Online TestTamil
Group 4 VAO General Tamil Model Test 14
Group 4 VAO General Tamil Model Test 14
Congratulations - you have completed Group 4 VAO General Tamil Model Test 14.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
சரியான இணையைத் தேர்ந்தெடு
அஞ்சு – தமிழ் | |
ஐனு – துளு | |
ஐது – கூர்க் | |
ஐந்து – கன்னடம் |
Question 2 |
அந்தரமேல் முற்றும் உணர்ந்த தேவர்களும் முக்குணமே பெற்றார்நீ
குற்றம்இலாப் பத்துக் குணம் பெற்றாய்"
இவ்வரிகளில் குறிப்பிடப்படும் பத்து குணங்களுள் சில
துறை, தாழிசை, விருத்தம் | |
குறம், பள்ளு , பா | |
செறிவு, சமநிலை | |
சத்துவம் ,இராசசம், தாமசம் |
Question 3 |
கீழ்க்கண்ட இணைகளை ஆராய்க.
- அரைக்கால் - 1/8
- அரை வீசம் – 1/32
- அரைக்காணி - 1/160
அனைத்தும் சரி | |
1, 2 சரி | |
1, 3 தவறு | |
அனைத்தும் தவறு |
Question 4 |
தொ. பரமசிவன் அவர்களின் கீழ்க்கண்ட கூற்றை ஆராய்க .
- குளித்தல் என்பதற்கு உடம்பினைத் தூய்மை செய்தல் அல்லது அழுக்கு நீக்குதல் என்பது பொருள்.
- குளிர்த்தல் என்பதே குளித்தல் என்று ஆயிற்று .
- குள்ளக் குளிரக் குடைந்து நீராடி என்று கூறினார் .
- நீரும் நீராடலும் வாழ்வியலோடு பிணைக்கப்பட்டவையாக விளங்குகின்றன என்று கூறினார்.
2 மட்டும் சரி | |
2 , 4 சரி | |
1, 2, 4 சரி | |
அனைத்தும் சரி |
Question 5 |
முல்லைப் பெரியாறு அணை நீர் கீழ்க்கண்ட எந்தெந்த மாவட்டங்களின் விவசாயத்திற்கும் குடிநீருக்கும் பயன்படுகிறது .
- திண்டுக்கல், திருநெல்வேலி, மதுரை
- திண்டுக்கல், தேனி, மதுரை
- சிவகங்கை, இராமநாதபுரம்
- சிவகங்கை, கன்னியாகுமரி
1 , 3 | |
2 , 3 | |
2 , 4 | |
1,4 |
Question 6 |
காளைப் போர் பற்றிய சித்திரங்கள் எங்குள்ளன?
எகிப்து, கிரீட் தீவு | |
எகிப்து , கிரீஸ் | |
எகிப்து , மலேசியா | |
எகிப்து, கிரேக்கம் |
Question 7 |
காளை சண்டையை தேசிய விளையாட்டாக கொண்ட நாடு
ஸ்பெயின் | |
கனடா | |
பாரிஸ் | |
இங்கிலாந்து |
Question 8 |
இணைய வணிகத்தை மைக்கேல் ஆல்ட்ரிச் கண்டுபிடித்த ஆண்டு
1979 | |
1989 | |
1969 | |
1959 |
Question 9 |
"இணையதளத்தில் இது இல்லையெனில் , உலகத்தில் அது நடைபெறவே இல்லை" என்ற வையக விரிவு வலை வழங்கி குறித்த வாசகம் யாருடையது
ஜியோவான்னி காசில்லி | |
டிம் பெர்னர்ஸ் லீ | |
ஹாங்க் மாக்னஸ்கி | |
செஸ்டர் கார்ல்சன் |
Question 10 |
முத்துலெட்சுமி ரெட்டியால் புற்றுநோய் மருத்துவமனை நிறுவப்பட்ட ஆண்டு
1952 | |
1954 | |
1930 | |
1968 |
Question 11 |
இராணி மேரி கல்லூரியில் அறிவியல் பேராசிரியராக பணியாற்றி தமிழ், இலக்கியம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கிய பெண்மணி யார் ?
நீலாம்பிகை | |
சாரதா | |
இராஜேஸ்வரி | |
சிவகாமி |
Question 12 |
பந்தர்ப் பயந்த பலர்புகழ் முத்தம் " எனும் வரி இடம்பெற்றுள்ள நூல்
அகநானூறு | |
பதிற்றுப்பத்து | |
புறநானூறு | |
கலித்தொகை |
Question 13 |
புகார் நகரத்தில், சுங்கத் தீர்வை பெற்றுக் கொண்டு புலிச்சின்னம் அடையாளம் வைத்த பொருள்கள், ஏற்றுமதி செய்ய மலைபோல் குவிந்திருந்தன என கூறும் பட்டிப்பாலை அடிகள் எவை ?
