HistoryOnline Test
History Model Test 2 in Tamil
History Model Test Questions 2 in Tamil
Congratulations - you have completed History Model Test Questions 2 in Tamil.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
சிந்து சமவெளி நாகரிகத்தின் பொழுது அம்மக்கள் வழிபட்ட தெய்வம்
விஷ்ணு | |
பசுபதி | |
பிரம்மா | |
இந்திரன் & வருணன் |
Question 2 |
சரியாகப் பொருந்தியுள்ளது எது?
யுவான் சுவாங் – இராஜ ராஜன் | |
பெர்னியர் – பெரோஸ் துக்ளக் | |
அப்துர்ரசாக் – கிருஷ்ண தேவராயா | |
இபின் படூடா – ஷாஜகான் |
Question 3 |
காலமுறைப்படி குறிப்பிடுக.
- மகாவீரர் 2. பார்ச்வர்
- ஸ்தூலபத்ரா 4. பத்ரபாஹூ
1,2,3,4 சரியான வரிசை | |
2,1,4,3 சரியான வரிசை | |
2,4,3,1 சரியான வரிசை | |
4,3,1,2 சரியான வரிசை |
Question 4 |
காலமுறைப்படி எழுதுக
- ஆரியபட்டா 2. பாஸ்கரா
- பிரம்மகுப்தா
1,3,2 சரியான வரிசை | |
1,2,3 சரியான வரிசை | |
2,1,3 சரியான வரிசை | |
3,2,1 சரியான வரிசை |
Question 5 |
காலமுறைப்படி குறிப்பிடுக.
- கபீர் 2. இராமானந்தர்
- நானக் 4. வல்லபாச்சாரியார்
1,3,2,4 சரியான வரிசை | |
2,3,1,4 சரியான வரிசை | |
2,1,4,3 சரியான வரிசை | |
3,1,2,4 சரியான வரிசை |
Question 6 |
சிவாஜியின் வாழ்க்கைத் தொடர்பான செய்திகளை கால வரிசைப்படுத்துக.
- ஆக்ராவிற்குச் செல்லல்
- இரண்டாம் முறையாக சூரத்தைத் தாக்கல்
- அரியணை ஏறல்
- புரந்தார் உடன்பாடு செய்தல்
2,1,4,3 சரியான வரிசை | |
2,1,4,3 சரியான வரிசை | |
4,2,3,1 சரியான வரிசை | |
4,1,2,3 சரியான வரிசை |
Question 7 |
காலமுறைப்படி குறிப்பிடுக.
- ஆகஸ்டு அறிவிப்பு 2. சூரத் பிளவு
- நேரு அறிக்கை 4. வெள்ளையனே வெளியேறு இயக்கம்
2,1,4,3 சரியான வரிசை | |
2,3,1,4 சரியான வரிசை | |
2,1,3,4 சரியான வரிசை | |
2,4,3,1 சரியான வரிசை |
Question 8 |
காலமுறைப்படி குறிப்பிடுக.
- பதேபூர் சிக்ரி
- சசராம் கல்லறை
- தாஜ்மஹால் இதில்
1,3,2 சரியான வரிசை | |
1,2,3 சரியான வரிசை | |
2,3,1 சரியான வரிசை | |
2,1,3 சரியான வரிசை |
Question 9 |
வரிசைப்படுத்துக.
- கீழ்ப்பட்ட ஒதுக்குக் கொள்கை
- கீழ்ப்பட்ட ஐக்கியக் கொள்கை
- கீழ்ப்பட்ட சமகூட்டாட்சிக் கொள்கை
- . சுற்றரண் காப்புக் கொள்கை
4,1,2,3 சரியான வரிசை | |
4,2,1,3 சரியான வரிசை | |
2,1,3,4 சரியான வரிசை | |
4,3,2,1 சரியான வரிசை |
Question 10 |
ஆய்க.
- துணிபுரை(A): டல்ஹௌசி தன் நாடிழப்புக் கொள்கையால் இந்திய அரசுகளை இணைத்தார்.
- காரணம் (R): ஆங்கிலேயர் அயோத்தியை ஆளப்படுவோரின் நலனுக்காக என்று போர்வையில் இணைத்தனர்.
. (A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம் | |
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல | |
(A) சரி, ஆனால் (R) தவறு | |
(A) தவறு, ஆனால் (R) சரி |
Question 11 |
ஆய்க.
- துணிபுரை(A): பிண்டாரிகள் நல்லதொரு அமைப்பின் கீழிருந்ததுடன் ஆங்கிலேயரையும் எதிர்த்தனர்.
- காரணம்(R): ஹேஸ்டிங்ஸ் பிரபு போரின் மூலம் அவர்களை ஒடுக்கினார்.
