HistoryOnline Test

History Model Test 16 in Tamil

History Model Test Questions 16 in Tamil

Congratulations - you have completed History Model Test Questions 16 in Tamil. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
கீழ்வருவனவற்றுள் எது சோழர்களால் கட்டப்பட்ட கோயில்கள் சிறப்பம்சமாகும்?
A
மண்டபங்கள்
B
பெரிய தூண்கள்
C
விமானங்கள்
D
கோபுரங்கள்
Question 2
சோழர் காலத்தில் மிகவும் சிறப்பு பெற்றிருந்த நிர்வாக அமைப்பு
A
கிராம சபைகள்
B
படை
C
வெளியுறவு கொள்கை
D
வருவாய்த்துறை
Question 3
நிலையான படையை முதன் முதலில் கொண்டு வந்த இஸ்லாமிய மன்னர்
A
அலாவுதீன் கில்ஜி
B
இல்துத்மிஷ்
C
பால்பன்
D
பிரோஸ் ஷா
Question 4
பல்லவ மன்னர்களில் சித்திரகாரப் புலி என்ற அடைமொழி பெற்றவர்
A
மகேந்திரவர்மன்
B
இராஜசிம்மன்
C
மாமல்லன்
D
நந்திவர்மன்
Question 5
சைவ சித்தாந்தத்தின் படி ஆன்மாவின் வகைகள்
A
இரண்டு
B
மூன்று
C
நான்கு
D
ஐந்து
Question 6
ஒத்துழையாமை இயக்கம் நடைபெற்ற ஆண்டு
A
1920
B
1922
C
1930
D
1927
Question 7
‘ஹரிஜன்’ என்ற இதழின் ஆசிரியர்
A
திரு.வி.க.
B
ஈ.வே. ரா
C
மகாத்மா காந்தி
D
பாரதியார்
Question 8
கீழ்வருவனவற்றுள் எந்த மாகாணம் முதன் முதலில் இந்தியாவில் ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டது?
A
ஆந்திரப் பிரதேசம்
B
மகாராஷ்டிரா
C
சென்னை மாகாணம்
D
மேற்கு வங்காளம்
Question 9
எந்த வருடம் மத்திய சமூக நலவாரியம் அமைக்கப்பட்டது?
A
1950
B
1951
C
1952
D
1953
Question 10
வேலூர் கலகம் நடைபெற்ற பொழுது சென்னை கவர்னராக இருந்தவர்
A
தாமஸ் மன்றோ
B
வில்லியம் பெண்டிங்
C
எட்வர்ட் ஹாரிசன்
D
நேப்பியர் பிரபு
Question 11
“பிரான்சிஸ்டே” வால் கட்டப்பட்டது
A
வில்லியம் கோட்டை
B
லூயி கோட்டை
C
புனித ஜார்ஜ் கோட்டை
D
புனித டேவிட் கோட்டை
Question 12
இந்தியவின் முதல் காங்கிரஸ்  அல்லாத தலைமை அமைச்சர்
A
மொரார்ஜி தேசாய்
B
வி.பி. சிங்
C
சரண்சிங்
D
நீலம் சஞ்சீவ் ரெட்டி
Question 13
பண்டித ஜவஹர்லால் நேரு எழுதிய சிறந்த புத்தகம்
A
சத்திய சோதனை
B
இந்தியா 2020
C
டிஸ்கவரி ஆப் இந்தியா
D
ஆனந்த மடம்
Question 14
1893-ம் ஆண்டில் உலக மதங்களின் மாநாடு நடைபெற்ற இடம்
A
லண்டன்
B
சிக்காக்கோ
C
கல்கத்தா
D
எகிப்து
Question 15
போர்ச்சுக்கீசியர் ஆட்சியில் முதல் ஆளுநராக நியமனம் பெற்றவர்
A
வாஸ்கோட காமா
B
ஆல்வாரிஸ்காப்ரல்
