண்டும் சரி, (R) , (A) விற்கான சரியான விளக்கத்தை கொடுக்கின்றது | |
. (A) மற்றும் (R) இரண்டும் சரி, (R) , (A) விற்கான சரியான விளக்கம் அல்ல | |
(A) மட்டும் சரி ஆனால் (R) சரியல்ல | |
(A) சரியல்ல ஆனால் (R) மட்டும் சரி |
Question 28 |
பின்வரும் வாக்கியங்களில் கூற்று (A), காரணம் (R) ஆகியவைகளை கருத்தில் கொண்டு, கீழ்க்காணும் தொகுப்புகளிலிருந்து உங்கள் விடையைத் தெரிவு செய்க.
- கூற்று(A): மக்கள் முற்போக்கு சிந்தனை, சுய மரியாதை, சுய சிந்தனை மற்றும் சுய நம்பிக்கை வளர்ப்பதன் மூலம் சமுதாய-அரசியல் சுதந்திரத்தை பெற ராமசாமி நாயக்கர் அவர்கள் சுய மரியாதை இயக்கத்தை தோற்றுவித்தார்.
- காரணம் (R): சுயமரியாதை இயக்கத்தின் தத்துவத்தைச் செயல்படுத்த இந்திய தேசிய காங்கிரசுடன் இணைந்து செயல்பட்டார்.
(A) மற்றும் (R) இரண்டும் தவறு | |
(A) மற்றும் (R) சரியானவைகள் (R), (A) விற்கான சரியான விளக்கம் அளிக்கிறது | |
(A) மற்றும் (R) சரியானவைகள் (R), (A) விற்கான சரியான விளக்கம் அளிக்கவில்லை | |
(A) சரியானது (R) தவறானது (R), (A) விற்கான சரியான விளக்கம் அளிக்கவில்லை |
Question 29 |
தவறான கூற்றைச் சுட்டிக் காட்டவும்.
சுபாஷ் சந்திரபோஸ் ஐ.சி.எஸ். தேர்வில் வென்றார் | |
1938 மற்றும் 1939 ஆகிய இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து காங்கிரஸ் தலைவராக சுபாஷ் சந்திர போஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். | |
தாஸ்க்கு சுபாஷ் சந்திர போஸ் ஒத்துழைப்புக் கொடுத்தார். | |
காங்கிரஸ் வட்ட மேஜை மாநாட்டுக்கு செல்ல கொண்டு வந்த தீர்மானத்தை சுபாஷ் சந்திர போஸ் ஆதரித்தார். |
Question 30 |
ககோரி சதி வழக்கில் தூக்கிலிடப்பட்டவர்கள் யார்?
இராம் பிரசாத் பிஸ்மில் மற்றும் அஸ்பகுல்லா | |
சந்திரசேகர் ஆசாத் மற்றும் அஸ்பகுல்லாகான் | |
எம்.என்.ராய் மற்றும் எஸ்.எ.டாங்கே | |
சிவபிரசாத் மற்றும் இராம்பிரசாத் |
Question 31 |
கீழ்க்காணும் வாக்கியங்களைக் கவனி. சரியான விடையை குறியீடுகளிலிருந்து தேர்வு செய்க.
- கூற்று(A): மவுலானா ஆசாத் மற்றும் டாக்டர் அன்சாரி ஆகியோர்களின் தலைமையிலான தேசியவாத முஸ்லீம்கள் நேரும் அறிக்கைக்கு முழுமனதோடு ஆதரவளித்தனர்.
- காரணம் (R): கிலாபத் இயக்கத்திற்கு காங்கிரஸ் ஆதரவளித்தது.
(A) மற்றும் (R) இரண்டுமே சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம் | |
(A) மற்றும் (R) இரண்டுமே சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல | |
. (A) சரி ஆனால் (R) தவறு | |
. (A) தவறு ஆனால் (R) சரி |
Question 32 |
கீழ்க்கண்டவற்றுள் எந்த ஒன்று சரியாக பொருத்தப்பட்டுள்ளது?
தேவேந்திரநாத் தாகூர் - இந்திய சீர்திருத்த சமூகம் | |
கேசப் சந்திர சென் - தத்வ போதினி சபா | |
வீரேசலிங்கம் - சமூக சீர்திருத்த சங்கம் | |
ஆத்மராம் பாண்டுரங் -சுத்தி இயக்கம் |
Question 33 |
கீழ்க்கண்டவற்றுள் எந்த ஒன்று தவறானவை?
