General EnglishOnline Test

History Model Test 13 in Tamil

History Model Test Questions 13 in Tamil

Congratulations - you have completed History Model Test Questions 13 in Tamil. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
அரசியல் சுதந்திரம் நாட்டின் உயிர் மூச்சு என்று கூறியவர் யார்?
A
ஜவஹர்லால் நேரு
B
அரவிந்த் கோஷ்
C
மகாத்மா காந்தி
D
ஏ.ஓ. ஹியூம்
Question 2
வேதாரண்யம் உப்புச் சத்தியாகிரக இயக்கத்திற்கு தலைமையேற்றவர்
A
சத்யமூர்த்தி
B
காமராஜ்
C
இராஜகோபாலாச்சாரியார்
D
இவர்களில் எவருமிலர்
Question 3
‘இராமகிருஷ்ண மிஷனை’ நிறுவியர்
A
சுவாமி தயானந்தர்
B
சுவாமி விவேகானந்தர்
C
சங்கராச்சாரியார்
D
ராமானுஜர்
Question 4
தமிழ்நாட்டில் முதன் முதலில் மதிய உணவுத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்ட பொழுது தமிழக முதல் அமைச்சராக இருந்தவர் யார்?
A
எம். பக்தவச்சலம்
B
கு. காமராஜ்
C
எம்.ஜி. ராமச்சந்திரன்
D
வி.என். ஜானகி
Question 5
மாமல்லபுரத்தை நிறுவியவர்கள்
A
சாளுக்கியர்கள்
B
சோழர்கள்
C
கடம்பர்கள்
D
பல்லவர்கள்
Question 6
அல்பெரூனி இந்தியாவிற்கு வந்தது
A
கி.பி. 9ம் நூற்றாண்டு
B
கி.பி. 10 ஆம் நூற்றாண்டு
C
கி.பி. 11ஆம் நூற்றாண்டு
D
கி.பி. 12ஆம் நூற்றாண்டு
Question 7
மாலிக்காபூர் _________ என்பவரின் சிறந்த தளபதி
A
அலாவுத்தீன் கில்ஜி
B
பால்பன்
C
முகம்மது-பின்-துக்ளக்
D
குதுப் உத்-தின் – ஐபக்
Question 8
முதல் பானிப்பட் போர் பாபருக்கும் மற்றும் _________க்கும் இடையில் நடைபெற்றது.
A
இப்ராஹீம் லோடி
B
மெடினிராய்
C
ராணா சங்கா
D
ஷெர்ஷா
Question 9
விஜய நகரப் பேரரசை புகழ்ந்துக் கூறிய இத்தாலிய பயணி
A
பார்போசா
B
மார்கோபோலோ
C
நிக்கோலோ காண்டி
D
ரஸாக்
Question 10
ஔரங்கசீப் கொலை செய்த சீக்கிய குருவின் பெயரைக் கூறுக.
A
குரு அர்ஜுன் தேவ்
B
குரு ஹர்கோவிந்த்
C
குரு ஹர்கிஷன்
D
குரு தேஜ்பகதூர்
Question 11
வாஸ்கோடகாமா கள்ளிக் கோட்டையை அடைந்த ஆண்டு
A
கி.பி. 1492
B
கி.பி. 1498
C
கி.பி. 1502
D
கி.பி. 1512
Question 12
“ஆற்காட்டு வீரர்” என்று அழைக்கப்பட்டவர்?
A
டியூப்ளே
B
ஹைதர் அலி
C
ராபர்ட் கிளைவ்
D
சர் அயர் கூட்
Question 13
பிண்டாரிகளை ஒழித்தவர் யார்?
