Online Test
History Model Test 23 in Tamil
History Model Test Questions 23 in Tamil
Congratulations - you have completed History Model Test Questions 23 in Tamil.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
கீழ்க்கண்ட கூற்றுகளை கவனித்து சரியான விடையளி:
- கூற்று(A): இரபீந்தரநாத் தாகூர் 1919-ஆம் ஆண்டு பிரிட்டிஷாரிடம் சரணடைந்தார்.
- காரணம் (R): பஞ்சாபில் ஜாலியன் வாலாபாக் துயர நிகழ்ச்சி 1919-ல் நடந்தது மற்றும் யுத்த சம்பந்தமான ஏமாற்றங்களும் அதற்கு காரணமாக அமைந்தன.
இரண்டும் (A) மற்றும் (R) சரி ஆனால் (R) கொடுக்கும் விளக்கம் சரியானது (A) க்கு | |
இரண்டும் (A) மற்றும் (R) சரி ஆனால் (R) கொடுக்கும் விளக்கம் சரியானது (A) க்கு | |
(A) மட்டும் சரி | |
(R) மட்டும் சரி |
Question 2 |
பின்வரும் இருவாக்கியங்களில் கொடுக்கப்பட்டுள்ள கூற்று (கூ) காரணம் (கா) ஆகியவைகளைக் கருத்தில் கொண்டு கீழே கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து உங்கள் விடையைத் தெரிவு செய்க.
- கூற்று(கூ) : இந்திய விடுதலைப் போராட்டத்தில், தீவிர தேசியவாதிகளின் எழுச்சி ஆங்கிலேய ஆட்சி இந்தியர்களை எந்த அளவிற்கு கீழ்மைப்படுத்தி நம்பிக்கை இழக்கச் செய்திருந்தது என்பதை உணர்த்தியது.
- காரணம் (கா): இந்திய இளைஞர்கள் அதிக அளவில் தீவிர தேசியவாதிகள் இயக்கத்தில் இணைந்து நாயகர்களாக தங்களது நினைவுகளை விட்டுச் சென்றுள்ளனர்
(கூ) மற்றும் (கா) இரண்டுமே சரியானவை, (கா), (கூ) வின் சரியான விளக்கமாகும். | |
(கூ) மற்றும் (கா) இரண்டும் தவறானவை | |
(கூ) மற்றும் (கா) தனித்தனியாக சரியானவை. ஆனால் (கா), (கூ) வின் சரியான விளக்கமல்ல | |
(கூ) தவறு , (கா) சரி |
Question 3 |
- இக்கூற்றை தெரிவித்த தேசியத் தலைவர் யார்?
- “__________ நான் ஆங்கிலத்துக்கு எதிரானவன் அல்ல, நான் ஆங்கிலேயருக்கு எதிரானவன் அல்ல. ஆனால் நான் உண்மைக்குப் புறம்பானவற்றிற்கு எதிரானவன்; மோசடிக்கு எதிரானவன்; அநீதிக்கு எதிரானவன்; அரசு எதுவரை அநீதியாக நடந்து கொள்கிறதோ அவர்கள் என்னை பகைவனாக கருதுவர், சமாதானப்படுத்த முடியாத பகைவனாக கருதுவர் _________”
கோபால கிருஷ்ண கோகலே | |
பாலகங்காதர திலகர் | |
மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி | |
ஜவஹர்லால் நேரு |
Question 4 |
- பின்வரும் கூற்றை அறிவித்த தேசியத் தலைவர் யார்?
- “நாம் ஒரு இந்தியன், தப்பட்டை அடித்து உறங்குபவர்களை விழித்தெழச் செய்து, தாய்நாட்டிற்கு பணியாற்றுமாறு விழிப்புணர்வளிப்பேன்”
பாலகங்காதர திலகர் | |
கோபாலகிருஷ்ண கோகலே | |
அன்ன்பெசண்ட் | |
ஜவஹர்லால் நேரு |
Question 5 |
1923 ஆம் ஆண்டு நடைபெற்ற சென்னை மாகாண தேர்தலில் நீதிக்கட்சி வெற்றிபெற்ற பிறகு யார் சென்னை மாகாணத்தின் முதல் மந்திரியாக பொறுப்பேற்றார்?
ராமராயனிங்கர் | |
கே.வி.ரெட்டி | |
டி.என்.சிவஞானம் பிள்ளை | |
ஏ.வி. பாத்ரோ |
Question 6 |
“ஏழைகளுக்கு தொண்டுகள் செய்வது கடவுளை வணங்குவதற்கு சமம்” என்று கூறியவர் யார்?
மகாத்மா காந்தி | |
அன்னைதெரசா | |
சுவாமி விவேகானந்தர் | |
ராமகிருஷ்ண பரமஹம்சர் |
Question 7 |
- பட்டியல் 1 உடன் பட்டியல் 2 டினைப் பொருத்தி கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியாகப் பொருத்துக.
- பட்டியல் 1 பட்டியல் 2
- அ. லாலா லஜபதிராய் 1. வெடிகுண்டு தத்துவம்
- ஆ. பகத் சிங் 2. சிட்டகாங் ஆயுதக்கிடங்கு தாக்குதல்
- இ. சூரியா சென் 3. சாண்டரஸ் கொலை
- ஈ. பகவதி சரண் ஓரா 4. தீவிரவாத தேசியவாதி
2 1 4 3 | |
3 4 1 2 | |
2 4 1 3 | |
4 3 2 1 |
Question 8 |
வரிசை 1இல் உள்ளவற்றை வரிசை 2 உடன் பொருத்துக. கீழே கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து உங்கள் விடையைத் தெரிவு செய்க.
- வரிசை 1 வரிசை 2
- அ. பெக் 1. லாகூர் மாநாடு
- ஆ. ஆர்ச்பால்ட் 2. முகமதியர் தற்காப்புச் சங்கம்
- இ. ரெகமத் அலி 3. முதல்வர் அலிகார் கல்லூரி
- ஈ. பாகிஸ்தான் தீர்மானம் 4. பாகிஸ்தான் என்ற சொல்லாக்கம்
2 3 4 1 | |
3 1 2 4 | |
1 4 3 2 | |
4 2 1 3 |
Question 9 |
பின்வருவனவற்றுள் மங்கள் பாண்டே குறித்த சரியானதை தெரிவு செய்.
- கொழுப்பு தடவிய துப்பாக்கியை பயன்படுத்த மறுத்தார்.
- பெர்காம்பூரில் நிறுத்தப்பட்டிருந்த 19 ஆவது பிரிவைச் சார்ந்த சிப்பாய்.
- பரக்பூரிலிருந்த 34 N.I. படை பிரிவை சாந்தவர்.
