HistoryOnline Test
History Model Test 17 in Tamil
History Model Test Questions 17 in Tamil
Question 1 |
யாருடைய காலத்தில் முதல் இந்திய சுதந்திரப் போர் நடந்தது?
டல்ஹௌசி பிரபு | |
ஆக்லாண்டு பிரபு | |
லிட்டன் பிரபு | |
கானிங் பிரபு |
Question 2 |
“காமன் வீல்” வார இதழின் ஆசிரியர்
காந்திஜி | |
எஸ்.என். பானர்ஜி | |
அன்னிபெசண்ட் | |
இராஜாஜி |
Question 3 |
கீழ்க்கண்டவர்களுள் யார் தீவிரவாதியல்லாதவர்?
பி.ஜி. திலகர் | |
வ.உ. சிதம்பரம்பிள்ளை | |
லாலா லஜபதிராய் | |
தாதாபாய் நௌரோஜி |
Question 4 |
காந்தி தன்னுடைய தண்டி யாத்திரையை தொடங்கிய ஆண்டு
1928 | |
1929 | |
1930 | |
1931 |
Question 5 |
திருமதி. அன்னிபெசண்ட் அம்மையாரின் தாய்நாடு
இங்கிலாந்து | |
ஸ்வீடன் | |
அயர்லாந்து | |
கனடா |
Question 6 |
“வெள்ளையனே வெளியேறு இயக்கம்” ஆரம்பித்த ஆண்டு
1942 | |
1943 | |
1941 | |
1932 |
Question 7 |
“செய் அல்லது செத்துமடி” என்பது யாருடைய கூற்று?
மகாத்மா காந்தி | |
திலகர் | |
இந்திராகாந்தி | |
சுபாஷ் சந்திர போஸ் |
Question 8 |
சோழர்கள் கட்டிய கோயில் எது?
மகாபலிபுரத்தில் உள்ள கடற்கரை கோயில் | |
தஞ்சாவூரில் உள்ள பிரகதீஸ்வரர் கோயில் | |
கோனார்க்கில் உள்ள் சூரிய ஆலயம் | |
மதுரையில் உள்ள மீனாட்சி ஆலயம் |
Question 9 |
“கங்கை கொண்டான்” என்ற பெயர் கொண்ட சோழப் பேரரசர்
தந்திதுர்கர் | |
ராஜாதிராஜன் | |
வீர ராஜேந்திரன் | |
முதலாம் ராஜேந்திரன் |
Question 10 |
தமிழகத்தில் பாளையக்காரர் முறையை அறிமுகப்படுத்தியவர்கள்
நாய்க்கர்கள் | |
பாண்டியர்கள் | |
முகலாயர்கள் | |
ஆங்கிலேயர்கள் |
Question 11 |
விவேகானந்தர் இவரின் சீடர்
மகாத்மா காந்தி | |
பிபின் சந்திரபால் | |
இராமகிருஷ்ண பரமஹம்சர் | |
பாலகங்காதர திலகர் |
Question 12 |
கர்நாடகப் போர்களின் விளைவாக வீழ்ச்சியடைந்தவர்கள்
பிரெஞ்சுக்காரர்கள் | |
டேனிஷ் நாட்டவர் | |
ஆங்கிலேயர்கள் | |
போர்ச்சுக்கீசியர்கள் |
Question 13 |
பிளாஸி சண்டையின் வெற்றியாளர் எனப் புகழப்படுபவர்
வாரன் ஹேஸ்டிங்ஸ் | |
ஹேஸ்டிங்ஸ் பிரபு | |
ராபர்ட் கிளைவ் | |
போர்ச்சுக்கீசுயர்கள் |
Question 14 |
“அமுக்த மால்யா” என்னும் நூலை இயற்றியவர்
கிருஷ்ண தேவராயர் | |
விஸ்வநாத நாயக்கர் | |
ராணி மங்கம்மாள் | |
ராமராஜன் |
Question 15 |
பிற்கால சோழப் பேரரசை நிறுவியவர்
சிம்ம விஷ்ணு | |
விஜயாலயச் சோழன் | |
முதலாம் இராஜேந்திரன் | |
முதலாம் பராந்தகன் |
Question 16 |
அலெக்சாண்டர் இந்தியாவின் மீது படையெடுத்த ஆண்டு
கி.மு. 326 | |
கி.மு. 285 | |
கி.மு. 380 | |
கி.பி. 110 |
Question 17 |
கௌதம புத்தர் பிறந்த இடம்
கபிலவஸ்து | |
லும்பினி | |
பாட்னா | |
அகமதாபாத் |
Question 18 |
தமிழ்நாட்டின் சமூக நிதிக்கு வித்திட்டவர்
ஈ.வே.ரா. பெரியார் | |
இராஜாஜி | |
காமராஜர் | |
அண்ணாத்துரை |
Question 19 |
புத்தர் எங்கு முதன் முதலில் போதித்தார்?