அடி 125 – 134 | |
அடி 145 – 152 | |
அடி 120 – 135 | |
அடி 124 – 135 |
Question 14 |
2 ம் பராந்தகச் சோழனால் கட்டப்பட்ட மூவர் கோயில் அமைந்துள்ள இடம்
நார்த்தாமலை – புதுக்கோட்டை | |
சீனிவாசநல்லூர் – திருச்சி | |
கொடும்பாளூர் – புதுக்கோட்டை | |
திருவரங்கம் – திருச்சி |
Question 15 |
இலக்கணக் குறிப்புத் தருக – மலர்க்கண்ணி
2 ம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை | |
3ம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை | |
4ம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை | |
5ம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை |
Question 16 |
- "புகைவிரிந்தன்ன பொங்கு துகில் உடீஇ
- ஆவியன்ன அவிர் நூற் கலிங்கம் "
- இவ்வரிகள் இடம்பெறும் நூல்
தொல்காப்பியம் | |
நன்னூல் | |
அகத்தியம் | |
புறநானூறு |
Question 17 |
- "இசையும் இன்பமும் ஈதலும் மூன்றும்
- அசையுடன் இருந்தோர்க்கு
- அரும்புணர்வு இன்மென "
- இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல்
பெரும்பாணாற்றுப்படை | |
சிறுபாணாற்றுப்படை | |
மலைபடுகடாம் | |
நற்றிணை |
Question 18 |
சமூக வளர்ச்சிக்கு ____ஐ மிகச் சிறந்த கருவியாகப் பெரியார் கருதினார்
செல்வம் | |
தொழில் | |
உரிமை | |
கல்வி |
Question 19 |
ஈ.வெ.ரா.வுக்குப் 'பெரியார்’ என்னும் பட்டம் வழங்கித் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நாள் _____.
1937 நவம்பர் 13 | |
1970 அக்டோபர் 5 | |
1938 நவம்பர் 13 | |
1970 ஜூன் 27 |
Question 20 |
கீழ்க்கண்டவற்றுள் பிறர் நலவியலை கர்பித்த அறிஞர்கள் யாவர்?
- லாவோட்சு 2. கன்பூசியஸ் 3. பிளேட்டோ
- அரிஸ்டாட்டில்
அனைத்தும் சரி | |
1, 2 சரி | |
1, 3 சரி | |
1, 2, 4 சரி |
Question 21 |
“பண்புடைமையாவது யாவர்மாட்டும் அவரோடு அன்பினராய்க் கலந்து ஒழுகுதலும், அவரவர் வருத்தத்திற்குப் பரிதலும் பகுத்து உண்டலும் பழி நாணலும் முதலான நற்குணங்கள் பலவும் உடைமை" என்று பண்புடைமை அதிகாரத்திற்கு உரை எழுதியவர் யார்?
மல்லர் | |
மணக்குடவர் | |
பரிப்பெருமாள் | |
பரிதி |
Question 22 |
பற்று நீங்கியவனுக்கு உண்டாவது – பற்றற்வனைப் பற்றுவதால் உண்டாவது
பற்றுகள் பெருகும் – பொருள்களின் இன்பம் பெருகும் | |
பற்றுகள் அகலும் – பொருள்களின் துன்பம் அகலும் | |
பொருள்களின் துன்பம் அகலும் - பற்றுகள் அகலும் | |
பொருள்களின் இன்பம் பெருகும் – பற்றுகள் பெருகும் |
Question 23 |
விண்பொரு நெடுவரை குறிஞ்சிக்கிழவ” என்னும் பாடலடி இடம் பெற்றுள்ள நூல்
தொல்காப்பியம் | |
திருமுருகாற்றுப்படை | |
திருமலை முருகன் பள்ளு | |
ஐங்குறுநூறு |
Question 24 |
மலை என்ற வடிவம் "தோணிமலை “ என்னும் இடப்பெயரில் பயன்படுத்தப்படுவது எப்பகுதியில்
கேரளா | |
தமிழ்நாடு | |
ஆந்திரா | |
கர்நாடகா |
Question 25 |
யானையின் மூளையையும் மனிதனின் மூளையையும் அவற்றின் உடல் கனத்துடன் ஒப்பிட்டால் விகிதாச்சாரம்
- மனிதன் - 2 .5%
- யானை - 0.2%
