Online Test

History Model Test 19 in Tamil

History Model Test Questions 19 in Tamil

Congratulations - you have completed History Model Test Questions 19 in Tamil. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
‘பெருமாக்கன்மார்’ என்ற பெயரோடு ஆண்டு வந்த தமிழரசர்கள்
A
சேரர்கள்
B
சோழர்கள்
C
பாண்டியர்கள்
D
பல்லவர்கள்
Question 2
‘தேவி சந்திரகுப்தம்’ என்பது
A
ஒரு நாடகத்தின் பெயர்
B
சந்திர குப்தரின் ஒரு மனைவியின் பெயர்
C
ஒரு புலவரின் பெயர்
D
ஒரு கோயிலின் பெயர்
Question 3
‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கம் துவங்கப்பட்ட ஆண்டு
A
ஜூன், 1942
B
ஆகஸ்ட், 1942
C
செப்டம்பர், 1942
D
அக்டோபர், 1942
Question 4
1923ல் சுயராஜ்ய கட்சியை நிறுவியவர்கள் _____ ஆவார்.
  1. பி.ஜி.திலக் II. எஸ்.சி. போஸ் III. சி.ஆர். தாஸ்     IV. மோதிலால் நேரு
இவர்களுள்:
A
I மற்றும் III சரியானவை
B
I மற்றும் IV சரியானவை
C
III மற்றும் IV சரியானவை
D
II மற்றும் III சரியானவை
Question 5
‘சிந்துசமவெளி மொழி பண்டைத் தமிழ் வடிவமே’ என்று கூறியவர்
A
கால்டுவெல்
B
பர்ரோ
C
சர்.ஜான்மார்ஷல்
D
ஹீரோஸ் பாதிரியார்
Question 6
இந்திய தேசிய காங்கிரசை நிறுவியவர்
A
தாதாபாய் நௌரோஜி
B
சுரேந்திரநாத் பானர்ஜி
C
ஏ.ஓ. ஹியூம்
D
W.C. பானர்ஜி
Question 7
இரண்டாவது இந்திய தேசிய காங்கிரஸ் மாநாடு கூடிய இடம்
A
கல்கத்தா
B
டெல்லி
C
மும்பாய்
D
சென்னை
Question 8
தமிழகத்தின் ‘இருண்ட காலம்’ என அழைக்கப்படும் காலம்
A
சங்கம் மருவிய காலம்
B
பாண்டியர் காலம்
C
களப்பிரர் காலம்
D
ஐரோப்பியர் காலம்
Question 9
ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியின் கடைசி கவர்னர் ஜெனரல் யார்?
A
கானிங் பிரபு
B
வில்லியம் பெண்டிங்
C
ராபர்ட் கிளைவ்
D
ரிப்பன் பிரபு
Question 10
இந்திய மறுமலர்ச்சியின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?
A
ராஜாராம் மோகன்ராய்
B
ரவீந்திரநாத் தாகூர்
C
பி.எம். மலபாரி
D
எம்.ஜி.ரானடே
Question 11
சித்தன்னவாசல் எங்கு அமைந்துள்ளது?
A
மதுரை
B
புதுக்கோட்டை
C
திருச்சி
D
தஞ்சாவூர்
Question 12
‘வீழ்ச்சி அடைந்து கொண்டிருக்கும் வங்கியின் காலம் கடந்த காசோலை’ என கிரிப்ஸ் பரிந்துரையினை கூறிய தலைவர் ________ ஆவார்.
A
மோதிலால் நேரு
B
எம்.கே. காந்தி
C
சர்தார் வல்லபாய் படேல்
D
சுபாஷ் சந்திர போஸ்
Question 13
1919ஆம் ஆண்டுச் சட்டம் இரட்டை ஆட்சியை _______கொண்டு வந்தது.
A
மாகாணத்தில்
B
மாவட்டத்தில்
C
மைய அரசில்
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 14
நாராயணகுரு ___________வை சார்ந்தவர் ஆவார்.