. (A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம் | |
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல | |
(A) சரி, ஆனால் (R) தவறு | |
(A) தவறு, ஆனால் (R) சரி |
Question 12 |
இந்தியாவிற்கு விடுதலை அளித்த இங்கிலாந்து பிரதமர்
அட்லி | |
லாயிட் ஜார்ஜ் | |
மாக்மில்லன் | |
சர்ச்சில் |
Question 13 |
ஆய்க.
- கூற்று(A): பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் இந்திய ரயில்வேயை நிறுவி முன்னேற்றம் அடையச் செய்தனர்.
- காரணம் (R): பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் இந்தியாவில் தனியார் தொழிலை முன்னேற்றுவதில் அக்கறையாக இருந்தனர்.
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம் | |
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல | |
(A) சரி, ஆனால் (R) தவறு | |
(A) தவறு, ஆனால் (R) சரி |
Question 14 |
இந்திய தேசிய காங்கிரசை உருவாக்கியவர்
தாதாபாய் நௌரோஜி | |
ஆலன் ஆக்டேவியன் ஹியூம் | |
சுரேந்திரநாத் பானர்ஜி | |
அன்னி பெசண்ட் |
Question 15 |
சுதேசி இயக்கம் என்பது
பிரிட்டிஷார் எதிர்ப்புக் கோஷங்கள் போடுதல் | |
அயல்நாட்டுப் பொருட்களைப் புறக்கணித்து இந்தியப் பொருட்களை ஆதரித்தல் | |
காதித் தொப்பியை அணிந்து கொள்ளுதல் | |
பேச்சுவார்த்தைகளில் இந்தி மொழியைப் பயன்படுத்துதல் |
Question 16 |
“சுயராஜ்யம் எனது பிறப்புரிமை” இக்கூற்று யாரால் முழங்கப்பட்டது?
காந்திஜி | |
லோகமானிய திலகர் | |
ஜவஹர்லால் நேரு | |
சுபாஷ் சந்திர போஸ் |
Question 17 |
காபினெட் மிஷன் இந்தியாவிற்கு அனுப்பப்பட்டது?
மதக் கலகங்களை அடக்க | |
இந்திய- பாகிஸ்தான் எல்லையை நிர்ணயிக்க | |
அரசியலமைப்புச் சிக்கலைத் தீர்க்க | |
கிறித்துவ மத போதனை செய்ய |
Question 18 |
சூதாய கித்மத்கார்களின் தலைவர்
பகத்சிங் | |
பிபின் சந்திர பால் | |
கான் அப்துல் கஃபார்கான் | |
அப்துல் கலாம் ஆசாத் |
Question 19 |
சைமன் குழு இந்தியாவிற்கு வந்த ஆண்டு
1920 | |
1922 | |
1928 | |
1942 |
Question 20 |
1946ம் ஆண்டு இந்திய அரசியல் அமைப்பு சபையின் தலைவர்
ராஜேந்திர பிரசாத் | |
மகாத்மா காந்தி | |
சித்தரஞ்சன் தாஸ் | |
ஜவஹர்லால் நேரு |
Question 21 |
கீழ்க்கண்டவற்றுள் எந்த ஒன்று சரியாக இணைக்கப்பட்டுள்ளது?
அர்த்தசாஸ்திரம் – கார்ல்மார்க்ஸ் | |
மூலதனம் - கௌடில்யர் | |
ஹர்ஷ சாஸ்திரம் - பாணர் | |
மெயின் கெம்ப் – காளிதாசர் |
Question 22 |
சர்தார் வல்லபாய் படேல் இரும்பு மனிதர் என அழைக்கப்படுவதன் காரணம் அவர்,
- இந்திய அரசின் உள்துறை அமைச்சராக இருந்ததால்
- நிஜாமின் ஹைதராபாத்தை இந்தியாவுடன் இணைத்ததால்
- சிதறிய சிறு அரசு மாநிலங்களை ஒன்றாக இணைத்தால்
- அவர் ஒரு சிறந்த தேசியவாதி என்பதால்
1 மட்டும் சரி | |
2 மற்றும் 3 மட்டும் சரி | |
3 மட்டும் சரி | |
3 மற்றும் 4 சரி |
Question 23 |
பின்வருவனவற்றுள் எது சரியாக பொருந்துகிறது?
சம்பாரன் போராட்டம் - பாலகங்காதர திலகர் | |
கதர் கட்சி - லாலா ஹர்தயாள் | |
கணபதி விழா - அன்னிபெசண்ட் | |
சுய ஆட்சி இயக்க - காந்திஜி |
Question 24 |
முதல் பட்டியலை இரண்டாம் பட்டியலுடன் பயன்படுத்தி விடை தருக.