- ஆங்கிலேயரால் தண்டிக்கப்படவில்லை
1 மற்றும் 2 | |
2 மற்றும் 4 | |
2 மற்றும் 3 | |
1 மற்றும் 3 |
Question 10 |
நம்பிக்கையில்லாத் தீர்மானம் முதன் முதலாக இந்திய நாடாளுமன்றத்தில் கொண்டு வந்த பொழுது பிரதம அமைச்சராக இருந்தவர் யார்?
ஜவஹர்லால் நேரு | |
இந்திரா காந்தி | |
மொரார்ஜி தேசாய் | |
லால்பகதூர் சாஸ்திரி |
Question 11 |
வேத காலத்தில் பயன்படுத்தப்பட்ட முக்கிய தாக்கும் ஆயுதம்
வாள் | |
கோடாரி | |
ஈட்டி | |
வில் மற்றும் அம்பு |
Question 12 |
பின்வருவனவற்றை இறங்கு வரிசையில் முறைப்படுத்துக.
- தாசில்
- துணைப் பிரிவு
- கிராமம்
- பர்கானா
2, 1, 4, 3 | |
3, 4, 2, 1 | |
2, 1, 3, 4 | |
1, 2, 4, 3 |
Question 13 |
“பியாதசி” (பிரியதர்சினி) எனும் இரண்டாம் பெயரை அசோகருக்கு குறிப்பிடும் கல்வெட்டு எது?
கிர்னார் | |
பாப்ரூ | |
மஸ்கி | |
ருமின்தோய் |
Question 14 |
வேதகால இலக்கியங்கள் பற்றி பின்வரும் கூற்றை கவனி:
- வழிபாடு மற்றும் வேள்விகள் குறித்த விளக்கங்கள் பிராமணங்களில் கூறப்பட்டுள்ளன.
- ஆன்மா, பிரம்மம், உலகின் தோற்றம், இயற்கையின் புரியாத புதிர்கள் போன்ற தத்துவ விளக்கங்களைக் கூறுவது உபநிடதங்கள்.
- நாட்டு இலக்கியங்கள் எனக் கூறப்படுவது ஆரண்யகங்கள்.
- இராமாயணத்தை எழுதியவர் வேதவியாசர், மகாபாரதத்தை இயற்றியவர் வால்மீகி ஆவார்.
1, 2, 3 மற்றும் 4 | |
2, 3 மற்றும் 4 மட்டும் | |
1 மற்றும் 2 மட்டும் | |
3 மற்றும் 4 மட்டும் |
Question 15 |
முக்கியத்துவம் பெற்ற இடமான ஹரப்பாவை அகழ்வாராய்ச்சி செய்தவர்
ஆர்.சி,பானர்ஜி | |
சர் ஜான் மார்ஷல் | |
தயாராம் ஷாஹினி | |
ஆர்.எஸ். சர்மா |
Question 16 |
சமண சமயத்தின் 23-வது தீர்த்தங்கரர்
ரிஷபர் | |
பார்சவநாதர் | |
மஹாவீரர் | |
அஜிதநாதர் |
Question 17 |
பின்வருவனவற்றுள் சரியாக பொருத்தப்பட்ட ஜோடி எது?
- வம்சம் பெயர்
கில்ஜி வம்சம் இப்ராஹிம் லோடி | |
டெல்லி சுல்தானியம் குத்புதீன் ஐபக் | |
மொகலாயப் பேரரசு அக்பர் | |
துக்ளக் வம்சம் பிரோஷா துக்ளக் |
Question 18 |
வரிசை 1 உடன் வரிசை 2ஐப் பொருத்தி வரிசைகளுக்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க.
- வரிசை 1 வரிசை 2
- அ. குடிஅரசு 1. 1971
- ஆ. ரிவோல்ட் 2. 1934
- இ. பகுத்தறிவு 3. 1928
- ஈ. மாடர்ன் ரேசனலிஸ்ட் 4. 1925
3 1 2 4 | |
4 3 2 1 | |
2 1 4 3 | |
1 3 2 4 |
Question 19 |
மௌரியர்களின் வருவாய்த்துறை அதிகாரிகளை மேலிருந்து கீழாக குறியீடுகளின் மூலம் தேர்வு செய்க.
- பிரதேசிகா
- ஸ்தானிகா
- சம்ஹர்டா
- ராஜுகா
4,1,3, 2 | |
1,3, 4, 2 | |
3, 1, 2, 4 | |
2, 4, 1, 3 |
Question 20 |
எந்த ஆங்கிலேய இராணுவத் தளபதி, பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரர் வீரபாண்டிய கட்டபொம்மனை கைப்பற்றி தூக்கிலிட்டார்?
லெப்டினன்ட் மெக்லின் | |
மேஜர் பானர்மேன் | |
கர்னல் அக்னியூ | |
கர்னல் மெக்காலே |
Question 21 |
இந்திய தேசிய இராணுவம் இந்திய-பர்மா எல்லையினைத் தாண்டி நமது மூவர்ண கொடியினை ஏற்றிய நாள்
19 மார்ச் 1944 | |
20 ஏப்ரல் 1944 | |
7 ஜூன் 1945 | |
10 ஜூலை 1945 |
Question 22 |
கீழ்க்குறிப்பிட்டவைகளில் சரியானது எது?
- இந்திய சிப்பாய்களின் சந்தோஷமின்மை 1824ம் ஆண்டு பரக்பூரில் முதன்முதலில் உருவானதிற்கு காரணம்
- பரக்பூரின் 47-வது பிரிவு ராணுவம் பர்மாவிற்கு செல்ல உத்தரவிடப்பட்டது.
- ராணுவப் பிரிவுக்குள்ளே சாதி பாகுபாடு மற்றும் தனிமைப்படுத்தல்
- பிராமணர்கள் தேர்வு செய்வதில் ஊக்கமின்மை
- என்பீல்ட் துப்பாக்கி அமுல்படுத்தல்
1 | |
2 | |
2 மற்றும் 3 | |
2 மற்றும் 4 |
Question 23 |
கீழ்க்கொடுக்கப்பட்டவர்களில், இந்திய மன்னர்கள் ஏகாதிபத்திய ஆட்சிக்கு உதவுபவர்கள் மற்றும் தொழிலக தோழர்கள் என்று கூறியவர் யார்?
மேயோ பிரபு | |
ரிப்பன் பிரபு | |
இரண்டாம் ஹார்டிங் பிரபு | |
வேவல் பிரபு |
Question 24 |
‘நாட்டிய மங்கை’ என்ற வெண்கல உருவ பொம்மை எங்கு கண்டு எடுக்கப்பட்டது?
டில்லி | |
லோத்தல் | |
மொகஞ்சதாரோ | |
ரூபார் |
Question 25 |
பின்வருவனவற்றுள் தவறாக பொருத்தப்பட்டுள்ளது எது?
