HistoryOnline Test
History Model Test 14 in Tamil
History Model Test Questions 14 in Tamil
Congratulations - you have completed History Model Test Questions 14 in Tamil.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
கண்ணகிக்கு கோயில் கட்டியது யார்?
கரிகாலன் | |
நெடுஞ்சேரல் | |
செங்குட்டுவன் | |
இராஜேந்திரன் |
Question 2 |
தமிழ்க் காப்பியம் மணிமேகலையை எழுதியவர்
இளங்கோ அடிகள் | |
சீத்தலை சாத்தனார் | |
நக்கீரர் | |
கபிலர் |
Question 3 |
குடவோலை முறையைப் பின்பற்றியவர்கள்
சேரர்கள் | |
சோழர்கள் | |
பாண்டியர்கள் | |
சாளுக்கியர்கள் |
Question 4 |
காஞ்சியிலுள்ள கைலாச நாதர் கோயிலைக் கட்டியவர்
முதலாம் நரசிம்மவர்மன் | |
முதலாம் மகேந்திரவர்மன் | |
ராஜசிம்மன் | |
இரண்டாம் நந்திவர்மன் |
Question 5 |
சோழர் வம்சத்தின் மிகச் சிறந்த அரசன்
முதலாம் ராஜராஜன் | |
இரண்டாம் புலிகேசி | |
ராஜாதி ராஜன் | |
வீர ராஜேந்திரன் |
Question 6 |
விஜயநகரப் பேரரசின் பிகப் புகழ் பெற்ற அரசர்
ராமராயர் | |
ஹரிஹரர் | |
புக்கட் | |
கிருஷ்ணதேவராயர் |
Question 7 |
‘டெல்லி’ நகரின் பழங்காலப் பெயர்
பாடலிபுத்திரம் | |
கயா | |
அயோத்தி | |
இந்திரபிரஸ்தம் |
Question 8 |
மன்சப்தாரி முறையைப் பின்பற்றியவர் யார்?
பாபர் | |
அக்பர் | |
ஷெர்ஷா | |
ஹீமாயூன் |
Question 9 |
தாஜ்மஹால் எந்த நதிக்கரையில் அமைந்துள்ளது?
கங்கை | |
சிந்து | |
யமுனை | |
தபதி |
Question 10 |
கீழ்வருவனவற்றுள் எது சரியாகப் பொருந்தியுள்ளது?
சோழர்கள் - உறையூர் | |
சேரர்கள் - புகார் | |
பாண்டியர்கள் - காஞ்சி | |
பல்லவர்கள் - வாதாபி |
Question 11 |
1935 ஆம் ஆண்டு இந்திய அரசுச் சட்டத்தின் முக்கியக் கூறு
மாநில சுயாட்சி | |
மாநிலங்களில் இரட்டையாட்சி | |
வகுப்புவாரி பிரநிதிதித்துவம் | |
வைஸ்ராயின் மறுப்பு அதிகாரம் |
Question 12 |
பட்டியல் 1 ஐ பட்டியல் 2 உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான பதிலைத் தேர்ந்தெடு
- பட்டியல் 1 பட்டியல் 2
- அ. பாண்டிச்சேரி 1. ஆங்கிலேயர்கள்
- ஆ. கோவா 2. டேனியர்கள்
- இ. தரங்கம்பாடி 3. பிரெஞ்சுக்காரர்கள்
- ஈ. சென்னை 4. போர்ச்சுக்கீசியர்கள்
4 1 2 3 | |
2 3 4 1 | |
3 4 2 1 | |
4 3 1 2 |
Question 13 |
பின்வருவனவற்றில் எது சரியாகப் பொருந்தியுள்ளது?
சாசுவத நிலவரித் திட்டம் - சர்தாமஸ் மன்ரோ | |
இரயத்வாரி முறை - வெல்லெஸ்லி பிரபு | |
இரயத்வாரி முறை - வெல்லெஸ்லி பிரபு | |
லாப்ஸ் கொள்கை - டல்ஹௌசி பிரபு |
Question 14 |
கீழ்வருவனவற்றை காலவரிசைப்படி அமைத்துக் காண்க.
