HistoryOnline Test

History Model Test 14 in Tamil

History Model Test Questions 14 in Tamil

Congratulations - you have completed History Model Test Questions 14 in Tamil. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
கண்ணகிக்கு கோயில் கட்டியது யார்?
A
கரிகாலன்
B
நெடுஞ்சேரல்
C
செங்குட்டுவன்
D
இராஜேந்திரன்
Question 2
தமிழ்க் காப்பியம் மணிமேகலையை எழுதியவர்
A
இளங்கோ அடிகள்
B
சீத்தலை சாத்தனார்
C
நக்கீரர்
D
கபிலர்
Question 3
குடவோலை முறையைப் பின்பற்றியவர்கள்
A
சேரர்கள்
B
சோழர்கள்
C
பாண்டியர்கள்
D
சாளுக்கியர்கள்
Question 4
காஞ்சியிலுள்ள கைலாச நாதர் கோயிலைக் கட்டியவர்
A
முதலாம் நரசிம்மவர்மன்
B
முதலாம் மகேந்திரவர்மன்
C
ராஜசிம்மன்
D
இரண்டாம் நந்திவர்மன்
Question 5
சோழர் வம்சத்தின் மிகச் சிறந்த அரசன்
A
முதலாம் ராஜராஜன்
B
இரண்டாம் புலிகேசி
C
ராஜாதி ராஜன்
D
வீர ராஜேந்திரன்
Question 6
விஜயநகரப் பேரரசின் பிகப் புகழ் பெற்ற அரசர்
A
ராமராயர்
B
ஹரிஹரர்
C
புக்கட்
D
கிருஷ்ணதேவராயர்
Question 7
‘டெல்லி’ நகரின் பழங்காலப் பெயர்
A
பாடலிபுத்திரம்
B
கயா
C
அயோத்தி
D
இந்திரபிரஸ்தம்
Question 8
மன்சப்தாரி முறையைப் பின்பற்றியவர் யார்?
A
பாபர்
B
அக்பர்
C
ஷெர்ஷா
D
ஹீமாயூன்
Question 9
தாஜ்மஹால் எந்த நதிக்கரையில் அமைந்துள்ளது?
A
கங்கை
B
சிந்து
C
யமுனை
D
தபதி
Question 10
கீழ்வருவனவற்றுள் எது சரியாகப் பொருந்தியுள்ளது?
A
சோழர்கள் - உறையூர்
B
சேரர்கள் - புகார்
C
பாண்டியர்கள் - காஞ்சி
D
பல்லவர்கள் - வாதாபி
Question 11
1935 ஆம் ஆண்டு இந்திய அரசுச் சட்டத்தின் முக்கியக் கூறு
A
மாநில சுயாட்சி
B
மாநிலங்களில் இரட்டையாட்சி
C
வகுப்புவாரி பிரநிதிதித்துவம்
D
வைஸ்ராயின் மறுப்பு அதிகாரம்
Question 12
பட்டியல் 1 ஐ பட்டியல் 2 உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான பதிலைத் தேர்ந்தெடு
  • பட்டியல் 1                          பட்டியல் 2
  • அ. பாண்டிச்சேரி                 1. ஆங்கிலேயர்கள்
  • ஆ. கோவா                         2. டேனியர்கள்
  • இ. தரங்கம்பாடி                  3. பிரெஞ்சுக்காரர்கள்
  • ஈ. சென்னை                       4. போர்ச்சுக்கீசியர்கள்
A
4 1 2 3
B
2 3 4 1
C
3 4 2 1
D
4 3 1 2
Question 13
பின்வருவனவற்றில் எது சரியாகப் பொருந்தியுள்ளது?
A
சாசுவத நிலவரித் திட்டம் - சர்தாமஸ் மன்ரோ
B
இரயத்வாரி முறை - வெல்லெஸ்லி பிரபு
C
இரயத்வாரி முறை - வெல்லெஸ்லி பிரபு
D
லாப்ஸ் கொள்கை - டல்ஹௌசி பிரபு
Question 14
கீழ்வருவனவற்றை காலவரிசைப்படி அமைத்துக் காண்க.
