HistoryOnline Test
History Model Test 11 in Tamil
History Model Test Questions 11 in Tamil
Congratulations - you have completed History Model Test Questions 11 in Tamil.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
கவர்னர் ஜெனரல் கவுன்சிலின் முதல் சட்ட உறுப்பினர்
தாமஸ் மன்ரோ | |
மெக்காலே | |
சர்ஜான்ஷோர் | |
மிண்டோ |
Question 2 |
உடன் கட்டை ஏறும் வழக்கத்தை எதிர்த்து போராடியவர்
ராஜா ராம் மோகன்ராய் | |
பி.ஜி. திலக் | |
எம்.ஜி. ரானடே | |
ஏ.ஓ. ஹுயூம் |
Question 3 |
வங்கப் பிரிவினை ஏற்பட்ட ஆண்டு
கி.பி. 1904 | |
கி.பி. 1906 | |
கி.பி. 1907 | |
கி.பி. 1905 |
Question 4 |
இந்திய தேசிய காங்கிரஸின் தந்தை
ஏ.ஓ. ஹுயூம் | |
சுரேந்திரநாத் பானர்ஜி | |
பி.ஜி. திலக் | |
பி.சி. பால் |
Question 5 |
இந்திய புரட்சியின் தாய்
அன்னிபெசண்ட் | |
விஜயலெட்சுமி பண்டிட் | |
திருமதி காமா | |
சரோஜினி நாயுடு |
Question 6 |
இந்து பனாரஸ் பல்கலைக் கழகத்திற்கு அடிக்கல் நாட்டியவர்
வெல்லெஸ்லி பிரபு | |
காரன் வாலிஸ் பிரபு | |
ஹார்டிங்க் பிரபு | |
மவுண்ட்பேட்டன் பிரபு |
Question 7 |
ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்த தேசி
ஏப்ரல் 13, 1919 | |
ஏப்ரல் 13, 1920 | |
ஏப்ரல் 13, 1921 | |
ஏப்ரல் 13, 1922 |
Question 8 |
காந்தி-இர்வின் உடன்படிக்கை ஏற்பட்ட ஆண்டு
கி.பி. 1930 | |
கி.பி. 1931 | |
கி.பி. 1932 | |
கி.பி. 1933 |
Question 9 |
‘இந்தியா’ என்ற புகழ் பெற்ற தமிழ் பத்திரிக்கை வெளியிட்ட ஆசிரியர் யார்?
எம்.சீனிவாசன் | |
பி.ஜி.திலக் | |
ஜி. சுப்ரமண்ய அய்யர் | |
அரபிந்த் கோஷ் |
Question 10 |
முஸ்லீம் லீக் துவக்கப்பட்ட ஆண்டு
கி.பி. 1903 | |
கி.பி. 1905 | |
கி.பி. 1911 | |
கி.பி. 1906 |
Question 11 |
‘இண்டிகா’ என்ற நூலை எழுதியவர்
சாணக்கியர் | |
பாஹியான் | |
மெகஸ்தனிஸ் | |
மார்கோபோலோ |
Question 12 |
ஜாதகக் கதைகள் என்பவை _______ களின் வாழ்க்கையை குறித்த கதைகளாகும்.
சமண தீர்த்தங்கரர்கள் | |
வேதகால ரிஷிகள் | |
போதி சத்துவர்கள் | |
ஜாதகம் கணிப்பவர்கள் |
Question 13 |
‘புனித பயணிகளின் இளவரசர்’ என்பது யாருக்கு பொருந்தும்?