- பவபூதி - மாலதிமாதவம்
- சுபந்து - வாசவதத்தம்
- காளிதாசர் - தசகுமார சரித்திரம்
- தண்டியா - அவந்தி சுந்தரி
1 மற்றும் 3 | |
1 மற்றும் 2 | |
1, 2 மற்றும் 4 | |
3 மற்றும் 4 |
Question 26 |
பொருத்துக.
- அ. அல்ஹிலால் 1. மகாத்மா காந்தி
- ஆ. நவ ஜீவன் 2. அபுல்கலாம் ஆசாத்
- இ. பம்பாய் கிரானிகல் 3. அரபிந்து கோஷ்
- ஈ. வந்தே மாதரம் 4. பிரோஷ்ஷா மேதா
1 2 4 3 | |
2 3 4 1 | |
2 1 4 3 | |
1 2 3 4 |
Question 27 |
தீனபந்து மித்ராவின் முதல் நாடகமான _________ ஆங்கிலேய இண்டிகோ தோட்டக்காரர்களின் கொடுமைகளை வெளிப்படுத்தியது.
குலின் குலசர்வாசவா | |
ரத்னாவளி | |
நீல் தர்பன் | |
ராச லீலா |
Question 28 |
கு.காமராசர் வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகத்தில் கலந்து கொண்டதற்காக, கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட இடம் __________
கோயம்புத்தூர் | |
வேலூர் | |
அந்தமான் | |
அலிப்பூர் |
Question 29 |
கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளிலிருந்து சரியான விடையை கண்டுபிடி.
- கருத்து: நமது தேசியக் கொடியில் உள்ள அசோக சக்கரம் 24 ஆரங்களை உடையது. அவை நீல நிறம் கொண்டவை.
- காரணம் (கா): 24 ஆரங்களும் புத்தரின் எண் வழிக் கொள்கையைக் குறிக்கின்றன.
(க) மற்றும் (கா) இரண்டும் சரி | |
(க) சரி (கா) தவறு | |
(க) பகுதி மட்டும் சரி, (கா) தவறு | |
(க)ன் பகுதியும், (கா) யும் சரி |
Question 30 |
நமது தேசிய கீதத்தை உருவாகியவர் இரவீந்திரநாத்தாகூர், இப்பாடல் முதன்முதலாக இசைக்கப்பட்ட ஆண்டு
1905 | |
1906 | |
1911 | |
1912 |
Question 31 |
கீழே கொடுக்கப்பட்டுள்ள பட்டியல் 1லிருந்து பட்டியல் 2ல் பொருத்தமானவற்றை தேர்ந்தெடுக்க.
- பட்டியல் 1 பட்டியல் 2
- அ. விருபாக்சா கோயில் 1. எல்லோரா
- ஆ. கைலாசநாதர் கோயில் 2. கழுகுமலை
- இ. வெட்டுரான் கோயில் 3. பட்டடக்கல்
- ஈ. லட்கான் கோயில் 4. அய்கொல்
3 1 4 2 | |
3 1 2 4 | |
1 3 2 4 | |
1 2 3 4 |
Question 32 |
சீன யாத்ரீகர் யுவான்சுவாங் காஞ்சியை பார்வையிட்டது.
கி.பி. 640 | |
கி.பி. 500 | |
கி.பி. 150 | |
கி.பி. 720 |
Question 33 |
கீழ்க்காணும் வாக்கியங்களை கவனத்தில் கொள்க.
- கூற்று(A): காந்தியடிகள் 1930-ல் சட்ட மறுப்பு இயக்கத்தைத் தொடங்கினார்.
- காரணம் (R): ஆகவே, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி 1930ல் முதல், வட்டமேசை மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை.
(A) மற்றும் (R) சரி, (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம் | |
(A) மற்றும் (R) சரி, (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல | |
(A) சரி, ஆனால் (R) தவறு | |
(A) தவறு, ஆனால் (R) சரி |
Question 34 |
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனிக்கவும்.
- கூற்று(A): 1916 ஆம் ஆண்டு அன்னிபெசண்ட் சென்னையில் தன்னாட்சி சங்கத்தை அமைத்தார்.
- காரணம் (R): அரசியலமைப்பு முறையில் தன்னாட்சி அடைவதே இதன் நோக்கமாகும்.
(A) மற்றும் (R) சரி, (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம் | |
(A) மற்றும் (R) சரி, (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல | |
. (A) சரி, ஆனால் (R) தவறு | |
. (A) தவறு, ஆனால் (R) சரி |
Question 35 |
பின்வரும் இரு வாக்கியங்களில் கொடுக்கப்பட்டுள்ள கூற்று (கூ), காரணம் (கா) ஆகியவைகளை கருத்தில் கொண்டு கீழே கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பில் இருந்து உங்கள் விடையை தெரிவு செய்க.
- கூற்று(கூ): 1870 முதல் 1900 வரை தேசிய இயக்கத்தின் குறிக்கோளாக விளங்கியது அரசியலாக்குதல், அரசியல் பிரச்சாரம், கல்வி மற்றும் அரசியல் கோட்பாட்டை உருவாக்கி பரப்புதல்
- காரணம் (கா): இவ்விலக்கை அடைய பத்திரிக்கைகளை முக்கிய சாதனமாக பயன்படுத்தப்பட்டது.
(கூ) மற்றும் (கா) சரி மற்றும் (கா), (கூ) வின் சரியான விளக்கம் | |
(கூ) மற்றும் (கா)இரண்டு தவறு | |
(கூ) மற்றும் (கா) இரண்டும் தனித்தனியே சரி. ஆனால் (கா), 9கூ) வின் சரியான விளக்கம் அல்ல | |
. (கூ) சரி, (கா) தவறு |
Question 36 |
கீழ்க்கண்டவற்றுள் சரியானது எது/எவை?
- இந்திய அரசுச் சட்டம், 1935 மாநிலங்களில் இரட்டை ஆட்சியை அறிமுகப்படுத்தியது.
- இந்தியா கவுன்சில் 1935-ல் தொடங்கப்பட்டது.
- மாண்டேகு-செம்ஸ்போர்டு சீர்திருத்தச் சட்டம் மாநிலங்களில் இரட்டை ஆட்சியை அறிமுகப்படுத்தியது.
- 1935ல் மாநில சுயாட்சி ஏற்படுத்தப்பட்டது.
1 மற்றும் 2 | |
2 மட்டும் | |
2 மட்டும் | |
3 மற்றும் 4 |
Question 37 |
வரிசை 1 உடன் வரிசை 2 னைப் பொருத்தி வரிசைகளுக்கு கீழ்க்கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையைத் தேர்வு செய்க.
