Online TestTamil

Group 4 VAO General Tamil Model Test 6

Group 4 VAO General Tamil Model Test 6

Congratulations - you have completed Group 4 VAO General Tamil Model Test 6. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
"தமிழ் பிறமொழித் துணையின்றித் தனித்து இயங்குவது மட்டுமின்றி தழைத்தோங்கவும் செய்யும்" என்று கூறியவர் யார்?
A
கால்டுவெல்
B
ஜி யு போப்
C
வீரமாமுனிவர்
D
கிரவுல்
Question 2
"பக்றுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்துக் குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள" என்ற பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?
A
சிலப்பதிகாரம்
B
தொல்காப்பியம்
C
பதிற்றுப்பத்து
D
மணிமேகலை
Question 3
ஷேக்ஸ்பியர் என்பவர் யார்?
A
ஆங்கில கவிஞர்
B
ஆங்கில நாடக ஆசிரியர்
C
ரஷ்ய நாட்டு எழுத்தாளர்
D
கிரேக்க சிந்தனையாளர்
Question 4
ஆறுமுகநாவலர் பிறந்த ஊர் எது?
A
இரட்டணை
B
நல்லூர்
C
விளாச்சேரி
D
முறம்பு
Question 5
திருஞானசம்பந்தர் யாருடைய காலத்தில் மதுரையில் மங்கையர்க்கரசி, குலச்சிறையார் உதவியுடன் சைவசமயத்தை காத்தார்?
A
சுந்தரபாண்டியன்
B
பாண்டியன் நெடுஞ்செழியன்
C
கூன்பாண்டியன்
D
அரிமர்த்தன பாண்டியன்
Question 6
"பால்வண்ணம் பிள்ளை" என்ற சிறுகதையின் ஆசிரியர் யார்?
A
ஜெயகாந்தன்
B
சுஜாதா
C
அரங்கநாதன்
D
புதுமைப்பித்தன்
Question 7
கடும் வெப்பத்தை எதிர் கொள்ளும் தன்மையுடைய பறவை எது?
A
பூநாரை
B
பூமன் ஆந்தை
C
கொக்கு
D
பவளக்காலி
Question 8
இந்தியாவில் எத்தனை பங்கு காடுகள் உள்ளன?
A
1/3
B
1/4
C
1/3
D
1/8
Question 9
அஞ்சலையம்மாள் மகளுக்கு காந்தியடிகள் இட்ட பெயர் என்ன?
A
லீலாவதி
B
ஜான்சி ராணி
C
அம்மா கண்ணு
D
அம்புஜத்தம்மாள்
Question 10
ஓரறிவு முதல் ஆறறிவு வரை உள்ள உயிர்களை பற்றி தெளிவாக குறிப்பிட்டுள்ள நூல் எது?
A
திருக்குறள்
B
நாலடியார்
C
தொல்காப்பியம்
D
நான்மணிக்கடிகை
Question 11
களவழி நாற்பது ஆசிரியர் யார்?
A
பூதஞ்சேந்தனார்
B
கூடலூர் கிழார்
C
கணிமேதாவியார்
D
பொய்கையார்
Question 12
"ஆளுடைய அரசு" என்னும் புனை பெயருடன் வழங்கப்படுபவர் யார்?
A
சுந்தரர்
B
அப்பர்
C
மாணிக்கவாசகர்
D
திருநாவுக்கரசர்
Question 13
மார்கழி மாதத்தில் சைவர்களால் பாடப்படும் மாணிக்கவாசகர் இயற்றிய பாடல்களின் தொகுப்பின் பெயர் என்ன?
A
திருப்பாவை
B
திருவெம்பாவை
C
ஆய்ச்சியர் குரவை
D
பெரிய புராணம்
Question 14
பாலை நில மக்களின் பாட்டு என்ன?
A
வேட்டுவ வரி
B
குன்றக்குரவை
C
ஆய்ச்சியர் குரவை
D
ஊர்சூழ் வரி
Question 15
கொல்லிக் காவலன், கூடல் நாயகன் என்று வழங்கப்படுபவர் யார்?
A
குலசேகர ஆழ்வார்
B
நம்மாழ்வார்
C
பேயாழ்வார்
D
பூதத்தாழ்வார்
Question 16
ஒரு ஏக்கர் பரப்பளவில் வளர்ந்துள்ள மரங்கள் எத்தனை பேருக்குத் தேவையான ஆக்ஸிஜனை வழங்குகிறது
A
12
B
20
C
18
D
2
Question 17
நான் கண்ட பாரதம்" என்னும் நூலின் ஆசிரியர் யார்?