இத்சிங் | |
பாஹியான் | |
அல்பெருணி | |
யுவான்சுவாங் |
Question 14 |
காந்தாரக்கலை என்பது __________ன் கலவையாஅகும்
இந்திய – கிரேக்கக் கலை | |
இந்திய- பாரசீகக்கலை | |
இந்திய – சீனக்கலை | |
இவை அனைத்தும் |
Question 15 |
இந்தியாவில் சுதேசி இயக்கம் துவங்கப்பட்ட ஆண்டு
கி.பி. 1885 | |
கி.பி. 1905 | |
கி.பி. 1906 | |
கி.பி. 1930 |
Question 16 |
மௌலானா அபுல்கலாம் ஆஜாத்தின் புகழ்மிக்க நூல்
இந்தியா சுதந்திரம் பெறுகிறது | |
நள்ளிரவில் சுதந்திரம் | |
இந்திய முஸ்லீம்கள் | |
நான் சந்தித்த மகாத்மா |
Question 17 |
காங்கிரஸ் கட்சியின் முதற் பெரும் பிளவு 1907ல் நடைபெற்ற இடம்
நாக்பூர் | |
பம்பாய் | |
சூரத் | |
ஆவடி |
Question 18 |
‘கருந்துளைத் துயரம்’ இதனுடன் தொடர்புடையது
சிப்பாய் கலகம் | |
வெள்ளையனே வெளியேறு இயக்கம் | |
லாகூர் குண்டு வெடிப்பு | |
இவற்றுள் எதுவுமில்லை |
Question 19 |
நிரந்தர நிலவருவாய் சட்டம் கொணர்ந்த ஆண்டு
கி.பி, 1786 | |
கி.பி. 1788 | |
கி.பி. 1793 | |
கி.பி. 1798 |
Question 20 |
கல்கத்தா, சென்னை மற்றும் பம்பாய் பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்பட்ட ஆண்டு
கி.பி. 1852 | |
கி.பி. 1857 | |
கி.பி. 1858 | |
கி.பி. 1911 |
Question 21 |
இந்தியாவின் தலைநகரம் கல்கத்தாவில் இருந்து டெல்லிக்கு மாற்றப்பட்ட ஆண்டு
கி.பி. 1911 | |
கி.பி. 1942 | |
கி.பி. 1947 | |
கி.பி. 1950 |
Question 22 |
எச்சட்டத்தின் குறைபாடுகளை நீக்குவதற்காக பிட் இந்தியச் சட்டம் நிறைவேற்றப்பட்டது?
ஒழுங்கு முறைச் சட்டம் | |
1813 ஆம் ஆண்டு சாசனச் சட்டம் | |
1793 ஆம் ஆண்டு சாசனச் சட்டம் | |
இந்திய கல்விச் சட்டம் |
Question 23 |
தக்கர்களை ஒடுக்கிய கவர்னர் ஜெனரல்
வாரன் ஹேஸ்டிங்ஸ் | |
காரன் வாலிஸ் | |
வெல்லெஸ்லி | |
வில்லியம் பெண்டிங் |
Question 24 |
தொழிற்புரட்சி முதலில் எங்கு ஆரம்பமானது?
ஜெர்மனி | |
இங்கிலாந்து | |
பிரான்ஸ் | |
இத்தாலி |
Question 25 |
நாளந்தா எனும் புகழ் மிக்க பல்கலைக்கழகம் ________ ஆட்சிக் காலத்தில் சிறந்து விளங்கியது
கனிஷ்கர் | |
ஹர்ஷர் | |
சந்திர குப்த மௌரியர் | |
சமுத்திர குப்தர் |
Question 26 |
முகம்மது கஜினியின் தொடர்ச்சியான இந்தியப் படையெடுப்புகளுக்கு காரணம்
இந்தியாவில் இஸ்லாமியத்தைப் பரப்புவது | |
ஆசியாவில் வலிமை மிக்க இஸ்லாமியப் பேரரசு உருவாக்குவது | |
இந்தியச் செல்வத்தைக் கொள்ளையடிப்பது | |
தனது ஆரம்ப காலத் தோல்விகளுக்கு பழிவாங்குவது |
Question 27 |
டில்லி சுல்தானியம் ஏற்பட காரணமயிருந்தவர்
முகமது கோரி | |
முகமது கஜினி | |
குத்புதீன் அய்பெக் | |
இல்துத்மிஷ் |
Question 28 |
குதுப்மினார் யாரால் கட்டி முடிக்கப்பெற்றது?