- ஒழுங்குமுறைச் சட்டம் 2. பட்டயச் சட்டம்
- பிட் இந்தியச் சட்டம் 4. இந்திய அரசுச் சட்ட
1, 2, 3, 4 | |
2, 3, 1, 4 | |
1, 3, 2, 4 | |
1, 2, 4, 3 |
Question 15 |
இவரது ஆட்சிக் காலத்தில் வங்காளப் பிரிவினை கொண்டு வரப்பட்டது?
கர்சன் பிரபு | |
மிண்ட்டோ பிரபு | |
ரிப்பன் பிரபு | |
மவுண்ட் பேட்டன் பிரபு |
Question 16 |
எந்தக் கூற்று சரியானது?
தமிழ்நாட்டில் உப்பு சத்தியாகிரகம் சி. இராஜகோபாலாச்சாரியார் தலைமையில் நடந்தது | |
பாரதியார் விஷக் காய்ச்சலால் இறந்தார் | |
சுப்ரமண்ட சிவா பராதியாரின் ஆதரவாளர் (சீடர்) | |
ஈ.வே.ரா. நீதிக்கட்சியை தோற்றுவித்தவர் |
Question 17 |
தனிமனித சிவில் கீழ்ப்படியாமை இயக்கத்தின் கைதாகிய முதல் சத்தியாகிரகி
வினோபா பாவே | |
ஜவஹர்லால் நேரு | |
ஜவஹர்லால் நேரு | |
இவர்களில் எவருமிலர் |
Question 18 |
பின்வருவனவற்றில் எது சரியாக பொருந்தவில்லை?
சுபாஷ் சந்திரபோஸ் - விடுதலை வீரர் | |
முகமது அலி - இந்திய தேசிய இராணுவத்தின் தலைவர் | |
டாக்டர் அம்பேத்கார் - அரசியலமைப்பு வரைவுக் குழுவின் தலைவர் | |
இர்வின் - பிரிட்டிஷ் பிரதம மந்திரி |
Question 19 |
பின்வரும் நிகழ்ச்சிகளை காலவரிசைப்படி எழுதவும்.
- பிளாசிப்போர் 2. பக்ஸார் போர்
- மூன்றாம் பானிப்பட் போர் 4. தலைக்கோட்டைப் போர்
1, 2, 4 மற்றும் 3 | |
4, 1, 3 மற்றும் 2 | |
4, 2, 1 மற்றும் 3 | |
1, 4, 3 மற்றும் 2 |
Question 20 |
கீழ்க்கண்ட கூற்றுகளை ஆய்க.
- சர்தார் வல்லபாய் படேல் இந்திய மாநிலங்களை ஒருங்கிணைத்தார்
- அவரை இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைத்தார்கள்
- அவரை இந்தியாவின் பிஸ்மார்க் என்றும் அழைத்தார்கள்
- அவர் இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் ஆவார்
1, 2 மற்றும் 4 சரியானவை | |
1 மற்றும் 4 சரியானவை | |
1, 2 மற்றும் 3 சரியானவை | |
1 மட்டும் சரியானது |
Question 21 |
ஹரப்பா எங்கே உள்ளது?
ஹரப்பா ஸ்ரீலங்காவில் உள்ளது | |
ஹரப்பா இந்தியாவில் உள்ளது | |
ஹரப்பா பாகிஸ்தானில் உள்ளது | |
ஹரப்பா நேபாளில் உள்ளது |
Question 22 |
“சிந்து மக்கல் திராவிட இனத்தைச் சார்ந்தவர்கள்”.
டி.டி. கோசாம்பி | |
ஆர்.சி. பானர்ஜி | |
சர் ஜான் மார்ஷல் | |
சர் மார்டிமர் வீலர் |
Question 23 |
அலகாபாத் தூண் கல்வெட்டிலிருந்து யாருடைய வரலாறு அறியப்பட்டது?
அசோகர் | |
சமுத்திர குப்தர் | |
ஹர்ஷவர்த்தனர் | |
காரவேலர் |
Question 24 |
இந்தியாவிற்கு வருகை புரிந்த முதல் சீன யாத்திரிகர்
இட்சிங் | |
யுவாங் சுவாங் | |
பாஹியான் | |
இவர்களில் யாருமில்லை |
Question 25 |
சரியான வாக்கியத்தைத் தேர்ந்தெடுக்க.