A
அஞ்சலை அம்மாள்
B
மகாத்மா காந்தி
C
அம்புஜத்தம்மாள்
D
நீலகண்ட சாஸ்திரி
Question 18
தன் எழுத்துக்களுடன் சேராது பிற எழுத்துக்களுடன் சேர்வது எவ்வாறு அழைக்கப்படும்?
A
தன்னிலை மெய்மயக்கம்
B
வேற்றுநிலை மெய்மயக்கம்
C
தன் ஒற்று இரட்டல்
D
மெய்யெழுத்து
Question 19
"வைக்கம் வீரர்" என்று அழைக்கப்படுபவர் யார்?
A
முத்துராமலிங்கர்
B
அறிஞர் அண்ணா
C
பெரியசாமி
D
ஈவே ராமசாமி
Question 20
நகைச்சுவை உணர்வு மட்டும் எனக்கு இல்லையெனில் எப்பொழுதோ என் வாழ்க்கை முடிந்திருக்கும்" என்று கூறியவர் யார்?
A
தேவநேயப் பாவணர்
B
காந்தியடிகள்
C
ஜி யு போப்
D
கால்டுவெல்
Question 21
"பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானினும் நனி சிறந்தனவே" என்றவர் யார்?
A
பாரதியார்
B
பாரதிதாசனார்
C
அண்ணா
D
ராமசாமி
Question 22
தன் இரு காலால் வானூர்தியை ஓட்டிய முதல் பெண்மணி என்ற பெருமையை பெற்றவர் யார்?
A
கல்பனா சாவ்லா
B
ஜெசிக்கா லாரன்ஸ்
C
ஜெனிஃபர் லாரன்ஸ்
D
ஜெசிக்கா காக்ஸ்
Question 23
வினா கேட்கவும் எழுதவும் பயன்படும் எழுத்து எது?
A
B
C
D
Question 24
திருவருட்பாவிற்கு காலமுறை பதிப்பு வெளியிட்டவர் யார்?
A
வள்ளலார்
B
ராமலிங்க அடிகளார்
C
ஊரன் அடிகளார்
D
திலகர்
Question 25
"துறவை மேல் நெறி" என்று உச்சத்தில் வைத்து பாடப்படுவது எது?
A
அற இலக்கியம்
B
அக இலக்கியம்
C
புற இலக்கியம்
D
காப்பியம்
Question 26
எதிரூன்றல்
A
தும்பை
B
நொச்சி
C
வஞ்சி
D
காஞ்சி
Question 27
இராமனை குழந்தையாக பாவித்து தாலாட்டு பாடியவர் யார்?
A
குலசேகர ஆழ்வார்
B
பெரியாழ்வார்
C
நம்மாழ்வார்
D
பூதஞ்சேந்தனார்
Question 28
நாட்டுப்புறப்பாடல் வடிவங்களுக்கு இடம் கொடுத்து பாடிய நாயன்மார் யார்?
A
அப்பர்
B
சுந்தரர்
C
திருஞானசம்பந்தர்
D
மாணிக்கவாசகர்
Question 29
சிறுபஞ்சமூலத்தின் ஆசிரியர் யார்?
A
நல்லாதனார்
B
விளம்பிநாகனார்
C
காரியாசான்
D
பொய்கையார்
Question 30
"தொப்புள் கொடி உறவுகள் அறுந்து போகாமல் காப்பது தாய்மொழி மாத்திரமே" என்று கூறியவர் யார்?
A
பாரதியார்
B
பாரதிதாசனார்
C
சிற்பி பாலசுப்பிரமணியன்
D
வீ.கே பாலன்
Question 31
"கார்குலாம்" என்பது எத்தனையாவது வேற்றுமை தொகை
A
6
B
4
C
2
D
7
Question 32
சிங்கங்களே எழுந்து வாருங்கள் நீங்கள் செம்மறி ஆடுகள் என்ற மயக்கத்தை உதறித் தள்ளுங்கள்" என்று இளைஞர்களை நோக்கி வீரமுழக்கமிட்டவர் யார்?
A
விவேகானந்தர்
B
பரிதிமாற்கலைஞர்
C
பாரதிதாசன்
D
அண்ணாதுரை
Question 33
"ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்றவர் யார்?