குதுப்புதின் அய்பெக் | |
இல்துத்மிஷ் | |
பால்பன் | |
ரஸியா |
Question 29 |
பின்வருவனவற்றில் எது சரியாக பொருந்தவில்லை?
அலாபுதின் கில்ஜி - சித்தூர் ராணி பத்மினி | |
முதல் பானிபட்போர் - கி.பி. 1556 | |
தலைக்கோட்டை - கி.பி. 1565 | |
நூர்ஜஹான் - ஜஹாங்கீர் |
Question 30 |
பின்வருவனவற்றில் எது சரியாக பொருந்தவில்லை?
பால்பன் - நாற்பதிணென்மர் | |
ரஸியா - முதல் பெண் அரசி | |
பைரம்கான் - அக்பரின் பாதுகாவலர் | |
இல்துத்மிஷ் - நீதிமணி |
Question 31 |
‘மான்சப்தாரி’ முறையை அறிமுகப்படுத்தியவர்
அக்பர் | |
பாபர் | |
ஹிமாயூன் | |
ஔரங்கசீப் |
Question 32 |
முதலாவது சீக்கிய குரு யார்?
குருநானக் | |
குரு அர்ஜுன் | |
குருதேவ் | |
குருகோபிந்த் சிங் |
Question 33 |
ஸ்ரீரங்கபட்டினம் உடன்படிக்கை செய்து கொள்ளப்பட்ட ஆண்டு
கி.பி. 1764 | |
கி.பி. 1784 | |
கி.பி.1792 | |
கி.பி. 1799 |
Question 34 |
பிரம்ம சமாஜத்தை நிறுவியவர்
ராஜாராம் மோகன்ராய் | |
சுவாமி தயானந்த் | |
சுவாமி விவேகானந்தர் | |
அன்னிபெசண்ட் |
Question 35 |
கீழ்க்கண்ட கூற்றுகளை ஆய்க.
- முதல் இரும்பு பாதை 1853ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது
- இப்பாதை பம்பாயிலிருந்து சென்னை வரை இருந்தது.
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
இரண்டு சரி | |
இரண்டும் தவறு |
Question 36 |
இந்தியாவின் நான்கு திசைகளிலும் மடங்களை அமைத்தவர்
சங்கராச்சாரியர் | |
இராமானுஜச்சாரியார் | |
மத்வாச்சாரியார் | |
வல்லபாச்சாரியார் |
Question 37 |
பிளாசிப்போர் நடந்த ஆண்டு
1764 | |
1757 | |
1747 | |
1765 |
Question 38 |
தலைநகரை டில்லியிலிருந்து தேவகிரிக்கு மாற்றிய இந்திய அரசர்
அலாவுதீன் கில்ஜி | |
பால்பன் | |
முகம்மது பின் துக்ளக் | |
பிரோஷ் துக்ளக் |
Question 39 |
ஹர்ஷவர்த்தனரை தோற்கடித்த அரசன்
கோபாலா | |
கீர்த்திவர்மன் | |
இரண்டாம் புலிகேசி | |
ருத்ரதாமன் |
Question 40 |
பாபரின் சுயசரிதையான பாபர் நாமா எழுதப்பட்ட மொழி
அரபிக் | |
பாரசீக | |
துருக்கிய | |
உருது |
Question 41 |
ஃபதேப்பூர் சிக்ரியை கட்டியவர்
அக்பர் | |
ஜஹாங்கீர் | |
ஷாஜகான் | |
பாபர் |
Question 42 |
நூர்ஜஹான் ___________ என்பவரின் மனைவி
அக்பர் | |
ஔரங்கசீப் | |
ஜஹாங்கீர் | |
ஷாஜகான் |
Question 43 |
அக்பரின் கல்லறை இருக்கும் இடம்
சாசரம் | |
சிக்கந்தாரா | |
கல்கத்தா | |
ஆக்ரா |
Question 44 |
1857ல் தோன்றிய புரட்சி முதலில் எங்கு வெடித்தது?