இடைக்கால அரசாங்கத்தில் நேரு துணைத் தலைவராக இருந்தார் | |
1945 செப்டம்பர் 19 அன்று வேவல் திட்டம் அறிவிக்கப்பட்டது | |
1943ஆம் ஆண்டு இந்திய தேசிய இராணுவம் அமைக்கப்பட்டது | |
சைமன் குழு 1928 ஆம் ஆண்டு முதன்முதலாக குஜராத்தில் வந்து இறங்கியது |
Question 34 |
இந்திய தேசிய இயக்கத்தின் போது அலிப்பூர் சதி வழக்கில் கைது செய்யப்பட்ட அரபிந்தோவிற்காக வாதாடிய வழக்கறிஞர் யார்?
லாலா லஜபத் ராய் | |
C.R.தாஸ் | |
வல்லபாய் படேல் | |
சைபுதின் கிட்சிளு |
Question 35 |
கீழ்க்குறிப்பிட்டவைகளில் எந்த சட்டம் பிரதிநிதித்துவ அமைப்பு மற்றும் சட்டமியற்றும் அதிகார மாற்றத்தை இந்தியாவில் ஏற்படுத்தியது?
1858-ம் ஆண்டு சட்டம் | |
1861-ம் ஆண்டு இந்திய கவுன்சில் சட்டம் | |
1892-ம் ஆண்டு இந்திய கவுன்சில் சட்டம் | |
1909-ம் ஆண்டு இந்திய கவுன்சில் சட்டம் |
Question 36 |
வெள்ளையனே வெளியேறு இயக்கம் குறித்து பின்வரும் வாசகத்தை கூறியவர் யார்?
- “இந்தியாவில் ஆங்கிலேயர்கள் இருப்பது, ஜப்பானை இந்தியா மீது படையெடுத்து வருமாறு அழைப்பது போன்றதாகும். அவர்கள் வாபஸ் பெற்றுச் சென்றால் இந்த அழைப்பு தேவையற்று போகும்”
சி.ராசகோபாலாச்சாரி | |
முகமது அலி ஜின்னா | |
மகாத்மா காந்தி | |
சர்தார் பட்டேல் |
Question 37 |
சங்க கால பெண்பாற் புலவர்களில் தவறாக கொடுக்கப்பட்டது
- காக்கைபாடினியார்
- ஒக்கூர் மாசாத்தியார்
- முடத்தாமக் கண்ணியார்
- பாணர்
1, 2, 3 | |
2 மட்டும் | |
3 மட்டும் | |
4 மட்டும் |
Question 38 |
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
- கூற்று(A): 1857-ம் வருடச் சிப்பாய் கலகம் தோல்வி அடைந்தது.
- காரணம் (R): கல்வி கற்ற இந்தியர்கள் கலகத்திற்கு ஆதரவு அளிக்கவில்லை என்பதும் ஒரு காரணமாகும்.
(A) மற்றும் (R) சரி, (A) ன் உண்மையான விளக்கம் (R) ஆகும் | |
(A) சரி, (R) தவறு | |
(A) தவறு, (R) சரி | |
(A) மற்றும் (R) சரி, (A) ன் உண்மையான விளக்கம் (R) அல்ல |
Question 39 |
பின்வருவனவற்றை சரியாக பொருத்தி குறியீடுகளிலிருந்து சரியான விடையை தேர்வு செய்க.
- அ. பாலகங்காதர திலகர் 1. சுயராஜ்ஜிய கட்சி
- ஆ. ராஜாராம் மோகன்ராய் 2. இந்திய ஹோம் ரூல் இயக்கம்
- இ. சி.ஆர்.தாஸ் 3. இந்திய சேவகர்கள் சங்கம்
- ஈ. கோபால கிருஷ்ண கோகலே 4. பிரம்மசமாஜம்
1 2 3 4 | |
2 1 3 4 | |
2 4 1 3 | |
3 1 4 2 |
Question 40 |
கீழே கொடுக்கப்பட்டுள்ள பௌத்த மாநாடுகளை அவைகள் நடைபெற்ற இடங்களுடன் பொருத்துக.
சரியான விடையை குறியீடுகளிலிருந்து தேர்வு செய்க.