- பட்டியல் 1 பட்டியல் 2
- அ. எனவே நாங்கள் இந்தியா-பிரிட்டிஷ் 1. சுபாஷ் சந்திரபோஸ் உறவை துண்டித்துக்கொள்ள வேண்டும் என்றும் பூரணசுயராஜ்யத்தை அடைய வேண்டும் என்றும் நம்புகிறோம்
- ஆ. பிரிட்டிஷாரின் அழிவில் நாங்கள் எங்கள் 2. வின்ஸ்டன் சர்ச்சில் விடுதலையைக் கோரவில்லை
- இ. பிரிட்டிஷ் பேரரசின் அழிவுக்குத் 3. லாகூர் கூட்டத் தீர்மானம்(1929) தலைமை தாங்க நான் மேன்மை தங்கிய பேரரசின் முதல் அமைச்சராகவில்லை
- ஈ. குறுதி தாருங்கள், நான் உங்களுக்குச் 4. காந்திஜி சுதந்திரம் தருகிறேன்
1 3 4 2 | |
3 4 2 1 | |
2 1 3 4 | |
4 3 1 2 |
Question 25 |
முதல் பட்டியலை, இரண்டாம் பட்டியலுடன் ஒப்பிட்டு கீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளைப் பயன்படுத்தி விடை தருக.
- பட்டியல் 1 பட்டியல் 2
- அ. காந்தி-இர்வின் ஒப்பந்தம் 1. 1858
- ஆ. ஜாலியன்வாலாபாக் துயரநிகழ்ச்சி 2. 1940
- இ. ஆகஸ்ட் திட்டம் 3. 1919
- ஈ. மேலும் சிறந்த இந்திய அரசாங்கத்திற்கான சட்டம் 4. 1931
3 4 1 2 | |
1 4 2 3 | |
2 1 3 4 | |
4 3 2 1 |
Question 26 |
ஜாலியன் வாலாபாக் துப்பாக்கி சூடு நிகழ்ந்த இடனம்
டில்லி | |
கொல்கத்தா | |
மும்பை | |
அமிர்தசரஸ் |
Question 27 |
பின்வருவனவற்றை ஆய்க.
- கூற்று(A): போர்க்காலத்தில் நிலவிய சூழ்நிலைகள் தான் சுயாட்சி இயக்க ஏற்பட காரணமானவை.
- காரணம் ®: போர்க்காலத்தில் பிரிட்டிஷ் அரசாங்கம் மக்கலுடைய நிர்ப்பந்தம் இருந்தாலொழிய சலுகைகள் கொடுக்காது என்று இந்திய அரசியல் தலைவர்கள் உணர்ந்தனர்.
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம் | |
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல | |
(A) சரி, ஆனால் (R) தவறு | |
. (A) தவறு, ஆனால் (R) சரி |
Question 28 |
பின்வருவனவற்றை ஆய்க.
- கூற்று(A): வங்கப் பிரிவினை திட்டமிட்டு வேண்டிமென்றே வங்காள மக்களைப் பிரிக்கச் செய்த முயற்சி
- காரணம் ®: கர்சன் பிரபு நிர்வாகச் சௌகரியத்திற்காக வங்காளத்தைப் பிரிக்கச் செய்தார்.
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம் | |
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல | |
(A) சரி, ஆனால் (R) தவறு | |
. (A) தவறு, ஆனால் (R) சரி |
Question 29 |
மிகப் பழமையான வேதம்
ரிக் | |
யஜூர் | |
சாமம் | |
அதர்வணம் |
Question 30 |
கௌடில்யரின் அர்த்தசாஸ்திரம் கூறுவது
தத்துவம் | |
மதம் | |
ராஜதந்திரம் | |
ஆட்சிமுறை |
Question 31 |
அசோகர் மீதான கலிங்கப் போரின் தாக்கம் பற்றி கூறுவது
குகை கல்வெட்டுகள் | |
தூண் கல்வெட்டுகள் | |
அர்த்தசாஸ்திரம் | |
அசோகரின் சுயசரிதை |
Question 32 |
இந்தியாவின் மீது படையெடுத்த முதல் முஸ்லீம்
முகமது பின் காசிம் | |
முகமது கஜினி | |
முகமது கோரி | |
குத்புதீன் ஐபக் |
Question 33 |
காலமுறைப்படி குறிப்பிடுக.
- நாதிர் ஷா 2. முகமது கஜினி
- முகமது கோரி - இவற்றில்,
1,2,3 சரி | |
2,3,1 சரி | |
3,2,1 சரி | |
1,3,2 சரி |
Question 34 |
ஆதிகிரந்தத்தை தொகுத்தவர்
குரு அர்ஜுன் | |
குரு தேஜ் பகதூர் | |
குருநானக் | |
குரு கோவிந்த் |
Question 35 |
ஹண்டர் கமிஷனின் முக்கிய பணி
சமூக சீர்திருத்தங்கள் | |
பொருளாதார சீர்திருத்தங்கள் | |
கல்வி சிர்திருத்தங்கள் | |
நீதி சீர்திருத்தங்கள் |
Question 36 |
திராவிடக் கழகத்தைத் தோற்றுவித்தவர்
ஈ.வெ.ரா.பெரியார் | |
அண்ணாத்துரை | |
வீரமணி | |
எம்.ஜி.ஆர் |
Question 37 |
ஆய்க.