  1. ஒழுங்குமுறைச் சட்டம் 2. பட்டயச் சட்டம்
  2. பிட் இந்தியச் சட்டம் 4. இந்திய அரசுச் சட்ட
A
1, 2, 3, 4
B
2, 3, 1, 4
C
1, 3, 2, 4
D
1, 2, 4, 3
Question 15
இவரது ஆட்சிக் காலத்தில் வங்காளப் பிரிவினை கொண்டு வரப்பட்டது?
A
கர்சன் பிரபு
B
மிண்ட்டோ பிரபு
C
ரிப்பன் பிரபு
D
மவுண்ட் பேட்டன் பிரபு
Question 16
எந்தக் கூற்று சரியானது?
A
தமிழ்நாட்டில் உப்பு சத்தியாகிரகம் சி. இராஜகோபாலாச்சாரியார் தலைமையில் நடந்தது
B
பாரதியார் விஷக் காய்ச்சலால் இறந்தார்
C
சுப்ரமண்ட சிவா பராதியாரின் ஆதரவாளர் (சீடர்)
D
ஈ.வே.ரா. நீதிக்கட்சியை தோற்றுவித்தவர்
Question 17
தனிமனித சிவில் கீழ்ப்படியாமை இயக்கத்தின் கைதாகிய முதல் சத்தியாகிரகி
A
வினோபா பாவே
B
ஜவஹர்லால் நேரு
C
ஜவஹர்லால் நேரு
D
இவர்களில் எவருமிலர்
Question 18
பின்வருவனவற்றில் எது சரியாக பொருந்தவில்லை?
A
சுபாஷ் சந்திரபோஸ் - விடுதலை வீரர்
B
முகமது அலி - இந்திய தேசிய இராணுவத்தின் தலைவர்
C
டாக்டர் அம்பேத்கார் - அரசியலமைப்பு வரைவுக் குழுவின் தலைவர்
D
இர்வின் - பிரிட்டிஷ் பிரதம மந்திரி
Question 19
பின்வரும் நிகழ்ச்சிகளை காலவரிசைப்படி எழுதவும்.
  1. பிளாசிப்போர் 2. பக்ஸார் போர்
  2. மூன்றாம் பானிப்பட் போர் 4. தலைக்கோட்டைப் போர்
A
1, 2, 4 மற்றும் 3
B
4, 1, 3 மற்றும் 2
C
4, 2, 1 மற்றும் 3
D
1, 4, 3 மற்றும் 2
Question 20
கீழ்க்கண்ட கூற்றுகளை ஆய்க.
  1. சர்தார் வல்லபாய் படேல் இந்திய மாநிலங்களை ஒருங்கிணைத்தார்
  2. அவரை இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைத்தார்கள்
  3. அவரை இந்தியாவின் பிஸ்மார்க் என்றும் அழைத்தார்கள்
  4. அவர் இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் ஆவார்
A
1, 2 மற்றும் 4 சரியானவை
B
1 மற்றும் 4 சரியானவை
C
1, 2 மற்றும் 3 சரியானவை
D
1 மட்டும் சரியானது
Question 21
ஹரப்பா எங்கே உள்ளது?
A
ஹரப்பா ஸ்ரீலங்காவில் உள்ளது
B
ஹரப்பா இந்தியாவில் உள்ளது
C
ஹரப்பா பாகிஸ்தானில் உள்ளது
D
ஹரப்பா நேபாளில் உள்ளது
Question 22
“சிந்து மக்கல் திராவிட இனத்தைச் சார்ந்தவர்கள்”.
A
டி.டி. கோசாம்பி
B
ஆர்.சி. பானர்ஜி
C
சர் ஜான் மார்ஷல்
D
சர் மார்டிமர் வீலர்
Question 23
அலகாபாத் தூண் கல்வெட்டிலிருந்து யாருடைய வரலாறு அறியப்பட்டது?
A
அசோகர்
B
சமுத்திர குப்தர்
C
ஹர்ஷவர்த்தனர்
D
காரவேலர்
Question 24
இந்தியாவிற்கு வருகை புரிந்த முதல் சீன யாத்திரிகர்
A
இட்சிங்
B
யுவாங் சுவாங்
C
பாஹியான்
D
இவர்களில் யாருமில்லை
Question 25
சரியான வாக்கியத்தைத் தேர்ந்தெடுக்க.