- வரிசை 1 வரிசை 2
- அதிகாரி பொறுப்பு
- அ. ராஜூகர் 1. சமயம்
- ஆ. பிரதேஷிகர் 2. செயலாளர் (அல்லது) காரியதரிசி
- இ. யுக்தர் 3. வரிவசூல் மற்றும் காவல்
- ஈ. தர்ம மகாமாத்திரர் 4. மாவட்ட நீதிபதி
4 3 2 1 | |
2 4 1 3 | |
4 3 1 2 | |
3 4 2 1 |
Question 38 |
வரிசை 1 உடன் வரிசை 2 னைப் பொருத்தி வரிசைகளுக்கு கீழ்க்கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையைத் தேர்வு செய்க.
- வரிசை 1 வரிசை 2
- அ. வேதங்களுக்குத் திரும்பிப் போ 1. அப்துல் கபார் கான்
- ஆ. இந்தியாவின் தேசப்பற்றுத் துறவி 2. டி.கே. கார்வே
- இ, எல்லைப்புற காந்தி 3. சுவாமி விவேகானந்தர்
- ஈ. இந்து விதவைகள் இல்லம் 4. சுவாமி தயானந்த சரஸ்வதி
2 3 4 1 | |
4 2 3 1 | |
3 1 2 4 | |
4 3 1 2 |
Question 39 |
எந்த பண்டைய பல்கலைக்கழகம் 10000 மாணவர்களையும், 1500 ஆசிரியர்களையும் கொண்டிருந்தது?
காசி | |
நாளந்தா | |
தட்சசீலம் | |
உஜ்ஜயினி |
Question 40 |
கீழே குறிப்பிட்டுள்ள குறியீடுகளிலிருந்து சரியான விடையைத் தேர்ந்தெடு:
- கருத்து: மாநில தொல்லியல் ஆய்வுத் துறையும் கோவா கடலாராய்ச்சி நிறுவனமும் புகார் நகரில் நீருக்கடியில் அகழாய்வு செய்தனர்.
- காரணம்: சங்ககால சோழர்களின் புதைந்து போன துறைமுக நகரைக் கண்டுபிடிக்க ஆய்வு செய்யப்பட்டது.
கருத்து சரி, காரணம் தவறு | |
கருத்து தவறு, காரணம் சரி | |
கருத்தும், காரணமும் சரி | |
கருத்தும், காரணமும் தவறு |
Question 41 |
இந்தியாவில் முதல் முதலில் பொதுப்பணி தேர்வு ஆணையம் அமைக்க கருத்து உருவாக்கியது எது? சரியான விடையை தேர்வு செய்க.
மிண்டோ-மோர்லே சீர்திருத்தச் சட்டம் – 1909 | |
மோண்டேக்-செம்ஸ்போர்ட் சீர்திருத்தச் சட்டம் 1919 | |
இந்திய அரசு சட்டம் 1935 | |
இந்திய சுதந்திர சட்டம் 1947 |
Question 42 |
பட்டியல் 1 உடன் பட்டியல் 2 ஐப் பொருத்தி, பட்டியல்களுக்குக் கீழ்க் கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து சரியான விடைகளைத் தெரிவு செய்க.
- பட்டியல் 1 பட்டியல் 2
- அ. சம்பத் காமுத் 1. சுரேந்திரநாத் பானர்ஜி
- ஆ. சர்வஜனிக் சபா 2. பால கங்காதர திலகர்
- இ. தி பெங்காலி 3. இராஜாராம் மோகன்ராய்
- ஈ. தி கேசரி 4. கோபாலகிருஷ்ண கோகலே
4 1 3 2 | |
1 3 4 2 | |
3 4 2 1 | |
3 4 1 2 |
Question 43 |
சங்க காலத்தைப் பற்றி அறிய உதவும் இரு பெருங்காப்பியங்கள் எவை?
சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை | |
இராமாயணம் மற்றும் மகாபாரதம் | |
இலியட் மற்றும் ஒடிசி | |
சங்கீதங்கள் மற்றும் நீதிமொழிகள் |
Question 44 |
கீழ்க்கண்ட கூற்று (கூ), காரணம் (கா) ஆகியவற்றை கருத்தில் கொண்டு , கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து உங்கள் விடையைத் தெரிவு செய்க.
- கூற்று (கூ): 1906ஆம் ஆண்டு கல்கத்தா மாநாட்டில் தாதாபாய் நௌரொஜி, சுதேசி மற்றும் சுயராஜ்யம் பற்றி அறிவித்தார்.
- காரணம் (கா): அதே ஆண்டில் வ.உ.சிதம்பரம் பிள்ளை சுதேசி நீராவிக் கப்பல் கம்பெனியைத் தொடங்கினார்.
(கூ), (கா) இரண்டும் சரி, (கா), (கூ) விற்கான சரியான விளக்கம் | |
(கூ), (கா) இரண்டும் சரி, ஆனால் (கா), (கூ)-வின் சரியான விளக்கம் அல்ல | |
(கூ) மற்றும் (கா) இரண்டும் தவறு | |
(கூ) சரி, (கா) தவறு |
Question 45 |
கீழே உள்ளவர்களில், தன்னாட்சி இயக்கத்தின் குறிக்கோளாக ‘சுயராஜ்யம்’ என்பதிற்குப் பதிலாக ‘தன்னாட்சி’ எனும் சொற்றொடரைப் பயன்படுத்தத் தீர்மானித்தது யார்?
தாதாபாய் நௌரோஜி | |
சுரேந்திரநாத் பானர்ஜி | |
பாலகங்காதர திலகர் | |
அன்னிபெசண்ட் |
Question 46 |
‘வர்ணம்’ மற்றும் ‘ஜாதிக்கு’ இடையிலான முக்கிய வேறுபாடு என்ன?
வர்ணமும் ஜாதியும் ஒன்றே | |
இரண்டும் பொருத்தமற்றவை | |
வர்னம் நான்கு பிரிவுகள் மட்டும் கொண்டது. ஜாதி பலவகைப்பட்டது | |
வர்ணத்தின் மூலப் பதத்திலிருந்து எடுக்கப்பட்டது |
Question 47 |
பட்டியல் 1 உடன் பட்டியல் 2-ஐப் பொருத்தி, பட்டியல்களுக்குக் கீழ்க்கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து சரியான விடைகளைத் தெரிவு செய்க.
- பட்டியல் 1 பட்டியல் 2
- அ. சென்னை இசைக்கழகம் 1. 1943
- ஆ. சென்னை இசைமாநாடு 2. 1929
- இ. தமிழ் இசை இயக்கம் 3. 1928
- ஈ. தமிழ் இசைச்சங்கம் 4. 1927
1 2 4 3 | |
4 3 2 1 | |
4 2 1 3 | |
3 2 1 4 |
Question 48 |
பாலைவனநரி என்று அழைக்கப்படுபவர் யார்?