- அ. முதல் பௌத்த மாநாடு 1. குண்டவனம்
- ஆ. இரண்டாபது பௌத்த மாநாடு 2. பாடலிபுத்திரம்
- இ. மூன்றாவது பௌத்த மாநாடு 3. வைசாலி
- ஈ. நான்காவது பௌத்த மாநாடு 4. ராஜகிருகம்
4 1 2 3 | |
4 3 2 1 | |
3 1 2 4 | |
2 1 4 3 |
Question 41 |
கொடுக்கப்பட்டுள்ள வாசகத்தையும், காரணத்தையும் கருத்தில் கொண்டு சரியான விடையை கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளிலிருந்து தேர்வு செய்து எழுதுக.
- வாசகம்(A): முதல் தமிழ் கலைக் களஞ்சியத்தை அச்சிட்டு வெளியிட்ட கல்வி அமைச்சர் அவிநாசிலிங்கம்.
- காரணம் (R): முதல் தமிழ் கலைக் களஞ்சியத்தை தொகுத்து, தயாரித்து வெளியிட்டவர் எம்.பி.பெரியசாமி, “தூரன்” என பிரபலமாக அழைக்கப்படுவார்
(A) மற்றும் (R) இரண்டுமே சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம் | |
(A) மற்றும் (R) இரண்டுமே சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல | |
(A) சரி ஆனால் (R) தவறு | |
(A) தவறு ஆனால் (R) சரி |
Question 42 |
கொடுக்கப்பட்டுள்ள பட்டியலிலிருந்து பௌத்தபிக்குவை அடையாளம் கண்டு, குறியீடுகளிலிருந்து சரியான விடையை தேர்ந்தெடு.
- அபிநந்தர்
- குந்து நாதர்
- நாத குத்தனார்
- முனிசுவர்த்தர்
1 மற்றும் 2 மட்டும் | |
1 மற்றும் 3 மட்டும் | |
2 மற்றும் 4 மட்டும் | |
3 மட்டும் |
Question 43 |
கீழ்க்கண்ட எந்தச் சட்டம் எல்லன்பரோ கவர்னர் ஜெனரலாக இருந்த பொழுது அடிமை முறை சட்டபூர்வமற்றது என்று அறிவித்தது?
1833-ம் ஆண்டைய ஏழாவது சட்டம் | |
1843-ம் ஆண்டைய ஐந்தாவது சட்டம் | |
1823-ம் ஆண்டைய மூன்றாவது சட்டம் | |
1854-ம் ஆண்டைய எட்டாவது சட்டம் |
Question 44 |
- பின்வரும் கூற்றை கவனிக்கவும். கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளில் இருந்து சரியான விடையை தேர்வு செய்க.
- கூற்று(A): வந்தே மாதரம் பத்திரிகையின் பதிப்பாசிரியராக திலகர் ஆனார்.
- காரணம் (R): கிறித்துவம் மற்றும் இஸ்லாம் இரண்டையும் கடுமையாக இவர் விமர்சித்தார்
(A) மற்றும் (R) இரண்டுமே சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம் | |
(A) மற்றும் (R) இரண்டுமே சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல | |
(A) சரி ஆனால் (R) தவறு | |
(A) தவறு ஆனால் (R) சரி |
Question 45 |
வரிசை 1 உடன் வரிசை 2 னைப் பொருத்தி கீழ் கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினை தெரிவு செய்க.
- வரிசை 1 வரிசை 2
- அ. W.C. பானர்ஜி-1. இரண்டாவது இந்திய தேசிய காங்கிரஸ் ஆண்டுக் கூட்டத்தின் தலைவர்
- ஆ. தாதாபாய் நௌரோஜி-2. நான்காவது இந்திய தேசிய காங்கிரஸ் ஆண்டுக் கூட்டத்தின் தலைவர்
- இ. தியாப்ஜி-3. முதல் இந்திய தேசிய காங்கிரஸ் ஆண்டுக் கூட்டத்தின் தலைவர்
- ஈ. ஜார்ஜ் யூலே-4. மூன்றாவது இந்திய தேசிய காங்கிரஸ் ஆண்டுக் கூட்டத்தின் தலைவர்
4 1 2 3 | |
4 3 2 1 | |
3 1 4 2 | |
2 1 4 3 |
Question 46 |
கீழ்க்காணும் வாக்கியங்களை கவனி. சரியான விடையை குறியீடுகளிலிருந்து தேர்ந்தெடு.