A
பௌத்த மதம் குப்தர்கள் காலத்தில் மறுமலர்ச்சி அடைந்தது
B
ஜைன மதம் குப்தர்களின் காலத்தில் மறுமலர்ச்சி அடைந்தது
C
இந்து மதம் குப்தர்களின் காலத்தில் மறுமலர்ச்சி அடைந்தது
D
குப்தர்கள் எந்த மதத்தையுமே ஆதரிக்கவில்லை
Question 26
மௌரிய ஆட்சி நிர்வாகம் நன்மை பயக்கும் எதேச்சதிகாரமாக விளங்கியதற்குக் காரணம்
A
மன்னர் மக்களை தன் குழந்தைகளைப் போல் பாவித்து ஆட்சி செய்தார்
B
மன்னர் மத சகிப்புத்தன்மையுடன் ஆட்சி செய்தார்
C
மன்னர் அளப்பரிய அரசியல் அதிகாரங்களுடன் ஆட்சி செய்தார்
D
மன்னர் மக்களின் ஒழுக்கநெறிகளையும், செல்வச் செழிப்பையும் கவனமுடன் கண்காணித்து ஆட்சி செய்தார்
Question 27
கீழுள்ளவற்றில் எது சரியாகப் பொருத்தப்பட்டுள்ளது?
A
ஹிஜ்ர் ஆண்டு - கி.பி. 662
B
சாகா ஆண்டு - கி.பி. 78
C
சாளுக்கிய ஆண்டு - கி.பி. 682
D
பல்லவ ஆண்டு - கி.பி 1076
Question 28
கனிஷ்கரைப் பற்றிய பின்வரும் வாக்கியங்களில் தவறானது எது?
A
அவர் பெரும் வெற்றி வீரர்
B
அவர் ஒரு சகாப்தத்தை நிறுவினார்
C
அவர் புத்த மதத்தைப் பரப்பினார்
D
இவற்றில் எதுவுமில்லை
Question 29
பின்வரும் வம்சங்களில் எது விஜய நகரத்தை ஆளவில்லை?
A
சாளுவ வம்சம்
B
துளுவ வம்சம்
C
ஹொய்சள வம்சம்
D
அரவீடு வம்சம்
Question 30
திருவாசகத்தை இயற்றியவர்
A
மாணிக்கவாசகர்
B
காளிதாசர்
C
நம்மழ்வார்
D
அப்பர்
Question 31
கீழ் உள்ளவற்றில் எது சரியாகப் பொருந்துகிறது?
A
இராம இராயர் - தலைக்கோட்டை போர்
B
பைரம் கான் - சாந்தோரிப் போர்
C
ஹெமு - முதலாம் பானிபட் போர்
D
இப்ராஹிம் லோடி - கான்வா போர்
Question 32
கீழ் உள்ளவற்றில் எது சரியாகப் பொருந்தியுள்ளது?
A
பாபர் - இரண்டாம் பானிபட் யுத்தம்
B
ஹெமு - சாந்தேரிப் போர்
C
ராணா சங்கா - கான்வா போர்
D
சுல்தான் மஹ்மது - தலைக்கோட்டைப் போர்
Question 33
ஷாஜஹான் ஆட்சியின் சிறப்பம்சம்
A
பொருளாதாரச் செழிப்பு
B
ஆட்சி நிர்வாகத் திறமை
C
அயல்நட்டுக் கொள்கை
D
கலையும், கட்டிடங்களும்
Question 34
திப்பு சுல்தானின் ஆட்சியில் மைசூரின் தலைநகராக விளங்கியது
A
ஹைதராபாத்
B
பெங்களூர்
C
தானே
D
ஸ்ரீரங்கபட்டணம்
Question 35
காந்திஜியின் தண்டி யாத்திரை புரப்பட்ட நகரம்
A
பர்தோலி
B
அகமதாபாத்
C
சூரத்
D
பாம்பே
Question 36
பின்வருவனவற்றுள் சோழர்கள் கட்டிய கோயில் எது?