இரண்டும் சரி | |
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
இரண்டும் தவறு |
Question 26 |
குருதி, உயிர்வளி ஆகியவற்றின் மொத்த தேவையில் எவ்வளவு பாகத்தை மூளை அபகரித்துக் கொள்கிறது
1/100 பங்கு | |
1/50 பங்கு | |
1/5 பங்கு | |
1/15 பங்கு |
Question 27 |
மனிதனின் மூளையிலுள்ள நியுரான்களின் எண்ணிக்கை
பத்தாயிரம் நியுரான்கள் | |
பத்து இலட்சம் நியுரான்கள் | |
பத்து கோடி நியுரான்கள் | |
பத்தாயிரம் கோடி நியுரான்கள் |
Question 28 |
பொருள் கொடுத்தும் தொண்டு செய்தும் ஆசிரியரிடம் மாணவர்கள் கல்வி கற்றதை புறநானூற்றில் பாடியவர்
கடலுள் மாய்ந்த இளம் பெருவழுதி | |
ஒளவையார் | |
ஆரியப் படைக் கடந்த நெடுஞ்செழியன் | |
பாரதம் பாடிய பெருந்தேவனார் |
Question 29 |
பின்வருவனவற்றுள் ஏட்டுக்கற்றைகளின் பெயர்களில் அல்லாதது
ஏடு | |
சுவடு | |
பொத்தகம் | |
பனுவல் |
Question 30 |
விளாப்பாக்கத்தில் சமணப் பள்ளியை நிறுவியவர்
சமணக் குரவர்கள் | |
பட்டினிக்குரத்தி | |
திகம்பரர் | |
மகாவீரர் |
Question 31 |
நாட் குறிப்புகளின் முன்னோடியாக திகழ்வது _____ என்று அழைக்கப்படும் கிரேக்கக் குறிப்பேடு .
EPHERIDES | |
EPHEMERS | |
EPHEMERIDES | |
EPHEDIARY |
Question 32 |
வாஸ்கோடாகாமாவின் நாட்குறிப்புகள் _____ என்பவரால் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஆனந்தரங்கர் | |
துய்ப்ளே | |
ஆல்வாரோ வெல்லோ | |
பிரான்சுவா மர்த்தேன் |
Question 33 |
ஆனந்தரங்கரின் எந்த தேதியிட்ட நாட் குறிப்பு பிரெஞ்சு ஆளுநர் டூமாஸ் நாணய அச்சடிப்பு உரிமையை பெற்றதை விளக்குகிறது.
10.09.1736 | |
09.10.1736 | |
03.06.1736 | |
10.09.1763 |
Question 34 |
கீழ்க்கண்டவற்றுள் கற்றளி கோவில் அல்லாதது எது / எவை?
- மகாபலிபுரம் கடற்கரைக் கோவில்
- பனைமலைக் கோயில்
- தஞ்சைப் பெரியக் கோயில்
- காஞ்சி கைலாசநாதர் கோயில்
- திருச்சி மலைக்கோட்டை
எதுவுமில்லை | |
1 மட்டும் | |
3 மட்டும் | |
5 மட்டும் |
Question 35 |
எப்போது தஞ்சை பெரியக் கோவிலின் 1000வது ஆண்டு நிறைவடைந்தது
2007 | |
2008 | |
2009 | |
2010 |
Question 36 |
“பயம் + இல்லைàபயமில்லை" என்பதில் வரும் புணர்ச்சி விதி
இயல்பினும் விதியினும் நின்ற உயிர் முன் க ச த ப மிகும். | |
உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே | |
இன மிகல் | |
மேற்கண்ட எதுவுமில்லை |
Question 37 |
பிரெஞ்சு மொழியில் அமைந்த தொழிலாளர் சட்டத்தை தமிழ் வடிவில் தந்தவர் யார்?
பாரதி | |
கனக சுப்புரத்தினம் | |
வாணிதாசன் | |
சுரதா |
Question 38 |
நெடுஞ்சேரலாதன் குறித்த கூற்றுகளில் எது தவறானது ?
வடக்கே இமயமலைவரை படையெடுத்துச் சென்று, வெற்றி பெற்று, இமயத்தில் வில்லினைப் பொறித்தவன் | |
தமிழின் சிறப்பை உலகறியச் செய்தவன் | |
கடம்பர்களை வென்று தன் வீரர்களுக்கு கவசமாக விளங்கியவன் | |
இவரைப் புகழ்ந்து குமட்டூர்க் கண்ணனார் புறநானூற்றில் பாடியுள்ளார் |
Question 39 |
சரியான பொருளைத் தேர்ந்தெடு.