C
அல்புகர்க்
D
டி-அல்மெய்டா
Question 16
ஆங்கிலேயர்கள் தென் இந்தியாவில் தங்கள் முதல் தொழிற்சாலையை ஏற்படுத்திய இடம்
A
சூரத்
B
பாண்டிச்சேரி
C
மசூலிப்பட்டினம்
D
மெட்ராஸ்
Question 17
‘சுதந்திரம் எனது பிறப்புரிமை’ என முழங்கிய தீவிரவாத தலைவர்
A
அன்னிபெசண்ட்
B
காந்தியடிகள்
C
திலகர்
D
பாரதியார்
Question 18
இந்திய தேசிய படையினை உருவாக்கியவர்
A
வல்லபாய் படேல்
B
காந்தியடிகள்
C
நேதாஜி
D
திலகர்
Question 19
லாகூர் தேசிய காங்கிரஸ் மாநாட்டின் தலைவர்
A
மகாத்மா காந்தியடிகள்
B
நேதாஜி
C
நேரு
D
வல்லபாய் படேல்
Question 20
‘லைஃப் டிவைன்’ என்ற புத்தகத்தை எழுதியவர்
A
அரவிந்தோ கோஸ்
B
சுவாமி விவேகானந்தர்
C
டாக்டர் இராதாகிருஷ்ணன்
D
மகாத்மா காந்தி
Question 21
முதல் உலகப் போர் முடிந்த ஆண்டு
A
1914
B
1915
C
1916
D
1918
Question 22
தலசுய ஆட்சியின் தந்தை என கருதப்படுபவர்
A
கர்சன் பிரபு
B
ரிப்பன் பிரபு
C
லிட்டன் பிரபு
D
மிண்டோ பிரபு
Question 23
‘ஆனந்தமடம்’ என்ற நூலின் ஆசிரியர்
A
இரவீந்திரநாத் தாகூர்
B
ஹேமச்சந்திர சட்டர்ஜி
C
கேசவ சந்திரா சென்
D
பக்கிம் சந்திர சட்டர்ஜி
Question 24
ஆதிமனிதன் முதலில் தெரிந்து கொண்டது
A
நெருப்பை உண்டாக்குவதற்கு
B
மிருகங்களை அடக்குவதற்கு
C
சக்கரம் செய்வதற்கு
D
தானியம் விளைவிக்க
Question 25
ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனின் வம்சப் பெயர் என்ன?
A
பல்லவ வம்சம்
B
சோழ வம்சம்
C
பாண்டிய வம்சம்
D
சேர வம்சம்
Question 26
தமிழகத்தில் பல்லவர் காலத்தில் குறிப்பாக கீழ்க்கண்ட மன்னவர் காலத்தில் சாதிமுறை தீவிரமகப் பின்பற்றப்பட்டது
A
விஷ்ணு கோபா
B
முதலாம் மகேந்திரவர்மன்
C
முதலாம் நந்திவர்மன்
D
இரண்டாம் நந்திவர்மன்
Question 27
மன்னர் திருமலை நாயக்கரின் தலைநகர்
A
உறையூர்
B
மதுரை
C
தஞ்சாவூர்
D
பூம்புகார்
Question 28
பின்வருபவர்களுள் “வைக்கம் வீரர்” என்று அழைக்கப்படுபவர் யார்?
A
காமராஜ்
B
பெரியார்
C
ராஜாஜி
D
சத்தியமூர்த்தி
Question 29
இந்திய தேசத்தின் மூவர்ணக் கொடியை தயாரித்தவர்
A
காந்திஜி
B
மோதிலால் நேரு
C
சரோஜினி நாயுடு
D
அன்னிபெசண்ட்
Question 30
‘இந்து’ என்னும் ஆங்கில நாளிதழைத் தோற்றுவித்தவர்
A
ஜி. சுப்பிரமணிய ஐயர்
B
ரா.வேங்கட ராஜூலு
C
ஜெகன்னாத் ஆச்சாரியார்
D
இராஜ கோபாலச்சாரி
Question 31
ஜீவானந்தம் “ஜனசக்தி” என்ற இதழை எந்த ஆண்டு தொடங்கினார்?