A
மகாபலிபுரத்தில் உள்ள கடற்கரை கோயில்
B
தஞ்சாவூரில் உள்ள பிரகதீஸ்வரர் கோயில்
C
கோனார்க்கில் உள்ள சூரிய ஆலயம்
D
மதுரையில் உள்ள மீனாட்சி ஆலயம்
Question 37
இந்திய தேசிய இராணுவத்தை அமைத்தவர்
A
திலக்
B
சுபாஷ் சந்திர போஸ்
C
கோகலே
D
ராஷ் பிஹாரி போஸ்
Question 38
கொழுப்பு தடவிய குண்டுகள் விவகாரம் தொடர்புடைய நிகழ்ச்சி
A
1806 இல் நடந்த வேலூர் கலகம்
B
இரண்டாவது ஆங்கிலோ-பர்மியப் போர்
C
1857 இல் நடந்த சிப்பாய் கலகம்
D
ஜாலியன் வாலா பாக் படுகொலை
Question 39
வாஞ்சிநாதன் சுட்டுக் கொல்லப்பட்டது
A
ஆங்கிலேய வீரர்களால்
B
இந்திய வீரர்களால்
C
தனக்குத் தானே
D
பிரெஞ்சு வீரர்களா
Question 40
இந்தியத் தேசிய காங்கிரசின் முதல் பெண் தலைவர் யார்?
A
அன்னிபெசண்ட்
B
விஜயலட்சுமி பண்டிட்
C
சரோஜினி நாயுடு
D
இவற்றுள் எவருமிலர்
Question 41
“சுயராஜ்யம் எனது பிறப்புரிமை” என்று முழங்கியவர்
A
மகாத்மா காந்தி
B
நேரு
C
திலகர்
D
கோகலே
Question 42
எந்த வருடம் காங்கிரஸ் “வெள்ளையனே வெளியேறு” தீர்மானத்தை நிறைவேற்றியது?
A
1942
B
1932
C
1842
D
1952
Question 43
கரபினட் மிஷன் திட்டம், 1946 பரிந்துரைப்பது
A
மௌண்ட்பேட்டன் திட்டம்
B
இந்தியப் பிரிவினை
C
மாகாண சுயாட்சி
D
அரசியலமைப்பு சபை
Question 44
மௌண்ட் பேட்டன் திட்டம் குறிப்பிடுவது
A
இந்தியப் பிரிவினை
B
தனிப்பட்ட வாக்கமைப்பு
C
இரட்டையாட்சி
D
அரசியலமைப்பு சபை
Question 45
இந்திய யூனியனில் எந்த இருவர் கவர்னர் ஜெனரலாக இருந்தனர்?
A
வெல்லிங்டன் பிரபுவும், லின்லித்கௌ பிரபுவும்
B
லூயிஸ் மௌண்ட்பேட்டன் பிரபுவும், சி.ராஜகோபாலச்சாரியும்
C
லூயிஸ் மௌண்ட்பேட்டன் பிரபுவும், வெல்லிங்டன் பிரபுவும்
D
லூயிஸ் மௌண்ட்பேட்டன் பிரபுவும், லின்லித்கௌ பிரபுவும்
Question 46
“செய் அல்லது செத்து மடி” என்பது யாருடைய கூற்று?
A
வல்லபாய் பட்டேல்
B
லோக்மான்ய திலகர்
C
சுபாஷ் சந்திர போஸ்
D
மகாத்மா காந்தி
Question 47
மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட நாள்
A
ஜனவரி 30, 1948
B
அக்டோபர் 2, 1948
C
மார்ச் 3, 1948
D
ஏப்ரல் 14, 1947
Question 48
ஜாலியன் வாலா பாக் படுகொலை நடந்த ஆண்டு
A
1919
B
1935
C
1942
D
1945
Question 49
சுபாஷ் சந்திர போஸின் தந்தை ஏன் இங்கிலாந்திற்கு அவரை அனுப்பினார்?