அலஹாபாத் | |
கல்கத்தா | |
டெல்லி | |
மீரட் |
Question 45 |
தாஜ்மஹாலை திட்டமிட்ட கட்டிடக் கலைஞர் பெயரை கூறுக.
உஸ்த்தாத்ஹருன் | |
உஸ்த்தாத் இஸா | |
உஸ்த்தாத் மன்சூர் | |
உஸ்த்தாத் ரஹ்மான் |
Question 46 |
இந்தியாவில் போர்த்துகீசிய அதிகார மையமாக இருந்தது
பீஜ்ப்பூர் | |
கோவா | |
சென்னை | |
நாகப்பட்டினம் |
Question 47 |
இராமானுஜர் எந்த சித்தாந்தத்தோடு தொடர்பு உடையவர்?
அத்வைதம் | |
த்வைதம் | |
பத்தி மார்க்கம் | |
விசிஸ்டாத்வைதம் |
Question 48 |
வங்காளப் பிரிவினையுடன் தொடர்பு கொண்ட இயக்கம்
வெள்ளையனே வெளியேறு | |
ஒத்துழையாமை இயக்கம் | |
சட்டமறுப்பு இயக்கம் | |
சுதேசி இயக்கம் |
Question 49 |
பியாஸிலிருந்து அலெக்ஸாண்டர் திரும்பிச் செல்லக் காரணம் என்ன?
அவர் நோய் வாய்ப்பட்டது | |
அவரது வீரர்கள் முன்னேறிச் செல்ல மறுத்தது | |
அவர் வலிமையான மௌரியப் படையை உணர்ந்தது | |
மாசிடோனியாவின் அரசியல் நிலை |
Question 50 |
அவகாசியிலிக் கொள்கையைக் கொண்டு வந்தவர்
லிட்டன் பிரபு | |
டல்ஹௌசி பிரபு | |
ஹேஸ்டிங்ஸ் பிரபு | |
வெல்லெஸ்லி பிரபு |
Question 51 |
பிம்பிசாரர் எந்த வம்சத்தைச் சார்ந்தவர்?
ஹரியங்கா | |
மௌரிய | |
நந்த | |
சிசுநாக |
Question 52 |
காளிதாசரின் மிகச் சிறந்த படைப்பு
குமாரசம்பவம் | |
மேகதூதம் | |
ரகுவம்சம் | |
சாகுந்தலம் |
Question 53 |
இந்தியாவில் இரும்பு மனிதர் என்று அறியப்படுபவர் யார்?
ஜவஹர்லால் நேரு | |
பெரியார் | |
சர்தார் வல்லபாய் படேல் | |
மகாத்மா காந்தி |
Question 54 |
காந்திஜி தண்டி யாத்திரையை மேற்கொண்டது
ஆங்கிலேயரின் கொள்கைக்கு எதிராக | |
உப்புச் சட்டத்தை முறியடிக்க | |
அந்நிய நாட்டுப் பொருட்களைப் புறக்கணிக்க | |
இவற்றுள் எதுவுமில்லை |
Question 55 |
1905 இல் ஏற்பட்ட வங்காளப் பிரிவினை யாரால் ஏற்பட்டது?
டப்ரின் பிரபு | |
லிட்டன் பிரபு | |
கர்சன் பிரபு | |
மவுண்ட்பேட்டன் பிரபு |
Question 56 |
ஜாலியன் வாலாபாக் துயரம் எந்த ஆண்டு நிகழ்ந்தது?