எர்வின் ரோமல் | |
பகத்சிங் | |
அடால்ப் ஹிட்லர் | |
பெனிட்டோ முஸோலினி |
Question 49 |
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:4
- கூற்று (A): 1947-ல் இந்தியா விடுதலை அடைந்ததும் இந்தியத் தலைவர்கள் ஆற்ற வேண்டியிருந்த அவசரப் பணிகள் இரண்டு.
- காரணம் (R): ஒன்று வறுமையை ஒழிப்பது இரண்டு கல்வியைப் பரப்புவது.
(A) மற்றும் (R) சரி மற்றும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம் | |
. (A) மற்றும் (R) சரி மற்றும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல | |
(A) சரி ஆனால் (R) தவறு | |
(A) தவறு ஆனால் (R) சரி |
Question 50 |
காந்தி சகாப்தம் என்று அழைக்கப்படும் காலம்
1885-1905 | |
1905-1918 | |
1920- 19847 | |
1935-1947 |
Question 51 |
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
- கூற்று(A): 19ம் நூற்றாண்டின் முற்பகுதியில் வங்காளம், மகாராஷ்டிரம், பஞ்சாப் மற்றும் சென்னை ஆகிய பகுதிகளில் புரட்சிவாத குழுக்கள் தோன்றின.
- காரணம்(R): மிதவாத தீவிரவாத கொள்கைகள் இரண்டிலுமே இவர்களுக்கு உடன்பாடு இல்லை.
(A) மற்றும் (R) சரி மற்றும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம் | |
(A) மற்றும் (R) சரி மற்றும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல | |
(A) சரி ஆனால் (R) தவறு | |
(A) தவறு ஆனால் (R) சரி |
Question 52 |
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
- கூற்று(A): 1942ஆம் ஆண்டு ஆகஸ்டில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூடி ‘வெள்ளையனே வெளியேறு’ தீர்மானத்தை நிறைவேற்றியது.
- காரணம்(R): கிரிப்ஸ் தூதுக் குழுவின் பரிந்துரைகளில் உடனடியான சலுகைகள் எதுவுமில்லை.
(A) மற்றும் (R) சரி மற்றும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம் | |
(A) மற்றும் (R) சரி மற்றும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல | |
(A) சரி ஆனால் (R) தவறு | |
(A) தவறு ஆனால் (R) சரி |
Question 53 |
கீழ்க்கண்ட வாக்கியங்களை கால வரிசைப்படுத்து:
- முதல் வட்ட மேசை மாநாடு லண்டனில் நடைபெற்றது.
- ஒத்துழையாமை இயக்கத்தை சௌரி சௌரா நிகழ்ச்சியை தொடர்ந்து காந்தியடிகள் இடையிலேயே நிறுத்தி வைத்தார்.
- காபினட் தூது குழு இந்தியாவின் அரசியலமைப்பு சிக்கலுக்கு ஒரு தீர்வை முன் வைத்தது
1, 2, 4, 3 | |
2, 1, 3, 4 | |
3, 1, 2, 4 | |
4, 3, 1, 2 |
Question 54 |
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
- பேரரசின் அறிக்கையை 1858 ஜஹானாபாத் என்னுமிடத்தில் கானிங்பிரபு புதிய அரசாங்கத்தை முறைப்படி அறிவித்தார்.
- பேரரசியின் அறிக்கை இந்திய மக்களின் ‘மேக்னா கார்ட்டர்’ என்று அழைக்கப்படுகிறது.
1 மட்டும் | |
2 மட்டும் | |
1 மற்றும் 2 | |
1ம் இல்லை 2ம் இல்லை |
Question 55 |
பட்டியல் 1 உடன் பட்டியல் 2ஐப் பொருத்தி சரியான விடையை தேர்ந்தெடு.
- பட்டியல் 1 பட்டியல் 2
- அ. இந்திய தேசிய காங்கிரஸ் 1. மிதவாதி
- ஆ. தாதாபாய் நௌரோஜி 2. இந்தியாவின் பர்க்
- இ. மதன்மோகன் மாளவியா 3. ஆலன் ஆக்டோவியன் ஹூம்
- ஈ. சுரேந்திரநாத் பானர்ஜி 4. முதுபெரும் மனிதர்
3 2 4 1 | |
1 2 3 4 | |
3 4 1 2 | |
1 3 4 2 |
Question 56 |
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
- கூற்று(A): இந்திய வரலாற்றில் 1857ஆம் ஆண்டு கலகம் ஒரு சகாப்தம் முடிந்து மற்றொன்று தொடங்கியதைக் குறிப்பிடுகிறது.
- காரணம் (R): பிரிட்டிஷாரின் அடித்தளம் வலிமை பெற்றது
(A) மற்றும் (R) சரி மற்றும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம் | |
(A) மற்றும் (R) சரி மற்றும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல | |
(A) சரி ஆனால் (R) தவறு | |
(A) தவறு ஆனால் (R) சரி |
Question 57 |
கீழ்க்கண்ட கூற்றுகளில் எது சரியாக பொருந்தியுள்ளது?
இந்திய சங்கம் - நேதாஜி | |
செல்வ சுரண்டல் கோட்பாடு - தாதாபாய் நௌரோஜி | |
செல்வ சுரண்டல் கோட்பாடு - மகாத்மா காந்தி | |
அபிநவ பாரத் - பிரோஸ் ஷா மேத்தா |
Question 58 |
சரியான விடையைத் தேர்ந்தெடு.
- 1857 பெரும் புரட்சியின் போது இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்தவர்.
லிட்டன் பிரபு | |
ரிப்பன் பிரபு | |
கானிங் பிரபு | |
வெல்லெஸ்லி பிரபு |
Question 59 |
இந்துக்களும், முஸ்லீம்களும் இந்தியா என்கின்ற அழகிய பறவையின் இருகண்கள் என்று கூறியவர்
ஜோதிபாபூலே | |
சர் சையது அகமதுகான் | |
நவாப் சலிமுல்லா | |
முகமது அலி ஜின்னா |
Question 60 |
பின்வருவனவர்றுள் சரியாகப் பொருத்தப்பட்ட ஜோடி எது?
- பேரரசு ஆட்சியாளர்கள்
சேரர் - கரிகாலன் | |
சோழர் - சிமுகா | |
பாண்டியர் - நெடுஞ்செழியன் | |
சாதவாகனர் - செங்குட்டுவன் |
Question 61 |
வங்காளம் மீண்டும் இணைக்கப்பட்ட ஆண்டு
1905 | |
1907 | |
1909 | |
1911 |
Question 62 |
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
- கூற்று (A): இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர்கள் ஆரம்ப கால கட்டத்தில் மிதவாதிகள் என்று அழைக்கப்பட்டனர்.