- கூற்று(A): நவாப் சலிமுல்லா என்பவரால் முஸ்லீம் லீக் 1906 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.
- காரணம் (R): 1941 ஆம் ஆண்டு முஸ்லீம் லீக் பாகிஸ்தான் கோரிக்கையை முன் வைத்தது.
(A) மற்றும் (R) இரண்டுமே சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம் | |
(A) மற்றும் (R) இரண்டுமே சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல | |
(A) சரி ஆனால் (R) தவறு | |
(A) தவறு ஆனால் (R) சரி |
Question 47 |
கீழ்க்கண்டவற்றைப் பொருத்துக. சரியான விடையை குறியீடுகளிலிருந்து தேர்வு செய்க:
- அ. சுப்ரமணிய பாரதி 1. பிரதாப முதலியார் சரித்திரம்
- ஆ. பாரதிதாசன் 2. குடியரசு
- இ. வேதநாயகம் பிள்ளை 3. பாப்பா பாட்டு
- ஈ. ஈ.வே.ராமசாமி 4. தேச பக்தன்
4 1 2 3 | |
4 3 2 1 | |
3 1 4 2 | |
3 4 1 2 |
Question 48 |
சாரநாத் என்னுமிடத்தில் புத்தர் தமது முதல் விளக்கப் பேருரையாற்றியத்தை ‘தர்ம சக்ர பிரவர்த்தனா’ என அழைக்கப்படுவதின் பொருள்
மெய்மை வாய்ப்பாட்டு சக்கரத்தின் சுழற்சி | |
மெய்மை வாய்ப்பாட்டு சக்கரத்தின் நிர்ணயம் | |
மெய்மை வாய்ப்பாட்டு சக்கரத்தின் கொள்கை | |
மெய்மை வாய்ப்பாட்டு சக்கரத்தின் தத்துவம் |
Question 49 |
சதி என்னும் உடன்கட்டை ஏறும் வழக்கத்தை ஒழித்த சட்டம் ________ ஆண்டு கொண்டு வரப்பட்டது.
1825 | |
1827 | |
1829 | |
1830 |
Question 50 |
நவீன இந்தியாவின் “ஸ்தல சுய ஆட்சியின் தந்தை” என்று சரியாக அழைக்கப்படுபவர் யார்?
மேயோபிரபு | |
ரிப்பன் பிரபு | |
லிட்டன் பிரபு | |
கர்சன் பிரபு |
Question 51 |
கீழ்வருபவருள் யார் மிகச் சிறந்த இந்திய ஓவியர் ஆவார்?
ரவி வர்மா | |
பண்டிட் விஷ்ணு நாராயணன் | |
பிரபா ஆட்ரே | |
சாந்தா ராவ் |
Question 52 |
கீழ்க்காணும் வாக்கியங்களை கவனி:
- கூற்று(A): திலகர் 1916 ஏப்ரலில் தன்னாட்சி இயக்கத்தை பூனாவில் ஆரம்பித்தார். அன்னி பெசண்ட் அதே ஆண்டு செப்டம்பரில் சென்னையில் ஆரம்பித்தார்.
- காரணம் (R): இரண்டு தலைவர்களும் ஒற்றுமையோடு இருந்து இந்திய அரசியல் விழிப் புணர்வுக்கு பங்காற்றினார்கள்.
(A) உண்மையானது (R)தவறானது | |
(A) மற்றும் (R) ஆகிய இரண்டும் உண்மை | |
A) மற்றும் (R) ஆகிய இரண்டும் தவறானவை | |
(R) உண்மையானது (A) தவறானது |
Question 53 |
கீழ்வருபவருள் யார் தீவிரவாத தலைவர் அல்ல?
பாலகங்காதர திலகர் | |
லாலா லஜபதிராய் | |
பிபின் சந்திரபால் | |
கோபால கிருஷ்ணகோகலே |
Question 54 |
கீழ்வரும் தாகூர் நூல்களில் எது சிறு பாடல்களின் தொகுப்பாகும்?
சித்ரா | |
சித்ரங்கதா | |
கீதாஞ்சலி | |
தி கிங் ஆப் தி டார்க் சேம்பர் |
Question 55 |
கட்டபொம்மன் சாகும்வரை தூக்கிலிடப்பட்ட இடத்தினை குறிப்பிடுக.