A
ஹேஸ்டிங்ஸ்
B
ரிப்பன்
C
வாரன் ஹேஸ்டிங்ஸ்
D
வில்லியம் பெண்டிங்
Question 14
இல்பர்ட் மசோதா கொண்டு வரப்பட்ட காலம்
A
ரிப்பன் பிரபு
B
கர்சன் பிரபு
C
கானிங் பிரபு
D
இர்வின் பிரபு
Question 15
சிந்து சமவெளி நாகரிகம் முதலாவதாக வெளிச்சத்திற்கு வந்த ஆண்டு
A
கி.பி. 1912
B
கி.பி. 1922
C
கி.பி. 1932
D
கி.பி. 1942
Question 16
புத்தர் முதலில் போதனை செய்த இடம்
A
கயா
B
லும்பினி
C
சாஞ்சி
D
சாரநாத்
Question 17
அர்த்த சாஸ்திரத்தை எழுதியவர்
A
கௌடில்யர்
B
மெனாண்டர்
C
செலூக்கஸ்
D
வால்மீகி
Question 18
குப்த வம்சத்தின் ஸ்தாபகர்
A
புக்கர்
B
சமுத்திர குப்தர்
C
ஸ்ரீகுப்தர்
D
விந்திய சக்தி
Question 19
சிந்து சமவெளி நாகரீகத்தின் காலம் என்ன?
A
கி.மு. 3250-2750
B
கி.மு. 3000-2000
C
கி.மு. 3750 – 2250
D
கி.மு. 2750 – 2755
Question 20
‘மூன்று இரத்தினங்கள்’ கொள்கையை போதித்தவர்
A
புத்தர்
B
சங்கரர்
C
இராமாஜனுர்
D
மஹாவீரர்
Question 21
‘அர்த்த சாஸ்திரம்’ என்ற நூலின் ஆசிரியர்
A
பாணர்
B
கௌடில்யர்
C
செலூக்கஸ்
D
மெகஸ்தனிஸ்
Question 22
கனிஷ்கர் காலத்தில் வளர்ச்சியடைந்த மிகப்பெரும் கலை
A
கோதிக்கலை
B
காந்தாரக் கலை
C
ஹிமாலயன் கலை
D
ரோமன் கலை
Question 23
நவரத்தினங்கள் வாழ்ந்த ஆட்சி காலம்
A
குஷானர்கள்
B
சோழர்கள்
C
குப்தர்கள்
D
விஜயநகரப் பேரரசு
Question 24
ஹர்ஷர் காலத்தில் முழுவதும் வளர்ச்சி பெற்ற பல்கலைக்கழகம்
A
நாலந்தா பல்கலைக்கழகம்
B
ஆக்ரா பல்கலைக்கழகம்
C
பாடலிபுத்திர பல்கலைக்கழகம்
D
வல்லபி பல்கலைக்கழகம்
Question 25
பல்லவ அரச வம்சத்தை தோற்றுவித்தவர்
A
முதலாம் மகேந்திரவர்மன்
B
முதலாம் நரசிம்மவர்மன்
C
சிம்ம விஷ்ணு
D
பரமேஸ்வர வர்மன்
Question 26
அரபியர்கள் சிந்துவை கைப்பற்றிய ஆண்டு
A
கி.பி. 1206
B
கி.பி. 647
C
கி.பி. 1191
D
கி.பி. 712
Question 27
அடிமை வம்சத்தினை தோற்றுவித்த அரசர்
A
குத்புதின் ஐபெக்
B
ஆரம்ஷா
C
இல்டுட்மிஷ்
D
பால்பன்
Question 28
விஜய நகரப் பேரரசினை தோற்றிவித்தவர்கள்
A
ஹரிஹரர்
B
புக்கர்
C
ஹரிஹரரும் புக்கரும்
D
அரவீடு சகோதரர்கள்
Question 29
பாணபட்டர் எந்த அரசரின் அவைக்களப் புலவராக இருந்தார்?