பௌத்த மதம் குப்தர்கள் காலத்தில் மறுமலர்ச்சி அடைந்தது | |
ஜைன மதம் குப்தர்களின் காலத்தில் மறுமலர்ச்சி அடைந்தது | |
இந்து மதம் குப்தர்களின் காலத்தில் மறுமலர்ச்சி அடைந்தது | |
குப்தர்கள் எந்த மதத்தையுமே ஆதரிக்கவில்லை |
Question 26 |
மௌரிய ஆட்சி நிர்வாகம் நன்மை பயக்கும் எதேச்சதிகாரமாக விளங்கியதற்குக் காரணம்
மன்னர் மக்களை தன் குழந்தைகளைப் போல் பாவித்து ஆட்சி செய்தார் | |
மன்னர் மத சகிப்புத்தன்மையுடன் ஆட்சி செய்தார் | |
மன்னர் அளப்பரிய அரசியல் அதிகாரங்களுடன் ஆட்சி செய்தார் | |
மன்னர் மக்களின் ஒழுக்கநெறிகளையும், செல்வச் செழிப்பையும் கவனமுடன் கண்காணித்து ஆட்சி செய்தார் |
Question 27 |
கீழுள்ளவற்றில் எது சரியாகப் பொருத்தப்பட்டுள்ளது?
ஹிஜ்ர் ஆண்டு - கி.பி. 662 | |
சாகா ஆண்டு - கி.பி. 78 | |
சாளுக்கிய ஆண்டு - கி.பி. 682 | |
பல்லவ ஆண்டு - கி.பி 1076 |
Question 28 |
கனிஷ்கரைப் பற்றிய பின்வரும் வாக்கியங்களில் தவறானது எது?
அவர் பெரும் வெற்றி வீரர் | |
அவர் ஒரு சகாப்தத்தை நிறுவினார் | |
அவர் புத்த மதத்தைப் பரப்பினார் | |
இவற்றில் எதுவுமில்லை |
Question 29 |
பின்வரும் வம்சங்களில் எது விஜய நகரத்தை ஆளவில்லை?
சாளுவ வம்சம் | |
துளுவ வம்சம் | |
ஹொய்சள வம்சம் | |
அரவீடு வம்சம் |
Question 30 |
திருவாசகத்தை இயற்றியவர்
மாணிக்கவாசகர் | |
காளிதாசர் | |
நம்மழ்வார் | |
அப்பர் |
Question 31 |
கீழ் உள்ளவற்றில் எது சரியாகப் பொருந்துகிறது?
இராம இராயர் - தலைக்கோட்டை போர் | |
பைரம் கான் - சாந்தோரிப் போர் | |
ஹெமு - முதலாம் பானிபட் போர் | |
இப்ராஹிம் லோடி - கான்வா போர் |
Question 32 |
கீழ் உள்ளவற்றில் எது சரியாகப் பொருந்தியுள்ளது?
பாபர் - இரண்டாம் பானிபட் யுத்தம் | |
ஹெமு - சாந்தேரிப் போர் | |
ராணா சங்கா - கான்வா போர் | |
சுல்தான் மஹ்மது - தலைக்கோட்டைப் போர் |
Question 33 |
ஷாஜஹான் ஆட்சியின் சிறப்பம்சம்
பொருளாதாரச் செழிப்பு | |
ஆட்சி நிர்வாகத் திறமை | |
அயல்நட்டுக் கொள்கை | |
கலையும், கட்டிடங்களும் |
Question 34 |
திப்பு சுல்தானின் ஆட்சியில் மைசூரின் தலைநகராக விளங்கியது
ஹைதராபாத் | |
பெங்களூர் | |
தானே | |
ஸ்ரீரங்கபட்டணம் |
Question 35 |
காந்திஜியின் தண்டி யாத்திரை புரப்பட்ட நகரம்
பர்தோலி | |
அகமதாபாத் | |
சூரத் | |
பாம்பே |
Question 36 |
பின்வருவனவற்றுள் சோழர்கள் கட்டிய கோயில் எது?