A
மேலைநாட்டுக் கல்வியைப் பற்றி அவர் கொண்டிருந்த எண்ணங்கை கைவிடச் செய்வதற்காக
B
பிரிட்டிஷ் பல்கலைக்கழகங்களில் மாணவர்களை சுதந்திரமாக அனுமதிப்பதை அனுபவிக்க
C
உலக நிகழ்ச்ச்சிகளை நேரடியாக அனுபவரீதியாக பகிர்ந்து கொள்ள
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 50
பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத இயக்கம்
A
சமூக மத சீர்திருத்த இயக்கம் எனலாம்
B
மத இயக்கம் மட்டும்
C
தேசிய இயக்கம்
D
இவை அனைத்தும்
Question 51
கீழ் உள்ளவற்றில் சரியாகப் பொருந்தியுள்ளது எது?
A
இந்தியா டிவைடட் - ஜவஹர்லால் நேரு
B
டிஸ்கவரி ஆஃப் இந்தியா - இராஜேந்திர பிரசாத்
C
இந்தியா வின்ஸ் ஃப்ரீடம் - அபுல் கலாம் ஆசாத்
D
இந்தியாத கிரிடிகல் இயர்ஸ் - எஸ். நிஹல் சிங்
Question 52
இந்தியாவின் முதல் இந்திய கவர்னர் ஜெனரல் யார்?
A
இராஜேந்திர பிரசாத்
B
மகாத்மா காந்தி
C
இராஜகோபாலாச்சாரி
D
ஜவஹர்லால் நேரு
Question 53
“இந்தியாவின் வின்ஸ் ஃப்ரீடம்” (India Wins Freedom) என்ற நூலை எழுதியவர்
A
மகாத்மா காந்தி
B
ஜவஹர்லால் நேரு
C
மௌலானா அபுல்கலாம் ஆசாத்
D
சர்தார் வல்லபாய் படேல்
Question 54
இந்தியாவின் தந்தை எனப்படுபவர்
A
ஜவஹர்லால் நேரு
B
மகாத்மா காந்தி
C
முகம்மது அலி ஜின்னா
D
காமராஜர்
Question 55
தமிழகத்தில் சுயமரியாதை இயக்கத்தை தோற்றுவித்தவர் யார்?
A
மு. கருணாநிதி
B
எம்.ஜி. இராமச்சந்திரன்
C
காமராசர்
D
ஈ.வெ. ரா. பெரியார்
Question 56
ஜப்பான் மீது அணுகுண்டை வீசிய நாடு எது?
A
ஜெர்மனி
B
ரஷியா
C
சீனா
D
யு.எஸ்.ஏ
Question 57
கீழே குறிப்பிட்டவைகளில் எது இந்து சமயத்திற்கும் அதன் கலாச்சாரத்திற்கும் அடித்தளமாக விளங்குகிறது?
A
ஆசரம முறை
B
சாதி முறை
C
தர்ம சூத்திரங்கள்
D
வேதங்கள்
Question 58
சிந்து சமவெளி நாகரீகம் ஓர்
A
ஆரியா அல்லாத நாகரீகம்
B
ஆரிய நாகரீகத்திற்கு முந்தியது
C
ஒரு திராவிட நாகரீகம்
D
எல்லாமே பொருந்தும்
Question 59
சகா ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட வருடம்
A
கி.பி. 27
B
கி.பி, 78
C
கி.பி. 102
D
கி.பி. 98
Question 60
மௌரியப் பேரரசை நிறுவியவர்
A
சமுத்திர குப்தர்
B
முதலாம் சந்திர குப்தர்
C
சந்திர குப்த மௌரியர்
D
ஸ்கந்த் குப்தர்
Question 61
சாதவகானர்களின் தலைநகரம்
A
வாதாபி
B
காஞ்சி
C
ஸ்ரீகாகுளம்
D
கானோஜ்
Question 62
எது சரியாகப் பொருத்தப்பட்டுள்ளது?
