Online TestTamil
Group 4 VAO General Tamil Model Test 6
Group 4 VAO General Tamil Model Test 6
Congratulations - you have completed Group 4 VAO General Tamil Model Test 6.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
"தமிழ் பிறமொழித் துணையின்றித் தனித்து இயங்குவது மட்டுமின்றி தழைத்தோங்கவும் செய்யும்" என்று கூறியவர் யார்?
கால்டுவெல் | |
ஜி யு போப் | |
வீரமாமுனிவர் | |
கிரவுல் |
Question 2 |
"பக்றுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்துக் குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள" என்ற பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?
சிலப்பதிகாரம் | |
தொல்காப்பியம் | |
பதிற்றுப்பத்து | |
மணிமேகலை |
Question 3 |
ஷேக்ஸ்பியர் என்பவர் யார்?
ஆங்கில கவிஞர் | |
ஆங்கில நாடக ஆசிரியர் | |
ரஷ்ய நாட்டு எழுத்தாளர் | |
கிரேக்க சிந்தனையாளர் |
Question 4 |
ஆறுமுகநாவலர் பிறந்த ஊர் எது?
இரட்டணை | |
நல்லூர் | |
விளாச்சேரி | |
முறம்பு |
Question 5 |
திருஞானசம்பந்தர் யாருடைய காலத்தில் மதுரையில் மங்கையர்க்கரசி, குலச்சிறையார் உதவியுடன் சைவசமயத்தை காத்தார்?
சுந்தரபாண்டியன் | |
பாண்டியன் நெடுஞ்செழியன் | |
கூன்பாண்டியன் | |
அரிமர்த்தன பாண்டியன் |
Question 6 |
"பால்வண்ணம் பிள்ளை" என்ற சிறுகதையின் ஆசிரியர் யார்?
ஜெயகாந்தன் | |
சுஜாதா | |
அரங்கநாதன் | |
புதுமைப்பித்தன் |
Question 7 |
கடும் வெப்பத்தை எதிர் கொள்ளும் தன்மையுடைய பறவை எது?
பூநாரை | |
பூமன் ஆந்தை | |
கொக்கு | |
பவளக்காலி |
Question 8 |
இந்தியாவில் எத்தனை பங்கு காடுகள் உள்ளன?
1/3 | |
1/4 | |
1/3 | |
1/8 |
Question 9 |
அஞ்சலையம்மாள் மகளுக்கு காந்தியடிகள் இட்ட பெயர் என்ன?
லீலாவதி | |
ஜான்சி ராணி | |
அம்மா கண்ணு | |
அம்புஜத்தம்மாள் |
Question 10 |
ஓரறிவு முதல் ஆறறிவு வரை உள்ள உயிர்களை பற்றி தெளிவாக குறிப்பிட்டுள்ள நூல் எது?
திருக்குறள் | |
நாலடியார் | |
தொல்காப்பியம் | |
நான்மணிக்கடிகை |
Question 11 |
களவழி நாற்பது ஆசிரியர் யார்?
பூதஞ்சேந்தனார் | |
கூடலூர் கிழார் | |
கணிமேதாவியார் | |
பொய்கையார் |
Question 12 |
"ஆளுடைய அரசு" என்னும் புனை பெயருடன் வழங்கப்படுபவர் யார்?
சுந்தரர் | |
அப்பர் | |
மாணிக்கவாசகர் | |
திருநாவுக்கரசர் |
Question 13 |
மார்கழி மாதத்தில் சைவர்களால் பாடப்படும் மாணிக்கவாசகர் இயற்றிய பாடல்களின் தொகுப்பின் பெயர் என்ன?
திருப்பாவை | |
திருவெம்பாவை | |
ஆய்ச்சியர் குரவை | |
பெரிய புராணம் |
Question 14 |
பாலை நில மக்களின் பாட்டு என்ன?