A
1917
B
1927
C
1937
D
1947
Question 32
பின்வருவனவற்றுள் எது சரியாகப் பொருந்தவில்லை?
A
நுண் கற்காலம் - நுண்கற் தொழிற்சாலை
B
பழைய கற்காலம் - திரியும் வாழ்க்கை
C
புதிய கற்காலம் - நிரந்தர வாழ்க்கை
D
செம்புக்காலம் - உணவு உற்பத்தி நிலை
Question 33
பின்வருவனவற்றுள் எது சமண சமயத்தின் மூன்று இரத்தினங்களில் உள்ளடங்கியது இல்லை?
A
நிறைந்த அறிவு
B
தியானம்
C
நற்செயல்
D
விடுதலை
Question 34
அஜந்தா ஓவியங்கள் எந்தக் கதைகளை விளக்குகிறது?
A
இராமாயணம்
B
பஞ்சதந்திரம்
C
மகாபாரதம்
D
ஜாதக கதைகள்
Question 35
பட்டியல் 1ஐ பட்டியல் 2 உடன் பொருத்து, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு.
  • பட்டியல் 1                                    பட்டியல் 2
  • (மஹாயனர்களின் படைப்பு)        (தொடர்புடையது)
  • அ. சாத்தர்மபுண்டாரிக்கா             1. இறையருள்
  • ஆ. வாஜ்ரஜிடிக்கா                        2. சொர்க்கம்
  • இ. சுக்கவாதி வியூகா                   3. ஒழுக்கம்
  • ஈ. காரந்த வியூகா                        4. புலன்கடந்த மெய் பொருளியல்
A
2 1 3 4
B
3 4 2 1
C
3 1 4 2
D
4 3 2 1
Question 36
___________ என்பது சிந்து சமவெளி மக்களின் முக்கிய உணவு
A
அரிசி
B
கோதுமை
C
சோளம்
D
கம்பு
Question 37
பண்டைக்கால மருத்துவத்தைப் பற்றி எந்த வேதத்தில் கூறப்பட்டுள்ளது?
A
ரிக் வேதம்
B
சாமவேதம்
C
ஆயுர்வேதம்
D
அதர்வண வேதம்
Question 38
ஆசிரமங்கள் (அ) வாழ்க்கையின் நான்கு நிலைகள் எந்தக்கால கட்டத்தில் நன்கு வளர்ச்சியடைந்தது?
A
வேதங்களுக்கு முந்திய காலம்
B
ரிக் வேத காலம்
C
பிந்திய வேத காலம்
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 39
ரிக் வேதங்களில் எவை அடங்கியுள்ளது?
A
பாசுரங்களின் தொகுப்பு
B
கதைகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்பு
C
பல்வேறு ஆட்சிகளின் வரிசையான தொகுப்பு
D
மந்திரங்கள் மற்றும் சடங்குகளின் தொகுப்பு
Question 40
கீழ்க்கண்ட எந்த நிலப்பரப்பு ஆதிகால ஆரியர்களால் ஆக்கிரமிக்கப்படவில்லை?
A
பலுசிஸ்தான்
B
கிழக்கு ஆப்கானிஸ்தான்
C
பஞ்சாப்
D
மேற்கு உத்திரப்பிரதேசம்
Question 41
புத்தரின் கருத்துப்படி மனித துயரங்களுக்கு அடிப்படை காரணம்
A
கோபம்
B
இச்சை
C
பெருமை
D
ஆசை
Question 42
ரிக் வேத கால மக்களின் அடிப்படை சமூக அமைப்பு எது?