A
இரண்டாம் புலிகேசி
B
ஹர்ஷவர்த்தனர்
C
சமுத்திரகுப்தர்
D
யசோவர்மன்
Question 30
அக்பரின் நிதி அமைச்சர்
A
இராஜா மான்சிங்
B
இராஜா தோடர்மால்
C
இராஜா பீர்பால்
D
இராணா பிரதாப்
Question 31
ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி ஏற்படுத்தப்பட்ட ஆண்டு
A
கி.பி. 1600
B
கி.பி. 1620
C
கி.பி. 1630
D
கி.பி. 1640
Question 32
துணைப்படை திட்டத்தை புகுத்தியவர்
A
வெல்லெஸ்லி
B
காரன் வாலிஸ்
C
வாரன் ஹேஸ்டிங்ஸ்
D
இராபர்ட் கிளைவ்
Question 33
இந்தியாவில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக ஏற்பட்ட முதல் இராணுவ எதிர்ப்பு
A
இந்திய சிப்பாய் கலகம் கி.பி. 1857
B
வேலூர் சிப்பாய்கள் கலகம் கி.பி. 1857
C
இராஜாக்களின் எதிர்ப்பு
D
அவுத் பேகம்களின் எதிர்ப்பு
Question 34
பிரம்ம சமாஜத்தை தோற்றுவித்தவர்
A
விவேகானந்தர்
B
இராஜா ராம்மோகன்ராய்
C
ஆத்மராம்
D
இரானடே
Question 35
சதியை ஒழித்தவர்
A
ஹேஸ்டிங்ஸ் பிரபு
B
ரிப்பன் பிரபு
C
பெண்டிங் பிரபு
D
கர்ஸன் பிரபு
Question 36
பிரஞ்சு ஆதிக்கத்தில் இருந்த இந்தியப் பகுதி
A
கோவா
B
டையூ
C
பாண்டிச்சேரி
D
சென்னை
Question 37
முதல் இந்திய தேசிய காங்கிரஸ் மாநாடு நடைபெற்ற இடம்
A
லாகூர்
B
கல்கத்தா
C
பூனா
D
பம்பாய்
Question 38
காங்கிரசின் முதல் பெண் தலைவர்
A
சரோஜினி நாயுடு
B
சுசேதா கிருபளானி
C
விஜயலட்சுமி பண்டிட்
D
ராஜகுமாரி அம்ரித்கௌர்
Question 38 Explanation: 
குறிப்பு: இந்திய தேசிய காங்கிரஸ் முதல் பெண் தலைவர் – அன்னிபெசண்ட் அம்மையார்(1917) இந்திய தேசிய காங்கிரஸின் முதல் இந்திய பெண் தலைவர் – சரோஜினி நாயுடு (1925)
Question 39
‘இந்தியாவின் குரல்’ என்ற பத்திரிக்கையின் ஆசிரியர்
A
சுரேந்திரநாத் பானர்ஜி
B
அன்னிபெசண்ட்
C
லோகமான்ய திலகர்
D
தாதாபாய் நௌரோஜி
Question 40
இந்திய தேசிய காங்கிரஸ் பிளவுபட்ட வருடம்
A
1905
B
1906
C
1907
D
1919
Question 41
சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற முக்கிய கொள்கைகளை முதலில் பரப்பிய நாடு
A
இந்தியா
B
இங்கிலாந்து
C
பிரான்ஸ்
D
அமெரிக்கா
Question 42
இந்திய தேசிய காங்கிரசின் அதிதீவிரவாதக் காலமாக விளங்கியது
A
1900-1905
B
1906-1910
C
1911-1916
D
1919-1935
Question 43
ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு காரணமானவர்
A
ஜெனரல் டயர்
B
மாண்டேகு
C
ரௌலட்
D
ஜின்னா
Question 44
சுயராஜ்ய கட்சியை நிறுவியவர்
A
சி.ஆர். தாஸ்
B
காந்திஜி
C
அன்னிபெசண்ட்
D
நேரு
Question 45
ரௌலட் சட்டம் கொண்டு வரப்பட்ட ஆண்டு
A
1909
B
1911
C
1914
D
1919
Question 46
இந்திய தேசியப் படையை நிறுவியவர்
A
சி.ஆர்.தாஸ்
B
நேதாஜி
C
காந்திஜி
D
நேரு
Question 47
காந்திஜி சட்டத்தை மீறி உப்பு காய்ச்சிய இடம்
A
தேவதாரண்யம்
B
கோவா
C
கல்கத்தா
D
தண்டி
Question 48
சென்னையில் தன்னாட்சி இயக்கத்தை வளர்த்தவர்
A
அன்னிபெசண்ட்
B
திலகர்
C
இராஜாஜி
D
கோகலே
Question 49
தனி முஸ்லீம் நாடு(பாகிஸ்தான்) என்று கோரியவர் யார்?