- ஆரிய சமாஜம் உருவ வழிபாட்டிற்கு எதிரி
- ஆரிய சமாஜம் சாதிமுறையை எதிர்த்தது
- ஆரிய சமாஜம் சடங்கு முறையை எதிர்த்தது
- வேதங்களின் மறுமலர்ச்சியை ஆரிய சமாஜம் வரவேற்றது.
1,2 சரி | |
1,2,3 சரி | |
1,2,3,4 சரி | |
4 மட்டும் சரி |
Question 38 |
வாரணாசி இந்துப் பல்கலைக் கழகத்தைத் தோற்றுவித்தவர்
காந்திஜி | |
மதன் மோகன் மாளவியா | |
லாலா லஞ்பத் ராய் | |
இரவீந்திரநாத் தாகூர் |
Question 39 |
சிவாஜி விழாவை ஏற்படுத்தியவர்
காந்திஜி | |
கோகலே | |
திலகர் | |
சவர்கார் |
Question 40 |
சரியான காலவரை முறைப்படி அமைக்கவும்.
- அவகாசியிலிக்கொள்கை
- வங்காளப் பிரிவினை
- துணைப்படைத் திட்டம் - இதில்
1,2,3 சரி | |
2,3,1 சரி | |
3,1,2 சரி | |
1,3,2 சரி |
Question 41 |
இரட்டை ஆட்சி முறையை ஏற்படுத்திய ஆளுநர்
இராபர்ட் கிளைவ் | |
மாண்டேகு | |
செம்ஸ்போர்ட் | |
லிட்டன் |
Question 42 |
இந்திய மறுமலர்ச்சியின் தந்தை
இராவீந்திரநாத் தாகூர் | |
இராஜாராம் மோகன்ராய் | |
காந்திஜி | |
பாரதியார் |
Question 43 |
லண்டனில் நடைபெறும் அரசுத்துறை தேர்வில் இந்தியர் பங்குபெற அனுமதித்தது
சாசன சட்டம் 1813 | |
சாசன சட்டம் 1833 | |
சாசன சட்டம் 1853 | |
அரசியின் பேரறிக்கை 1858 |
Question 44 |
“இல்பர்ட் மசோதா” பற்றிய மாறுபட்ட கருத்துக்கள் பேசப்பட்ட காலத்தின் ஆட்சியாளர்
கானிங் பிரபு | |
ரிப்பன் பிரபு | |
கர்சன் பிரபு | |
வேவல் பிரபு |
Question 45 |
“சுதந்திரம் எனது பிறப்புரிமை அதை அடைந்தே தீருவேன்” என்று கூறியவர்
பாலகங்காதர திலகர் | |
லாலா லஜபத் ராய் | |
பிபின் சந்திரபால் | |
கோபாலகிருஷ்ண கோகலே |
Question 46 |
சுதேசி கப்பல் நிறுவனத்தைத் தோற்றுவித்தவர்
திலகர் | |
காந்திஜி | |
சிதம்பரனார் | |
இராஜாஜி |
Question 47 |
காந்திஜி கலந்து கொண்டது
முதல் வட்ட மேஜை மாநாடு | |
2வது வட்ட மேஜை மாநாடு | |
2 வது, 3வது வட்ட மேஜை மாநாடுகள் | |
3வது வட்ட மேஜை மாநாடுகள் |
Question 48 |
கீழ்வரும் நிகழ்ச்சிகளை கால முறைப்படி கூறவும்.
சூரத் பிளவு, ஹோம்ரூல் இயக்கம், முஸ்லீம் லீக் தோற்றம் | |
ஹோம்ரூல் இயக்கம், சூரத் பிளவு, முஸ்லீம் லீக் தோற்றம் | |
சூரத் பிளவு, முஸ்லீம் லீக் தோற்றம், ஹோம்ரூல் இயக்கம் | |
முஸ்லீம் லீக் தோற்றம், சூரத் பிளவு, ஹோம்ரூல் இயக்கம் |
Question 49 |
அன்னிபெசண்ட்
- ஹோம்ரூல் இயக்கத்தைத் தோற்றுவித்தார்
- வெளிநாட்டு பொருட்களை பகிஷ்கரிக்கத் தூண்டினார்
- தேசீய கல்வி முறையை ஆதரித்தார்
- சுதேசமித்திரன் பத்திரிகையின் ஆசிரியராக இருந்தார்.
1,2, சரி | |
1,2,3 சரி | |
1,2,,3,4 சரி | |
1,4 சரி |
Question 50 |
கடார் கட்சியை தோற்றுவித்தவர்
வி.டி.சவர்கார் | |
லாலா ஹர்தயாள் | |
குருஷ்ண வர்மா | |
கணேஷ் சவர்கார் |
Question 51 |
பின்வருவனவற்றில் எது சரியாக இணைக்கப்பட்டுள்ளது?