A
தாய் ஆதிக்க குடும்பம்
B
தந்தை ஆதிக்க குடும்பம்
C
தாய் ஆதிக்க மற்றும் தந்தை ஆதிக்க குடும்பம்
D
இவ எதுவுமில்லை
Question 43
சங்க இலக்கியம் எழுதப்பட்ட மொழி
A
ஆவதி
B
தமிழ்
C
மைதிலி
D
மலையாளம்
Question 44
பல்லவ மன்னர்கள் இவற்றுள் எதை தழுவினார்கள்?
A
ஜைன மதம்
B
புத்த மதம்
C
இந்து மதம்
D
சைவ மதம்
Question 45
சிந்து சமவெளி நாகரீகத்தின் துறைமுக நகரம் எது?
A
லோத்தல்
B
காளிபங்கன்
C
ரூபா
D
மொகஞ்சதாரோ
Question 46
ரிக்வேத கலாச்சாரத்தின் முக்கிய பிரதிபளிப்பு
A
சிந்து-கங்கை பள்ளத்தாக்கு
B
பஞ்சாப் மற்றும் டில்லி பகுதி
C
சிந்து பள்ளத்தாக்கு
D
சிந்து மற்றும் சுவாத்திற்கு இடைப்பட்ட பகுதி
Question 47
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
  • கூற்று (A): யுவான் சுவாங் ஹர்ஷர் ஆட்சிக் காலத்தில் இந்தியாவிற்கு வந்தார்.
  • காரணம் (R): அவரின் முக்கிய நோக்கம் புத்த ஆலயங்களை பார்வையிட வேண்டும் என்பதே.
கீழே குறிப்பிட்டுள்ள குறியீட்டில் சரியான விடையைத் தேர்ந்தெடு.
A
(A) ம் (R) ம் சரி, (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
B
(A) ம் (R) ம் சரி, (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
C
(A) சரி , ஆனால் (R) தவறு
D
(A) மற்றும் (R) இரண்டும் சரியானவை
Question 48
சங்க காலத்தில் போர் அறிவிப்பு அல்லது விலக்குதல்
A
பகைவனின் வாகை மரத்தை வெட்டுதல்
B
பகைவனின் விலங்குகளை கவர்தல்
C
பகைவனின் கோட்டையை கைப்பற்றுதல்
D
யானையின் காலால் பகைவனின் பயிர்களை அழித்தல்
Question 49
பின்வருவனவற்றில் எதனைப் பற்றி மெசபடோமிய நாகரீகம் அறிந்திருக்கவ்ல்லை?
A
பொன் மற்றும் வெள்ளி
B
செம்பு
C
வெண்கலம்
D
இரும்பு
Question 50
சிந்து சமவெளி நாகரீகத்தின் மட்கலன்கள்
A
சாம்பல் மட்கலன்கள்
B
கருப்பு வண்ணம் பூசிய சிவப்பு மட்கலன்கள்
C
வட இந்திய பளபளப்பான கருப்பு மட்கலன்கள்
D
கருப்பு-சிவப்பு நிற மட்கலன்கள்
Question 51
முதல் அகழ்வாராய்ச்சியின் இயக்குனர் யார்?
A
முனைவர் ஹல்ட்ஸ்
B
அலெக்ஸாண்டர் கன்னிங்ஹோம்
C
ஃபெர்குசன்
D
மார்ஷல்
Question 52
இந்தியாவில் இரும்பை முதன் முதலாக அறிமுகப்படுத்தியவர்கள்
A
ஆரியர்கள்
B
திராவிடர்கள்
C
பாரசீகர்கள்
D
சுமேரியர்கள்
Question 53
சிந்து சமவெளி நாகரீகம் எதில் சிறப்புத்தன்மை உடையதாக காணப்பட்டது?