1911 | |
1905 | |
1916 | |
1919 |
Question 57 |
பார்வர்டு பிளாக் கட்சியைத் தோற்றுவித்தவர்
சுபாஷ் சந்திரபோஸ் | |
முத்துராமலிங்க தேவர் | |
மூக்கையாத் தேவர் | |
ஆச்சார்ய கிருபளானி |
Question 58 |
இந்தியாவின் முதுபெரும் தலைவர் என்று அழைக்கப்பட்டவர்
கோபால கிருஷ்ண கோகலே | |
பெரோஷா மேத்தா | |
உமேஷ் சந்தர் பானர்ஜி | |
தாதாபாய் நௌரோஜி |
Question 59 |
அகில இந்திய முஸ்லீம் லீக் அமைப்பு ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு
1905 | |
1906 | |
1907 | |
1908 |
Question 60 |
பஞ்சாப் சிங்கம் என்று அறியப்படுபவர்
பகத்சிங் | |
லாலாலஜபத்ராய் | |
ஹர்தயாள் | |
சைபூதின் கிச்லு |
Question 61 |
வேதாரண்ய உப்பு சத்யாகிரகத்திற்கு தலைமை தாங்கியவர்
திரு.வி.க | |
காமராஜ் | |
இராஜாஜி | |
சுப்ரமணிய பாரதி |
Question 62 |
சிப்பாய் கலகம் தோல்வியடைந்தமைக்கு காரணம்
திறம்பட ஏற்பாடு செய்யாமை | |
நோக்கத்தில் ஒற்றுமையின்மை | |
திறமையான தலைவர்கள் இல்லாமை | |
இவை அனைத்தும் |
Question 63 |
சி.ஆர். திட்டத்தினை வழங்கியவர் யார்?
சி எஃப் ஆண்ட்ரூஸ் | |
சிதம்பரம் | |
டாக்டர் இராஜேந்திர பிரசாத் | |
இராஜ கோபாலாச்சாரியார் |
Question 64 |
இந்திய தேசிய காங்கிரஸ் முதல் முஸ்லீம் தலைவர்
ஹக்கீம் அஜ்மல்கான் | |
ரஃபி அகமது கிட்வாய் | |
அபுல்கலாம் ஆசாத் | |
பக்ருதின் தியாப்ஜி |
Question 65 |
1919இல் ஏற்பட்ட இந்திய அரசுச் சட்டம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
பிட் இந்திய சட்டம் | |
மிண்டோ மார்லி சீர்திருத்தங்கள் | |
ஒழுங்குமுறைச் சட்டம் | |
மாண்டேகு-செம்ஸ்போர்டு சீர்திருத்தங்கள் |
Question 66 |
காந்தியடிகள் அரசியல் ஆசான் யார்?
திலகர் | |
ஜி.கே. வாசன் | |
தாதாபாய் நௌரோஜி | |
தேவேந்திரநாத் தாகூர் |
Question 67 |
ஆரிய சமாஜத்தை ஏற்படுத்தியவர்
சுவாமி தயானந்த சரஸ்வதி | |
சுவாமி விவேகானந்தா | |
இராஜாராம் மோகன்ராய் | |
ஈஸ்வர் சந்த்ர வித்யாசாகர் |
Question 68 |
பிரம்ம ஞானசபையை ஏற்படுத்தியவர்கள்
டாக்டர் அன்னிபெசண்ட்டும் அருண்டேலும் | |
சி.எஃப் ஆண்ட்ரூஸீம் பாலசரஸ்வதியும் | |
பிளவட்ஸ்கி ஓல்காட்டும் | |
டாக்டர் அன்னிபெசண்ட்டும் ஓல்காட்டும் |
Question 69 |
இந்திய அரசியல் நிர்ணய சபையின் தலைவர் யார்?
டாக்டர் அம்பேத்கார் | |
ஜவஹர்லால் நேரு | |
டாக்டர் இராஜேந்திரபிரசாத் | |
இராஜாஜி |
Question 70 |
ஆனந்த மடம் என்னும் நூலை எழுதியவர்
சரத்சந்திரர் | |
விவேகானந்தர் | |
இரவீந்தரநாத்தாகூர் | |
பங்கிம் சந்திர சாட்டர்ஜி |
Question 71 |
இந்திய தேசிய காங்கிரஸின் முதல் மாநாடு நடந்த இடம்
சென்னை | |
டில்லி | |
பம்பாய் | |
கல்கத்தா |
Question 72 |
சுயராஜ்யக் கட்சியைத் துவக்கியவர்கள்
திலகரும் கோகலேயும் | |
நேருவும் நேதாஜியும் | |
சி.ஆர். தாஸும் மோதிலால் நேருவும் | |
காந்தியும் நேருவும் |
Question 73 |
அரசியலமைப்பு நிர்ணய சபை
கிரிப்ஸ் திட்டத்தின் சிபாரிசு அடிப்படையில் அமைக்கப்பட்டது | |
சி.ஆர். திட்டத்தின் சிபாரிசு அடிப்படையில் அமைக்கப்பட்டது | |
கேபினட் தூதுக்குழுவின் திட்டத்தின் சிபாரிசால் அமைக்கப்பட்டது | |
மவுண்ட் பேட்டன் திட்டத்தின் சிபாரிசால் அமைக்கப்பட்டது |
Question 74 |
1857ஆம் ஆண்டு புரட்சியை முதல் இந்திய சுதந்திரப் போர் என்று குறிப்பிட்டவர் யார்?