- காரணம் (R): மிதவாதிகள் தங்களது கோரிக்கைகளை வென்றெடுக்க துணிச்சலான வழி முறைகளை கையாண்டனர்.
(A) மற்றும் (R) சரி மற்றும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம் | |
(A) மற்றும் (R) சரி மற்றும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல | |
(A) சரி ஆனால் (R) தவறு | |
(A) தவறு ஆனால் (R) சரி |
Question 63 |
பொருத்துக.
- பட்டியல் 1 பட்டியல் 2
- அ. சர்தார் வல்லபாய் படேல் 1. இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல்
- ஆ. Dr. B.R. அம்பேத்கார் 2. இந்திய பிஸ்மார்க்
- இ, மவுண்ட்பேட்டன் பிரபு 3. சுயராஜ்யக் கட்சி
- ஈ. மோதிலால் நேரு 4. அரசியல் அமைப்பு விரைவுக் குழு
2 4 1 3 | |
1 2 3 4 | |
4 3 2 1 | |
3 2 1 4 |
Question 64 |
ஜாலியன் வாலாபாக் படுகொலைக்குப் பின் இரவீந்திரநாத் தாகூர் துறந்த பட்டம்
தலைவர் | |
பிரபு | |
நைட்வுட் | |
அரசர் |
Question 65 |
கீழ்க்கண்ட கூற்றுகளின் எது, சரியாக பொருந்தியுள்ளது?
- டபிள்யூசி. பானர்ஜி - சுதேசிமித்ரன்
- ஜி.சுப்ரமணிய அய்யர் - ‘தி இந்து’
- லாலா லஜபதிராய் - கேசரி
- லட்சுமி நரசு செட்டி - சமாச்சார் தர்பன்
1 | |
2 | |
3 | |
4 |
Question 66 |
கீழ்க்கண்டவற்றுள் எது சரியாக பொருந்தியுள்ளது?
பஞ்சாப் சிங்கம் - லாலா லஜபதிராய் | |
எல்லை காந்தி - முஸ்லீம் லீக் | |
சர்தார் வல்லபாய்பட்டேல் - முதல் கவர்னர் ஜெனரல் | |
மோதிலால் நேரு - இந்தியாவின் பிஸ்மார்க் |
Question 67 |
காலமுறைப்படி வரிசைப்படுத்துக:
- சௌரி சௌரா சம்பவம்
- ஒத்துழையாமை இயக்கம்
- வெள்ளையனே வெளியேறு
- தண்டி யாத்திரை
2, 1, 4 மற்றும் 3 | |
3, 4, 1 மற்றும் 2 | |
2, 4, 1 மற்றும் 3 | |
2, 3, 4 மற்றும் 1 |
Question 68 |
பொருத்துக: 1 யுடன் 2 ஐ.
- பட்டியல் 1 பட்டியல் 2
- அ. சூரத் பிளவு 1. 1927
- ஆ. ஆகஸ்ட் அறிக்கை 2. 1923
- இ. சுயராஜ்யக் கட்சி 3. 1917
- ஈ. சைமன் தூதுக்குழு அமைத்தல் 4. 1907
1 4 2 3 | |
4 3 2 1 | |
3 1 2 4 | |
2 4 1 3 |
Question 69 |
கணபதி மற்றும் சிவாஜி பண்டிகைகள் மூலம் தேசிய உணர்வைத் தூண்டியவர்
கோகலே | |
டபிள்யூ.சி.பானர்ஜி | |
திலகர் | |
அன்னிபெசண்ட் |
Question 70 |
இந்திய தேசியம் ஏற்பட முக்கியமான காரணம்
ஏகாதிபத்தியம் | |
சமதர்மம் | |
பொதுவுடைமை | |
கலப்புப் பொருளாதாரம் |
Question 71 |
பட்டியல் 1ஐ பட்டியல் 2 உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள, குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு:
பட்டியல் 1 பட்டியல் 2
- அ. நவீன இந்தியாவின் விடிவெள்ளி 1. சுவாமி தயான்ந்த சரஸ்வதி
- ஆ. இந்து சமயத்தின் மார்டின் லூதர் 2. அன்னிபெசண்ட்
- இ. நியூ இந்தியா 3. இராமகிருஷ்ண மடம்
- ஈ. சூரிய ஒளியின் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டம் - 4. இராஜாராம் மோகன் ராய்
1 2 3 4 | |
2 3 4 1 | |
4 1 2 3 | |
3 2 1 4 |
Question 72 |
பின்வரும் கூற்றுகளில் தவறானது எது?
மொஹஞ்சதாரோ என்ற சொல்லுக்கு இறந்தவர் மேடு என்று பொருள் | |
சிந்து சமவெளி மக்கள் சுட்ட செங்கற்களைப் பயன்படுத்தினர். | |
சிந்து சமவெளி நாகரீகம் ஒரு கிராமிய நாகரீகம் | |
சர் ஜான் மார்ஷல் சிந்து சமவெளி நாகரீகத்துடன் தொடர்புடையவர் |
Question 73 |
_________ என்பவர்கள் போர்னியோவின் பழங்குடி மக்கள் ஆவார்.
குக்பூஸ் | |
தயாக்கஸ் | |
பிக்மிஸ் | |
செமாங் |
Question 74 |
மாமல்லபுரம் கடற்கரை கோவில் மற்றும் காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவிலை கட்டிய பல்லவ மன்னர் __________
சிம்மவிஷ்ணு | |
மகேந்திர வர்மன் | |
ராஜசிம்மன் | |
அபராஜித் வர்மன் |
Question 75 |
பின்வரும் பத்திரிகைகளில் இந்திய பணியாளர்கள் சங்கம் என்ற அமைப்போடு தொடர்பில்லாதது எது?
- இந்திய பணியாளர்கள் சங்கம்
- தியான பிரகாஷ்
- ஹிதாவத்
- தத்துவ போதினி பத்திரிக்கா
1 மற்றும் 2 | |
3 மற்றும் 4 | |
3 மட்டும் | |
4 மட்டும் |
Question 76 |
கி.பி. 16 ஆம் நூற்றாண்டின் தென்னிந்திய வாணிபம் பற்றிய கீழ்க்கண்ட கூற்றுகளில் எது/எவை சரியல்ல?
- மிகப்பெரிய கப்பல் கட்டும் தளம் மசூலிப்பட்டினத்தில் இருந்தது.
- நரசபூர் என்ற கப்பல்கட்டும் தளம் குறைவாக பயன்படுத்தப்பட்டது.