மகாபலிபுரத்தில் உள்ள கடற்கரை கோயில் | |
தஞ்சாவூரில் உள்ள பிரகதீஸ்வரர் கோயில் | |
கோனார்க்கில் உள்ள சூரிய ஆலயம் | |
மதுரையில் உள்ள மீனாட்சி ஆலயம் |
Question 37 |
இந்திய தேசிய இராணுவத்தை அமைத்தவர்
திலக் | |
சுபாஷ் சந்திர போஸ் | |
கோகலே | |
ராஷ் பிஹாரி போஸ் |
Question 38 |
கொழுப்பு தடவிய குண்டுகள் விவகாரம் தொடர்புடைய நிகழ்ச்சி
1806 இல் நடந்த வேலூர் கலகம் | |
இரண்டாவது ஆங்கிலோ-பர்மியப் போர் | |
1857 இல் நடந்த சிப்பாய் கலகம் | |
ஜாலியன் வாலா பாக் படுகொலை |
Question 39 |
வாஞ்சிநாதன் சுட்டுக் கொல்லப்பட்டது
ஆங்கிலேய வீரர்களால் | |
இந்திய வீரர்களால் | |
தனக்குத் தானே | |
பிரெஞ்சு வீரர்களா |
Question 40 |
இந்தியத் தேசிய காங்கிரசின் முதல் பெண் தலைவர் யார்?
அன்னிபெசண்ட் | |
விஜயலட்சுமி பண்டிட் | |
சரோஜினி நாயுடு | |
இவற்றுள் எவருமிலர் |
Question 41 |
“சுயராஜ்யம் எனது பிறப்புரிமை” என்று முழங்கியவர்
மகாத்மா காந்தி | |
நேரு | |
திலகர் | |
கோகலே |
Question 42 |
எந்த வருடம் காங்கிரஸ் “வெள்ளையனே வெளியேறு” தீர்மானத்தை நிறைவேற்றியது?
1942 | |
1932 | |
1842 | |
1952 |
Question 43 |
கரபினட் மிஷன் திட்டம், 1946 பரிந்துரைப்பது
மௌண்ட்பேட்டன் திட்டம் | |
இந்தியப் பிரிவினை | |
மாகாண சுயாட்சி | |
அரசியலமைப்பு சபை |
Question 44 |
மௌண்ட் பேட்டன் திட்டம் குறிப்பிடுவது
இந்தியப் பிரிவினை | |
தனிப்பட்ட வாக்கமைப்பு | |
இரட்டையாட்சி | |
அரசியலமைப்பு சபை |
Question 45 |
இந்திய யூனியனில் எந்த இருவர் கவர்னர் ஜெனரலாக இருந்தனர்?
வெல்லிங்டன் பிரபுவும், லின்லித்கௌ பிரபுவும் | |
லூயிஸ் மௌண்ட்பேட்டன் பிரபுவும், சி.ராஜகோபாலச்சாரியும் | |
லூயிஸ் மௌண்ட்பேட்டன் பிரபுவும், வெல்லிங்டன் பிரபுவும் | |
லூயிஸ் மௌண்ட்பேட்டன் பிரபுவும், லின்லித்கௌ பிரபுவும் |
Question 46 |
“செய் அல்லது செத்து மடி” என்பது யாருடைய கூற்று?
வல்லபாய் பட்டேல் | |
லோக்மான்ய திலகர் | |
சுபாஷ் சந்திர போஸ் | |
மகாத்மா காந்தி |
Question 47 |
மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட நாள்
ஜனவரி 30, 1948 | |
அக்டோபர் 2, 1948 | |
மார்ச் 3, 1948 | |
ஏப்ரல் 14, 1947 |
Question 48 |
ஜாலியன் வாலா பாக் படுகொலை நடந்த ஆண்டு
1919 | |
1935 | |
1942 | |
1945 |
Question 49 |
சுபாஷ் சந்திர போஸின் தந்தை ஏன் இங்கிலாந்திற்கு அவரை அனுப்பினார்?