சவார்கர் | |
பிபின் சந்திர பால் | |
மஜும்தார் | |
தாராசந்த் |
Question 75 |
வெள்ளையனே வெளியேறு இயக்கத் தீர்மானம் எந்த காங்கிரஸ் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது?
பம்பாய் | |
அகமதாபாத் | |
புனே | |
கல்கத்தா |
Question 76 |
எந்த வைஸ்ராய் காலத்தில் ஐந்தாம் ஜார்ஜ் அரசர் இந்தியாவிற்கு வருகை தந்தார்?
ரிப்பன் பிரபு | |
கர்ஸன் பிரபு | |
ஹார்சிங் பிரபு | |
பெண்டிங் பிரபு |
Question 77 |
1857ஆம் ஆண்டு புரட்சியை டெல்லியில் வழி நடத்தியவர் யார்?
அஜிமுல்லா | |
கான்பகதூர் | |
தாந்தியாதோப் | |
பக்த்கான் |
Question 78 |
எந்த இடத்தில் காந்திஜி முதல் சத்யாகிரக பிரச்சாரத்தை துவக்கினார்?
சாம்பரான் | |
பர்டோலி | |
தண்டி | |
பரோடர் |
Question 79 |
இந்திய தேசிய காங்கிரஸ் உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகித்தவர் யார்
ஏ.ஓ. ஹ்யூம் | |
சுரேந்திரநாத் பானர்ஜி | |
கோபால கிருஷ்ண கோகலே | |
கான் அப்துல் கபார்கான் |
Question 80 |
மகாதேவ் கோவிந்த் ரானடே எந்த இயக்கத்தில் உறுப்பினர்?
ஆர்ய சமாஜ் | |
பிரார்த்தனா சமாஜ் | |
இந்தியாலீக் | |
பிரம்ம ஞானசபை |
Question 81 |
எப்பொழுது பிரிட்டிஷ் சுயாட்சி சங்கம் தொடங்கப்பட்டது?
1905 | |
1910 | |
1915 | |
1920 |
Question 82 |
இந்திய தேசிய காங்கிரசை தோற்றுவித்த ஏ.ஓ. ஹ்யூம்
அரசு பணியாளர் | |
சமூக சேவகர் | |
அறிவியல் வல்லுநர் | |
இராணுவ அதிகாரி |
Question 83 |
சென்னை மாநிலத்தில் 1952-54 ஆம் ஆண்டுகளில் முதல் அமைச்சராக இருந்தவர் யார்?
சி. இராஜ கோபாலாச்சாரி | |
ஒ. பி. இராமசாமி செட்டியார் | |
கு. காமராஜ் | |
குமாரசாமி ராஜா |
Question 84 |
தென்னிந்தியாவின் புதை பொருள் ஆராய்ச்சியில் முன்னோடி யார்?
புரூஸ் ஃபோர்ட் | |
ஜான் மார்ஷல் | |
வி.ஏ. ஸ்மித் | |
பி.இ. இராபர்ட் |
Question 85 |
இந்திய தேசிய காங்கிரசை நிறுவியவர் யார்?