A
திருஞானசம்பந்தர்
B
திருமூலர்
C
திருவேங்கடபதி
D
வெங்கடரத்தினம்
Question 34
வேலுநாச்சியார் பிறந்த இடம் எது?
A
சிவகங்கை
B
மதுரை
C
இராமநாதபுரம்
D
வேலூர்
Question 35
"தமிழ் நாடகத் தந்தை" என்று அழைக்கப்படுபவர் யார்?
A
பரிதிமாற் கலைஞர்
B
பம்மல் சம்பந்தனார்
C
சங்கரதாஸ் சுவாமிகள்
D
சுந்தரனார்
Question 36
நன்னூலுக்கு காண்டிகை உரை கண்டவர் யார்?
A
இராமானுச கவிராயர்
B
நச்சினார்க்கினியார்
C
கம்பன்
D
வியாசர்
Question 37
பறப்பதை விட நடக்க விரும்பும் பறவை மற்றும் எளிதில் பழகும் தன்மை கொண்ட பறவை எது?
A
கிளி
B
மயில்
C
மரகதப்புறா
D
குருவி
Question 38
கணினியின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?
A
லேடி லவ்லேஸ்
B
ஹார்வர்ட்
C
சார்லஸ் பாபேஜ்
D
பிளேஸ் பாஸ்கல்
Question 39
யது குலத்தோன்றல் யார்?
A
பீமன்
B
நளன்
C
கண்ணன்
D
திருதராஷ்டிரன்
Question 40
எழும்பூரில் உள்ள சென்னை மைய அருங்காட்சியகம் தொடங்கப்பட்ட ஆண்டு என்ன?
A
1951
B
1851
C
1751
D
1841
Question 41
தமிழ் இலக்கியத்தில் எழுத்து என்பதற்கு ஓவியம் என்னும் பொருள் கூறும் நூல்கள் எது?
A
புறநானூறு மற்றும் குறுந்தொகை
B
புறநானூறு மற்றும் கலித்தொகை
C
பரிபாடல் மற்றும் புறநானூறு
D
குறுந்தொகை மற்றும் பரிபாடல்
Question 42
இந்தியா-சீனா போரின்போது போர் நடைபெறும் இடங்களுக்குச் சென்று செய்தி திரட்டிய பத்திரிக்கை நிறுவனம் எது?
A
லண்டன் டைம்ஸ்
B
bombay times
C
deccan chronicle
D
டைம்ஸ் ஆஃப் இந்தியா
Question 43
"வலக்கை தருவது இடக்கைக்கு தெரியக்கூடாது" என்ற பழமொழிக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர் யார்?
A
சாமிநாத ஐயர்
B
விஸ்வநாதம்
C
மு வரதராசனார்
D
திரு வி கல்யாண சுந்தரனார்
Question 44
சூரிய ஒளி பெறாத செடியும் பகுத்தறிவு ஒளி பெறாத சமுதாயமும் வளர்ச்சி பெறாது" என்ற கூற்று யாருடையது?
A
பாரதிதாசன்
B
பாரதியார்
C
ஈவேரா
D
உவேசா
Question 45
அகராதி என்ற சொல் முதல் முதலில் இடம்பெற்றுள்ள நூல் எது?
A
திருமந்திரம்
B
தேவாரம்
C
திருவாசகம்
D
நாலடியார்
Question 46
"தமிழ் எங்கள் உயிர் என்ப தாலே வெல்லும் தரமுண்டு தமிழருக்கு இப்புவி மேலே" என்ற பாவேந்தரின் பாடல் எந்தத் தலைப்பில் இடம் பெற்றுள்ளது?
A
எங்கள் தமிழ்
B
தமிழ் வளர்ச்சி
C
இசை தமிழ்
D
தென்றல்
Question 47
"ஒருமை தோற்றத்து ஐவேறு வனப்பின் இலங்குகதிர் விடூஉம் நலங்கெழு மணிகளும்"என்ற சிலப்பதிகார பாடலில் குறிப்பிடும் அறிவியல் பிரிவு எது?
A
பொறியியல்
B
மண்ணியல்
C
கனிமவியல்
D
அணுவியல்
Question 48
கிமு பத்தாம் நூற்றாண்டில் எந்த அரசனுக்கு யானைத் தந்தமும் மயில் தோகையும் வாசனைப் பொருள்களும் தமிழகத்தில் இருந்து அனுப்பப்பட்டது?