சாரநாத் | |
சாஞ்சி | |
கயா | |
வாரணாசி |
Question 20 |
குப்தர் காலத்தில் வாழ்ந்த சிறந்த கணித மேதை
ஆரியபட்டர் | |
வராகமிஹிரர் | |
பரமகுப்தர் | |
பாணப்பட்டர் |
Question 21 |
“வாதாபி கொண்டான்” என்ற பட்டத்தை பெற்றவர்
பரமேஸ்வரவர்மன் | |
முதலாம் மகேந்திரவர்மன் | |
முதலாம் நரசிம்மவர்மன் | |
சிம்மவிஷ்ணு |
Question 22 |
அஷ்ட்திக் கஜங்கள் இருந்த அவை எந்தப் பேரரசு?
அச்சுதராயர் | |
கிருஷ்ண தேவராயர் | |
ராமராயர் | |
சதாசிவராயர் |
Question 23 |
முகமது கஜினி இந்தியாவின் மீது படையெடுத்து வர முக்கியக் காரணம் என்ன?
இஸ்லாம் சமயத்தை பரப்புவதற்கு | |
அரசை விரிவுபடுத்த | |
இந்தியாவின் செல்வத்தை கொள்ளையடித்துச் செல்ல | |
பொழுதுபோக்கிற்காக |
Question 24 |
ஷாஜஹான் ஆட்சியின் சிறப்பம்சம்
பொருளாதாரச் செழிப்பு | |
ஆட்சி நிர்வாகத் திறமை | |
அயல்நாடுக் கொள்கை | |
கலையும் கட்டடமும் |
Question 25 |
இந்தியாவின் தல சுய ஆட்சியின் தந்தை
கானிங் பிரபு | |
ரிப்பன் பிரபு | |
ராபர்ட் கிளைவ் | |
டல்ஹௌசி பிரபு |
Question 26 |
தமிழ்நாட்டில் இரயத்துவாரி முறையைக் கொண்டு வந்தவர்
காரன்வாலிஸ் பிரபு | |
டல்ஹௌசி பிரபு | |
சர் தாமஸ் மன்றோ | |
மேயோ பிரபு |
Question 27 |
புகாரை துறைமுகப் பட்டினமாக வைத்திருந்தவர்கள்
சோழர்கள் | |
சேரர்கள் | |
பாண்டியர்கள் | |
பல்லவர்கள் |
Question 28 |
பண்டைய சேர மரபில் யார் புகழ்மிக்கவர்?
உதயஞ்சேரலாதன் | |
இமயவரம்பன் | |
செங்குட்டுவன் | |
இளங்கோவடிகள் |
Question 29 |
- துணிபு (A): வங்கப் பிரிவினை தேசிய உணர்வை ஊக்கிவித்தது.
- காரணம் (R): வங்கப் பிரிவினை ஒன்றுபட்ட மக்களை பிரிக்கும் முயற்சி
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம் | |
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல | |
(A) சரி, ஆனால் (R) தவறு | |
(A) தவறு, ஆனால் (R) சரி |
Question 30 |
கீழ்க்கண்டவற்றில் எது சரியாகப் பொருத்தப்பட்டுள்ளது?