A
தமிழ்நாடு
B
கர்நாடகா
C
கேரளா
D
ஆந்திரப்பிரதேசம்
Question 15
தமிழகத்தில் தொல் பழங்கால ஓவியம் முதன் முதலில் எங்கு கண்டுபிடிக்கப்பட்டது?
A
கீழ்வளை
B
சித்தன்னவாசல்
C
மல்லபாடி
D
பனைமலை
Question 16
பட்டியல் 1 ஐ பட்டியல் 2 உடன் சரியாகப் பொருத்தி கீழ்க் குறிப்பிட்டுள்ள குறியீடுகளின் அடிப்படையில் சரியான விடையைத் தேர்வு செய்க.
  • பட்டியல் 1                                             பட்டியல் 2
 
  • அ. நீதிக்கட்சி                            1. பெரியார் ஈ.வே.ரா.
  • ஆ) திராவிடர் கழகம்             2. சிங்காரவேலு செட்டி
  • இ) திராவிட முன்னேற்றக் கழகம்            3. டி.எம்.நாயர்
  • ஈ) பொதுவுடைமைக் கட்சி  4. சி.என்.அண்ணாதுரை
A
1 3 4 2
B
4 1 3 2
C
3 1 4 2
D
2 1 3 4
Question 17
தமிழ்ச்சங்கம் நிறுவப்பட்ட இடம்
A
உறையூர்
B
காஞ்சி
C
மதுரை
D
வஞ்சி
Question 18
தாஷ்கண்ட் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்ட போது இந்தியப் பிரதமராக இருந்தவர் யார்?
A
ஜவஹர்லால் நேரு
B
லால் பகதூர் சாஸ்திரி
C
இந்திரா காந்தி
D
ராஜீவ் காந்தி
Question 19
புத்த மரபுப்படி __________ என்னும் இடத்தில் புத்தர் இறந்த ஆண்டிம் புத்த மாநாடு கூடியதாக அறிகிறோம்.
A
வைசாலி
B
பாடலிபுத்திரம்
C
சாரநாத்
D
ராஜகிரிகா
Question 20
மூன்று வட்டமேசை மாநாடுகளிலும் கலந்து கொண்ட தலைவர்
A
மகாத்மா காந்தி
B
சுபாஷ் சந்திரபோஸ்
C
ஜவஹர்லால் நேரு
D
டாக்டர் பி.ஆர்.அம்பேத்கார்
Question 21
பின்வருபவர்களில் புத்தரின் குணாதிசயமும், போதனையும் அவரை ‘ஆசியாவின் ஒளிமட்டுமின்றி உலகின் ஒளியாக்கியது’ என்று கூறியவர் யார்?
A
சர் எட்வின் அர்னால்டு
B
திருமதி ரைஸ் டேவிட்ஸ்
C
டாக்டர் இராதாகிருஷ்ணன்
D
எச்.ஜி.வெல்ஸ்
Question 22
கொடுக்கப்பட்ட கூற்றுகளைக் கவனிக்கவும்.
  1. சி.இராஜகோபாலாச்சாரியார் சென்னை மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தவர்.
  2. சி.இராஜகோபாலாச்சாரியார் ஒரு வழக்கறிஞர்
  3. சி. இராஜகோபாலாச்சாரியார் நீதிக்கட்சியை சார்ந்தவர்
  4. சி.இராஜகோபாலாச்சாரியார் மட்டுமே ஒரே இந்தியர், இந்திய கவர்னர் ஜெனரலாக இருந்தவர்.
இவற்றில்
A
I மட்டும் சரியானது
B
II மற்றும் III சரியானவை
C
I, II மற்றும் IV சரியானவை
D
அனைத்தும் சரியானவை
Question 23
சித்தன்ன வாசலில் உள்ள ஜெயின் குகைக் கோயில் உள்ள மாவட்டம்
A
திருநெல்வேலி
B
தஞ்சாவூர்
C
மதுரை
D
புதுக்கோட்டை
Question 24
இந்திய தேசிய காங்கிரஸ் எனப் பெயரிட்டவர் யார்?