ஏ.ஓ. ஹ்யூம் | |
திலகர் | |
காந்திஜி | |
பி.சி. பால் |
Question 86 |
எந்த சட்டம் இந்தியர்களுக்கு முதன்முதலில் சட்டமன்றத்தில் பிரதிநிதித்துவம் அளித்தது?
1909 ஆம் ஆண்டு இந்திய கவுன்சில் சட்டம் | |
1919 ஆம் ஆண்டு இந்திய கவுன்சில் சட்டம் | |
1935 ஆம் ஆண்டு இந்திய அரசாங்க சட்டம் | |
இவற்றுள் எதுவுமில்லை |
Question 87 |
பஞ்சாபின் சிங்கம் என்று அழைக்கப்படுபவர் யார்?
பிபின் சந்திரபால் | |
லாலா லஜபதிராய் | |
தாதாபாய் நௌரோஜி | |
தேஜ் பகதூர் சாஸ்திரி |
Question 88 |
சுதந்திரம் எனது பிறப்புரிமை என்றும் அதனை அடைந்தே தீருவேன் என்றும் கூறியவர் யார்?
பாலகங்காதர திலகர் | |
லாலா லஜபதி ராய் | |
தாதாபாய் நௌரோஜி | |
பிபின் சந்திர பால் |
Question 89 |
ஒத்துழையாமை இயக்கம் எப்பொழுது நிறுத்தி வைக்கப்பட்டது?
1920 | |
1922 | |
1941 | |
1942 |
Question 90 |
பாம்பே குரோனிக்கலை நிறுவியவர் யார்?
பத்ருதீன் தயாப்ஜி | |
டபில்.சி. பானர்ஜி | |
பெரோஸ் ஷா மேத்தா | |
மதன் மோகன் மாளவியா |
Question 91 |
புரட்சியாளர்களின் சங்கத்தை நிறுவியவர் யார்?
வி.டி. சவார்க்கர் | |
பாலகங்காதர திலகர் | |
பிபின் சந்திரபால் | |
லாலா லஜபதிராய் |
Question 92 |
இந்தியாவின் இரும்பு மனிதர் என்றழைக்கப்படுபவர் யார்?
மகாத்மா காந்தி | |
ஜவஹர்லால் நேரு | |
சுபாஷ் சந்திர போஸ் | |
சர்தார் வல்லபாய் படேல் |
Question 93 |
1923ஆம் ஆண்டில் சுயராஜ்ய கட்சி அதிக பெரும்பான்மை பெற்ற இடம்?
சட்டமன்றம் | |
உத்திரபிரதேச மன்றம் | |
வங்காள மன்றம் | |
மத்திய மாநில மன்றம் |
Question 94 |
‘யங் இந்தியா’ என்ற வார இதழை நிறுவியவர்
காந்திஜி | |
நேருஜி | |
திலகர் | |
அன்னிபெசண்ட் |
Question 95 |
‘ஜின்னா அறிக்கை’ எப்பொழுது வெளியிடப்பட்டது?
1928 | |
1929 | |
1930 | |
1931 |
Question 96 |
முஸ்லீம் மக்களின் ஆரம்ப கால தலைவர் யார்?
லத்தீப் | |
அப்துல் | |
சையது அகமது கான் | |
முகமது அலி |
Question 97 |
சிம்லா மாநாடு எப்பொழுது நடைபெற்றது?
1945 | |
1946 | |
1947 | |
1948 |
Question 98 |
காந்திஜி எப்பொழுது கொலை செய்யப்பட்டார்?
ஜனவரி 30, 1948 | |
பிப்ரவரி 30, 1948 | |
மார்ச் 30, 1948 | |
ஏப்ரல் 30, 1948 |
Question 99 |
எந்த ஆண்டு இந்தியா சுதந்திரமானது?
1942 | |
1947 | |
1948 | |
1950 |
Question 100 |
மொகஞ்சதாரோ அப்பகுதியில் இவ்வாறு அழைக்கப்படுகிறது?
வாழ்வோர் மேடு | |
பெரியோர் மேடு | |
கடவுளர் மேடு | |
இடுகாட்டு மேடு |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 100 questions to complete.