A
முகமது இக்பால்
B
நவாப் சலிமுல்லா
C
முகமத அலிஜின்னா
D
அலி சகோதரர்கள்
Question 50
மகாத்மா காந்தி ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தை ஏற்படுத்திய ஆண்டு
A
1940
B
1942
C
1943
D
1945
Question 51
இந்திய தேசியக் காங்கிரஸின் இறுதி இலட்சியம்
A
ஆங்கிலேயர்களை விரட்டுதல்
B
அந்நியப் பொருட்களை விலக்குதல்
C
சுதேசி இயக்கத்தை தொடங்குதல்
D
பூரண சுதந்திரம் பெறுதல்
Question 52
ராம்சே மெக்டனால்டு, தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு தனி இட ஒதுக்கீடு திட்டத்தை அறிவித்த ஆண்டு
A
1931
B
1932
C
1933
D
1934
Question 53
ஒத்துழையாமை இயக்கத்தை காந்திஜி திரும்ப பெற்றுக் கொண்டதின் காரணம்
A
காந்தி-இர்வின் ஒப்பந்த்தம்
B
சௌரி-சௌரா ஏற்பட்ட மக்கள் வன்முறை
C
ஆங்கில அரசின் எதிர்ப்பு
D
தீவிரவாதிகளின் எதிர்ப்பு
Question 54
இடைக்கால அரசில் பிரதம அமைச்சர் பதவிவகித்தவர்
A
நேரு
B
இராஜாஜி
C
படேல்
D
காந்திஜி
Question 55
இரண்டாம் உலகப்போருக்குப்பின், உலக அமைதியை நிலைநாட்ட ஏற்படுத்தப்பட்ட நிறுவனம்
A
சர்வதேச சங்கம்
B
ஐக்கிய நாட்டு நிறுவனம்
C
அணிசேரா நாடுகளின் அமைப்பு
D
பன்னாட்டு கலாச்சார நிறுவனம்
Question 56
இந்தியாவில் முதல் இரயில் பாதை _________கவர்னர் ஜெனரல் ஆட்சியின் கீழ் திறக்கப்பட்டது
A
ரிப்பன் பிரபு
B
டல்ஹௌசி பிரபு
C
பெண்டிங் பிரபு
D
காரன்வாலிஸ் பிரபு
Question 57
வாஞ்சிநாதன் எந்த அமைப்பினைச் சேர்ந்தவர்
A
யுகாந்தர் கட்சி
B
அபினவ் பாரத் சங்கம்
C
பாரத் மாதா சங்கம்
D
ஹிந்து மஹா சபை
Question 58
கந்திஜி தனது தண்டி யத்திரையை எங்கிருந்து துவங்கினார்?
A
பர்தௌலி
B
அகமதாபாத்
C
சூரத்
D
பம்பாய்
Question 59
இந்திய தேசிய காங்கிரஸ் துவங்குவதற்கு வழி வகுத்தவர் யார்?