A
ரானடே
B
தாதாபாய் நௌரோஜி
C
W.C. பானர்ஜி
D
கோபாலகிருஷ்ணகோகலே
Question 25
சர் முகமது இக்பால்
A
புலவர் மற்றும் முஸ்லீம்களுக்கு தனிநாடு கொள்கையை உருவாக்கியவர்
B
சென்னை மாகாணத்தைச் சேர்ந்தவர்
C
முஸ்லீக் கட்சியை துவக்கியவர்.
D
அலிகார் இயக்கத்தை நடத்தியவர்
Question 26
சேசாரத்தில் உள்ள மசூதி யாரால் கட்டப்பட்டது?
A
ஹிமாயூன்
B
ஷெர்ஷா
C
அக்பர்
D
பாபர்
Question 27
அசோக மன்னர் அரசின் ஆதரவைப்பெற்ற மதம்
A
ஜைன மதம்
B
சைவம்
C
புத்த மதம்
D
வைணவம்
Question 28
தமிழ்நாட்டில் ஜனநாயக முறையிலான தேர்தல் முறை கீழ்க்கண்டவற்றில் எதில் கிடைக்கிறது?
A
செப்பு பட்டையாக
B
கல்வெட்டாக
C
ஓவியமாக
D
இலக்கியமாக
Question 29
1935 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கச் சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு சென்னை மாகாணத்தில் அமைச்சரவையில் அமர்ந்த கட்சி
A
சுயராஜ்ய கட்சி
B
நீதிக்கட்சி
C
காங்கிரஸ் கட்சி
D
கம்யூனிஸ்ட் கட்சி
Question 30
கொல்கத்தாவில் உள்ள போர்ட் வில்லியம் கல்லூரி துவங்கப்பட்ட ஆண்டு
A
1806
B
1810
C
1805
D
1800
Question 31
அசோகரின் கல்வெட்டுகளில் எந்த மொழி பயன்படுத்தப்பட்டுள்ளது?
A
ஹிந்தி
B
சமஸ்கிருதம்
C
பிராகிரதம்
D
தெலுங்கு
Question 32
சத்யார்த் பிரகாஷ் நூலை எழுதியவர்
A
ராஜாராம் மோகன்ராய்
B
தேவேந்திரநாத் தாகூர்
C
கேசவ் சந்திரசென்
D
தயானந்த சரஸ்வதி
Question 33
நாதீர் ஷா ஒர்
A
ஆப்கானிய அரசர்
B
மொகலாய அரசர்
C
பாரசீக அரசர்
D
டில்லி சுல்தான்
Question 34
எந்த சட்டம் பர்மாவை இந்தியாவிலிருந்து பிரித்தது?
A
இந்திய அரசுச் சட்டம் 1935
B
சுதந்திர சட்டம் 1947
C
மிண்டோ-மார்லி சட்டம்
D
மாண்டேகு- செம்ஸ்ஃபோர்டு சட்டம்
Question 35
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
  • கூற்று(A):           1761ஆம் ஆண்டு மூன்றாம் பானிபட் போரில் மராத்தியர்கள் தோற்கடிக்கப்பட்டனர்.
  • காரணம் (R):      அதனால் மராத்தியர் வளர்ச்சி தடைப்பட்டதேயொழிய, அவர்கள் அழிக்கப்படவில்லை
கீழே குறிப்பிட்டுள்ள குறியீட்டில் சரியான விடையைத் தேர்ந்தெடு
A
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல.