வேட்டுவ வரி | |
குன்றக்குரவை | |
ஆய்ச்சியர் குரவை | |
ஊர்சூழ் வரி |
Question 15 |
கொல்லிக் காவலன், கூடல் நாயகன் என்று வழங்கப்படுபவர் யார்?
குலசேகர ஆழ்வார் | |
நம்மாழ்வார் | |
பேயாழ்வார் | |
பூதத்தாழ்வார் |
Question 16 |
ஒரு ஏக்கர் பரப்பளவில் வளர்ந்துள்ள மரங்கள் எத்தனை பேருக்குத் தேவையான ஆக்ஸிஜனை வழங்குகிறது
12 | |
20 | |
18 | |
2 |
Question 17 |
நான் கண்ட பாரதம்" என்னும் நூலின் ஆசிரியர் யார்?
அஞ்சலை அம்மாள் | |
மகாத்மா காந்தி | |
அம்புஜத்தம்மாள் | |
நீலகண்ட சாஸ்திரி |
Question 18 |
தன் எழுத்துக்களுடன் சேராது பிற எழுத்துக்களுடன் சேர்வது எவ்வாறு அழைக்கப்படும்?
தன்னிலை மெய்மயக்கம் | |
வேற்றுநிலை மெய்மயக்கம் | |
தன் ஒற்று இரட்டல் | |
மெய்யெழுத்து |
Question 19 |
"வைக்கம் வீரர்" என்று அழைக்கப்படுபவர் யார்?
முத்துராமலிங்கர் | |
அறிஞர் அண்ணா | |
பெரியசாமி | |
ஈவே ராமசாமி |
Question 20 |
நகைச்சுவை உணர்வு மட்டும் எனக்கு இல்லையெனில் எப்பொழுதோ என் வாழ்க்கை முடிந்திருக்கும்" என்று கூறியவர் யார்?
தேவநேயப் பாவணர் | |
காந்தியடிகள் | |
ஜி யு போப் | |
கால்டுவெல் |
Question 21 |
"பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானினும் நனி சிறந்தனவே" என்றவர் யார்?
பாரதியார் | |
பாரதிதாசனார் | |
அண்ணா | |
ராமசாமி |
Question 22 |
தன் இரு காலால் வானூர்தியை ஓட்டிய முதல் பெண்மணி என்ற பெருமையை பெற்றவர் யார்?
கல்பனா சாவ்லா | |
ஜெசிக்கா லாரன்ஸ் | |
ஜெனிஃபர் லாரன்ஸ் | |
ஜெசிக்கா காக்ஸ் |
Question 23 |
வினா கேட்கவும் எழுதவும் பயன்படும் எழுத்து எது?
ஏ | |
ஓ | |
எ | |
ஈ |
Question 24 |
திருவருட்பாவிற்கு காலமுறை பதிப்பு வெளியிட்டவர் யார்?
வள்ளலார் | |
ராமலிங்க அடிகளார் | |
ஊரன் அடிகளார் | |
திலகர் |
Question 25 |
"துறவை மேல் நெறி" என்று உச்சத்தில் வைத்து பாடப்படுவது எது?
அற இலக்கியம் | |
அக இலக்கியம் | |
புற இலக்கியம் | |
காப்பியம் |
Question 26 |
எதிரூன்றல்
தும்பை | |
நொச்சி | |
வஞ்சி | |
காஞ்சி |
Question 27 |
இராமனை குழந்தையாக பாவித்து தாலாட்டு பாடியவர் யார்?
குலசேகர ஆழ்வார் | |
பெரியாழ்வார் | |
நம்மாழ்வார் | |
பூதஞ்சேந்தனார் |
Question 28 |
நாட்டுப்புறப்பாடல் வடிவங்களுக்கு இடம் கொடுத்து பாடிய நாயன்மார் யார்?
அப்பர் | |
சுந்தரர் | |
திருஞானசம்பந்தர் | |
மாணிக்கவாசகர் |
Question 29 |
சிறுபஞ்சமூலத்தின் ஆசிரியர் யார்?