கோகலே - நியூ இந்தியா | |
பாரதியார் - யுகந்தர் | |
திலகர் - கேசரி | |
காந்திஜி - காமன் வீல் |
Question 52 |
ஆய்க.
- துணிபுரை (A): ஒத்துழையாமை இயக்கத்தை காந்திஜி வாபஸ் வாங்கினார்.
- காரணம் (R): சௌரிசௌரா போலீஸ்கார்ர்கள் கொல்லப்பட்டது அவரது மனத்தை மாற்றியது.
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம் | |
. (A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல | |
(A) சரி, ஆனால் (R) தவறு | |
. (A) தவறு, ஆனால் (R) சரி |
Question 53 |
காந்திஜியின் அரசியல் குரு
பாலகங்காதர திலகர் | |
தாதாபாய் நௌரோஜி | |
லாலா லஜ்பத் ராய் | |
கோபாலகிருஷ்ன கோகலே |
Question 54 |
ஆய்க.
- துணிபுரை(A): இந்தியர்கள் சைமன் கமிஷனை புறக்கனித்தனர்.
- காரணம் ®: அது இந்தியர் பிரச்சனையை சரியாக ஆராயவில்லை
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம் | |
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல | |
(A) சரி, ஆனால் (R) தவறு | |
(A) தவறு, ஆனால் (R) சரி |
Question 55 |
பின்வருவனவற்றில் எது சரியாக இணைக்கப்படவில்லை?
அலிகார் இயக்கம் - ஜின்னா | |
ஹோம்ரூல் இயக்கம் - திலகர் | |
உப்பு சத்தியாகிரகம் - காந்திஜி | |
வங்காளப்பிரிவினை - கர்சன் |
Question 56 |
தனிநாடு வேண்டி முஸ்லீம் லீக் எப்போது கோரிக்கை விடுத்தது?
1939 | |
1940 | |
1941 | |
1942 |
Question 57 |
சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல்
சி.இராஜகோபாலாச்சாரி | |
மௌண்ட்பேட்டன் பிரபு | |
ஜவஹர்லால் நேரு | |
சர்தார் வல்லபாய் படேல் |
Question 58 |
பட்டியல் 1 ஐ பட்டியல் 2 உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளை கொண்டு சரியான பதிலைத் தேர்ந்தெடு.
- பட்டியல் 1 பட்டியல் 2
- அ. பாண்டிச்சேரி 1. ஆங்கிலேயர்கள்
- ஆ. கோவா 2. டேனியர்கள்
- இ. தரங்கம்பாடி 3. பிரெஞ்சுக்காரர்கள்
- ஈ. மதராஸ் 4. போர்ச்சுகீசியர்கள்
4 1 2 3 | |
2 3 4 1 | |
3 4 2 1 | |
4 3 1 2 |
Question 59 |
பட்டியல் 1 ஐ பட்டியல் 2 உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளை கொண்டு சரியான பதிலைத் தேர்ந்தெடு.
- பட்டியல் 1 பட்டியல் 2
- அ. மூங்கில் நடனம் 1. பஞ்சாப்
- ஆ. பங்காரா 2. தமிழ்நாடு
- இ. கதி 3. நாகலாந்து
- ஈ. கோலாட்டம் 4. வங்காளம்
2 3 1 4 | |
2 1 4 3 | |
3 1 4 2 | |
4 3 2 1 |
Question 60 |
கீழ் கொடுக்கப்பட்டவற்றுள் எவை சரியாக பொருத்தப்பட்டுள்ளது?
நானாசாகிப் - ஜான்ஸி | |
குன்வார்சிங் - கான்பூர் | |
பேசும் ஹசரத் - லக்னோ | |
லெட்சுமி பாய் - குவாலியர் |
Question 61 |
பாரக்பூர் சிப்பாய் கலகம் தோன்ற உண்மையான காரணம்
பூர்வீக வங்காள படையினர், பர்மியருக்கு எதிராக சண்டையிட மறுத்தனர் | |
சிப்பாய்கள் அதிகம் படி கேட்டனர் | |
இந்திய வீரர்கள் அலட்சியத்துடன் நடத்தப்பட்டனர் | |
இந்திய வீரர்கள் தலைப்பாகைகள் அணிய மறுத்தனர். |
Question 62 |
பழங்காலத்தில் இந்திய நுழைவாயிலாக இருந்தது?
கயா | |
பம்பாய் | |
துவாரகா | |
கைபர் |
Question 63 |
கீழ்காணும் கூற்றுகளை ஆய்க.
- கூற்று (A): 1942ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்திய தேசிய காங்கிரஸ் வெள்ளையனே வெளியேறு தீர்மானத்தை பின்பற்றியது
- காரணம்(R): கிரிப் தூதுக்குழு உடனடியாக சில சலுகைகளை அளிக்காமல் வருங்காலத்திற்கு சில வாக்குறுதிகளை தந்தது.