B
. (A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
C
(A) சரி, ஆனால் (R) தவறு
D
(A) தவறு, ஆனால் (R) சரி
Question 36
அடையாறில் இருந்த மெய்ஞான சபை எதிர்கொண்ட பிரச்சனைகள்
  1. சமூகப் பிரச்சனைகள்
  2. சாதிப் பிரச்சனைகள்
  3. அரசியல் பிரச்சனைகள்
  4. சமயப் பிரச்சனைகள்
இவற்றுள்:
A
I மட்டும் சரியானது
B
I மற்றும் II சரியானவை
C
I, II மற்றும் IV சரியானவை
D
அனைத்தும் சரியானவை
Question 37
அன்னிபெசண்ட் இந்திய காங்கிரஸ் இயக்கத்தின் தலைவராக எந்த ஆண்டு இருந்தார்?
A
1915
B
1916
C
1917
D
1918
Question 38
மருது சகோதரர்களோடு தொடர்புடையவைகளைத் தேர்வு செய்க.
  1. மருது சகோதரர்கள்:
  2. சிவகங்கை சீமையை ஆண்டார்கள்
  3. சிறுவயல் மற்றும் காளையார் கோவில் அவர்களின் முக்கிய இடங்கள்
  4. பாஞ்சாலங்குறிச்சியில் அடைக்கலம் புகுந்தனர்.
  5. 1801ல் ஆங்கிலேயர்களால் கொலை செய்யப்பட்டனர்.
A
I மட்டும் சரியானது
B
II மட்டும் சரியானது
C
I, II மற்றும் IV சரியானவை
D
I, III மற்றும் IV சரியானவை
Question 39
வங்காளப் பிரிவினைக்கு முக்கிய காரணமாக இருந்தவர் யார்?
A
வெல்லெஸ்லி
B
ரிப்பன்
C
கர்ஸன்
D
செம்ஸ்ஃபோர்டு
Question 40
தண்டி துர்கா இந்த அரசை நிறுவினார்
A
பாதாமியில் சாளுக்கிய அரசு
B
பாதாமியில் சாளுக்கிய அரசு
C
வெங்கியில் சாளுக்கிய அரசு
D
இராஷ்டிரகூட வம்சம்
Question 41
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
  • கூற்று (A) : பொதுமக்கள் வேதகாலத்தை அரசியலில் கலந்து கொண்டனர்.
  • காரணம்(R):       ஏனென்றால் சபா, சமிதியில் அவர்கள் பொது விவகாரங்களை விவாதித்தனர்.
கீழே குறிப்பிட்டுள்ள குறியீட்டில் சரியான விடையைத் தேர்ந்தெடு.
A
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
B
(A) மற்றும் (R) இரண்டும் தவறு
C
(A) சரி, ஆனால் (R) தவறு
D
(A) தவறு, ஆனால் (R) சரி.
Question 42
பத்ருத்தீன் தியாப்ஜி தலைமை தாங்கியது.
A
1885 பம்பாயில் நடந்த முதல் காங்கிரஸ் மாநாட்டில்
B
1886 கொல்கத்தாவில் நடந்த இரண்டாவது காங்கிரஸ் மாநாட்டில்
C
1887ல் சென்னையில் நடந்த மூன்றாவது காங்கிரஸ் மாநாட்டில்
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 43
கீழ்க்கண்ட கூற்றுகளை ஆய்க.
  1. அக்பர் தீன் இலாஹியை அறிவித்தார்.
  2. தீன் இலாஹி என்றால் தெய்வக் கடமை என்று பொருள்.
  3. தீன் இலாஹிக்கு மதம் மாறியவர்களில் முக்கியமானவர் ராஜா பீர்பால்.
  4. தீன் இலாஹி இஸ்லாமிய சடங்குகளை ஊக்குவிக்கவில்லை.
இவற்றில்:
A
I மட்டும் சரியானது
B
I மற்றும் II சரியானவை
C
I, III மற்றும் IV சரியானவை
D
அனைத்தும் சரியானவை
Question 44
பின்வருவனவற்றுள் எது சரி?
A
தேவரடியார்கள் கோயிலில் திருவிழாவின் போது கடவுள் முன் நடனமாடுவார்கள்.