A
நகர திட்டமிடுதல்
B
கட்டிடக் கலை
C
கைவினை
D
இவை அனைத்தும்
Question 54
சிந்து சமவெளி மக்கள் பின் சொல்லப்பட்ட எந்த தெய்வத்தை வணங்கினார்கள்?
A
இந்திரன்
B
வருணன்
C
விஷ்ணு
D
இவை எதுவுமில்லை
Question 55
சிந்து சமவெளி மக்கள் எந்தப் பொருளை இறக்குமதி செய்தார்கள்?
A
கோதுமை
B
பழரசம்
C
வெள்ளி
D
சில்க்
Question 56
சங்க காலத்தின் போது முக்கியத் துறைமுகங்கள் என்பது
  1. காவேரிப்பட்டினம் .
  2. மதுரை
  3. அரிக்கமேடு
  4. கபாடபுரம்
  5. முசிறி
A
1, 3 மற்றும் 4
B
1, 2 மற்றும் 3
C
1, 3 மற்றும் 5
D
2 மட்டும்
Question 57
“புத்த சரிதம்” என்ற நூலின் ஆசிரியர்
A
பாணபட்டர்
B
அஸ்வகோஷர்
C
பார்சவா
D
வசுமித்திரர்
Question 58
கிரேக்க தூதர் மெகஸ்தனிஸ் யாருடைய அவைக்கு விஜயம் செய்தார்?
A
அஜாதசத்ரு
B
சந்திரகுப்த மௌரியர்
C
அசோகர்
D
புஷ்யமித்ர சுங்கர்
Question 59
பாஹியான் என்ற சீன யாத்ரீகர் எந்த அரசர் ஆட்சியில் விஜயம் செய்தார்?
A
சந்திரகுப்த மௌரியர்
B
கனிஷ்கர்
C
சந்திரகுப்த விக்ரமாதித்யா
D
ஹர்ஷர்
Question 60
இக்தகாரி முறை யாரால் அறிமுகப்படுத்தப்பட்டது?
A
பால்பன்
B
ஐபெக்
C
இல்டுட்மிஷ்
D
அலாவுதீன் கில்ஜி
Question 61
இரண்டாம் குலோத்துங்க சோழனின் மற்றொரு பெயர்
A
கங்கை கொண்ட சோழன்
B
சுங்கம் தவிர்த்த சோழன்
C
கிருமி கண்ட சோழன்
D
மும்முடி கொண்ட சோழன்
Question 62
ஆக்ராவில் உள்ள உலகப் புகழ்பெற்ற நினைவுச் சின்னம்
A
குதுப்மினார்
B
செங்கோட்டை
C
தாஜ்மஹால்
D
முத்து மசூதி
Question 63
தஞ்சாவூரின் முதல் மராத்திய அரசன்
A
சிவாஜி
B
வெங்கோஜி
C
முதலாம் சரபோஜி
D
துக்கோஜி
Question 64
எந்த தமிழ் தேசியவாதி “பாலபாரதி” என்ற இலக்கிய சஞ்சரிகையை வெளியிட்டார்?
A
சுப்ரமணிய பாரதி
B
சுப்ரமணிய சிவா
C
வ.உ.சி.
D
வி.வி. எஸ். ஐயர்
Question 65
பின்வருபவர்களில் யார் மூன்று வட்டமேசை மாநாடுகளில் கலந்து கொண்டவர்?
A
பி.ஆர்.அம்பேத்கார்
B
எம்.எம். மாளவியா
C
எம்.கே. காந்தி
D
வி.எஸ். சீனிவாச சாஸ்திரி
Question 66
இந்தியாவிற்கு ஐரோப்பியர்கள் வருகையை சரியான முறையில் வரிசைப்படுத்தவும்
A
போர்ச்சுக்கீசியர், டச்சுக்காரர், ஆங்கிலேயர், பிரெஞ்சுக்காரர்
B
டச்சுக்காரர், ஆங்கிலேயர், போர்ச்சுக்கீசியர், பிரெஞ்சுக்காரர்
C
ஆங்கிலேயர், டச்சுக்காரர், பிரெஞ்சுக்காரர், போர்ச்சுகீசியர்
D
பிரெஞ்சுக்காரர், போர்ச்சுகீசியர், ஆங்கிலேயர், டச்சுக்காரர்
Question 67
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
  • கூற்று    (A): கர்சன் 1905-ல் வங்காளத்தை பிரித்தார்.