- நிரையம், ஒரீஇய
நிறைவு, நோய் | |
நரகம், நோய் நீங்கிய | |
நிறைவு, நரகம் | |
நரகம், நோய் உண்டாதல் |
Question 40 |
சித்தர்களை 'கிளர்ச்சியாளர்கள் ‘ என்று கூறியவர் யார்?
கனக சுப்புரத்தினம் | |
சபாபதி | |
க. கைலாசபதி | |
பாரதியார் |
Question 41 |
- '' ஆதிகபிலர் சொன்ன ஆகமத்தின் சொற்படியே
- சாதிவகை இல்லாமல் சஞ்சரிப்பது எக்காலம்"
- என்று பாடியவர் யார்?
திருமூலர் | |
சிவவாக்கியர் | |
பாம்பாட்டிச் சித்தர் | |
பத்திரகிரியார் |
Question 42 |
சித்தர்கள் தங்களது பாடல்களில் மறைபொருள் கூற்றுகளாக குறிப்பிட்டுள்ளதை ___ , ___ , ___ என்ற மூன்று கூறுகளை அறிந்தவர்களால் மட்டுமே பொருள் காணத்தக்கவையாக அமைந்துள்ளன.
கல்வி, மந்திரம், ஞானம் | |
யோகம், தந்திரம், மருத்துவம் | |
யோகம், மந்திரம், ஞானம் | |
தந்திரம், மந்திரம், மருத்துவம் |
Question 43 |
தாகூர் தமது எத்தனையாவது வயதில் கவிதைகள் எழுதத் தொடங்கினார் ?
10 | |
12 | |
14 | |
16 |
Question 44 |
“குருதேவ்" என்று அனைவராலும் அழைக்கப்படுபவர் யார் ?
நேதாஜி | |
தாகூர் | |
மகாத்மா | |
நேரு |
Question 45 |
- "காலையில் கடிநகர் கடந்து நமது
- வேலை முடிக்குதும், வேண்டின் விரைவாய்
- இன்று இரா முடிக்கினும் முடியும்; “
- இது யாருடைய கூற்று?
சுந்தர முனிவர் | |
நடராஜன் | |
சுந்தரனார் | |
சலீம் அகமது |
Question 46 |
சரியான இணையைக் கண்டறி.
- நெரிக்கட்டு - சிறுகதை தொகுப்பு
- உனக்கும் எனக்குமான சொல் - கவிதை தொகுப்பு
- மீள் கோணம் - கட்டுரை தொகுப்பு
- அரூப நெஞ்சு -கவிதை தொகுப்பு
அனைத்தும் சரி | |
1, 2 | |
1, 3, 4 | |
1, 2, 3 |
Question 47 |
" மலரில் ஆரளி இந்துளம் பாடும்
மடையிடங்கணி வந்துளம் ஆடும் " இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல்
குற்றாலக் குறவஞ்சி | |
ஏதிலிக் குருவிகள் | |
திருமலை முருகன் பள்ளு | |
திருமலை ஆண்டவர் பள்ளு |
Question 48 |
வாக்கிய அமைப்பினைக் கண்டறிதல்.
- கனக விசயர் செங்குட்டுவனால் கொல்லப்பட்டனர் – எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக
செய்வினை வாக்கியம் | |
செயப்பாட்டுவினை வாக்கியம் | |
செய்தி வாக்கியம் | |
உடன்பாட்டு வாக்கியம் |
Question 49 |
- "கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்
- தாளை வணங்காத் தலை"
- - இக்குறளில், கோளில் - குணமிலவே என்பது
இணை மோனை | |
பொழிப்பு மோனை | |
ஒரூஉ மோனை | |
கூழை மோனை |
Question 50 |
கீழ்க்காணும் விடைகளில் எது சரியானது?
கோ - குகன் | |
சோ – மகன் | |
சே – எருது | |
தா – விடை |
Question 51 |
தன்வினை வாக்கியத்தைக் கண்டறிக.
சீதை புத்தாடை அணிவித்தாள் | |
சீதை புத்தாடை அணிந்தாள் | |
புத்தாடை சீதையால் அணிவிக்கப்பட்டது | |
சீதை புத்தாடை அணியாள் |
Question 52 |
ஏழாம் வேற்றுமை உருபு இடம்பெற்றுள்ள சொற்றொடர் எது?