B
தேவரடியார்கள் சபாக்களில் உதவியாளர்கள்
C
தேவரடியார்கள் ஓர் கிராமத்தின் தலைமைப் பாடகர்
D
தேவரடியார்கள் வண்ணம் தீட்டுபவர்கள்
Question 45
முதல் இந்திய பேரரசை நிறுவியவர்
A
பிந்துசாரர்
B
சந்திரகுப்த மௌரியர்
C
அசோகர்
D
பிருகத்ரதன்
Question 46
பின் குறிப்பிடப்பட்டுள்ளவர்களில் நீதிக் கட்சியை சேராதவர் யார்?
A
பிட்டி தியாகராய செட்டி
B
பனகல் ராஜா
C
டி.எம். நாயர்
D
இராஜகோபாலாச்சாரியார்
Question 47
ஆசாத் ஹிந்த் ஃபாஜ் என்றழைக்கப்படுவது
A
இந்திய தேசிய இராணுவம்
B
பிரிட்டிஷ் தேசிய இராணுவம்
C
பாகிஸ்தாம் தேசிய இராணுவம்
D
பிரெஞ்சு தேசிய இராணுவம்
Question 48
களப்பிரர்களை விரட்டிய பாண்டிய அரசன்
A
கடுங்கோன்
B
சிம்மவிஷ்ணு
C
மாறவர்மன்
D
அச்சுதன்
Question 49
குதுப்மினாரைக் கட்டத் தொடங்கியவர்
A
இல்டுமிஷ்
B
குத்புதீன் ஐபக்
C
ரஸியா
D
பால்பன்
Question 50
வேலூர் சிப்பாய் கலகம் நடைபெற்ற ஆண்டு
A
கி.பி. 1806
B
கி.பி. 1860
C
கி.பி. 1804
D
கி.பி. 1857
Question 51
சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தை தோற்றுவித்தவர்
A
பெரியார்
B
வள்ளலார்
C
டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி
D
T.M. நாயர்
Question 52
மனிதன் அறிந்த முதல் உலோகம்
A
தங்கம்
B
தாமிரம்
C
இரும்பு
D
வெள்ளி
Question 53
ஒத்துழையாமை இயக்கத்தின் முக்கிய நோக்கம்
A
பெரும் போராட்டங்கள்
B
கடையடைப்பு
C
வரி செலுத்த மறுத்தல்
D
சுயராஜ்யம் பெறுவது
Question 54
முதல் தரெய்ன் போர் நடைபெற்ற ஆண்டு
A
கி.பி. 1194
B
கி.பி. 1191
C
கி.பி.1193
D
கி.பி. 1195
Question 55
முதல் இருப்புப்பாதை 1853-ம் ஆண்டு ___________க்கு இடையில் நிறுவப்பட்டது.
A
டில்லி மற்றும் கல்கத்தா
B
பம்பாய் மற்றும் கல்கத்தா
C
பம்பாய் மற்றும் தானே
D
பம்பாய் மற்றும் சென்னை
Question 56
டேனியர்கள்  வணிகத் தலம் அமைத்த இடம்
A
பாண்டிச்சேரி
B
காரைக்கால்
C
தரங்கம்பாடி
D
சென்னை
Question 57
யாருக்கு எதிராக கிலாபத் இயக்கம் தொடங்கப்பட்டது?