A
கல்ஹாணர் - சியூக்கி
B
விசாகத்தர் - இராஜதரங்கிணி
C
காளிதாசர் - மாளவிகாக்னிமித்திரம்
D
யுவான்சுவாங் - முத்ர ராட்க்ஷஸம்
Question 63
திகம்பரர் என்ற சமய பிரிவினர்
A
இந்துக்கள்
B
புத்த மதத்தவர்
C
சமணர்
D
சீக்கியர்
Question 64
சித்தன்ன வாசல் ஓவியம்
A
ஆரம்ப சோழருடையது
B
ஆரம்ப பாண்டியருடையது
C
பல்லவருடையது
D
களப்பிரருடையது
Question 65
பல்லவர்களை நினைவில் கொள்ள காரணம், அவர்களின்
A
கலை, கட்டிடக்கலைப் படைப்புகள்
B
நிர்வாகம்
C
சமயப்பணி
D
சாளுக்கியர்களோடு மேற்கொணடப்போர்
Question 66
உள்ளாட்சி முறை கொண்டு வந்தவர்கள்
A
பல்லவர்
B
பிற்கால சோழர்
C
பிற்கால பாண்டியர்
D
விஜயநகர அரசர்கள்
Question 67
எது சரியாக பொருத்தப்பட்டுள்ளது?
A
யாதவர்கள் - தேவகிரி
B
ஹொய்சாளர்கள் - வாரங்கல்
C
காகத்தியர்கள் - மதுரை
D
பாண்டியர்கள் - துவார சமுத்திரம்
Question 68
பட்டியல் ஐ பட்டியல்  உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளை கொண்டு சரியான பதிலைத் தேர்ந்தெடு.
  • பட்டியல் 1                         பட்டியல் 2
  • அ. ராணா சங்கா                 1. சீனப்பயணி
  • ஆ. அக்பர்                           2.முதலாம் பானிப்பட்போர்
  • இ. இப்ராஹிம் லோடி                   3. கான்வாப் போர்
  • ஈ. யுவான்சுவாங்                4. பைரம் கான்
A
3 1 4 2
B
1 3 4 2
C
2 4 3 1
D
3 4 2 1
Question 69
இந்தியாவில் முஸ்லீம்களின் ஆதிக்கத்தை நிலை நாட்டியப் போர்
A
முதலாம் தரெய்ன் போர்
B
முதலாம் பானிபட் போர்
C
முதலாம் பானிபட் போர்
D
இரண்டாம் தரெய்ன் போர்
Question 70
டெல்லி சுல்தானின் முழு அதிகாரத்தையும் பயன்படுத்த முடியாமல் தடையாக விளங்கியது
A
தலைமை மந்திரி/ பிரதம மந்திரி
B
கலிபா
C
புனிதகுர்ரான்
D
உலாமாக்கள் என்ற மார்க்க அறிஞர்கள்
Question 71
மங்கோலியர்களுக்கு எதிராக இல்ட்டுமிஷிடம் மாங்பார்னி உதவி கேட்டபோது அவர் நடுநிலைமைக் கொள்கையை கடைபிடித்தார் ஏனெனில்
A
அவருக்கு உதவி செய்யும் அளவுக்கு இல்துத்மிஸ் வலிமை பெற்றிருக்கவில்லை
B
இல்துத்மிஷ் மாங்பர்னியை வெறுத்தார்
C
ஆரம்ப நிலையில் இருந்த தன் அரசை அனாவசியமாக மத்திய ஆசிய அரசியலில் நுழைக்க அவர் விரும்பவில்லை
D
இல்துத்மிஸ் மங்கோலியர்களை கண்டு பயந்தார்
Question 72
தைமூரின் படையெடுப்பு நிகழ்வுற்ற ஆண்டு
A
கி.பி. 1392
B
கி.பி. 1398
C
கி.பி, 1408
D
கி.பி. 1396
Question 73
லோடி வம்சத்தை நிறுவியவர்
A
ஜலாலுத்தீன் பிரோஸ் கில்ஜி
B
குத்புதீன் ஐபெக்
C
பஹ்லோல் லோடி
D
இப்ராஹீம் லோடி
Question 74
பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி ஆரம்பிக்கப்பட்டது
A
1700
B
1800
C
1600
D
1900
Question 75
இந்தியா குடியரசு என அறிவிக்கப்பட்ட நாள்
A
ஜனவரி 26, 1950
B
ஜனவரி 26, 1947
C
ஜனவரி 26, 1949
D
ஜனவரி 26, 1948
Question 76
மொகஞ்சதாரோ மக்களுக்கு குடிநீர் பிரச்ச்னை இன்மைக்கு காரணம்
A
நதிக்கு அருகில் நகரம் இருந்தது
B
குடிநீர் பெற பெரியகுளம் இருந்தது
C
வீடுகளுக்கு நகராட்சி குடிநீர் விநியோகிக்கப்பட்டது
D
நகரில் பல கிணறுகள் இருந்தன
Question 77
கீழ்வருவனவற்றுள் தவறானது எது?