A
ஏ.ஓ. ஹ்யூம்
B
டபிள்யூ. சி.பானர்ஜி
C
அன்னிபெசண்ட்
D
காந்திஜி
Question 60
முழு சுதந்திரம் என்ற தீர்மானம் இந்திய தேசிய காங்கிரசின் எந்தக் கூட்டத் தொடரில் கொண்டு வரப்பட்டது?
A
லாகூர்
B
கல்கத்தா
C
சென்னை
D
பம்பாய்
Question 61
காந்தி-இர்வின் ஒப்பந்தம் எந்த ஆண்டு கையொப்பமிடப்பட்டது?
A
1934
B
1932
C
1930
D
1931
Question 62
சென்னையில் 1916இல் ஹோம் ரூல் இயக்கத்தை துவக்கியவர் யார்?
A
கிருஷ்ணமூர்த்தி
B
அன்னிபெசண்ட்
C
இராஜாகோபாலாச்சாரி
D
பிரகாசம்
Question 63
1942ஆம் ஆண்டு கிரிப்ஸ் தூதுக்குழு எதை வழங்குவதாக உறுதி கூறியது?
A
இந்தியாவிற்கு டொமினியன் அந்தஸ்து
B
இந்தியாவிற்கு சுய ஆட்சி
C
இந்தியாவில் மாநில ஆட்சி
D
இந்தியாவில் இடைக்கால அரசு
Question 64
1929ஆம் ஆண்டு  அலகாபாத் மாவட்டத்தில் குடியானவர்களின் சார்பாக வரிகொடா இயக்கத்தை நடத்திச் சென்றவர்
A
ஜவஹர்லால் நேரு
B
சகஜானந்த சரஸ்வதி
C
எம்.என்.ராய்
D
பி.சி. ஜோஷி
Question 65
இந்தியாவின் தலைநகரை கல்கத்தாவிலிருந்து டில்லிக்கு மாற்ற முன்மொழிந்த இந்திய கவர்னர்
A
ரிப்பன் பிரபு
B
கர்சன் பிரபு
C
ஹார்டிஞ்சு பிரபு
D
டஃபிரின் பிரபு
Question 66

எத்தனை  முறை ஜவஹர்லால் நேரு இந்திய தேசிய காங்கிரசின் தலைவராக இருந்தார்?

A
2
B
3
C
4
D
5
Question 67
ஜாலியன் வாலாபாக் படுகொலை எந்த நகரத்தில் நடைபெற்றது?
A
ஆக்ரா
B
மீரட்
C
அமிர்தசரஸ்
D
லாகூர்
Question 68
வேதாரண்யம் உப்பு சத்தியாக்கிரகத்தினை தலைமை ஏற்று நடத்தியவர்
A
வேதரத்னம்
B
சத்யமூர்த்தி
C
வி.வி. எஸ்.ஐயர்
D
இராஜாஜி
Question 69
சிப்பாய் கலகத்தின் உடனடிக் காரணம்
A
கொழுப்பு தடவப்பட்ட தோட்டர்க்கள்
B
கிறிஸ்தவ சமயம் பரவியது
C
சம்பளத்தில் உள்ள வேறுபாடு
D
அவகாசியிலிக் கொள்கை
Question 70
அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தினை ஏற்படுத்தியவர் யார்?
A
அலி சகோதரர்கள்
B
சர் சையது அகமது கான்
C
ஆகாகான்
D
ஜின்னா
Question 71
ஆகஸ்ட் கொடையை அறிவித்தவர் யார்?
A
லின்லித்கோ பிரபு
B
இர்வின் பிரபு
C
மவுண்ட்பேட்டன் பிரபு
D
வேவல் பிரபு
Question 72
கீழ்க்கண்டவர்களில் இந்திய தேசிய காங்கிரசின் மிதவாதப் பிரிவை சேர்ந்தவர் யார்?