பாஞ்சாலங்குறிச்சி | |
கயத்தாறு | |
பாளையங்கோட்டை | |
புதுக்கோட்டை |
Question 56 |
வார்தா கல்வி முறையை கொண்டு வந்தவர் யார்?
மகாத்மா காந்தி | |
ஜவஹர்லால் நேரு | |
அணுராதா கிருஷ்ணன் | |
ஹர்டாக் |
Question 57 |
கவுண்ட்-டி-லாலியை 1760ல் நடைபெற்ற வண்டிவாஷ் போர்க்களத்தில் தீற்கடித்த ஆங்கிலேய படைத்தளபதி யார்?
தளபதி ஹாரிஸ் | |
தளபதி ஹாமில்டன் | |
தளபதி சர் அயர் கூட் | |
தளபதி ஃபோர்ட் |
Question 58 |
வார்தா கல்வி முறையை கொண்டு வந்தவர் யார்?
மகாத்மா காந்தி | |
ஜவஹர்லால் நேரு | |
அணுராதா கிருஷ்ணன் | |
ஹர்டாக் |
Question 59 |
கீழ்க்கானும் வாக்கியங்களைக் கவனி:
- கூற்று(A): இந்திய போர்வீரர்கள் புதிய தோட்டாவை உபயோகப்படுத்துவது தங்களை கட்டாயமாக கிறிஸ்துவர்களாக மாற்றுவதற்கான என கருதினார்.
- காரணம் (R): புதிய தோட்டாக்களில் பசு அல்லது பன்றியின் கொழுப்பு தடவப்பட்டிருந்தது.
கூற்று (A) சரி, காரணம் (R) தவறு | |
காரணம் (R) சரி (A) தவறு | |
கூற்றும் (A) காரணமும் (R) சரி, காரணம் (R) கூற்று (A)வை விளக்குகிறது. | |
கூற்றும் (A) காரணமும் (R) சரி, காரணம் (R) கூற்று (A)வை விளக்குக்கவில்லை |
Question 60 |
எந்த ஒப்பந்தம் முஸ்லீம்களுக்கான தனித்தொகுதியை அங்கீகரித்தது?
பூனா ஒப்பந்தம் | |
காந்தி-இர்வின் ஒப்பந்தம் | |
பஞ்சாப் ஒப்பந்தம் | |
லக்னோ ஒப்பந்தம் |
Question 61 |
கீழ்வருவனவற்றை சரியாக பொருத்துக.
- அ. தண்டியாத்திரை 1. 1922ம் ஆண்டு கல்கத்தா மாநாடு
- ஆ. 2ம் வட்ட மேஜை மாநாடு 2. பம்பாய் மாநாடு
- இ. ஒத்துழையாமை தீர்மானம் 3. சபர்மதி ஆசிரமம்
- ஈ. வெள்ளையனே வெளியேறு தீர்மானம் 4. ஒரேயொரு பிரதிநிதி
3 4 1 2 | |
4 3 1 2 | |
2 1 4 3 | |
3 2 1 4 |
Question 62 |
கீழ்க்கண்ட அனைத்து இணைகளும் வேதாங்கங்களைப் பற்றியது. இதில் தவறான இணைஎது?
- சிக்ஷா - உச்சரித்தல்
- கல்பா - சடங்குகள்
- வியாகர்னா - வானசாஸ்திரம்
- நிருக்தா - சொல்லிலக்கணமும் சொல்லின் வரலாறும்
1 | |
2 | |
3 | |
4 |
Question 63 |
டச்சு கிழக்கிந்திய கம்பெனி தன்னுடைய தலைமையகத்தை நிறுவிய இடம்
கோவா | |
நாகப்பட்டினம் | |
பம்பாய் | |
டாமன் |
Question 64 |
பட்டியல் 1-ல் காண்பவற்றை பட்டியல் 2 உடன் பொருத்தி, கீழ் கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகள் உதவியுடன் சரியான விடையைத் தேர்வு செய்க.