அமைச்சரவை தூதுக்குழு - 1946 | |
வங்கப் பிரிவினை - 1906 | |
கிரிப்ஸ் தூதுக்குழு - 1945 | |
கிரிப்ஸ் தூதுக்குழு - 1945 |
Question 31 |
காலமுறைப்படி வரிசைப்படுத்துக.
- காந்தி இர்வின் ஒப்பந்தம்
- தண்டிப் பயணம்
- வெள்ளையனே வெளியேறு இயக்கம்
- லாகூர் காங்கிரஸ்
4, 2, 1, 3 | |
2, 3, 1, 4 | |
3, 2, 4, 1 | |
4, 3, 2, 1 |
Question 32 |
இந்தியா சுதந்திரமடைந்த பொழுது காங்கிரசின் தலைவர் யார்?
மகாத்மா காந்தி | |
ஜே.பி. கிருபாளனி | |
ஜவஹர்லால் நேரு | |
சர்தார் படேல் |
Question 33 |
கி.பி. 1942-ல் வெள்ளையனே வெளியேறு இயக்கம் ஆரம்பிக்கப்பட்ட போது இந்தியாவின் அரசப் பிரதிநிதியாக இருந்தவர்
லின்லித்கோ | |
வேவல் பிரபு | |
வில்லிங்டன் | |
இவர்களில் எவருமில்லை |
Question 34 |
கேசரி என்பது
சமூக சீர்திருத்தத்திற்காக சிலரால் அமைக்கப்பட்ட அமைப்பு | |
எஸ்.என். பானர்ஜிக்கு சொந்தமான ஆங்கிலப் பத்திரிக்கை | |
ஒரு மராத்திய பத்திரிக்கை | |
இவை எதுவுமில்லை |
Question 35 |
கி.பி. 1939 இல் பார்வார்டு பிளாக் கட்சியை துவக்கியவர்
டாக்டர் பி.ஆர். அம்பேத்கார் | |
சுபாஷ் சந்திர போஸ் | |
சி.ஆர். தாஸ் | |
இவர்களில் எவருமில்லை |
Question 36 |
இராஜாஜி சட்டத்தை மீறி உப்பு எடுத்த இடம்
திருப்பூர் | |
வேதாரண்யம் | |
மணியாச்சி | |
சென்னை |
Question 37 |
கப்பலோட்டிய தமிழன் என்று அழைக்கப்படுபவர்
சுப்ரமணிய சிவா | |
வ.உ. சிதம்பரம் பிள்ளை | |
மகாகவி பாரதி | |
குமரன் |
Question 38 |
கி.பி. 1946ஆம் ஆண்டு இடைக்கால அரசில் உள்துறை அமைச்சரான தமிழர்
காமராஜர் | |
பி.டி. ராஜன் | |
இராஜாஜி | |
இவர்களில் எவருமில்லை |
Question 39 |
மதராஸ் மாநிலம் எப்போது தமிழ்நாடு என்று பெயர் மாற்றப்பட்டது?
1969 | |
1970 | |
1968 | |
1971 |
Question 40 |
பூதான இயக்கத்தை நடத்தியவர்
காமராஜர் | |
மகாத்மா காந்தி | |
வினோபா பாவே | |
பக்தவச்சலம் |
Question 41 |
கீழ்க்கண்டவர்களில் யார் பயங்கரவாதி?
பாலகங்காதர திலகர் | |
நீலகண்ட பிரம்மச்சாரி | |
கோபால் கிருஷ்ண கோகலே | |
வ. உ. சிதம்பரம் பிள்ளை |
Question 42 |
கி.பி, 1887 இல் இந்திய தேசிய காங்கிரஸ் மாநாடு நடத்தப்பட்ட இடம்
மும்பை | |
கல்கத்தா | |
சூரத் | |
சென்னை |
Question 43 |
வங்கப் பிரிவினை எப்பொழுது ரத்து செய்யப்பட்டது?