A
ஆங்கில அரசு
B
இந்துக்கள்
C
முஸ்லீம்கள்
D
கிறித்துவர்கள்
Question 58
குப்தர்களின் உலகப் புகழ் பெற்ற சுவர் ஓவியங்கள் காணப்படும் இடம்
A
கயா
B
மதுரா
C
அஜந்தா
D
சாரநாத்
Question 59
முன் வேதகாலத்தைப்பற்றி அறிய உதவுவது
A
இதிகாசங்கள்
B
உபநிடதங்கள்
C
ரிக்வேதம்
D
ஆரண்யங்கள்
Question 60
கனிஷ்கர் காலத்தில் புத்தமதம்
A
இரண்டாகப் பிரிந்தது
B
மூன்றாகப் பிரிந்தது
C
ஐந்தாகப் பிரிந்தது
D
நான்காகப் பிரிந்தது
Question 61
இந்திய தேசிய இராணுவத்தில் ஜான்சிராணி படைப்பிரிவிற்கு தலைமை வகித்தவர்
A
லட்சுமி செகல்
B
லட்சுமிபாய்
C
அன்னிபெசண்ட்
D
பேகம் ஹஸ்ரத் மகால்
Question 62
களப்பிரர்கள் கடைபிடித்த சமயம் எது?
A
சைவம்
B
வைணவம்
C
சமணம்
D
புத்த சமயம்
Question 63
1923 ல் சுவராஜ்ய கட்சியை நிறுவியவர்கள் __________ ஆவர்.
  1. பி.ஜி.திலக் II. எஸ்.சி.போஸ் III. சி.ஆர்.தாஸ்      IV. மோதிலால் நேரு
இவர்களுள்:
A
I மற்றும் III சரியானவை
B
I மற்றும் IV சரியானவை
C
III மற்றும் IV சரியானவை
D
II மற்றும் III சரியானவை
Question 64
இராஜேந்திர சோழன் இவ்வாறு அழைக்கப்படுகிறார்?
A
கேரளாந்தகா
B
பராந்தகா
C
கடாரம் கொண்டான்
D
சித்திரகாரப்புலி
Question 65
சுதேசி நீராவி கப்பல் நிறுவனம் தொடங்கப்பட்ட ஆண்டு
A
1905
B
1906
C
1907
D
1908
Question 66
மௌலானா அபுல் கலாம் ஆசாத் எந்த பத்திரிக்கையின் மூலம் தனது தேசிய கருத்துக்களைப் பரப்பினார்?
A
நீல்தர்பன்
B
தத்துவபோதினி
C
மூக்நாயக்
D
அல் ஹிலால்
Question 67
‘இந்திய தேசியத்தின்’ முதுபெரும்  பெண்மனி என்று அழைக்கப்படுபவர்?
A
சரோஜினி நாயுடு
B
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி
C
டாக்டர் அன்னிபெசண்ட்
D
மீராபாய்
Question 68
1857ம் ஆண்டு புரட்சியில் ஜான்சி ராணி லட்சுமி பாயைத் தோற்கடித்தவர்?
A
தளபதி அன்சான்
B
தளபதி நீல்
C
தளபதி வில்சன்
D
தளபதி சர் ஹக் ரோஸ்
Question 69
ஹரப்பாவின் அழிவுண்ட பகுதிகளை முறைப்படி முதலில் ஆய்வு செய்தவர்
A
சர் ஜான் மார்ஷல்
B
கன்னிங்ஹாம்
C
மார்டிமர் வீலர்
D
பிஷப் கால்டுவெல்
Question 70
‘ஆற்காட்டு வீரர்’ என அழைக்கப்படும் ஆங்கிலேய கவர்னரை குறிப்பிடுக?