A
அகஸ்டஸ்
B
சாலமன்
C
டைபீரியஸ்
D
நீரோ
Question 49
ஜி யு போப் பிறந்த ஆண்டு
A
1820
B
1970
C
1620
D
1720
Question 50
"என்னுடைய சகோதரியின் மரணத்தை விடவும் வள்ளியம்மையின் மரணம் பேரிடியாக இருந்தது" என்று கூறியவர் யார்?
A
மகாத்மா காந்தி
B
அறிஞர் அண்ணா
C
இராஜாஜி
D
நேருஜி
Question 51
"ஊரும் பேரும்" என்ற நூலின் ஆசிரியர் யார்?
A
இரா.பி.சேதுப்பிள்ளை
B
சிற்பி
C
பாலசுப்பிரமணியம்
D
தாராபாரதி
Question 52
"ஒவ்வொருவரும் தாம் சிறந்ததாக கருதும் சமயத்தை கை கொண்டு வாழ விடுவதே தர்மம்" என்றவர் யார்?
A
மீனாட்சி
B
மங்கம்மாள்
C
திருமலை நாயக்கர்
D
தெனாலிராமன்
Question 53
கைவலி கண்ணும் கண்வழி மனமும் செல்லும் கலை
A
ஆடற்கலை
B
ஓவியக்கலை
C
சிற்பக்கலை
D
நாடகக்கலை
Question 54
தமிழில் தோன்றிய முதல் புதினம் எது?
A
குளத்தங்கரை அரசமரம்
B
திவ்ய பிரபந்த மாலை
C
பிரதாப முதலியார் சரித்திரம்
D
திருவானைக்கால் அந்தாதி
Question 55
தூதின் இலக்கணம் கூறும் நூல் எது ?
A
நன்னூல்
B
தொல்காப்பியம்
C
இலக்கண விளக்கம்
D
மேற்கூறிய எவையும் இல்லை
Question 56
"சுவையாக இருந்தாலும் முன்னவையை நாடாதே சுவையற்று இருந்தாலும் பின்னவையை போற்று" என்று கூறியவர் யார்?
A
பெருஞ்சித்திரனார்
B
மு வரதராசனார்
C
காந்தியடிகள்
D
அண்ணாதுரை
Question 57
காளியையும் எமனையும் தன் தெய்வமாகக் கொண்ட நாள் மீன் எது?
A
பரணி
B
அஸ்வினி
C
பூசம்
D
பூரம்
Question 58
பாட்டாளி மக்கள் ஓய்வு பெறுவது சமூக நீதியில் ஒன்று" என்று கூறியவர் யார்?
A
அண்ணாதுரை
B
இராமலிங்க அடிகள்
C
நாமக்கல் கவிஞர்
D
வள்ளலார்
Question 59
"பாட்டினைப்போல் ஆச்சரியம் பாரின்மிசை இல்லையடா" என்றவர் யார்?
A
பாரதியார்
B
பாரதிதாசன்
C
நாமக்கல் கவிஞர்
D
தாராபாரதி
Question 60
எந்த காங்கிரஸ் மாநாட்டில் 1963 ஆம் ஆண்டு காமராஜர் காங்கிரஸின் தேசிய தலைவராக பொறுப்பேற்றார்?
A
பூனே
B
புவனேஸ்வர்
C
காஞ்சிபுரம்
D
சென்னை
Question 61
பிரெஞ்சுக் குடியரசு தலைவரின் செவாலியர் விருது வென்றவர் யார்?
A
வண்ணதாசன்
B
ஜெயகாந்தன்
C
கிரண்பேடி
D
வாணிதாசன்
Question 62
ஐங்குறுநூறு - தொகுத்தவர் யார்?
A
உக்கிரப்பெருவழுதி
B
உருத்திரசன்மர்
C
கூடலூர்கிழார்
D
இரும்பொறை
Question 63
தெய்வத்திற்கு சூட்டப்பெற்ற பாமாலை" என அழைக்கப்படுவது எது?
A
பெரிய புராணம்
B
நான்மணிக்கடிகை
C
திருமந்திரம்
D
திவ்யப்பிரபந்தம்
Question 64
தஞ்சையை ஆண்ட சரபோஜி மன்னரின் உற்ற நண்பர் யார்?
A
வேதநாயக சாஸ்திரி
B
கால்டுவெல்
C
ஜி யு போப்
D
வள்ளலார்
Question 65
விடுதலை விளைத்த உரிமை" என்னும் நூலை இயற்றியவர் யார்?