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல | |
. (A) சரி, ஆனால் (R) தவறு | |
(A) தவறு, ஆனால் (R) சரி | |
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம் |
Question 64 |
பட்டியல்1 ஐ பட்டியல் 2 உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளை கொண்டு சரியான பதிலைத் தேர்ந்தெடு.
- பட்டியல் 1 பட்டியல் 2
- அ. சார்ஜண்ட் கல்வி திட்டம் கி.பி. 1948
- ஆ. ஹார்டாக் கமிட்டி கி.பி.1835
- இ. மெக்காலே அறிக்கை கி.பி.1944
- ஈ. ராதாகிருஷ்ணன் கமிஷன் கி.பி. 1929
2 3 4 1 | |
4 1 2 3 | |
2 1 3 4 | |
3 4 2 1 |
Question 65 |
- கீழ் கொடுக்கப்பட்டவற்றுள் எவை சரியாக பொருத்தப்பட்டுள்ளது?
மௌரியர்கள் - ஒரே கல்லால் ஆன தூண்கள் | |
குஷானர்கள் - குகை கட்டிட கலை | |
குப்தர்கள் - காந்தாரக்கலை | |
நாயக்கர்கள் - இரதங்கள் |
Question 66 |
சமண மதத்தை பொறுத்த மட்டில் கீழ்க்கண்ட கூற்றுகளில் எவை சரியானவை?
- மகாவீரர், ஆன்மா, ஒரு பிறவியிலிருந்து மறு பிறவிக்கு மாறி செல்லும் என்பதை நம்பவில்லை
- மகாவீரர் மோட்சமடைவதை வலியுறுத்தினார்
- உலகத்தை உருவாக்கியவர் கடவுள் என்பதை மகாவீரர் மறுத்தார்.
- மகாவீரர் யாகங்கள், பலிகள், சடங்குகள் ஆகியவற்றிற்கு எதிரானவர்.
1 மற்றும் 2 சரி | |
1 மற்றும் 3 சரி | |
2 மற்றும் 3 சரி | |
1,3 மற்றும் 4 |
Question 67 |
கீழ்க்கண்டவற்றில் எவை புத்தரின் கோட்பாடு இல்லை?
கடவுள் எங்கும் இருக்கிறார் என்பதை அவர் கருதவில்லை | |
உலகில் உள்ள ஒவ்வொரு பொருளும் நிலையற்றவை என வெளியிட்டார் | |
ஆசையே அனைத்து துன்பங்கட்கும் காரணம் என அவர் கூறினார் | |
கரும விதி, மறு பிறவி ஆகியவற்றை வலியுறுத்தினார் |
Question 68 |
இந்திய ‘சமய சார்பிலா’ கோட்பாட்டை உருவாக்கிய தலைமை சிற்பி
இந்திரா காந்தி | |
காந்தி | |
ஜவஹர்லால் நேரு | |
பகத்சிங் |
Question 69 |
‘நேரடி நடவடிக்கை நாள்’ என முஸ்லீம் லீக் குறித்தது
2 செப்டம்பர், 1946 | |
16 ஆகஸ்ட், 1946 | |
14 நவம்பர், 1946 | |
23 டிசம்பர், 1946 |
Question 70 |
‘செஞ்சட்டையர்களின்’ தலைவர்
மகாத்மா காந்தி | |
எல்லை காந்தி | |
சுபாஷ் சந்திர போஸ் | |
பகத்சிங் |
Question 71 |
1878ம் ஆண்டு சுதேசி மொழியில் பத்திரிக்கை சட்டத்தை கொண்டு வந்தவர்
கானிங் பிரபு | |
லிட்டன் பிரபு | |
ரிப்பன் பிரபு | |
கர்சன் பிரபு |
Question 72 |
இந்தியாவின் முதுபெரும் மனிதர், என்று அன்புடன் அழைக்கப்படுபவர்
காந்திஜி | |
காந்திஜி | |
தாதாபாய் நௌரோஜி | |
திலகர் |
Question 73 |
1853ஆம் ஆண்டு, இந்தியாவில் முதல் தந்தி கம்பி அமைக்கப்பட்டது?
மும்பாய் முதல் தானா வரை | |
கல்கத்தா முதல் இராணிகஞ்ச் வரை | |
கல்கத்தா முதல் ஆக்ரா வரை | |
சென்னை முதல் அரக்கோணம் வரை |
Question 74 |
கீழ்க்கண்டவற்றை காலவரிசைப்படுத்துக.
- பிட் இந்தியச் சட்டம்
- ஒழுங்கு முறைச் சட்டம்
- மிண்டோ மார்லி சீர்திருத்த சட்டம்
- விக்டோரியா மகாராணியின் பேரறிக்கை
1, 2, 4, 3 | |
2, 3, 1, 4 | |
4, 1, 3, 2 | |
2, 1, 4, 3 |
Question 75 |
கீழ் கொடுக்கப்பட்டவற்றுள், எந்த ஒன்று சரியாகப் பொருத்தப்பட்டுள்லது?