- பட்டியல் 1 பட்டியல் 2
- அ. முதல் கர்நாடகப் போர் 1. 1764
- ஆ. மூன்றாம் கர்நாடகப் போர் 2. 1746 – 48
- இ. பிளாசிப்போர் 3. 1758- 63
- ஈ. பக்ஸார் போர் 4. 1757
2 1 4 3 | |
4 1 2 3 | |
3 4 2 1 | |
2 3 4 1 |
Question 65 |
கீழே கொடுக்கப்பட்டவர்களில் இந்திய தேசியத்தின் பழம்பெரும் பெண்மணி என்றழைக்கப்பட்டவர் யார்?
விஜயலட்சுமி பண்டிட் | |
சரோஜினி நாயுடு | |
அன்னிபெசண்ட் | |
அம்புஜம்மாள் |
Question 66 |
கீழ்க்காண்பவர்களுள் “இந்திய தேசிய இராணுவம்” அமைக்க வேண்டும் என்ற எண்ணத்தை தோற்றுவித்தவர் யார்?
ராஷ்பெஹரி போஸ் | |
மோகன்சிங் | |
சுபஷ் சந்திரபோஸ் | |
நிரஞ்சன் சிங் கில் |
Question 67 |
கீழ்க்காண்பவர்களுள் “இந்தியா விடுதலையை வெல்கிறது” என்ற புத்தகத்தை எழுதியவர் யார்?
மௌலானா அபுல் கலாம் அசாத் | |
ஜவஹர்லால் நேரு | |
இராஜேந்திர பிரசாத் | |
சர்தார் வல்லபாய் படேல் |
Question 68 |
கந்தகா எனப்படுவது
- புத்தரின் தேரோட்டி
- புத்தரின் குதிரை
- புத்தருக்கு தியானம் செய்ய கற்றுக் கொடுத்த ஞானி
- புத்தரின் பிரியமான ஒரு சீடர்
1 | |
2 | |
3 | |
4 |
Question 69 |
எந்த தக்காண அரசர் “அப்லா பாபா” (அ) “ஏழைகளின் நண்பர்” என்ற பட்டத்தை பெற்றிருந்தார்?
குலி குதுப் ஷா | |
இப்ராஹிம் அடில் ஷா II | |
நைசாம் ஷா | |
அலி அடில் ஷா |
Question 70 |
தமிழகத்தைச் சேர்ந்த துணி வணிகர்கள் ________ காணப்பட்டனர்.
வணிகர் | |
உமணர் | |
அறுவை வணிகர் | |
யவனர்கள் |
Question 71 |
தவறான பொருத்தத்தை கண்டுபிடிக்கவும்.
- ராமகிருஷ்ண மிஷன் - சுவாமி விவேகானந்தர்
- பிரம்மசமாஜம் - ராஜாராம் மோகன்ராய்
- ஆரிய சமாஜம் - கேசவ் சந்திரசென்
- பிரம்மஞான சபை - அன்னிபெசண்ட்
1 | |
2 | |
3 | |
4 |
Question 72 |
கீழ்க்கண்ட தேசிய தலைவர்களை அவர்கள் வெளியிட்ட பத்திரிகைகளுடன் பொருத்துக.
- தலைவர்கள் பத்திரிக்கைகள்
- அ. கோபாலகிருஷ்ண கோகலே 1. யங் இந்தியா
- ஆ. சுரேந்திரநாத் பேனர்ஜி 2. தி மராத்தா
- இ. பாலகங்காதர திலகர் 3. தி பெங்காலி
- ஈ. லாலா லஜபதி ராய் 4. சர்வஜனிக் சபா
4 3 2 1 | |
1 2 3 4 | |
2 3 1 4 | |
4 2 1 3 |
Question 73 |
கீழ்க்கண்ட சிறந்த மனிதர்களிடையே காணப்படும் சிறப்பு அம்சம் என்ன?
- V.D. சவார்கர், ஹர்தயாள் மற்றும் மதன்லால் திங்ரா
காங்கிரஸ் உறுப்பினர்கள் | |
இந்தியா ஹவுசின் உறுப்பினர்கள் | |
கிலாபத் இயக்கத்தில் பங்கு பெற்றவர்கள் | |
சௌதாய சீர்திருத்தவாதிகள் |
Question 74 |
கீழ்க்கண்ட சங்கங்களிடையே காணப்படும் சிறப்பம்சம் என்ன?