  • காரணம் (R): அவர் தேசிய ஒற்றுமையை அழிக்க விரும்பினார்.
சரியான விடையை தேர்ந்தெடு.
A
(A) ம் (R) ம் சரி, (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
B
(A) ம் (R) ம் சரி, (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
C
(A) சரி , ஆனால் (R) தவறு
D
(A) மற்றும் (R) இரண்டும் சரியானவை
Question 68
‘ஆனந்மத்’ எழுதியது யார்?
A
இரவீந்திரநாத் தாகூர்
B
பக்கிம் சந்திர சத்தோப்தியாயா
C
அரவிந்தர்
D
மதுசூதனன் தத்தா
Question 69
பட்டியல் 1ஐ பட்டியல்2 உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு.
  • பட்டியல் 1                                    பட்டியல் 2
  • காங்கிரஸ் தலைவர்கள்               இடமும் ஆண்டும்
  • அ. ஜார்ஜ் ஏல்                     1. அலகாபாத் 1888
  • ஆ. டாக்டர் ஆர்.சி. தத்                 2. லக்னோ 1899
  • இ. அன்னிபெசண்ட்            3. கல்கத்தா 1917
  • ஈ. சரோஜினி நாயுடு           4. கான்பூர் 1928
A
2 3 4 1
B
1 2 3 4
C
1 3 4 2
D
2 4 3 1
Question 70
“சௌரி சௌரா” சம்பவம் எப்பொழுது நிகழ்தது?
A
1920
B
1923
C
1922
D
1921
Question 71
மெட்ராஸ் மகாஜன சபை எப்பொழுது உருவாக்கப்பட்டது?
A
1883
B
1882
C
1884
D
1886
Question 72
நவ விதான் சமாஜத்தை தோற்றுவித்தவர் யார்?
A
தேவேந்திரநாத்
B
நவீன் சந்திரா பாய்
C
கேசவ் சந்திரா சென்
D
பி.ஸி. மஜூம்தார்
Question 73
பிரிட்டிஷ் பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்தியர் யார்?
A
தாதாபாய் நௌரோஜி
B
சி.ஆர். தாஸ்
C
டபிள்யூ. சி. பானர்ஜி
D
ஜவஹர்லால் நேரு
Question 74
1926-ம் ஆண்டு
A
நீதிக்கட்சி மந்திரி சபையை அமைத்தது
B
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மாநாடு சென்னையில் நடைபெற்றது
C
திராவிடன் தமிழ் வாரப் பத்திரிக்கை தொடங்கப்பட்டது
D
இவை எதுவுமில்லை
Question 75
திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் ஆஷ் யாரால் படுகொலை செய்யப்பட்டார்?
A
வி.வி. எஸ். ஐயர்
B
வாஞ்சி ஐயர்
C
வி.எஸ். சீனிவாச சாஸ்திரி
D
எஸ். சீனிவாச ஐயங்கார்
Question 76
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
  • துணிபு(A): புத்த சமயம் கர்மா கோட்பாட்டை ஏற்றுக் கொள்ளவில்லை
  • காரணம்(R): புத்த சமயம் நிரந்தர ஆன்மாவை ஏற்றுக் கொள்ளவில்லை
சரியான விடையை தேர்ந்தெடு.