1908 | |
1906 | |
1910 | |
1911 |
Question 44 |
கி.பி. 1916-இல் மிதவாதிகளும் தீவிரவாதிகளும் ஒன்றுபட்ட இடம்
லக்னோ மாநாடு | |
சூரத் மாநாடு | |
லாகூர் மாநாடு | |
பாம்பே மாநாடு |
Question 45 |
கி.பி. 1929இல் முழு விடுதலை நோக்கமாக அறிவிக்கப்பட்ட போது காங்கிரஸின் தலைவர்
மோதிலால் நேரு | |
மகாத்மா காந்தி | |
ஜவஹர்லால் நேரு | |
சுபாஷ் சந்திர போஸ் |
Question 46 |
அலி சகோதரர்கள் பொறுப்பேற்றது
கிலாபத் இயக்கம் | |
வெள்ளையனே வெளியேறு இயக்கம் | |
ஒத்துழையாமை இயக்கம் | |
சுதேசி இயக்கம் |
Question 47 |
கி.பி, 1931இல் காந்திஜி, இரண்டாவது வட்ட மேஜை மாநாட்டில் பங்கேற்றபோது இங்கிலாந்தின் பிரதமர் யார்?
அட்லி | |
சர்ச்சில் | |
ராம்சே மக்சோனால்டு | |
இவர்களில் எவருமில்லை |
Question 48 |
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியாளர் டி.இ. ஆஷை மணியாச்சியில் சுட்டுக் கொன்றவர் யார்?
வாஞ்சிநாதன் | |
குமரன் | |
வா.வே.சு.ஐயர் | |
டி.எஸ். சொக்கலிங்கம் |
Question 49 |
1920 –இல் தமிழ்நாடு காங்கிரசின் தலைவர்
சத்தியமூர்த்தி | |
எஸ்.என். சோமயாஜுலு | |
காமராஜர் | |
பெரியார் |
Question 50 |
நாட்டுப் பற்றுடையவர்களின் (1927) (1857) போராட்டத்தினால் யாருடைய சிலை சென்னையில் அகற்றப்பட்டது
கர்னல் நீல் | |
ஜார்ஜ் அரசர் | |
நிக்கல்சன் | |
சர்தாமஸ்ரோ |
Question 51 |
சர்வோதயா இயக்கத்தைத் தொடங்கியவர்
வல்லபாய் படேல் | |
மகாத்மா காந்தி | |
பாலகங்காதர திலகர் | |
ஆச்சார்ய வினோபா பாவே |
Question 52 |
தவறான இணையைக் கண்டுபிடி.
செயங்கொண்டார் - கலிங்கத்துப் பரணி | |
நம்பியாண்டார் நம்பி - தேவாரம் | |
சேக்கிழார் - நளவெண்பா | |
கம்பர் - கம்பராமாயணம் |
Question 53 |
ஹர்ஷா வர்த்தனரை தோற்கடித்தவர்
சகான்கான் | |
இரண்டாம் புலிகேசி | |
மகேந்திரவர்மன் | |
முதலாம் புலிகேசி |
Question 54 |
கீழ்க்கண்டவர்களில் சரியான வரிசை முறை
அக்பர், ஷாஜஹான், ஜஹாங்கீர், ஔரங்கசீப் | |
ஷாஜஹான், ஜஹாங்கீர், ஔரங்கசீப், அக்பர் | |
ஜஹாங்கீர், ஷாஜஹான், ஔரங்கசீப், அக்பர் | |
அக்பர், ஜஹாங்கீர், ஷாஜஹான், ஔரங்கசீப் |
Question 55 |
சரியான இணையைத் தேர்ந்தெடு.
ஹூமாயூன் - காபூல்பாக் | |
ஷெர்ஷா - திண்டனா | |
அக்பர் - பதேபூர் சிக்ரி | |
ஷாஜஹான் - புராணங்கள் |
Question 56 |
சிவாஜியின் அமைச்சரவை அழைக்கப்பட்ட விதம்
அஸ்ட்திக்கஜங்கள் | |
மந்திரிபரிஷத் | |
அஷ்டப்பிரதன் | |
நவரத்தினங்கள் |
Question 57 |
பண்டைய சோழர்களின் சின்னம் எது?