A
இராபர்ட் கிளைவ்
B
ஹோஸ்டிங்ஸ்
C
காரன்வாலிஸ்
D
வெல்லெஸ்லி
Question 71
இரண்டாம் உலகப் போர் துவங்கிய நாள்
A
1 செப்டம்பர், 1939
B
1 செப்டம்பர், 1940
C
1 செப்டம்பர், 1941
D
1 செப்டம்பர், 1942
Question 72
வாஸ்கோடகாமா இந்தியாவிற்கு வந்த ஆண்டு
A
1495
B
1496
C
1497
D
1498
Question 73
கடற்படைக் கலகம் நடைபெற்ற ஆண்டு
A
பிப்ரவரி, 1946
B
மார்ச், 1946
C
நவம்பர், 1946
D
டிசம்பர், 1946
Question 74
இரண்டாம் உலகப்போரில் இந்தியர்களை ஈடுபடுத்தக் காரணமாய் இருந்த ஆங்கிலேய வைஸ்ராய்
A
சர். ஸ்டோபோர்டு கிரிப்ஸ்
B
பெதிக் லாரன்
C
லின்லித்கோ
D
ஏ.வி. அலெக்சாண்டர்
Question 75
தமிழ்நாட்டில் ஆங்கில ஆட்சிக்கு எதிராக முதலில் போரிட்டவர்
A
கட்ட பொம்மன்
B
புலித்தேவர்
C
சின்ன மருது
D
வேலு நாச்சியார்
Question 76
கிருஷ்ணதேவராயரால் எழுதப்பட்ட புத்தகம்
A
ஆமுக்த மால்யதா
B
கம்பராமாயணம்
C
சிவஞான போதம்
D
மகாபாரதம்
Question 77
கி.பி. 1025-ல் மாமூத் கஜினியால் தாக்கப்பட்ட புகழ்பெற்ற இந்து ஆலயம் இருந்த இடம்
A
கஜுராஹோ
B
சோமநாதபுரம்
C
தில்வாரா
D
பூரி ஜகன்நாதர்
Question 78
பிரம்ம சமாஜத்தைத் தோற்றுவித்தவர்
A
தயானந்த சரஸ்வதி
B
இராஜாராம் மோகன்ராய்
C
சர் சையது அகமதுகான்
D
அன்னிபெசண்ட்
Question 79
மங்கள் பாண்டே கொழுப்பு தடவிய தோட்டாவை உபயோகிக்க மறுத்து தன் மேலதிகாரியைசுட்டுக் கொன்றது எங்கு?
A
வேலூர்
B
பேரக்பூர்
C
கான்பூர்
D
மீரட்
Question 80
முதலாம் இராஜராஜனால் கட்டப்பட்ட கோவில் எது?
A
தஞ்சாவூர் பெரிய கோவில்
B
மதுரை மீனாட்சியம்மன் கோவில்
C
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில்
D
சிதம்பரம் நடராசர் கோவில்
Question 81
அக்பரின் பாதுகாவலராக இருந்தவர்
A
பைராம்கான்
B
சாந்த் பீவி
C
ஷெர்ஷா
D
ராணி துர்காவதி
Question 82
ஜீனர் என்றால்
A
வென்றவர்
B
சிறந்த வீரர்
C
அறிவு பெற்றவர்
D
மத குரு
Question 83
பல்லவ ஆட்சியின் மிகச்சிறிய நிர்வாகப் பிரிவு
A
நாடு
B
கோட்டம்
C
ஊர்
D
மண்டலம்
Question 84
1857-ம் ஆண்டு பெரும்புரட்சியில், மேற்கு பீகாரின் மிகச் சிறந்த இராணுவத் தளபதி
A
கன்வர் சிங்
B
கோவிந்த் சிங்
C
இரஞ்சித் சிங்
D
இரண்டாம் பகதூர் ஷா
Question 85
எதன் காரணமாக இரவீந்திரநாத் தாகூர் ஆங்கில அரசு தனக்கு அளித்த நைட்ஹூட் பட்டத்தை துறந்தார்?
A
பஞ்சாப் படுகொலை
B
முதல் உலகப் போரில் ஜெர்மனியின் தோல்வி
C
சௌரி-சௌரா நிகழ்ச்சி
D
காந்தியின் கைது
Question 86
‘சுதேசி’- என்பதன் அகராதிப் பொருள்
A
பொருளாதார புறக்கணிப்பு
B
அந்நிய துணிகள் எரிப்பு
C
சொந்த நாடு
D
அந்நியப் பொருட்கள் புறக்கணிப்பு
Question 87
சந்திரகுப்த மௌரியருக்குப் பின் அரியணையேறிய அவரது மகன் யார்?