நல்லாதனார் | |
விளம்பிநாகனார் | |
காரியாசான் | |
பொய்கையார் |
Question 30 |
"தொப்புள் கொடி உறவுகள் அறுந்து போகாமல் காப்பது தாய்மொழி மாத்திரமே" என்று கூறியவர் யார்?
பாரதியார் | |
பாரதிதாசனார் | |
சிற்பி பாலசுப்பிரமணியன் | |
வீ.கே பாலன் |
Question 31 |
"கார்குலாம்" என்பது எத்தனையாவது வேற்றுமை தொகை
6 | |
4 | |
2 | |
7 |
Question 32 |
சிங்கங்களே எழுந்து வாருங்கள் நீங்கள் செம்மறி ஆடுகள் என்ற மயக்கத்தை உதறித் தள்ளுங்கள்" என்று இளைஞர்களை நோக்கி வீரமுழக்கமிட்டவர் யார்?
விவேகானந்தர் | |
பரிதிமாற்கலைஞர் | |
பாரதிதாசன் | |
அண்ணாதுரை |
Question 33 |
"ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்றவர் யார்?
திருஞானசம்பந்தர் | |
திருமூலர் | |
திருவேங்கடபதி | |
வெங்கடரத்தினம் |
Question 34 |
வேலுநாச்சியார் பிறந்த இடம் எது?
சிவகங்கை | |
மதுரை | |
இராமநாதபுரம் | |
வேலூர் |
Question 35 |
"தமிழ் நாடகத் தந்தை" என்று அழைக்கப்படுபவர் யார்?
பரிதிமாற் கலைஞர் | |
பம்மல் சம்பந்தனார் | |
சங்கரதாஸ் சுவாமிகள் | |
சுந்தரனார் |
Question 36 |
நன்னூலுக்கு காண்டிகை உரை கண்டவர் யார்?
இராமானுச கவிராயர் | |
நச்சினார்க்கினியார் | |
கம்பன் | |
வியாசர் |
Question 37 |
பறப்பதை விட நடக்க விரும்பும் பறவை மற்றும் எளிதில் பழகும் தன்மை கொண்ட பறவை எது?
கிளி | |
மயில் | |
மரகதப்புறா | |
குருவி |
Question 38 |
கணினியின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?
லேடி லவ்லேஸ் | |
ஹார்வர்ட் | |
சார்லஸ் பாபேஜ் | |
பிளேஸ் பாஸ்கல் |
Question 39 |
யது குலத்தோன்றல் யார்?
பீமன் | |
நளன் | |
கண்ணன் | |
திருதராஷ்டிரன் |
Question 40 |
எழும்பூரில் உள்ள சென்னை மைய அருங்காட்சியகம் தொடங்கப்பட்ட ஆண்டு என்ன?
1951 | |
1851 | |
1751 | |
1841 |
Question 41 |
தமிழ் இலக்கியத்தில் எழுத்து என்பதற்கு ஓவியம் என்னும் பொருள் கூறும் நூல்கள் எது?
புறநானூறு மற்றும் குறுந்தொகை | |
புறநானூறு மற்றும் கலித்தொகை | |
பரிபாடல் மற்றும் புறநானூறு | |
குறுந்தொகை மற்றும் பரிபாடல் |
Question 42 |
இந்தியா-சீனா போரின்போது போர் நடைபெறும் இடங்களுக்குச் சென்று செய்தி திரட்டிய பத்திரிக்கை நிறுவனம் எது?
லண்டன் டைம்ஸ் | |
bombay times | |
deccan chronicle | |
டைம்ஸ் ஆஃப் இந்தியா |
Question 43 |
"வலக்கை தருவது இடக்கைக்கு தெரியக்கூடாது" என்ற பழமொழிக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர் யார்?