புலி | |
வில் அம்பு | |
மீன் | |
இதில் எதுவுமில்லை |
Question 58 |
கங்கை கொண்ட சோழபுர கோயிலைக் கட்டியவர்
முதலம் குலோத்துங்கன் | |
முதலாம் இராஜராஜன் | |
முதலாம் மகேந்திரன் | |
முதலாம் இராஜேந்திர சோழன் |
Question 59 |
தமிழ் சங்கங்களை நிறுவியவர்கள்
சோழர்கள் | |
பாண்டியர்கள் | |
சேரர்கள் | |
களப்பிரர்கள் |
Question 60 |
சரியானவற்றைத் தேர்ந்தெடு.
- இந்திராகாந்தி முன்னாள் மன்னர் மானியத்தை ஒழித்தார்.
- இந்திராகாந்தி பஞ்சசீலக் கொள்கையை உருவாக்கினார்.
- இந்திராகாந்தி ஐந்தாண்டுத் திட்டங்களை அறிமுகப்படுத்தினார்.
- நேருவின் மறைவுக்குப் பின் இந்திராகாந்தி பிரதம மந்திரியானார்.
1 மட்டும் சரியானது | |
1, 2 மட்டும் சரி | |
1, 2, 3 சரியானவை | |
இவற்றில் எதுவுமில்லை |
Question 61 |
எந்த ஆண்டு முஸ்லீம் லீக் நிறுவப்பெற்றது?
1905 | |
1906 | |
1907 | |
1911 |
Question 62 |
கி.பி. 1905-இல் வங்கப் பிரிவினைக்குக் காரணமாக இருந்த அரசப் பிரதிநிதி
கர்சன் பிரபு | |
டல்ஹௌசி பிரபு | |
லிட்டன் பிரபு | |
வெல்லெஸ்லி பிரபு |
Question 63 |
1929-இல் லாகூர் காங்கிரஸ் மாநாடு இவர் தலைமையில் கூடியது
காந்திஜி | |
நேருஜி | |
நேதாஜி | |
இராஜாஜி |
Question 64 |
‘வந்தே மாதரம்’ என்ற பாடல் இடம்பெற்ற நூல்
இந்திய மறுமலர்ச்சி | |
சத்திய சோதனை | |
ஜாதகா கதைகள் | |
ஆனந்தமடம் |
Question 65 |
அகமதாபாத்திலுள்ள சபர்மதி ஆசிரமத்தை தோற்றுவித்தவர்
காந்திஜி | |
அரவிந்தகோஷ் | |
கோகலே | |
திலகர் |
Question 66 |
இந்தியா சுதந்திரமடைந்தபோது இங்கிலாந்தின் பிரதம அமைச்சராக இருந்தவர்
சர்ச்சில் | |
மவுண்ட்பேட்டன் | |
இர்வின் | |
அட்லி |
Question 67 |
வாஞ்சிநாதனால் சுட்டுக் கொல்லப்பட்ட திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர்
கர்னல் நீல் | |
டி.ஈ. ஆஷ் | |
ஹென்றி லாரன்ஸ் | |
நிக்கல்கன் |
Question 68 |
கொடுக்கப்பட்ட கூற்றுகளை கவனிக்கவும்.
- மௌண்ட் பேட்டன் பிரபு சுதந்திர இந்தியாவின் முதல் தலைமை ஆளுநர்
- சி. இராஜகோபாலாச்சாரி சுதந்திர இந்தியாவின் முதல் இந்திய தலைமை ஆளுநர்
- சி. இராஜகோபாலாச்சாரி சுதந்திர இந்தியாவின் கடைசி தலைமை ஆளுநர்
- வல்லபாய் படேல் தலைமை ஆளுநராக சி. இராஜாஜிக்குப் பின் நியமிக்கப்பட்டார்.