A
தாராபாரதி
B
முடியரசன்
C
கண்ணதாசன்
D
பாரதியார்
Question 66
"கருத்து ஓவியங்களை வடிவமைக்கும் சொல்லேருழவர்" என்று அழைக்கப்படுபவர் யார்?
A
வீ கே பாலன்
B
சிற்பி
C
இளம்பிறையன்
D
மு மேத்தா
Question 67
3 அடி சிற்றெல்லை உடையது
A
வெண்பா
B
ஆசிரியப்பா
C
வஞ்சிப்பா
D
கலிப்பா
Question 68
சிங்க வல்லி" என்று அழைக்கப்படுவது
A
கற்றாழை
B
கரிசலாங்கண்ணி
C
தூதுவளை
D
முருங்கை
Question 69
குடிமக்கள் காப்பியத்தின் ஆசிரியர் யார்?
A
மறைமலை அடிகளார்
B
தெ.பொ மீனாட்சி சுந்தரனார்
C
குன்றக்குடி அடிகளார்
D
காமாட்சி குருசாமி
Question 70
"அந்தணர் வளர்க்கும் வேள்வித் தீயை விட தேசபக்தி நெஞ்சில் வளர்க்கும் தீயே தேவர்கள் விரும்புவது" என்றவர் யார்?
A
பாரதியார்
B
பாரதிதாசனார்
C
தாராபாரதி
D
சுந்தரம் பிள்ளை
Question 71
மரம் பயன்படுத்தாமல் கட்டப்பட்டது எது?
A
மீனாட்சி அம்மன் கோவில்
B
செல்லத்தம்மன் கோவில்
C
அண்ணர் கோவில்
D
நாயக்கர் மஹால்
Question 72
"தமிழ் செய்யுள் கலம்பகம்" என்ற நூலின் ஆசிரியர் யார்?
A
ஜி யு போப்
B
கால்டுவெல்
C
மறைமலை அடிகளார்
D
பெருந்தேவனார்
Question 73
"சட்டை" என்ற சிறுகதையின் ஆசிரியர் யார்?
A
புதுமைப்பித்தன்
B
ஜெயகாந்தன்
C
சுஜாதா
D
சிவசங்கரி
Question 74
"உயிர்களிடத்தில் அன்பு வேண்டும் வைரம் உடைய நெஞ்சு வேண்டும்" என்று பாடியவர் யார்?
A
பாரதிதாசன்
B
வள்ளலார்
C
கவிகாளமேகம்
D
பாரதியார்
Question 75
ஓய்வு" என்ற நூலின் ஆசிரியர் யார் ?
A
குன்றக்குட அடிகளார்
B
அண்ணா
C
மறைமலை அடிகளார்
D
வேங்கடசாமி நாட்டார்
Question 76
"நான் தனியாக வாழவில்லை தமிழோடு வாழ்கிறேன்" என்றவர் யார்?
A
திரு வி கல்யாண சுந்தரனார்
B
காந்தியடிகள்
C
மு வரதராசனார்
D
துரைமாணிக்கம்
Question 77
களி இன்ப நலவாழ்வு கொண்டு கண்ணித் தமிழுக்கு ஆற்றுக தொண்டு" என்றவர் யார்?
A
அப்துல் லத்தீப்
B
பாரதிதாசன்
C
கவிமணி
D
நாமக்கல் கவிஞர்
Question 78
கண்ணன் நோயின்றி வாழ்ந்தான் என்பது
A
வினையெச்சம்
B
தெரிநிலை வினையெச்சம்
C
குறிப்பு வினையெச்சம்
D
வினைமுற்று
Question 79
கருவி, கருத்தாவை மட்டும் உணர்த்தும் வேற்றுமை தொகை எது?
A
3
B
6
C
2
D
4
Question 80
"உலகம் யாவையும் தாமுளவாக்கலும்" என்ற கம்பராமாயணப் பாடல் எந்த காண்டத்தில் இடம்பெற்றுள்ளது?
A
அயோத்தியா காண்டம்
B
ஆரணிய காண்டம்
C
பால காண்டம்
D
கிட்கிந்தா காண்டம்
Question 81
திருக்குறளுக்கு உரை எழுதியவர்களுள் அல்லாதவர் யார்?
A
தருமர்
B
பரிமேலழகர்
C
மல்லர்
D
திருமலை நாயக்கர்
Question 82
பெரும்பான்மை அறக்கருத்துக்களும் சிறுபான்மை சமண கருத்துக்களும் கொண்ட நூல் எது?