சாமிநாத ஐயர் | |
விஸ்வநாதம் | |
மு வரதராசனார் | |
திரு வி கல்யாண சுந்தரனார் |
Question 44 |
சூரிய ஒளி பெறாத செடியும் பகுத்தறிவு ஒளி பெறாத சமுதாயமும் வளர்ச்சி பெறாது" என்ற கூற்று யாருடையது?
பாரதிதாசன் | |
பாரதியார் | |
ஈவேரா | |
உவேசா |
Question 45 |
அகராதி என்ற சொல் முதல் முதலில் இடம்பெற்றுள்ள நூல் எது?
திருமந்திரம் | |
தேவாரம் | |
திருவாசகம் | |
நாலடியார் |
Question 46 |
"தமிழ் எங்கள் உயிர் என்ப தாலே வெல்லும் தரமுண்டு தமிழருக்கு இப்புவி மேலே" என்ற பாவேந்தரின் பாடல் எந்தத் தலைப்பில் இடம் பெற்றுள்ளது?
எங்கள் தமிழ் | |
தமிழ் வளர்ச்சி | |
இசை தமிழ் | |
தென்றல் |
Question 47 |
"ஒருமை தோற்றத்து ஐவேறு வனப்பின் இலங்குகதிர் விடூஉம் நலங்கெழு மணிகளும்"என்ற சிலப்பதிகார பாடலில் குறிப்பிடும் அறிவியல் பிரிவு எது?
பொறியியல் | |
மண்ணியல் | |
கனிமவியல் | |
அணுவியல் |
Question 48 |
கிமு பத்தாம் நூற்றாண்டில் எந்த அரசனுக்கு யானைத் தந்தமும் மயில் தோகையும் வாசனைப் பொருள்களும் தமிழகத்தில் இருந்து அனுப்பப்பட்டது?
அகஸ்டஸ் | |
சாலமன் | |
டைபீரியஸ் | |
நீரோ |
Question 49 |
ஜி யு போப் பிறந்த ஆண்டு
1820 | |
1970 | |
1620 | |
1720 |
Question 50 |
"என்னுடைய சகோதரியின் மரணத்தை விடவும் வள்ளியம்மையின் மரணம் பேரிடியாக இருந்தது" என்று கூறியவர் யார்?
மகாத்மா காந்தி | |
அறிஞர் அண்ணா | |
இராஜாஜி | |
நேருஜி |
Question 51 |
"ஊரும் பேரும்" என்ற நூலின் ஆசிரியர் யார்?
இரா.பி.சேதுப்பிள்ளை | |
சிற்பி | |
பாலசுப்பிரமணியம் | |
தாராபாரதி |
Question 52 |
"ஒவ்வொருவரும் தாம் சிறந்ததாக கருதும் சமயத்தை கை கொண்டு வாழ விடுவதே தர்மம்" என்றவர் யார்?
மீனாட்சி | |
மங்கம்மாள் | |
திருமலை நாயக்கர் | |
தெனாலிராமன் |
Question 53 |
கைவலி கண்ணும் கண்வழி மனமும் செல்லும் கலை
ஆடற்கலை | |
ஓவியக்கலை | |
சிற்பக்கலை | |
நாடகக்கலை |
Question 54 |
தமிழில் தோன்றிய முதல் புதினம் எது?
குளத்தங்கரை அரசமரம் | |
திவ்ய பிரபந்த மாலை | |
பிரதாப முதலியார் சரித்திரம் | |
திருவானைக்கால் அந்தாதி |
Question 55 |
தூதின் இலக்கணம் கூறும் நூல் எது ?
நன்னூல் | |
தொல்காப்பியம் | |
இலக்கண விளக்கம் | |
மேற்கூறிய எவையும் இல்லை |
Question 56 |
"சுவையாக இருந்தாலும் முன்னவையை நாடாதே சுவையற்று இருந்தாலும் பின்னவையை போற்று" என்று கூறியவர் யார்?