- பிரிட்டிஷ் இந்திய சங்கம், பூனா சர்வஜனச் சபை மற்றும் இந்திய லீக்
A.O. ஹியூம் தோற்றுவித்தவை | |
இந்திய தேசிய காங்கிரசின் முன்னோடிகள் | |
ஆங்கிலேய சங்கங்கள் | |
புரட்சிகர சங்கங்கள் |
Question 75 |
இந்தியாவில் புது துறைமுகங்களை உருவாக்கிய முதல் மக்கள்
ஆங்கிலேயர்கள் | |
டச்சுக்காரர்கள் | |
போர்த்துகீசியர்கள் | |
பிரெஞ்சுக்காரர்கள் |
Question 76 |
இருபத்தி இரண்டாவது தீர்த்தங்கரர் யார்?
பார்சவர் | |
ரிசபர் | |
தேமிநாதர் | |
மகாவீரர் |
Question 77 |
சங்ககால சோழர்களின் தலைநகர் உறையூர் எதற்குப் பெயர் பெற்றது?
பாம்புதோல் | |
தோல் பொருட்கள் | |
மரம் மற்றும் கைவினைப் பொருட்கள் | |
முத்து மற்றும் மஸ்லின் |
Question 78 |
பாகியான் என்ற வெளிநாட்டுப் பயணி இவருடைய காலத்தில் இந்தியாவிற்கு வருகை புரிந்தார்
ஸ்ரீகுப்தர் | |
முதலாம் சந்திர குப்தர் | |
சமுத்திர குப்தர் | |
இரண்டாம் சந்திர குப்தர் |
Question 79 |
யாருடைய சிந்தனை மில்டனின் “Paradise Lost” என்ற படைப்பில் சாத்தான் என்ற கதாப்பாத்திரம் மமதையோடு உருவாக தூண்டுதலாக இருந்தது.
நிக்கோலா காண்டி | |
சர் தாமஸ் ரோ | |
பெர்னியர் | |
ஹாக்கின்ஸ் |
Question 80 |
இந்திய தேசிய காங்கிரசின் தலைவர்களை கால வரிசையில் வரிசைப்படுத்துக.
- ஜார்ஜ் யூலி
- வில்லியம் வெட்டர்பர்ன்
- தாதாபாய் நௌரோஜி
- சையத் பத்ருதின் தயாப்ஜி
4,3, 1, 2 | |
3, 4, 1, 2 | |
2, 1, 3, 4 | |
1, 3, 2, 4 |
Question 81 |
வங்கப்பிரிவினையை ரத்து செய்தவர் யார்?
சேம்ஸ்போர்டு பிரபு | |
ஹார்டிஞ்ச் பிரபு | |
மிண்டோ பிரபு | |
கர்சன் பிரபு |
Question 82 |
இவர்களில் கிறித்துவத்தை உலகில் பரப்பிய பேரரசாக கருதப்படுபவர்கள்
எகிப்திய பேரரசு | |
பிரெஞ்சு பேரரசு | |
ஜெர்மானிய பேரரசு | |
ரோமானிய பேரரசு |
Question 83 |
அகமது ஷா அப்தாலி டெல்லியின் முதன்மை ஆட்சியாளர் மற்றும் தனது பிரதிநிதியாக யாரை நியமித்தார்
அகமது கான் பங்காஷ் | |
முனீர்-உத்-தௌலா | |
நஜிப்-உத்-தௌலா | |
கமர்-உத்-திண்கான் |
Question 84 |
சிவாஜி மன்னராக முடி சூட்டிக் கொண்ட இடம்
சிவநர் | |
புரந்தர் | |
டோர்னா | |
ராஜ்கார் |
Question 85 |
சுயமரியாதை இயக்கத்தை துவக்கியவர் யார்?
வ.உ.சிதம்பரம் பிள்ளை | |
ஈ.வி.ராமசாமி நாயக்கர் | |
க. வீரமணி | |
அயோதி பண்டிததாஸ் |
Question 86 |
பின்வருவனவற்றுள் எந்த காலக்கட்டம் தீவிரவாதத்தின் எழுச்சியோடு தொடர்புடையது?
1885-1905 | |
1905-1920 | |
192-1931 | |
1931-1947 |
Question 87 |
பின்வருவனவற்றுள் எந்த இயக்கம் தண்டி யாத்திரையுடன் தொடங்கியது?