A
லாலா லஜபதி ராய்
B
பிபின் சந்திர பால்
C
கோபால் கிருஷ்ண கோகலே
D
பாலகங்காதர திலகர்
Question 73
இந்தியாவில் முதல் இரயில் போக்குவரத்து எந்த இரண்டு இடங்களுக்கிடையே ஆரம்பிக்கப்பட்டது?
A
சென்னை - பெங்களூர்
B
டெல்லி - ஆக்ரா
C
பம்பாய் - தானே
D
கல்கத்தா - தன்பாத்
Question 74
சுதந்திர இந்தியாவுக்கு முன்னர் நிலவிய நிலவாரக் குடிமுறை
A
ஜமீன்தாரி முறை
B
மஹல்வாரி முறை
C
இரயத்வாரி முறை
D
இவை அனைத்தும்
Question 75
கங்கா தேவி எழுதிய நூலின் பெயர்
A
மாளவி காக்னிமித்ரம்
B
ஆமுக்த மால்யதா
C
மதுராவிஜ்யம்
D
திருவரங்கன் உலா
Question 76
மூன்றாவது பானிப்பட்டுப் போரில் அதிக பயனடைந்தவர்கள்
A
ஆப்கானியர்கள்
B
முகலாயர்கள்
C
ரோஹில்லர்கள்
D
ஆங்கிலேயர்கள்
Question 77
பர்தோலி சத்யாகிரகத்தை நடத்தியவர்
A
வினோபாபாவே
B
வல்லபாய் படேல்
C
மகாத்மா காந்தி
D
விதல்பாய் படேல்
Question 78
‘வேதத்திற்கு திரும்புக’ என்று யார் சொன்னது?
A
தயானந்த சரஸ்வதி
B
தேவேந்திர நாத் தாகூர்
C
கேசப் சந்திர சென்
D
விவேகானந்தர்
Question 79
முகலாயர் வம்சத்தில் யாருடைய ஆட்சிக் காலம் பொற்காலம் என்று அழைக்கப்படுகிறது?
A
ஷாஜகான்
B
அக்பர்
C
ஜஹாங்கீர்
D
ஔரங்கசீப்
Question 80
மொத்தம் எத்தனை சங்கங்கள் கூட்டப்பட்டுள்ளன
A
மூன்று
B
நான்கு
C
இரண்டு
D
ஐந்து
Question 81
சோழர் வம்சத்துக் கோவில் கட்டிடக்கலை எந்தப் பாணியைச் சார்ந்தது?
A
நகரா பாணி
B
திராவிடபாணி
C
கோபுரப்பாணி
D
சோலங்கிப் பாணி
Question 82
சுல்தானியர்களுடைய ஆட்சிக் காலத்தின் மந்திரிகளை நியமிப்பதற்கும் நீங்குவதற்கும் அதிகாரம் பெற்றவர்
A
அலேமாக்கள்
B
கலிபா
C
சுல்தான்
D
வாசிர்
Question 83
கிருஷ்ண தேவராயருடன் நட்பு உடன்படிக்கை செய்து கொண்ட போர்த்துக்கீசிய கவர்னர்
A
நி னோ டா கன்ஹா
B
வாஸ்கோடகாமா
C
டிஅல்மெய்டா
D
அல்புகர்க்
Question 84
பஞ்ச தந்திரக் கதைகளை எழுதியவர் யார்?
A
காளிதாசர்
B
பாவபூதி
C
பாணர்
D
விஷ்ணு சர்மா
Question 85
காந்தி சபர்மதி ஆசிரமத்தை தோற்றுவித்த ஆண்டு
A
கி.பி. 1915
B
கி.பி.1916
C
கி.பி. 1917
D
கி.பி. 1918
Question 86
களப்பிரர் காலத்தில் சிறப்புற்றிருந்த சமயம்
A
சைவம்
B
சீக்கியம்
C
வைணவம்
D
சமணம்
Question 87
ஸ்ரீரங்கப்பட்டணத்தில் சுதந்திர மரத்தை நட்டவர் யார்?