சாஸ்திரி, சிரிமாவோ ஒப்பந்தம் - 1964 | |
சிம்லா ஒப்பந்தம் - 1974 | |
தாஷ்கண்ட் ஒப்பந்தம் - 1966 | |
பஞ்ச சீல ஒப்பந்தம் - 1955 |
Question 76 |
காஷ்மீர் 1948ல் இந்திய ஒன்றியத்தோடு இணைக்க காரணம்
மஹாராஜா ஹரிசிங் பாகிஸ்தானின் தாக்குதலைக் கண்டு பயந்தார் | |
காஷ்மீர் மக்கள் இந்தியாவோடு சேர விரும்பினர். | |
ஐ.நா.சங்கம் நடத்திய வாக்கெடுப்பு இந்தியாவுக்கு சாதகமாய் இருந்தது | |
ராணுவ உதவி செய்ததால் காஷ்மீரை இணைக்க சொல்லி இந்தியா ஹரிசிங்கை வற்புறுத்தியது. |
Question 77 |
சரியாக பொருத்தப்பட்ட இணைகளைக் கண்டுபிடிக்க.
1853 - அம்பாலா – டில்லி நகர்களுக்கிடையே ரயில் போக்குவரத்து துவக்கம் | |
1963 - பாம்பே – தானாவிற்கிடையே ரயில் போக்குவரத்து துவக்கம் | |
1915 - இந்திய பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட்டது | |
1904 - வங்காளம் பிரிக்கப்படுதல் |
Question 78 |
‘நமது இன்றைய ஆலயங்கள்’ என்று ஜவஹர்லால் நேரு கருதியது
அணைக்கட்டுகளும், நீர் மின்சார திட்டங்களும் | |
கனரகம் மற்றும் சுரங்கத் தொழில்களும் | |
உயிர் காக்கும் மருந்து தொழிற்சாலைகள் | |
விவசாயம் மற்றும் ஊரக தொழிற்சாலைகள் |
Question 79 |
இந்திய தேசிய காங்கிரசை தோற்றுவித்த ஏ.ஓ.ஹியும் துவக்கத்தில்
ஆங்கில ராணுவத்தின் தலைவர் | |
சமூக சேவகர் | |
கிழக்கிந்திய கம்பெனியின் பணியாளர் | |
ஆளுநர் |
Question 80 |
மாண்டேகு-செம்ஸ்போர்டு சீர்திருத்தங்களின் (1919) முக்கியக் கூறு
மாநில சுய ஆட்சி | |
ஆளுநர்களுக்கு அளிக்கப்பட்ட வீட்டோ அதிகாரம் | |
மத அடிப்படை தேர்தல் முறை | |
இரட்டை ஆட்சி |
Question 81 |
ஒத்துழையாமை இயக்கத்தை காந்திஜி திரும்பப் பெற்றுக் கொண்டதன் காரணம்
காந்தி-இர்வின் ஒப்பந்தம் | |
சௌரி சௌராவில் ஏற்பட்ட மக்கள் வன்முறை | |
ஆங்கில அரசின் எதிர்பார்ப்பு | |
தீவிரவாதிகளின் எதிர்ப்பு |
Question 82 |
லாலா லஜ்பத்ராய் அவர்கள் மரண காயங்கள் பெற்றது
கிரிப்ஸ் தூதுக்குழுவை எதிர்த்து போராட்டம் செய்த போது | |
சைமன் குழுவை எதிர்த்துப் போராட்டம் செய்த போது | |
இந்தியாவை விட்டு வெளியேறு இயக்க போராட்டத்தின் போது | |
ஒத்துழையாமை இயக்கத்தின் போது |
Question 83 |
லாகூரில் அகில இந்திய முஸ்லீம் லீக் பாகிஸ்தான் தீர்மானத்தை நிறைவேற்றிய ஆண்டு
கி.பி.1908 | |
கி.பி. 1916 | |
கி.பி.1940 | |
கி.பி.1942 |
Question 84 |
ஜம்மு காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்த ஆண்டு
கி.பி.1942 | |
கி.பி.1948 | |
கி.பி. 1950 | |
கி.பி. 1956 |
Question 85 |
சுதந்திர இந்தியாவின் முதல் இந்திய கவர்னர் ஜெனரல்
பாபு ராஜேந்திர பிரசாத் | |
டாக்டர் ராதாகிருஷ்ணன் | |
சக்ரவர்த்தி ரஜகோபாலாச்சாரி | |
வி.வி.கிரி |
Question 86 |
இந்திய தேசிய காங்கிரசிற்கு தலைமை தாங்கிய முதல் இந்திய பெண்மணி
விஜயலஷ்மி பண்டிட் | |
கஸ்தூரிபாய் | |
ராணி லஷ்மிபாய் | |
சரோஜினி நாயுடு |
Question 87 |
1947 இந்திய பிரிவினைக்கு காரணமான தலைவர்
சர்சையது அகமது கான் | |
சர் ஆஹாகான் | |
முகமது அலி ஜின்னா | |
சர் முகமது இக்பால் |
Question 88 |
டெல்லி தர்பாரில் வங்கப் பிரிவினையை இரத்து செய்ய அறிவிக்கப்பட்ட ஆண்டு
1906 | |
1911 | |
1919 | |
1920 |
Question 89 |
முதல் கர்நாடகப் போர் எதனுடன் தொடர்புடையது?