மேலைநாட்டுக் கல்வியைப் பற்றி அவர் கொண்டிருந்த எண்ணங்கை கைவிடச் செய்வதற்காக | |
பிரிட்டிஷ் பல்கலைக்கழகங்களில் மாணவர்களை சுதந்திரமாக அனுமதிப்பதை அனுபவிக்க | |
உலக நிகழ்ச்ச்சிகளை நேரடியாக அனுபவரீதியாக பகிர்ந்து கொள்ள | |
இவற்றுள் எதுவுமில்லை |
Question 50 |
பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத இயக்கம்
சமூக மத சீர்திருத்த இயக்கம் எனலாம் | |
மத இயக்கம் மட்டும் | |
தேசிய இயக்கம் | |
இவை அனைத்தும் |
Question 51 |
கீழ் உள்ளவற்றில் சரியாகப் பொருந்தியுள்ளது எது?
இந்தியா டிவைடட் - ஜவஹர்லால் நேரு | |
டிஸ்கவரி ஆஃப் இந்தியா - இராஜேந்திர பிரசாத் | |
இந்தியா வின்ஸ் ஃப்ரீடம் - அபுல் கலாம் ஆசாத் | |
இந்தியாத கிரிடிகல் இயர்ஸ் - எஸ். நிஹல் சிங் |
Question 52 |
இந்தியாவின் முதல் இந்திய கவர்னர் ஜெனரல் யார்?
இராஜேந்திர பிரசாத் | |
மகாத்மா காந்தி | |
இராஜகோபாலாச்சாரி | |
ஜவஹர்லால் நேரு |
Question 53 |
“இந்தியாவின் வின்ஸ் ஃப்ரீடம்” (India Wins Freedom) என்ற நூலை எழுதியவர்
மகாத்மா காந்தி | |
ஜவஹர்லால் நேரு | |
மௌலானா அபுல்கலாம் ஆசாத் | |
சர்தார் வல்லபாய் படேல் |
Question 54 |
இந்தியாவின் தந்தை எனப்படுபவர்
ஜவஹர்லால் நேரு | |
மகாத்மா காந்தி | |
முகம்மது அலி ஜின்னா | |
காமராஜர் |
Question 55 |
தமிழகத்தில் சுயமரியாதை இயக்கத்தை தோற்றுவித்தவர் யார்?
மு. கருணாநிதி | |
எம்.ஜி. இராமச்சந்திரன் | |
காமராசர் | |
ஈ.வெ. ரா. பெரியார் |
Question 56 |
ஜப்பான் மீது அணுகுண்டை வீசிய நாடு எது?
ஜெர்மனி | |
ரஷியா | |
சீனா | |
யு.எஸ்.ஏ |
Question 57 |
கீழே குறிப்பிட்டவைகளில் எது இந்து சமயத்திற்கும் அதன் கலாச்சாரத்திற்கும் அடித்தளமாக விளங்குகிறது?
ஆசரம முறை | |
சாதி முறை | |
தர்ம சூத்திரங்கள் | |
வேதங்கள் |
Question 58 |
சிந்து சமவெளி நாகரீகம் ஓர்
ஆரியா அல்லாத நாகரீகம் | |
ஆரிய நாகரீகத்திற்கு முந்தியது | |
ஒரு திராவிட நாகரீகம் | |
எல்லாமே பொருந்தும் |
Question 59 |
சகா ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட வருடம்
கி.பி. 27 | |
கி.பி, 78 | |
கி.பி. 102 | |
கி.பி. 98 |
Question 60 |
மௌரியப் பேரரசை நிறுவியவர்
சமுத்திர குப்தர் | |
முதலாம் சந்திர குப்தர் | |
சந்திர குப்த மௌரியர் | |
ஸ்கந்த் குப்தர் |
Question 61 |
சாதவகானர்களின் தலைநகரம்
வாதாபி | |
காஞ்சி | |
ஸ்ரீகாகுளம் | |
கானோஜ் |
Question 62 |
எது சரியாகப் பொருத்தப்பட்டுள்ளது?