A
ஆரிய சமாஜம் - தயானந்த சரஸ்வதி
B
பிரம்ம சமாஜம் - ராஜாராம் மோகன்ராய்
C
தேவ சமாஜம் - அக்னி ஹோத்ரி
D
பிரார்த்தனா சமாஜம் - விவேகானந்தர்
Question 78
கீழ் உள்ளவற்றில் பொருந்தாதது எது?
A
காரன் வாலிஸ் - நிரந்த நிலவரித் திட்டம்
B
வெல்லெஸ்லி - துணைப்படைத் திட்டம்
C
டல்ஹௌசி - நாடு இழக்கும் கொள்கை
D
ரிப்பன் - சாதி ஒழிப்பு
Question 79
இந்திய தண்டனை சட்டங்களை உருவாக்கியவர்
A
டாக்டர் அம்பேத்கார்
B
மவுண்ட்பேட்டன்
C
மெக்காலே பிரபு
D
வாரன் ஹேஸ்டிங்ஸ்
Question 80
ஆங்கிலேயர் ஆட்சியில் இந்தியாவிற்கு வருகை புரிந்த இங்கிலாந்து அரசி
A
எலிசபெத்
B
ஆன்அரசி
C
விக்டோரியா
D
மார்கரெட்
Question 81
இந்தியாவிற்கு சுதந்திரம் வழங்கிய இங்கிலாந்து பிரதமர்
A
சர்ச்சில்
B
மாக்டொனால்டு
C
சேம்பர்லின்
D
அட்லி பிரபு
Question 82
1907 ல் சூரத் காங்கிரஸ் மாநாட்டில் தீவிரவாதி தலைவர்கள் வெளியேறியது
A
தலைமை எதிர்த்து
B
விருப்பம் இன்மையால்
C
முஸ்லீம்களை எதிர்த்து
D
கட்சி தேர்தலை முன்னிட்டு
Question 83
இந்தியாவில் பூமிதான இயக்கத்தை துவக்கிய தலைவர்
A
ஜெயப்பிரகாஷ் நாராயணன்
B
ஆச்சார்யா வினோபா பாவே
C
மதன் மோகன் மாளவியா
D
நம்பூதிரி பாட்
Question 84
காந்திஜியின் தலைமையில் வெள்ளையனே வெளியேறு போராட்டம் நடந்த நாள்
A
10.8.1942
B
9.8.1942
C
26.8.1942
D
20.8.1942
Question 85
ஆங்கிலேய அரசு இந்தியாவுக்கு விடுதலை அளிக்க ஆகஸ்டு 15 எனத் தீர்மானித்தது ஏன்?