A
(A) ம் (R) ம் சரி, (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
B
(A) ம் (R) ம் சரி, (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
C
(A) சரி , ஆனால் (R) தவறு
D
(A) மற்றும் (R) இரண்டும் சரியானவை
Question 77
மணிமேகலையை எழுதியவர்
A
தொல்காப்பியர்
B
கபிலர்
C
இளங்கோவடிகள்
D
சீத்தலை சாத்தனார்
Question 78
‘மந்திரமாவது நீறு’ என்று துவங்கும் பாடலை எழுதியவர்
A
திருமூலர்
B
திருமூலர்
C
கண்ணப்பர்
D
மங்கையர்கரசியர்
Question 79
ஆங்கிலேயர்கள் தங்களுடைய குழுமம் இந்தியாவில் ஏற்படுத்த யாரிடம் அனுமதியை பெற்றனர்?
A
அக்பர்
B
ஜஹாங்கீர்
C
ஷாஜகான்
D
ஔரங்கசீப்
Question 80
பட்டியல் 1ஐ பட்டியல் 2 உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையை தேர்ந்தெடு.
  • பட்டியல் 1                                    பட்டியல் 2
  • அ. தனிநபர் அறப்போர்                 1. 1927
  • ஆ. சைமன் குழு                          2. 1942
  • இ. கிரிப்ஸ் தூதுக்குழு                  3. 1940
  • ஈ. சட்டமறுப்பு இயக்கம்              4. 1930
A
3 1 2 4
B
2 3 4 1
C
1 3 4 2
D
4 2 3 1
Question 81
கி.பி. 1917இல் நடைபெற்ற அறப்போரில் கலந்து கொண்டவர் யார்?
A
பாலகங்காதர திலகர்
B
கோபால கிருஷ்ண கோகலே
C
தாதாபாய் நௌரோஜி
D
மகாத்மா காந்தி
Question 82
சுயராஜ்ஜியக் கட்சியின் முக்கியத் தலைவர்கள்
A
ஜே. பட்டேல், டாக்டர் அன்சாரி
B
எம்.என்.ராய், முசாபர் அகமது
C
மோதிலால் நேரு, சி.ஆர். தாஸ்
D
பி.ஆர். அம்பேத்கார், பி.சி. ஜோஸி
Question 83
கி.பி. 1929ல் லாகூர் காங்கிரஸ் மாநாட்டிற்குத் தலைமை ஏற்றவர் யார்?
A
மகாத்மா காந்தி
B
ஜவஹர்லால் நேரு
C
டாக்டர் பி.ஆர். அம்பேத்கார்
D
மோத்திலால் நேரு
Question 84
ரௌலட் சட்டம் கொண்டு வந்தபோது அரசப் பிரதிநிதியாக இருந்தவர்
A
மிண்டோ
B
செம்ஸ்போர்டு
C
ஹார்டிஞ் பிரபு
D
இவர்களில் எவருமில்லை
Question 85
கி.பி. 1946ல் அமைச்சரவை தூதுக்குழுவை இந்தியாவிற்கு அனுப்பிய இங்கிலாந்தின் பிரதம அமைச்சர்
A
சர்ச்சில்
B
அட்லி
C
மௌண்ட்பேட்டன்
D
இவர்களில் எவருமில்லை
Question 86
கீழ்க்காண்பவர்களில் யார் தீவிரவாதியில்லை?
A
பாலகங்காதர திலகர்
B
அரவிந்த் கோஷ்
C
வ.உ. சிதம்பரம்பிள்ளை
D
சுரேந்திரநாத் பானர்ஜி
Question 87
தமிழ்நாட்டில் வேதாரண்யத்தில் சட்டத்தை மீறி உப்பு எடுத்தவர்
A
குமரன்
B
இராஜாஜி
C
ஈ.வே. இராமசாமி
D
இவர்களில் எவருமில்லை
Question 88
இராபர்ட் வில்லியம் டி.இ. ஆஷை வாஞ்சிநாதன் சுட்டுக் கொன்ற இடம்
A
தர்மபுரி
B
ஈரோடு
C
திருப்பூர்
D
மணியாச்சி
Question 89
சுதேசி நீராவிக்கப்பல் என்ற நிறுவனம் தூத்துக்குடியில் யாரால் ஆரம்பிக்கப்பட்டது?