கல்ஹாணர் - சியூக்கி | |
விசாகத்தர் - இராஜதரங்கிணி | |
காளிதாசர் - மாளவிகாக்னிமித்திரம் | |
யுவான்சுவாங் - முத்ர ராட்க்ஷஸம் |
Question 63 |
திகம்பரர் என்ற சமய பிரிவினர்
இந்துக்கள் | |
புத்த மதத்தவர் | |
சமணர் | |
சீக்கியர் |
Question 64 |
சித்தன்ன வாசல் ஓவியம்
ஆரம்ப சோழருடையது | |
ஆரம்ப பாண்டியருடையது | |
பல்லவருடையது | |
களப்பிரருடையது |
Question 65 |
பல்லவர்களை நினைவில் கொள்ள காரணம், அவர்களின்
கலை, கட்டிடக்கலைப் படைப்புகள் | |
நிர்வாகம் | |
சமயப்பணி | |
சாளுக்கியர்களோடு மேற்கொணடப்போர் |
Question 66 |
உள்ளாட்சி முறை கொண்டு வந்தவர்கள்
பல்லவர் | |
பிற்கால சோழர் | |
பிற்கால பாண்டியர் | |
விஜயநகர அரசர்கள் |
Question 67 |
எது சரியாக பொருத்தப்பட்டுள்ளது?
யாதவர்கள் - தேவகிரி | |
ஹொய்சாளர்கள் - வாரங்கல் | |
காகத்தியர்கள் - மதுரை | |
பாண்டியர்கள் - துவார சமுத்திரம் |
Question 68 |
பட்டியல் ஐ பட்டியல் உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளை கொண்டு சரியான பதிலைத் தேர்ந்தெடு.
- பட்டியல் 1 பட்டியல் 2
- அ. ராணா சங்கா 1. சீனப்பயணி
- ஆ. அக்பர் 2.முதலாம் பானிப்பட்போர்
- இ. இப்ராஹிம் லோடி 3. கான்வாப் போர்
- ஈ. யுவான்சுவாங் 4. பைரம் கான்
3 1 4 2 | |
1 3 4 2 | |
2 4 3 1 | |
3 4 2 1 |
Question 69 |
இந்தியாவில் முஸ்லீம்களின் ஆதிக்கத்தை நிலை நாட்டியப் போர்
முதலாம் தரெய்ன் போர் | |
முதலாம் பானிபட் போர் | |
முதலாம் பானிபட் போர் | |
இரண்டாம் தரெய்ன் போர் |
Question 70 |
டெல்லி சுல்தானின் முழு அதிகாரத்தையும் பயன்படுத்த முடியாமல் தடையாக விளங்கியது
தலைமை மந்திரி/ பிரதம மந்திரி | |
கலிபா | |
புனிதகுர்ரான் | |
உலாமாக்கள் என்ற மார்க்க அறிஞர்கள் |
Question 71 |
மங்கோலியர்களுக்கு எதிராக இல்ட்டுமிஷிடம் மாங்பார்னி உதவி கேட்டபோது அவர் நடுநிலைமைக் கொள்கையை கடைபிடித்தார் ஏனெனில்
அவருக்கு உதவி செய்யும் அளவுக்கு இல்துத்மிஸ் வலிமை பெற்றிருக்கவில்லை | |
இல்துத்மிஷ் மாங்பர்னியை வெறுத்தார் | |
ஆரம்ப நிலையில் இருந்த தன் அரசை அனாவசியமாக மத்திய ஆசிய அரசியலில் நுழைக்க அவர் விரும்பவில்லை | |
இல்துத்மிஸ் மங்கோலியர்களை கண்டு பயந்தார் |
Question 72 |
தைமூரின் படையெடுப்பு நிகழ்வுற்ற ஆண்டு
கி.பி. 1392 | |
கி.பி. 1398 | |
கி.பி, 1408 | |
கி.பி. 1396 |
Question 73 |
லோடி வம்சத்தை நிறுவியவர்
ஜலாலுத்தீன் பிரோஸ் கில்ஜி | |
குத்புதீன் ஐபெக் | |
பஹ்லோல் லோடி | |
இப்ராஹீம் லோடி |
Question 74 |
பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி ஆரம்பிக்கப்பட்டது
1700 | |
1800 | |
1600 | |
1900 |
Question 75 |
இந்தியா குடியரசு என அறிவிக்கப்பட்ட நாள்
ஜனவரி 26, 1950 | |
ஜனவரி 26, 1947 | |
ஜனவரி 26, 1949 | |
ஜனவரி 26, 1948 |
Question 76 |
மொகஞ்சதாரோ மக்களுக்கு குடிநீர் பிரச்ச்னை இன்மைக்கு காரணம்
நதிக்கு அருகில் நகரம் இருந்தது | |
குடிநீர் பெற பெரியகுளம் இருந்தது | |
வீடுகளுக்கு நகராட்சி குடிநீர் விநியோகிக்கப்பட்டது | |
நகரில் பல கிணறுகள் இருந்தன |
Question 77 |
கீழ்வருவனவற்றுள் தவறானது எது?