பெருஞ்சித்திரனார் | |
மு வரதராசனார் | |
காந்தியடிகள் | |
அண்ணாதுரை |
Question 57 |
காளியையும் எமனையும் தன் தெய்வமாகக் கொண்ட நாள் மீன் எது?
பரணி | |
அஸ்வினி | |
பூசம் | |
பூரம் |
Question 58 |
பாட்டாளி மக்கள் ஓய்வு பெறுவது சமூக நீதியில் ஒன்று" என்று கூறியவர் யார்?
அண்ணாதுரை | |
இராமலிங்க அடிகள் | |
நாமக்கல் கவிஞர் | |
வள்ளலார் |
Question 59 |
"பாட்டினைப்போல் ஆச்சரியம் பாரின்மிசை இல்லையடா" என்றவர் யார்?
பாரதியார் | |
பாரதிதாசன் | |
நாமக்கல் கவிஞர் | |
தாராபாரதி |
Question 60 |
எந்த காங்கிரஸ் மாநாட்டில் 1963 ஆம் ஆண்டு காமராஜர் காங்கிரஸின் தேசிய தலைவராக பொறுப்பேற்றார்?
பூனே | |
புவனேஸ்வர் | |
காஞ்சிபுரம் | |
சென்னை |
Question 61 |
பிரெஞ்சுக் குடியரசு தலைவரின் செவாலியர் விருது வென்றவர் யார்?
வண்ணதாசன் | |
ஜெயகாந்தன் | |
கிரண்பேடி | |
வாணிதாசன் |
Question 62 |
ஐங்குறுநூறு - தொகுத்தவர் யார்?
உக்கிரப்பெருவழுதி | |
உருத்திரசன்மர் | |
கூடலூர்கிழார் | |
இரும்பொறை |
Question 63 |
தெய்வத்திற்கு சூட்டப்பெற்ற பாமாலை" என அழைக்கப்படுவது எது?
பெரிய புராணம் | |
நான்மணிக்கடிகை | |
திருமந்திரம் | |
திவ்யப்பிரபந்தம் |
Question 64 |
தஞ்சையை ஆண்ட சரபோஜி மன்னரின் உற்ற நண்பர் யார்?
வேதநாயக சாஸ்திரி | |
கால்டுவெல் | |
ஜி யு போப் | |
வள்ளலார் |
Question 65 |
விடுதலை விளைத்த உரிமை" என்னும் நூலை இயற்றியவர் யார்?
தாராபாரதி | |
முடியரசன் | |
கண்ணதாசன் | |
பாரதியார் |
Question 66 |
"கருத்து ஓவியங்களை வடிவமைக்கும் சொல்லேருழவர்" என்று அழைக்கப்படுபவர் யார்?
வீ கே பாலன் | |
சிற்பி | |
இளம்பிறையன் | |
மு மேத்தா |
Question 67 |
3 அடி சிற்றெல்லை உடையது
வெண்பா | |
ஆசிரியப்பா | |
வஞ்சிப்பா | |
கலிப்பா |
Question 68 |
சிங்க வல்லி" என்று அழைக்கப்படுவது
கற்றாழை | |
கரிசலாங்கண்ணி | |
தூதுவளை | |
முருங்கை |
Question 69 |
குடிமக்கள் காப்பியத்தின் ஆசிரியர் யார்?
மறைமலை அடிகளார் | |
தெ.பொ மீனாட்சி சுந்தரனார் | |
குன்றக்குடி அடிகளார் | |
காமாட்சி குருசாமி |
Question 70 |
"அந்தணர் வளர்க்கும் வேள்வித் தீயை விட தேசபக்தி நெஞ்சில் வளர்க்கும் தீயே தேவர்கள் விரும்புவது" என்றவர் யார்?