கிலாபத் இயக்கம் | |
ஒத்துழையாமை இயக்கம் | |
சட்ட மறுப்பு இயக்கம் | |
சுயமரியாதை இயக்கம் |
Question 88 |
1940-ல் தனிநபர் சத்தியாகிரகப் போராட்டத்தின்போது தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தவர்
சத்தியமூர்த்தி | |
ராஜாஜி | |
காமராசர் | |
குமாரசாமி இராஜா |
Question 89 |
சரியாகப் பொருத்துக.
- அ. சமூக ஏற்ற தாழ்வுகளை நீக்குவதே 1. காலங்காலமாக பதிந்த எண்ணம்
- ஆ. பெண் ஆடவரை சார்ந்தே வாழ்பவர் 2. Dr. முத்துலட்சுமியின் புகழை
- இ. குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்துவது 3. சமூக நீதி
- ஈ. அடையாறு புற்றுநோய் மருத்துவமனை 4. தடைச்சட்டம்
3 1 4 2 | |
2 3 1 4 | |
1 4 2 3 | |
4 2 3 1 |
Question 90 |
:முணுமுணுக்கும் அரங்கம்” என்று அழைக்கப்படுவது எது?
கோல்கொண்டா | |
கோல்கும்பாஸ் | |
குல்பர்கா | |
ஜூம்மா மசூதி |
Question 91 |
சீக்கிய குரு தேஜ் பகதூரை கொலை செய்த முகலாய மன்னன் யார்?
அக்பர் | |
ஔரங்கசீப் | |
ஷாஜகான் | |
ஜஹாங்கீர் |
Question 92 |
புகழ்பெற்ற இசைக்கலைஞர் உருத்திராசாரியார் பற்றி பல்லவர்களது _________ கல்வெட்டு குறிப்பிடுகின்றது.
குடுமியான் மலை | |
மாமண்டூர் | |
உத்திரமேரூர் | |
மகேந்திரவாடி |
Question 93 |
களப்பிரர் காலத்தில் மதுரையில் திராவிட சங்கத்தை ஏற்படுத்திய சமணத் துறவி
வஜ்ஜிரநந்தி | |
பார்சவ முனிவர் | |
மகாவீரர் | |
மகா கசபர் |
Question 94 |
பொருத்துக.
- அ. சத்ய சோதக் சமாஜம் 1. இராமலிங்க அடிகள்
- ஆ. ஜீவ காருண்யம் 2. ஜோதிபா பூலே
- இ. தர்ம பரிபாலனம் 3. சுவாமி விவேகானந்தா
- ஈ. ஜீவாவே சிவா 4. ஸ்ரீநாராயண குரு
2 1 4 3 | |
2 4 3 1 | |
4 1 2 3 | |
1 3 2 4 |
Question 95 |
தலைக்கோட்டைப் போரில் விஜயநகர மன்னனுக்கு உதவி செய்த தஞ்சை மன்னன்
சேவப்ப நாயக்கர் | |
அச்சுதப்ப நாயக்கர் | |
இரகுநாத நாயக்கர் | |
சரபோஜி மன்னர் |
Question 96 |
சமுத்திரகுப்தர் படையெடுப்பு, வெற்றிகளைப் பர்றி எந்த கல்வெட்டு குறிப்பிடுகிறது?
உத்திரமேரூர் கல்வெட்டு | |
அலகாபாத் தூண் கல்வெட்டு | |
ஐஹோலே கல்வெட்டு | |
அசோகரின் கல்வெட்டு |
Question 97 |
டெல்லி சுல்தானியத்தின் கடைசி அரசர் யார்?
இப்ராஹிம் லோடி | |
சிக்கந்தர் லோடி | |
இப்ராஹிம் அலி | |
தௌலத் கான் லோடி |
Question 98 |
நாளந்தாப் பல்கலைக் கழகத்தை நிறுவியவர் யார்?
குமார குப்தர் | |
ஸ்ரீகுப்தர் | |
சந்திர குப்தர் | |
சமுத்திர குப்தர் |
Question 99 |
“சத்யமேவ ஜெயதே” என்ற அரசுக் குறிக்கோளை தமிழில் வாய்மையே வெல்லும் என்று மாற்றியவர்
அரவிந்த் கோஷ் | |
பெரியார் | |
காமராசர் | |
அண்ணாதுரை |
Question 100 |
Dr. B.R. அம்பேத்கார் எந்த ஊரில் பிறந்தார்?
மகவு | |
மக்காவ் | |
சரயு | |
லக்னோ |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 100 questions to complete.