ஆஸ்திரிய-பிரஷ்யப் போர் | |
ஆஸ்திரிய வாரிசுரிமைப் போர் | |
ஏழாண்டுப் போர் | |
ஸ்பானிய வாரிசுரிமைப் போர் |
Question 90 |
1760 ஆம் ஆண்டு நடைபெற்ற வந்தவாசி போரில் பங்கு கொண்ட ஐரோப்பியர்கள்
போர்ச்சுகீசியர்கள், பிரெஞ்சுக்காரர்கள் | |
டச்சுக்கார்ர்கள் , பிரெஞ்சுக்காரர்கள் | |
பிரெஞ்சுக்காரர்கள் ஆங்கிலேயர்கள் | |
டேனியர்கள், பிரெஞ்சுக்காரர்கள் |
Question 91 |
பூஜ்யத்தை யார் கண்டுபிடுத்தது?
பாஸ்கரா | |
ஆரியபட்டா | |
வரகமிஹிரா | |
பெயர் தெரியாத இந்தியன் |
Question 92 |
பட்டியல் 1 ஐ பட்டியல் 2 உடன் பொருத்தி கீழெ கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளை கொண்டு சரியான பதிலைத் தேர்ந்தெடு
- பட்டியல் 1 பட்டியல் 2
- அ. கரிகாலன் 1. சோழன்
- ஆ. செங்குட்டுவன் 2. பாண்டியன்
- இ, நெடுஞ்செழியன் 3. சேரன்
- ஈ. மானஸ் (A) மோகா 4. சாகா
1 3 2 4 | |
1 3 4 2 | |
3 2 1 4 | |
1 4 2 3 |
Question 93 |
பட்டியல் 1 ஐ பட்டியல் 2 உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளை கொண்டு சரியான பதிலைத் தேர்ந்தெடு.
- பட்டியல் 1 பட்டியல் 2
- அ. பல்லவர்கள் 1. பாடலிபுத்திரம்
- ஆ. மௌரியர்கள் 2. மகாபலிபுரம்
- இ. முகமது பின்துக்ளக் 3. தஞ்சாவூர்
- ஈ. சோழர்கள் 4. தேவகிரி
2 1 4 3 | |
1 3 4 2 | |
3 2 1 4 | |
1 4 2 3 |
Question 94 |
ரயத்வாரி முறையில் யாருடன் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது?
ஜமீன்தார்கள் | |
விவசாயிகள் | |
கிராம அலுவலர்கள் | |
முக்டம்தார்கள் |
Question 95 |
தல சுயாட்சி முறையின் தந்தை என அழைக்கப்படுபவர்
கானிங் பிரபு | |
ரிப்பன் பிரபு | |
கர்சன் பிரபு | |
மவுண்ட்பேட்டன் பிரபு |
Question 96 |
இந்திய தேசிய காங்கிரசை நிறுவியவர்
ஏ.ஓ.ஹுயூம் | |
பி.ஜி.திலகர் | |
எம்.ஜி.ரானடே | |
டபுள்.யூ.சி.பானர்ஜி |
Question 97 |
இந்திய மறுமலர்ச்சியின் விடிவெள்ளி என அழைக்கப்படுபவர்
பாலகங்காதர திலகர் | |
பி.ஆர்.அம்பேத்கார் | |
ராஜாராம் மோகன் ராய் | |
விவேகானந்தர் |
Question 98 |
சுப்பிரமணிய பாரதியார் பிறந்த இடம் எது?
எட்டயபுரம் | |
சென்னை | |
பாண்டிச்சேரி | |
திருநெல்வேலி |
Question 99 |
இந்திய தேசிய கீதத்தை இயற்றியவர்
பக்கிம் சந்திர சாட்டர்ஜி | |
ரவீந்திரநாத் தாகூர் | |
சுபாஷ் சந்திர போஸ் | |
சரோஜினி நாயுடு |
Question 100 |
இந்தியா சார்பில் பஞ்ச்சீல கொள்கையில் கையெழுத்திட்டவர்
காந்திஜி
| |
இந்திராகாந்தி | |
ஜவஹர்லால் நேரு | |
லால் பகதூர் சாஸ்திரி |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 100 questions to complete.
It’s very useful for me.i am preparing exams using this study materials.