பாரதியார் | |
பாரதிதாசனார் | |
தாராபாரதி | |
சுந்தரம் பிள்ளை |
Question 71 |
மரம் பயன்படுத்தாமல் கட்டப்பட்டது எது?
மீனாட்சி அம்மன் கோவில் | |
செல்லத்தம்மன் கோவில் | |
அண்ணர் கோவில் | |
நாயக்கர் மஹால் |
Question 72 |
"தமிழ் செய்யுள் கலம்பகம்" என்ற நூலின் ஆசிரியர் யார்?
ஜி யு போப் | |
கால்டுவெல் | |
மறைமலை அடிகளார் | |
பெருந்தேவனார் |
Question 73 |
"சட்டை" என்ற சிறுகதையின் ஆசிரியர் யார்?
புதுமைப்பித்தன் | |
ஜெயகாந்தன் | |
சுஜாதா | |
சிவசங்கரி |
Question 74 |
"உயிர்களிடத்தில் அன்பு வேண்டும் வைரம் உடைய நெஞ்சு வேண்டும்" என்று பாடியவர் யார்?
பாரதிதாசன் | |
வள்ளலார் | |
கவிகாளமேகம் | |
பாரதியார் |
Question 75 |
ஓய்வு" என்ற நூலின் ஆசிரியர் யார் ?
குன்றக்குட அடிகளார் | |
அண்ணா | |
மறைமலை அடிகளார் | |
வேங்கடசாமி நாட்டார் |
Question 76 |
"நான் தனியாக வாழவில்லை தமிழோடு வாழ்கிறேன்" என்றவர் யார்?
திரு வி கல்யாண சுந்தரனார் | |
காந்தியடிகள் | |
மு வரதராசனார் | |
துரைமாணிக்கம் |
Question 77 |
களி இன்ப நலவாழ்வு கொண்டு கண்ணித் தமிழுக்கு ஆற்றுக தொண்டு" என்றவர் யார்?
அப்துல் லத்தீப் | |
பாரதிதாசன் | |
கவிமணி | |
நாமக்கல் கவிஞர் |
Question 78 |
கண்ணன் நோயின்றி வாழ்ந்தான் என்பது
வினையெச்சம் | |
தெரிநிலை வினையெச்சம் | |
குறிப்பு வினையெச்சம் | |
வினைமுற்று |
Question 79 |
கருவி, கருத்தாவை மட்டும் உணர்த்தும் வேற்றுமை தொகை எது?
3 | |
6 | |
2 | |
4 |
Question 80 |
"உலகம் யாவையும் தாமுளவாக்கலும்" என்ற கம்பராமாயணப் பாடல் எந்த காண்டத்தில் இடம்பெற்றுள்ளது?
அயோத்தியா காண்டம் | |
ஆரணிய காண்டம் | |
பால காண்டம் | |
கிட்கிந்தா காண்டம் |
Question 81 |
திருக்குறளுக்கு உரை எழுதியவர்களுள் அல்லாதவர் யார்?
தருமர் | |
பரிமேலழகர் | |
மல்லர் | |
திருமலை நாயக்கர் |
Question 82 |
பெரும்பான்மை அறக்கருத்துக்களும் சிறுபான்மை சமண கருத்துக்களும் கொண்ட நூல் எது?
சிறுபஞ்சமூலம் | |
பெரும்பாணாற்றுப்படை | |
சிறுபாணாற்றுப்படை | |
நான்மணிக்கடிகை |
Question 83 |
இந்தியாவில் எத்தனை மொழி குடும்பங்கள் உள்ளன ?
10 | |
8 | |
12 | |
13 |
Question 84 |
கீழ் உள்ள வகைகளுள் வட திராவிட மொழி அல்லாதது எது?
கோண்டா | |
குருக் | |
மால்தோ | |
பிராகுயி |
Question 85 |
ஆபுத்திரன் நாடு அடைந்த காதை எத்தனாவது காதை?
20 | |
22 | |
21 | |
24 |
Question 86 |
யார் உரைநடைகள் கவிதை நடை கொண்டவை?