A
பிம்பிசாரர்
B
பிந்துசாரர்
C
தனநந்தர்
D
அசோகர்
Question 88
கீழே கொடுக்கப்பட்டிருப்பவைகளில்  எது தவறாகப் பொருத்தப்பட்டுள்ளது?
A
முதலாம் மகேந்திரவர்மன் – குடவரைக் கோவில்
B
இரண்டாம் வரகுணபாண்டியன் – திருப்புறம்பியம் போர்
C
இரண்டாம் நரசிம்மவர்மன் - கற்றழிகள்
D
ராஜசிம்மன் - ஐராவதேஸ்வரர் கோவில்
Question 89
இராஜாஜி, சுதந்திரா கட்சியை ஆரம்பித்த ஆண்டு
A
1954
B
1955
C
1956
D
1959
Question 90
மராத்திய பேரரசில் சாம்பாஜி யார்?
A
சிவாஜியின் சகோதரர்
B
சிவாஜியின் மருமகன்
C
சிவாஜியின் மகன்
D
சிவாஜியின் படைத்தளபதி
Question 91
மவுண்ட் அபு எந்த மதத்திற்கு பெயர் பெற்றத் தலமாகும்?
A
இந்து மதம்
B
சமண மதம்
C
புத்த மதம்
D
கிறிஸ்துவ மதம்
Question 92
மங்கள் பாண்டே இதனுடன் தொடர்புடையவர்
A
1806-ம் ஆண்டு வேலூர் புரட்சி
B
தண்டி யாத்திரை
C
1857-ம் ஆண்டு சிப்பாய் கலகம்
D
மாபார் புரட்சி
Question 93
மங்கள் பாண்டே தூக்கிலிடப்பட்ட நாள்
A
29 மார்ச், 1857
B
10 மே, 1857
C
24 ஏப்ரல், 1857
D
29 ஜூன், 1857
Question 94
இந்திய சுதந்திரத்திற்குப் பின், தமிழ்நாட்டின் முதல் முதலமைச்சர்
A
கு. காமராஜ்
B
ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார்
C
பக்தவச்சலம்
D
ஒ.பி. இராமன்
Question 95
இந்தியாவில் ஆங்கிலக் கல்வியை முதன்முதலில் கொண்டு வந்தவர் யார்?
A
கர்சன் பிரபு
B
மெக்காலே பிரபு
C
ரிப்பன் பிரபு
D
ஜவஹர்லால் நேரு
Question 96
‘சித்திரக்காரப் புலி’ என்ற பட்டத்தை சூட்டிக் கொண்டவர் யார்?
A
சிம்ம வர்மன்
B
முதலாம் மகேந்திரவர்மன்
C
முதலாம் நரசிம்மவர்மன்
D
இரண்டாம் மகேந்திரவர்மன்
Question 97
‘தென்னிந்தியாவின் முதுகிழவர்’ என்று அழைக்கப்பட்டவர் யார்?
A
சுப்ரமணிய சிவா
B
சுப்ரமணிய பாரதியார்
C
சுப்ரமணிய ஐயர்
D
பாரதிதாசன்
Question 98
வ.உ.சி. யால் வாங்கப்பட்ட கப்பலின் பெயர்
A
லூசிடானியா
B
கோமகதமாரு
C
காலியா
D
ஜான்சி
Question 99
எந்த வருடம் சென்னை சுதேசிச் சங்கம் தொடங்கப்பட்டது?
A
1852
B
1884
C
1885
D
1887
Question 100
ரௌலட் சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் பஞ்சாபில் கைது செய்யப்பட்ட இரு முக்கிய தலைவர்கள்
A
ஜவஹர்லால் நேரு மற்றும் காந்தி
B
மோதிலால் நேரு மற்றும் C.R. தாஸ்
C
சத்தியபால் மற்றும் சாய்ப்புதீன் கிச்லு
D
திலகர் மற்றும் பிபின் சந்திரபால்
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 100 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!