A
சிறுபஞ்சமூலம்
B
பெரும்பாணாற்றுப்படை
C
சிறுபாணாற்றுப்படை
D
நான்மணிக்கடிகை
Question 83
இந்தியாவில் எத்தனை மொழி குடும்பங்கள் உள்ளன ?
A
10
B
8
C
12
D
13
Question 84
கீழ் உள்ள வகைகளுள் வட திராவிட மொழி அல்லாதது எது?
A
கோண்டா
B
குருக்
C
மால்தோ
D
பிராகுயி
Question 85
ஆபுத்திரன் நாடு அடைந்த காதை எத்தனாவது காதை?
A
20
B
22
C
21
D
24
Question 86
யார் உரைநடைகள் கவிதை நடை கொண்டவை?
A
சுரதா
B
சுஜாதா
C
பாரதிதாசன்
D
கண்ணதாசன்
Question 87
பாரதிதாசனை சுப்புரத்தினம் ஓர் கவி என்று கூறி அறிமுகப்படுத்தியவர் யார்?
A
நாமக்கல் கவிஞர்
B
பாரதியார்
C
கவிமணி
D
முடியரசன்
Question 88
மருத நில அரசனின் கோட்டையை நடுக்கடலில் செல்லும் கப்பலுக்கு உவமையாகப் கூறிய நூல் எது?
A
அகநானூறு
B
கலித்தொகை
C
புறநானூறு
D
பரிபாடல்
Question 89
உழைக்கும் மக்களின் துயரங்களையும் பொதுஉடைமை சிந்தனைகளையும் தம்முடைய பாடல்களின் வழி பரவலாக்கியவர் யார்?
A
தாராபாரதி
B
இராமச்சந்திர கவிராயர்
C
உடுமலை நாராயணகவி
D
பட்டுக்கோட்டையார்
Question 90
"சுதந்திரப் பயிரை தண்ணீர் விட்டோ வளர்த்தோம் கண்ணீரால் காத்தோம்" என்றவர்
A
பாரதியார்
B
பாரதிதாசன்
C
கவிமணி
D
நாமக்கல் கவிஞர்
Question 91
"முந்நீர் வழக்கம்" பற்றி குறிப்பிடும் நூல் எது?
A
அகத்தியம்
B
தொல்காப்பியம்
C
பட்டினப்பாலை
D
பரிபாடல்
Question 92
மரக்கலத்தை குறிக்கும் வார்த்தைகளுள் அல்லாதது எது?
A
அம்பி
B
திமில்
C
வாரணம்
D
வங்கம்
Question 93
தனிப்பாடல் திரட்டில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை என்ன?
A
1500
B
1113
C
1010
D
1117
Question 94
அரை நாழிகை என்பது எத்தனை நிமிடங்கள்?
A
12 நிமிடம்
B
10 நிமிடம்
C
24 நிமிடம்
D
5 நிமிடம்
Question 95
ஆனந்த ரங்கருக்கு மண் சுபேதார் பட்டம் வழங்கியவர் யார்?
A
மீர் ஜாஃபர்
B
காபர் கான்
C
முசபர்சங்
D
வாரன் ஹாஸ்டிங்ஸ்
Question 96
தாமே பாடுபட்டு உழைத்து முன்னேற வேண்டும் என்னும் உயர்ந்த எண்ணம் நம் இளைஞர்களிடையே வளர வேண்டும்" என்றவர் யார்?
A
அறிஞர் அண்ணா
B
மூதறிஞர் ராஜாஜி
C
பெரியார்
D
மு வரதராசனார்
Question 97
சச்சிதானந்தன் பிறந்த நாடு எது?
A
இந்தியா
B
இலங்கை
C
தென் ஆப்பிரிக்கா
D
பாகிஸ்தான்
Question 98
ஐஞ்சிறுகாப்பியம் அனைத்தும்
A
சைவ காப்பியம்
B
புத்த காப்பியம்
C
சமணக் காப்பியம்
D
வைணவ காப்பியம்
Question 99
மறைமலை அடிகளார் எழுதிய நாடகம்
A
மாதங்க சூளாமணி
B
டம்பாச்சாரி விலாசம்
C
மனோன்மணியம்
D
சாகுந்தலம்
Question 100
'ஆனந்த விஜய விகடன்' என்பதை 'ஆனந்த விகடன்' என்று பாரதியார் எந்த ஆண்டு பெயர் மாற்றினார்?
A
1920
B
1930
C
1932
D
1934
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 100 questions to complete.

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!