சுரதா | |
சுஜாதா | |
பாரதிதாசன் | |
கண்ணதாசன் |
Question 87 |
பாரதிதாசனை சுப்புரத்தினம் ஓர் கவி என்று கூறி அறிமுகப்படுத்தியவர் யார்?
நாமக்கல் கவிஞர் | |
பாரதியார் | |
கவிமணி | |
முடியரசன் |
Question 88 |
மருத நில அரசனின் கோட்டையை நடுக்கடலில் செல்லும் கப்பலுக்கு உவமையாகப் கூறிய நூல் எது?
அகநானூறு | |
கலித்தொகை | |
புறநானூறு | |
பரிபாடல் |
Question 89 |
உழைக்கும் மக்களின் துயரங்களையும் பொதுஉடைமை சிந்தனைகளையும் தம்முடைய பாடல்களின் வழி பரவலாக்கியவர் யார்?
தாராபாரதி | |
இராமச்சந்திர கவிராயர் | |
உடுமலை நாராயணகவி | |
பட்டுக்கோட்டையார் |
Question 90 |
"சுதந்திரப் பயிரை தண்ணீர் விட்டோ வளர்த்தோம் கண்ணீரால் காத்தோம்" என்றவர்
பாரதியார் | |
பாரதிதாசன் | |
கவிமணி | |
நாமக்கல் கவிஞர் |
Question 91 |
"முந்நீர் வழக்கம்" பற்றி குறிப்பிடும் நூல் எது?
அகத்தியம் | |
தொல்காப்பியம் | |
பட்டினப்பாலை | |
பரிபாடல் |
Question 92 |
மரக்கலத்தை குறிக்கும் வார்த்தைகளுள் அல்லாதது எது?
அம்பி | |
திமில் | |
வாரணம் | |
வங்கம் |
Question 93 |
தனிப்பாடல் திரட்டில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை என்ன?
1500 | |
1113 | |
1010 | |
1117 |
Question 94 |
அரை நாழிகை என்பது எத்தனை நிமிடங்கள்?
12 நிமிடம் | |
10 நிமிடம் | |
24 நிமிடம் | |
5 நிமிடம் |
Question 95 |
ஆனந்த ரங்கருக்கு மண் சுபேதார் பட்டம் வழங்கியவர் யார்?
மீர் ஜாஃபர் | |
காபர் கான் | |
முசபர்சங் | |
வாரன் ஹாஸ்டிங்ஸ் |
Question 96 |
தாமே பாடுபட்டு உழைத்து முன்னேற வேண்டும் என்னும் உயர்ந்த எண்ணம் நம் இளைஞர்களிடையே வளர வேண்டும்" என்றவர் யார்?
அறிஞர் அண்ணா | |
மூதறிஞர் ராஜாஜி | |
பெரியார் | |
மு வரதராசனார் |
Question 97 |
சச்சிதானந்தன் பிறந்த நாடு எது?
இந்தியா | |
இலங்கை | |
தென் ஆப்பிரிக்கா | |
பாகிஸ்தான் |
Question 98 |
ஐஞ்சிறுகாப்பியம் அனைத்தும்
சைவ காப்பியம் | |
புத்த காப்பியம் | |
சமணக் காப்பியம் | |
வைணவ காப்பியம் |
Question 99 |
மறைமலை அடிகளார் எழுதிய நாடகம்
மாதங்க சூளாமணி | |
டம்பாச்சாரி விலாசம் | |
மனோன்மணியம் | |
சாகுந்தலம் |
Question 100 |
'ஆனந்த விஜய விகடன்' என்பதை 'ஆனந்த விகடன்' என்று பாரதியார் எந்த ஆண்டு பெயர் மாற்றினார்?
1920 | |
1930 | |
1932 | |
1934 |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 100 questions to complete.
It’s really helpful to study tnpsc