1 மட்டும் சரியானது | |
1 மற்றும் 2 சரியானவை | |
1, 2 மற்றும் 3 சரியானவை | |
அனைத்தும் சரியானவை |
Question 69 |
கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட இடம்
திருப்பத்தூர் | |
கயத்தாறு | |
புதுக்கோட்டை | |
கோலார்பட்டி |
Question 70 |
தீவிரவாதிகளுக்குப் பயிற்சி கொடுப்பதற்கு சேரன் மாதேவியால் ஒரு குருகுலத்தை ஆரம்பித்தவர் யார்?
வாஞ்சிநாதன் | |
வி.வி. எஸ். ஐயர் | |
வ.உ. சிதம்பரம்பிள்ளை | |
சுப்ரமணிய சிவா |
Question 71 |
ஹரப்பா நாகரீகம் வள்ர்ச்சியுற்ற காலம்
3250 BC – 2750 BC | |
100 AD - 200 AD | |
1000 BC – 500 BC | |
500 AD – 1000 AD |
Question 72 |
மகாயான புத்தமதம் தோன்றியக் காலம்
அஜாதசத்ரு | |
அசோகர் | |
கனிஷ்கர் | |
விக்ரமாதித்தர் |
Question 73 |
முகமது பிம் துக்ளக் தனது தலைநகரை டில்லியிலிருந்து மாற்றிய இடம்
கன்னோசி | |
தேவகிரி | |
ஆக்ரா | |
அகமதாபாத் |
Question 74 |
வில்லியம் ஹாக்கின்ஸ் வருகை தந்த முகலாயப் பேரரசின் அவை எது?
அக்பர் | |
ஜஹாங்கீர் | |
ஷாஜஹான் | |
ஔரங்கசீப் |
Question 75 |
கீழ்க்கண்டவற்றுள் எது சரியாக பொருந்தி உள்ளது?
ஒழுங்குமுறைச் சட்டம் - 1773 | |
பிட் இந்தியச் சட்டம் - 1763 | |
மிண்டோ மார்லி சீர்திருத்தம் - 1907 | |
மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தம் - 1909 |
Question 76 |
தீண்டாமையை ஒழிக்கப் பாடுபட்ட தலைவர்
டாக்டர் அம்பேத்கார் | |
ராஜாராம் மோகன்ராய் | |
அன்னிபெசண்ட் | |
பாலகங்காதர திலகர் |
Question 77 |
இந்தியாவின் முதல் வைஸ்ராய்
கானிங் பிரபு | |
கர்சன் பிரபு | |
டல்ஹௌசி பிரபு | |
மிண்டோ பிரபு |
Question 78 |
மத்தவிலாசப் பிரகடனம் என்ற நூலை எழுதியவர்
முதலாம் மகேந்திரவர்மன் | |
முதலாம் நரசிம்மவர்மன் | |
நாதமுனி | |
நம்பியாண்டார் நம்பி |
Question 79 |
பண்டைய சோழர்களின் தலைநகரம்
தொண்டி | |
முசிறி | |
காவிரிப் பூம்பட்டினம் | |
திருச்சி |
Question 80 |
கோவாவைக் கைப்பற்றியவர்
அல்மிடா | |
வாஸ்கோடகாமா | |
அல்புகர்க்கு | |
சாமரின் |
Question 81 |
காமராசர் வைக்கம் சத்தியாகிரகத்தில் பங்கு பெற்ற ஆண்டு
1920 | |
1922 | |
1924 | |
1930 |
Question 82 |
அலிகார் இயக்கத்தை தோற்றுவித்தவர்
சர்சையது அகமதுகான் | |
நவாப் சலிமுல்லா | |
முகம்மதுகான் | |
அலி சகோதரர்கள் |
Question 83 |
கைலாசநாதர் கோயிலைக் கட்டியவர்
செயங்கொண்டார் | |
ஹர்ஷர் | |
இரண்டாம் கிருஷ்ணா | |
இராசசிம்மன் |
Question 84 |