- மேற்கு கடற்கரைப் பகுதியில் கிராங்கனூர் மற்றும் கொச்சியில் கப்பல் கட்டும் தளம் இருந்தது.
- வடமாநிலங்களைப் போன்றே கப்பல்கட்டும் தளமானது மன்னரின் உடமையாக இருந்தது.
2 மற்றும் 3 | |
2, 3 மற்றும் 4 | |
1, 2 மற்றும் 3 | |
1, 2 மற்றும் 4 |
Question 77 |
கீழ்க்கண்டவர்களுள் பாடலிபுத்திரத்திற்கு கிரேக்க மன்னர்களால் அனுப்பப்பட்ட தூதுவர்கள் யார்?
- மெகஸ்தனிஸ்
- டயோனிசஸ்
- ஹெசடோடஸ்
- டமாஸ்சஸ்
1, 2 மற்றும் 3 | |
1, 2 மற்றும் 4 | |
1, 2 மற்றும் 4 | |
1, 3 மற்றும் 4 |
Question 78 |
தவறாக பொருத்தப்பட்டுள்ளதை சுட்டிக் காட்டுக.
சூனகத் பாறை கல்வெட்டு - ருத்திரதாமன் I | |
ஐகோலோ கல்வெட்டு - இரண்டாம் புலிகேசி | |
மெகாருலி தூண் கல்வெட்டு - இரண்டாம் சந்திரகுப்தர் | |
அலகாபாத் தூண் கல்வெட்டு - குமாரகுப்தர் |
Question 79 |
கீழ்க்கண்ட கருத்துக்களில் தவறானதைச் சுட்டிக் காண்பிக்கவும்.
- இந்திய தேசிய காங்கிரஸ் 72 அரசியல் தலைவர்களால் 1885 டிசம்பரில் தோற்றுவிக்கப்பட்டது.
- இது இந்திய தேசியத்தைப் பற்றி நாடு முழுவதும் எடுத்துரைக்கப்பட்ட அமைக்கப்பட்ட முதல் சபை.
- ஓய்வு பெற்ற ஆங்கிலேய ஐ.சி.எஸ். அதிகாரியான A.O. ஹியூம் இதை நிறுவுவதில் முக்கிய பங்காற்றினார்.
- காங்கிரஸ் இருந்த மிதவாதிகளை தாக்குவதற்கு தீவிரவாதியான திலகர் பாதுகப்பு-வால்வு என்ற கொள்கையைப் பயன்படுத்தினார்.
1 | |
2 | |
3 | |
4 |
Question 80 |
இந்தியக் கலகத்தைப் பற்றி அவர் எழுதிய நூலில் ஹோம்ஸ் என்பவர் “அவருடைய பெயரை ஆங்கிலேயர்கள் நன்றியோடும் பெருமையோடும் குறிப்பிட வேண்டும்” என்று யாரைப் பற்றி கூறுகிறார்?
காஷ்மீரைச் சேர்ந்த குலாப்சிங் | |
நேபாளைச் சார்ந்த சர்ஜங் பகதூர் | |
ஐதராபாத்தைச் சேர்ந்த சர்சலர் ஜங் | |
போபாலைச் சேர்ந்த பேகம் |
Question 81 |
1945-ல் நடந்த சிம்லா மாநாட்டில் பேச்சு வார்த்தைகள் தோல்வியில் முடிந்ததற்கான காரணம் கீழ்க்கண்டவற்றுள் எது?
காங்கிரஸ் அதை புறக்கணித்தது. | |
காங்கிரஸின் கோரிக்கைகளுக்குப் புறம்பாக வைசிராய் நடந்து கொண்டது. | |
காங்கிரசும், முஸ்லீம் லீக்கும், வைசிராய் டொமீனியன் அந்தஸ்தை ஏற்றுக் கொள்ளாதது. | |
ஆட்சித்துறைக் குழுவில் உள்ள உறுப்பினர்கள் அனைவரையும் முஸ்லீம் லீக்கினையே நியமனம் செய்ய வேண்டுமென்று ஜின்னா அறிவுறுத்தியது. |
Question 82 |
காந்தியைப் பற்றி “கௌதம புத்தருக்கடுத்து சிறந்த இந்தியர் ஏசு கிறிஸ்துவுக்குப் பின்னர் உலகத்தில் சிறந்த மனிதர்” என்று கூறியவர் யார்?
A.O. ஹியூம் | |
Dr. பட்டாபி சீதா ராமைய்யா | |
Dr.J.H. ஹோம்ஸ் | |
Mr. நார்மன் கசின்ஸ் |
Question 83 |
பின்வரும் இரண்டு வாக்கியத்தை கருத்தில் கொண்டு, சரியான விடையை கீழே குறிப்பிட்டுள்ள குறியீடுகளிலிருந்து தேர்ந்தெடு:
- கூற்று (A): நேரு-லியாகத் ஒப்பந்தம் 8.4.1950-ல் கையெழுத்தானது. இவ்வொப்பந்தம் சிறுபான்மையினரின் பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்டது.
- காரணம் (R): இவ்வொப்பந்தம் இந்துக்களால் கடுமையாக எதிர்க்கப்பட்டது. வங்காள அமைச்சர்கள் பிரசாத் முகர்ஜி மற்றும் கே.சி. நியோகி, தங்கள் மத்திய அமைச்சர் பதவையை இராஜினாமா செய்தனர்.
(A) மற்றும் (R) இரண்டும் சரி (A) –ன் சரியான விளக்கம் (R) | |
(A) மற்றும் (R) இரண்டும் சரி (A) –ன் சரியான விளக்கமல்ல (R) | |
. (A) சரி (R) தவறு | |
(A) சரியல்ல (R) சரி |
Question 84 |
சுதந்திர போராட்டத்தைப் பொறுத்தவரை கீழ்க்கண்ட எந்த நிகழ்ச்சி உண்மையானதல்ல?
1910-ல் வங்காளப் பிரிவினை மாற்றியமைக்கப்பட்டது | |
1921-ல் மாப்பிள்ளைக் கலகம் நிகழ்ந்தது | |
1932-ல் வகுப்புவாரிய ஒதுக்கீடு அளிக்கப்பட்டது | |
1940-ல் கிரிப்ஸ் தூதுக்குழு அமைப்பு |
Question 85 |
நான்காம் மைசூர் போர் நடைபெற்ற ஆண்டு
1806 | |
1857 | |
1799 | |
1798 |
Question 86 |
கி.மு. 4 ஆம் நூற்றாண்டில் மௌரியர் ஆட்சி காலத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கான காரணம் எதுவல்ல?
மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த | |
இராணுவத்திற்கான மூலப் பொருளை கணக்கிட | |
மக்களின் பொருளாதார வளத்தைக் கணக்கிட | |
சமமற்ற வரி வசூலிக்க |
Question 87 |
பின்வரும் அயல்நாட்டுப் பயணிகளின் இந்திய கால வருகை வரிசைப்படுத்துக. கீழே கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து உங்கள் விடையைத் தெரிவு செய்க.
- மார்க்கோ போலோ
- நிகிடின்
- இபின் பதூ தா
- நிக்கோலோ கான்டி
- அப்தூர் ரஷாக்
- பார்போஸா
3, 5, 4,2, 1, 6 | |
1, 3, 4, 5, 2, 6 | |
6, 2, 1, 4, 3, 5 | |
5, 3, 2, 1, 4, 6 |
Question 88 |
பெர்னோ நுனிஸ் எனும் போர்ச்சுகீசிய குதிரை வியாபாரி இந்தியாவிற்கு விஜயம் செய்த காலம்
அக்பருடைய ஆட்சி காலம் | |
அவுரங்கசீப்பின் ஆட்சி காலம் | |
டல்ஹவுசியின் ஆட்சி காலம் | |
டல்ஹவுசியின் ஆட்சி காலம் |
Question 89 |
கி.பி. 17 ஆம் நூற்றாண்டில் தென்னிந்தியாவின் மிகப்பெரிய இந்திய வணிகர்
காசி வீரண்ணா | |
அகமது செல்லாபி | |
சுங்கராம செட்டி | |
விர்ஜி வோரா |
Question 90 |
சங்ககால இலக்கியங்களில் தென்னிந்தியாவைப் பற்றி மிக பயன் உள்ள தகவல்களை யாருடைய ஆட்சிக்காலத்தில் பெற முடிந்தது?
சோழர்கள் | |
பாண்டியர்கள் | |
சேரர்கள் | |
மேலே உள்ள இவைகள் எல்லாம் |
Question 91 |
தவறான வாக்கியத்தைக் கண்டுபிடி.
விஜயாலய சோழன் தஞ்சாவூரில் தலைநகரை உருவாக்கினான் | |
முதலாம் இராசேந்திர சோழன் கங்கை கொண்ட சோழபுரத்திற்கு தலைநகரை மாற்றினான். | |
முதலாம் குலோத்துங்கன் கல்யாணிக்குத் தலைநகரை மாற்றினான் | |
மூன்றாம் ராஜராசன் தாராசுரத்திற்கு தலைநகரை மாற்றினான் |
Question 92 |
பட்டியலில் உள்ளதை பொருத்துக.
- வரிசை 1 வரிசை 2
- மகாஜனபதம் தலைநகரம்
- அ. காந்தாரம் 1. தட்ச சீலம்
- ஆ. காம்போஜம் 2. ராஜ்பூர்
- இ. அஸ்மகம் 3. பாட்னா
- ஈ. சவுரசேனம் 4. மதுரா
1 2 3 4 | |
2 1 3 4 | |
1 2 4 3 | |
2 3 1 4 |
Question 93 |
கீழ்க்காணும் வாக்கியங்களை கவனி:
- கூற்று: தயானந்த சரஸ்வதி கத்தி இயக்கத்தை தொடங்கினார்.i.e. இந்து அல்லாதவர்களை இந்துக்களாக மாற்றுவது
- காரணம்: வேதங்களின் கூற்றுப்படி சமுதாயத்தை அவர் மாற்ற நினைத்தார்.
(A) மற்றும் (R) இரண்டுமே சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம் | |
(A) மற்றும் (R) இரண்டுமே சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல | |
(A) சரி, ஆனால் (R) தவறு | |
(A) தவறு, ஆனால் (R) சரி |
Question 94 |
பின்வரும் இணைகளை கருத்தில் கொள்க.
- நன்றி சொல்லும் நாள் - 22 மார்ச் 1940
- இரு நாடுகள் கொள்கை - 22 டிசம்பர் 1939
- பம்பாய் கடற்படை கலகம் - 8 ஆகஸ்ட் 1942
- வெள்ளையனே வெளியேறு இயக்கம் - 8 ஆக்ஸ்ட் 1941
3 மற்றும் 4 | |
1 மற்றும் 2 | |
2 மற்றும் 3 | |
4 மட்டும் |
Question 95 |
வரிசை 1 உடன் வரிசை 2-டினை வரிசை பொருத்தி சரியான விடையினைத் தெரிவு செய்க.
- வரிசை 1 வரிசை 2
- அ. பிராந்திய மொழி பத்திரிக்கைச் சட்டம் 1878 1. செம்ஸ்போர்டு பிரபு
- ஆ. இந்திய பல்கலைக் கழகச் சட்டம் 1904 2. கர்சன் பிரபு
- இ. இந்திய கவுன்சிலர்கள் சட்டம் 1909 3. லிட்டன் பிரபு
- ஈ. ரௌலட் சட்டம் 1919 4. மிண்டோ பிரபு – 2
1 4 3 2 | |
2 3 1 4 | |
3 2 1 4 | |
3 2 4 1 |
Question 96 |
தெலுங்கு மொழி பேசும் மக்களுக்காக ஆந்திர மாநிலத்தை உருவாக்க 19.10.19523 ஆம் ஆண்டு, 58 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த சுதந்திர போராட்ட வீரர் ____________
மா.பொ. சிவஞானம் | |
பொட்டி ஸ்ரீராமுலு | |
சி. ராசகோபாலாச்சாரி | |
பெரியார் ஈ.வெ.ரா |
Question 97 |
சிவாஜி பிறந்தது
சதாரா | |
பீஜப்பூர் | |
ஷிவ்னேர் | |
பூனா |
Question 98 |
பின்வருவனவற்றுள் எது சரியாகப் பொருந்தியுள்ளது?
- குடவோலை முறை - சேரர்
- வாரிய பெருமக்கள் - பாண்டியர்
- வாரி பொத்தகம் - சோழர்
- பூமிபுத்திரர் - களப்பிரர்
1 | |
2 | |
3 | |
4 |
Question 99 |
பின்வருவனவற்றுள் எது சரியாக பொருந்தியுள்ளது?
எட்டயபுரம் - கலெக்டர் ஆஷ் | |
ஜாலியன் வாலாபாக் துயரம் – ஹண்டர் கமிட்டி | |
சுயராஜ்ஜிய கட்சி - C.R. தாஸ், மோதிலால் நேரு | |
மதுவிலக்கு - வ.உ. சிதம்பரனார் |
Question 100 |
நெற்கட்டும் சேவல் பகுதியை கைப்பற்றிய ஆங்கிலேய தளபதி
கர்னல் ஹெரான் | |
கர்னல் கேம்பெல் | |
ஜாக்சன் துரை | |
புலித்தேவர் |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 100 questions to complete.