ஆரிய சமாஜம் - தயானந்த சரஸ்வதி | |
பிரம்ம சமாஜம் - ராஜாராம் மோகன்ராய் | |
தேவ சமாஜம் - அக்னி ஹோத்ரி | |
பிரார்த்தனா சமாஜம் - விவேகானந்தர் |
Question 78 |
கீழ் உள்ளவற்றில் பொருந்தாதது எது?
காரன் வாலிஸ் - நிரந்த நிலவரித் திட்டம் | |
வெல்லெஸ்லி - துணைப்படைத் திட்டம் | |
டல்ஹௌசி - நாடு இழக்கும் கொள்கை | |
ரிப்பன் - சாதி ஒழிப்பு |
Question 79 |
இந்திய தண்டனை சட்டங்களை உருவாக்கியவர்
டாக்டர் அம்பேத்கார் | |
மவுண்ட்பேட்டன் | |
மெக்காலே பிரபு | |
வாரன் ஹேஸ்டிங்ஸ் |
Question 80 |
ஆங்கிலேயர் ஆட்சியில் இந்தியாவிற்கு வருகை புரிந்த இங்கிலாந்து அரசி
எலிசபெத் | |
ஆன்அரசி | |
விக்டோரியா | |
மார்கரெட் |
Question 81 |
இந்தியாவிற்கு சுதந்திரம் வழங்கிய இங்கிலாந்து பிரதமர்
சர்ச்சில் | |
மாக்டொனால்டு | |
சேம்பர்லின் | |
அட்லி பிரபு |
Question 82 |
1907 ல் சூரத் காங்கிரஸ் மாநாட்டில் தீவிரவாதி தலைவர்கள் வெளியேறியது
தலைமை எதிர்த்து | |
விருப்பம் இன்மையால் | |
முஸ்லீம்களை எதிர்த்து | |
கட்சி தேர்தலை முன்னிட்டு |
Question 83 |
இந்தியாவில் பூமிதான இயக்கத்தை துவக்கிய தலைவர்
ஜெயப்பிரகாஷ் நாராயணன் | |
ஆச்சார்யா வினோபா பாவே | |
மதன் மோகன் மாளவியா | |
நம்பூதிரி பாட் |
Question 84 |
காந்திஜியின் தலைமையில் வெள்ளையனே வெளியேறு போராட்டம் நடந்த நாள்
10.8.1942 | |
9.8.1942 | |
26.8.1942 | |
20.8.1942 |
Question 85 |
ஆங்கிலேய அரசு இந்தியாவுக்கு விடுதலை அளிக்க ஆகஸ்டு 15 எனத் தீர்மானித்தது ஏன்?