1878ஆம் ஆண்டு நாட்டு மொழி செய்தித்தாள் சட்டத்தை நிறைவேற்றியவர்
ஹேஸ்டிங் பிரபு | |
டல்ஹௌசி பிரபு | |
லிட்டன் பிரபு | |
ரிப்பன் பிரபு |
Question 85 |
பாலகங்காதர திலகரால் தன்னாட்சி இயக்கம் தொடங்கப்பட்ட இடம்
நாகபுரி | |
மும்பை | |
சென்னை | |
கன்பூர் |
Question 86 |
சுதேசி நீராவி கப்பல் கம்பெனியை தொடங்கியவர்
வ.உ.சி | |
வ.வே.சு. ஐயர் | |
சுப்பிரமணிய சிவா | |
மகாகவி பாரதி |
Question 87 |
வேலூர் சிப்பாய் கலகம் நடைபெற்ற ஆண்டு
கி.பி. 1806 | |
கி.பி. 1857 | |
கி.பி. 1824 | |
கி.பி. 1860 |
Question 88 |
வெள்ளையனே வெளியேறு தீர்மானத்தை நிறைவேற்றிய ஆண்டு
1941 | |
1940 | |
1942 | |
1945 |
Question 89 |
ஜாலியன் வாலாபாக் படுகொலைக்குப் பின் இரவீந்திரநாத் தாகூர் துறந்த பட்டம்
தலைவர் | |
நைட்ஹூட் | |
பிரபு | |
அரசர் |
Question 90 |
இந்திய தேசிய இராணுவத்தை தோற்றுவித்தவர்
சி.ஆர். தாஸ் | |
காந்தி | |
வல்லபாய் படே | |
நேதாஜி |
Question 91 |
டாக்டர் அன்னிபெசண்ட் அம்மையார்
ஆங்கிலப் பெண் | |
இந்தியப் பெண் | |
அமெரிக்கப் பெண் | |
அயர்லாந்துப் பெண் |
Question 92 |
முதன்முதலில் ஜவஹர்லால் நேரு காந்திஜியை சந்தித்த இடம்
லக்னோ | |
டெல்லி | |
பாம்பே | |
அலகாபாத் |
Question 93 |
பிளாசிப் போர் நடைபெற்ற ஆண்டு
1767 | |
1764 | |
1747 | |
1757 |
Question 94 |
1929 ஆம் ஆண்டு லாகூர் காங்கிரஸ் மாநாட்டின் தலைவர்
காந்திஜி | |
நேருஜி | |
நேதாஜி | |
ராஜாஜி |
Question 95 |
பாரதமாதா சங்கத்தை தோற்றுவித்தவர்
நீலகண்ட பிரம்மச்சாரி | |
சீனிவாச அய்யர் | |
சத்தியமூர்த்தி | |
சுப்பிரமணிய சிவா |
Question 96 |
சுதேசி என்பதன் பொருள்
ஒருவரின் சொந்த நாடு | |
அந்நியப் பொருள் புறக்கணிப்பு | |
இங்கிலாந்து பொருட்கள் புறக்கணிப் | |
துணிகள் புறக்கணிப்பு |
Question 97 |
வாஸ்கோடகாமா கள்ளிக்கோட்டை துறைமுகத்திற்கு வந்த ஆண்டு
1490 | |
1495 | |
1497 | |
1498 |
Question 98 |
இந்திய தேசிய காங்கிரஸின் எந்த கூட்டத்தில் வந்தே மாதரம் என்ற பாடல் முதன்முதலாக பாடப்பட்டது?
1892 | |
1896 | |
1904 | |
1886 |
Question 99 |
ஒத்துழையாமை இயக்கம் கொண்டு வந்த போது தமிழக காக்கிரஸ் கட்சியின் தலைவர்
ராஜாஜி | |
பிரகாசம் | |
கே.வி. ரெட்டி | |
பெரியார் ஈ.வெ.ரா |
Question 100 |
“தத்துவஞானிகள் ஆட்சியாளர்களாக வேண்டும்” – கூறியவர் யார்?
ஜவஹர்லால் நேரு | |
பிளாட்டோ | |
அரிஸ்டாட்டில் | |
இந்திராகாந்தி |
There are 100 questions to complete.
how to check correct answer