A
தேவராஜ்
B
ஹைதர் அலி
C
திப்பு சுல்தான்
D
நஞ்சராஜர்
Question 88
சரஸ்வதி மஹால் நூலகம் இருக்கும் இடம்
A
மும்பை
B
கல்கத்தா
C
மதுரை
D
தஞ்சாவூர்
Question 89
வங்கப்பிரிவினை நடைபெற்ற ஆண்டு
A
கி.பி. 1885
B
கி.பி. 1890
C
கி.பி. 1900
D
கி.பி. 1905
Question 90
சிந்து சமவெளி நாகரீகமானது
A
கால்நடை பேணீய நாகரீகம்
B
நகர நாகரீகம்
C
நாடோடிகளின் நாகரீகம்
D
பழங்குடிகளின் நாகரீகம்
Question 91
பௌத்த மதம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு
A
கி.மு. 600
B
கி.மு. 500
C
கி.மு.400
D
கி.மு. 567
Question 92
ஹர்ஷர் காலத்தில் இந்தியாவிற்கு வந்த பயணி
A
யுவான் சுவாங்
B
பாஹியான்
C
மெகஸ்தனிஸ்
D
மார்க்கோபோலோ
Question 93
கரிகாலனைப் பற்றிய கீழ்க்கண்ட கூற்றுகளில் மிகவும் சரியானது எது?
A
கி.பி. 2ம் நூற்றாண்டில் சோழ அரசனாக இருந்தான்
B
புகார் நகரத்தை நிறுவினான்
C
கல்லணையைக் கட்டினான்
D
இவை அனைத்தும் சரி
Question 94
டெல்லியிலுள்ள செங்கோட்டையைக் கட்டியவர்
A
பாபர்
B
அக்பர்
C
ஔரங்கசீப்
D
ஷாஜஹான்
Question 95
நிலையான நிலவரித் திட்டத்தை கொண்டு வந்தவர்
A
இராபர்ட் கிளைவ்
B
வாரன் ஹேஸ்டிங்ஸ்
C
காரன் வாலிஸ்
D
ஹேஸ்டிங்ஸ் பிரபு
Question 96
சென்னைப் பல்கலைக் கழகம் யார் காலத்தில் தொடங்கப்பட்டது?
A
காரன்வாலிஸ் பிரபு
B
ஹேஸ்டிங்ஸ் பிரபு
C
அம்ஹர்ஸ்ட் பிரபு
D
டல்ஹௌசி பிரபு
Question 97
‘டிஸ்கவர் ஆஃப் இந்தியா’ என்ற நூலை எழுதியவர்
A
ஜவஹர்லால் நேரு
B
மகாத்மா காந்தி
C
இராஜேந்திர பிரசாத்
D
ஆர்.கே. நாராயண்
Question 98
இந்தியாவின் கடைசி கவர்னர் ஜெனரல்
A
வாரன் ஹேஸ்டிங்ஸ்
B
மவுண்ட்பேட்டன் பிரபு
C
கானிங் பிரபு
D
இவர்களில் எவருமிலர்
Question 99
பிரிட்டிஷ் இந்தியாவின் முதல் வைஸ்ராய்
A
ராஜாஜி
B
வாரன் ஹேஸ்டிங்ஸ்
C
கானிங் பிரபு
D
மவுண்ட் பேட்டன் பிரபு
Question 100
உபநிஷத்துகள்
A
இந்து மதத்தின் தத்துவங்களுக்கு அடிப்படையாக உள்ளன
B
பழங்கால் இந்து மதச்சட்டங்களுக்கு அடிப்படையாக உள்ளன
C
பழங்கால மக்களின் சமூக நடத்தைகளுக்கு அடிப்படையாக உள்ளன
D
கடவுளை வேண்டும் தோத்திரக்களுக்கு அடிப்படையாக உள்ளன
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 100 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!