இந்தியாவில் வெள்ளையர்கள் வந்திறங்கிய நாளை கொண்டாட | |
இரண்டாம் உலகப்போரில் ஜப்பான் சரணடைந்ததை கொண்டாட | |
பிரிட்டிஷ் அரசி முடிசூட்டிய நாளைக் கொண்டாட | |
இவைகளில் எதுவும் இல்லை |
Question 86 |
முதலாவது வட்டமேஜை மாநாட்டில்(1930-31) டாக்டர் அம்பேத்கார் கலந்து கொண்டது
காங்கிரஸ் கட்சியின் பிரதிநிதியாக | |
இளவரசர்கள் மற்றும் பிறகட்சிகளின் பிரதிநிதியாக | |
தன் சொந்த செல்வாக்கில் | |
தாழ்த்தப்பட்ட மக்களின் பிரதிநிதியாக |
Question 87 |
இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர்
டாக்டர் இராதாகிருஷ்ணன் | |
டாக்டர் ராஜேந்திர பிரசாத் | |
ஹிரு. ராஜகோபாலாச்சாரியார் | |
எஸ். டி. சர்மா |
Question 88 |
சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல்
மௌண்ட்பேட்டன் பிரபு | |
செம்ஸ்போர்டு பிரபு | |
சுரேந்திரநாத் பானர்ஜி | |
டாக்டர் சி. ராஜகோபாச்சாரி |
Question 89 |
வேலூர் சிப்பாய்க் கலகம் ஏற்பட்ட ஆண்டு
1801 | |
1805 | |
1806 | |
1857 |
Question 90 |
இந்தியாவின் முதல் தலைமை அமைச்சர்
லால்பகதூர் | |
ஜவஹர்லால் நேரு | |
திருமதி. இந்திராகாந்தி | |
அடல் பிஹாரி வாஜ்பேயி |
Question 91 |
பங்களாதேசம் சுதந்திரமடைந்த ஆண்டு
1971 | |
1947 | |
1965 | |
1952 |
Question 92 |
எந்த வட்ட மேசை மாநாட்டில் இந்திய தேசிய காங்கிரஸ் கலந்து கொண்டது?
1947 | |
1952 | |
1950 | |
1942 |
Question 93 |
காந்தியடிகளும் மூன்று வட்டமேஜை மாநாடுகளும் பற்றிய கூற்றுகளில் பின்வருவனவற்றில் எது சரி?
காந்தியடிகள் முதல் வட்டமேஜை மாநாட்டில் மட்டும் கலந்து கொண்டார் | |
காந்தியடிகள் இரண்டாவது வட்டமேஜை மாநாட்டில் மட்டும் கலந்து கொண்டார் | |
காந்தியடிகள் முதல் மற்றும் இரண்டாம் வட்டமேஜை மாநாட்டில் மட்டும் கலந்து கொண்டார் | |
காந்தியடிகள் மூன்றாவது வட்டமேஜை மாநாட்டில் மட்டும் கலந்து கொண்டார் |
Question 94 |
எந்த வட்ட மேசை மாநாட்டில் இந்திய தேசிய காங்கிரஸ் கலந்து கொண்டது?
முதலாவது | |
இரண்டாவது | |
மூன்றாவது | |
இவற்றுள் எதுவுமில்லை |
Question 95 |
சபர்மதி அசிரமத்தை காந்தி துவக்கிய ஆண்டு
1900 | |
1910 | |
1915 | |
1918 |
Question 96 |
நேருவை இடைக்கால அரசை அமைக்க அழைத்தவர்
அட்லி | |
சர்ச்சில் | |
மௌண்ட்பேட்டன் | |
வேவல் |
Question 97 |
வேல்ஸ் இளவரசர் இந்திய மக்கள் ஆங்கிலேய அரசுக்கு உலகப் போரில் உதவி செய்வதற்காக நன்றி செலுத்தும் வண்ணம் தமிழ்நாட்டுக்கு எப்பொழுது வந்தார்?
1921 | |
1922 | |
1940 | |
1945 |
Question 98 |
தமிழ்நாட்டில் தேசியத்தை விழிப்படையச் செய்த பத்திரிக்கைகளில் கீழ்க்கண்டவைகளில் எந்த ஒன்று அல்ல?
கேசரி | |
நவசக்தி | |
சுதேசமித்திரன் | |
தி இந்து |
Question 99 |
எதிர்க்கட்சியில்லை என்றால் ஜனநாயகம் இல்லை என்று சொன்னவர்
பி.ஆர். அம்பேத்கார் | |
சர் ஐவர் ஜென்னிங்ஸ் | |
ஜெய பிரகாஷ் நாராயண் | |
மொரார்ஜி தேசாய் |
Question 100 |
பின்வருவனவற்றில் எந்த ஒன்று சரியாகப் பொருந்தியுள்ளது?
சுபாஷ் சந்திரபோஸ் - விடுதலை வீரர் | |
முகமது அலி - இந்திய தேசிய இராணுவத்தின் தலைவர் | |
டாக்டர் அம்பேத்கார் - அரசியலமைப்பு வரைவுக் குழுவின் தலைவர் | |
இர்வின் - பிரிட்டிஷ் பிரதம மந்திரி |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 100 questions to complete.