A
இந்தியாவில் வெள்ளையர்கள் வந்திறங்கிய நாளை கொண்டாட
B
இரண்டாம் உலகப்போரில் ஜப்பான் சரணடைந்ததை கொண்டாட
C
பிரிட்டிஷ் அரசி முடிசூட்டிய நாளைக் கொண்டாட
D
இவைகளில் எதுவும் இல்லை
Question 86
முதலாவது வட்டமேஜை மாநாட்டில்(1930-31) டாக்டர் அம்பேத்கார் கலந்து கொண்டது
A
காங்கிரஸ் கட்சியின் பிரதிநிதியாக
B
இளவரசர்கள் மற்றும் பிறகட்சிகளின் பிரதிநிதியாக
C
தன் சொந்த செல்வாக்கில்
D
தாழ்த்தப்பட்ட மக்களின் பிரதிநிதியாக
Question 87
இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர்
A
டாக்டர் இராதாகிருஷ்ணன்
B
டாக்டர் ராஜேந்திர பிரசாத்
C
ஹிரு. ராஜகோபாலாச்சாரியார்
D
எஸ். டி. சர்மா
Question 88
சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல்
A
மௌண்ட்பேட்டன் பிரபு
B
செம்ஸ்போர்டு பிரபு
C
சுரேந்திரநாத் பானர்ஜி
D
டாக்டர் சி. ராஜகோபாச்சாரி
Question 89
வேலூர் சிப்பாய்க் கலகம் ஏற்பட்ட ஆண்டு
A
1801
B
1805
C
1806
D
1857
Question 90
இந்தியாவின் முதல் தலைமை அமைச்சர்
A
லால்பகதூர்
B
ஜவஹர்லால் நேரு
C
திருமதி. இந்திராகாந்தி
D
அடல் பிஹாரி வாஜ்பேயி
Question 91
பங்களாதேசம் சுதந்திரமடைந்த ஆண்டு
A
1971
B
1947
C
1965
D
1952
Question 92
எந்த வட்ட மேசை மாநாட்டில் இந்திய தேசிய காங்கிரஸ் கலந்து கொண்டது?
A
1947
B
1952
C
1950
D
1942
Question 93
காந்தியடிகளும் மூன்று வட்டமேஜை மாநாடுகளும் பற்றிய கூற்றுகளில் பின்வருவனவற்றில் எது சரி?
A
காந்தியடிகள் முதல் வட்டமேஜை மாநாட்டில் மட்டும் கலந்து கொண்டார்
B
காந்தியடிகள் இரண்டாவது வட்டமேஜை மாநாட்டில் மட்டும் கலந்து கொண்டார்
C
காந்தியடிகள் முதல் மற்றும் இரண்டாம் வட்டமேஜை மாநாட்டில் மட்டும் கலந்து கொண்டார்
D
காந்தியடிகள் மூன்றாவது வட்டமேஜை மாநாட்டில் மட்டும் கலந்து கொண்டார்
Question 94
எந்த வட்ட மேசை மாநாட்டில் இந்திய தேசிய காங்கிரஸ் கலந்து கொண்டது?
A
முதலாவது
B
இரண்டாவது
C
மூன்றாவது
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 95
சபர்மதி அசிரமத்தை காந்தி துவக்கிய ஆண்டு
A
1900
B
1910
C
1915
D
1918
Question 96
நேருவை இடைக்கால அரசை அமைக்க அழைத்தவர்
A
அட்லி
B
சர்ச்சில்
C
மௌண்ட்பேட்டன்
D
வேவல்
Question 97
வேல்ஸ் இளவரசர் இந்திய மக்கள் ஆங்கிலேய அரசுக்கு உலகப் போரில் உதவி செய்வதற்காக நன்றி  செலுத்தும் வண்ணம் தமிழ்நாட்டுக்கு எப்பொழுது வந்தார்?
A
1921
B
1922
C
1940
D
1945
Question 98
தமிழ்நாட்டில் தேசியத்தை விழிப்படையச் செய்த பத்திரிக்கைகளில் கீழ்க்கண்டவைகளில் எந்த ஒன்று அல்ல?
A
கேசரி
B
நவசக்தி
C
சுதேசமித்திரன்
D
தி இந்து
Question 99
எதிர்க்கட்சியில்லை என்றால் ஜனநாயகம் இல்லை என்று சொன்னவர்
A
பி.ஆர். அம்பேத்கார்
B
சர் ஐவர் ஜென்னிங்ஸ்
C
ஜெய பிரகாஷ் நாராயண்
D
மொரார்ஜி தேசாய்
Question 100
பின்வருவனவற்றில் எந்த ஒன்று சரியாகப் பொருந்தியுள்ளது?
A
சுபாஷ் சந்திரபோஸ் - விடுதலை வீரர்
B
முகமது அலி - இந்திய தேசிய இராணுவத்தின் தலைவர்
C
டாக்டர் அம்பேத்கார் - அரசியலமைப்பு வரைவுக் குழுவின் தலைவர்
D
இர்வின் - பிரிட்டிஷ் பிரதம மந்திரி
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 100 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!