A
திருப்பூர் குமரன்
B
காமராசர்
C
வ.உ. சிதம்பரம்பிள்ளை
D
வாஞ்சிநாதன்
Question 90
அசோகர் கலிங்கத்தை வென்ற ஆண்டு
A
கி.பி. 74
B
கி.மு. 261
C
கி.மு. 326
D
கி.மு. 323
Question 91
இரண்டாம் புலிகேசியைத் தோற்கடித்தவர்
A
முதலாம் நரசிம்மவர்மன்
B
முதலாம் மகேந்திரவர்மன்
C
சிம்மவிஷ்ணு
D
இவர்களில் எவருமில்லை
Question 92
வரதட்சணை தடைச்சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு
A
கி.பி. 1971
B
கி.பி. 1961
C
கி.பி. 1981
D
கி.பி. 1969
Question 93
சரியான இடையைத் தேர்ந்தெடு
A
ஒழுங்குமுறைச் சட்டம் - இராபர்ட் கிளைவ்
B
துணைப்படைத் திட்டம் - வெல்லெஸ்லி பிரபு
C
வாரிசுஇழப்புக் கொள்கை - வாரன் ஹேஸ்டிங்ஸ்
D
இரட்டை ஆட்சி - டல்ஹௌசி பிரபு
Question 94
ரிப்பன் பிரபு மிகச்சிறந்த அரசுப்பிரதிநிதியாகக் காரணம்
A
அவர் பத்திரிக்கை சுதந்திரத்திற்கு மதிப்பளித்தார்
B
தல சுய ஆட்சி நிறுவனங்களுக்கு அடிக்கல் நாட்டினார்
C
சிறார்கள் தொழிற்சாலையில் பணியமர்த்துவதை தடை செய்தார்
D
அவர் அரசப் பிரதிநிதியாக இருந்தபோது இந்திய மக்கள்தொகையின் முழுக் கணக்கெடுப்பு நடைபெற்றது
Question 95
ஜாவா, சுமத்ரா ஆகியவற்றை வெற்றி கொண்ட இந்திய அரசர்
A
முதலாம் இராஜேந்திர சோழன்
B
முதலாம் இராஜராஜ சோழன்
C
குலோத்துங்க சோழன்
D
முதலாம் பராந்தகன்
Question 96
கிராம நிர்வாகத்திற்கு அதிக அதிகாரம் கிடைத்த ஆட்சிக் காலம்
A
சோழர்கள்
B
முகலாயர்கள்
C
பாலர்கள்
D
ஆங்கிலேயர்கள்
Question 97
முடத்திருமாறன் மதுரை நகரை உருவாக்கிட ஆற்றங்கரை
A
காவேரி
B
வைகை
C
பாலாறு
D
தாமிரபரணி
Question 98
1925ம் ஆண்டு சுயமரியாதை இயக்கத்தை தோற்றுவித்தவர்
A
கலைஞர் கருணாநிதி
B
திரு. சி.என்.அண்ணாதுரை
C
திரு.ஈ. வே. ராமசாமி நாயக்கர்
D
திரு. கே. காமராஜ்
Question 99
சிவகங்கை சிங்கம்
A
பெரியமருது
B
புலித்தேவன்
C
சின்னமருது
D
கட்டபொம்மன்
Question 100
தமிழ்நாட்டின் சுதேசி இயக்கத் தந்தை
A
வ.உ. சிதம்பரம்பிள்ளை
B
இராஜ கோபாலாச்சாரியார்
C
பாரதியார்
D
சுப்ரமணிய சிவா
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 100 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!