முட்புதர் | |
கன்னிபாலன் | |
கொத்துப்பூ | |
பதத்துணை |
Question 53 |
அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க
காஞ்சி, காதை, கார், கானல் | |
காதை, காஞ்சி, கானல், கார் | |
கார், கானல், காஞ்சி, காதை | |
கானல், கார், காதை, காஞ்சி |
Question 54 |
மல்லிகை மாலை – என்பது எப்பெயர்?
சினையாகு பெயர் | |
பண்பாகு பெயர் | |
பொருட்பெயர் | |
காலவாகுபெயர் |
Question 55 |
- விடைக்கேற்ற வினாவைத் தேர்க:
- “பயவாக் களரனையர் கல்லாதவர்”
கல்லாதவர் யார்? | |
களரனையர் விளக்கம் தருக ? | |
பயன்படாதவர் யார்? | |
கல்லாதவர் எதைப் போன்றவர்? |
Question 56 |
பிரித்தெழுதுக : இன்னரும்பொழில்
இன்னருமை + பொழில் | |
இனிமை + அருமை + பொழில் | |
இனிமை + அரும்பொழில் | |
இனிமை + அரும் + பொழில் |
Question 57 |
பின்வரும் இலக்கணக் குறிப்புக்குப் பொருந்தாத சொல்லைக் கண்டறிக: 'வினையெச்சம்'
படர்ந்து | |
தொட்டு | |
பதித்து | |
எளிது |
Question 58 |
வா – என்னும் வேர்ச்சொல் எவ்வாறு வினையாலணையும் பெயராய் அமையும்?
வருவான் | |
வருதல் | |
வந்தவன் | |
வாரான் |
Question 59 |
- "நாணாமை நாடாமை, நாரின்மை, யாது ஒன்றும்
- பேணாமை பேதை தொழில்”
- - இக்குறளில் உள்ளவாறு எது தவறான விடை
சீர்மோனை வந்துள்ளது | |
சீர்எதுகை வந்துள்ளது | |
சீர் இயைபு வந்துள்ளது | |
அடி இயைபு வந்துள்ளது |
Question 60 |
முருகனுக்கு ‘அடி’ விழுந்தது – ‘அடி' என்ற பெயர்ச்சொல்லின் வகை அறிக.
முதனிலை தொழிற்பெயர் | |
தொழிற்பெயர் | |
முதனிலை திரிந்த தொழிற்பெயர் | |
காலப்பெயர் |
Question 61 |
ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளை அறிதல்
- கரி கழி
யானை - குறை | |
களிறு – சுருக்குதல் | |
கருமை – குறைக்க | |
எரிப்பொருள் – குறைவு |
Question 62 |
வேர்ச்சொல்லை தெரிவு செய் :
- வாடினான்
வா | |
வாடிய | |
வாடு | |
வாடுக |
Question 63 |
தொழாஅர் – இலக்கணக் குறிப்பு தருக
சொல்லிசை அளபெடை | |
ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம் | |
செய்யுளிசை அளபெடை | |
இன்னிசை அளபெடை |
Question 64 |
- 'மரப்பாவை நானால் உயிர் மருட்டல் போல'
- என்ற உவமையின் பொருளைத் தேர்ந்தெடுக்க
அரிய செயல் | |
புத்துணர்வு | |
மயங்குதல் | |
முயற்சி |
Question 65 |
புலவராற்றுப்படை என்ற அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்
திருமுருகாற்றுப்படை | |
பொருநராற்றுப்படை | |
சிறுபாணாற்றுப்படை | |
பெரும்பாணாற்றுப்படை |
Question 66 |
- “பயிரை வளர்த்தால் பலனாகும் – அது
- உயிரைக் காக்கும் உணவாகும்
- வெயிலே நமக்குத் துணையாகும் – இந்த
- வேர்வைகள் எல்லாம் விதைமாகும்"
- என்ற வரிகளை இயறறியவரின் காலம்
1922- 1950 | |
1930 – 1950 | |
1930 – 1959 | |
1929 – 1960 |
Question 67 |
தாராசுரம் கோயிலின் கூம்பிய விமானத் தோற்றமும், அதற்குக் கீழே இருபுறமும் யானைகளும், குதிரைகளும் பூட்டிய இரதம்போல் அமைந்த மண்டபமும் வான்வெளி இரகசியத்தை காட்டுவதாகக் கூறியவர்
சார்லஸ் | |
ஜி.யு.போப் | |
கால்டுவெல் | |
கார்ல் சேகன் |
Question 68 |
தவறான இணையைத் தேர்ந்தெடு
டிபன் - நாஸ்தா | |
டைப்ரைட்டர் -தட்டச்சுப்பொறி | |
தம்ளர் – குவளை | |
கரண்ட் – மின்சாரம் |
Question 69 |
கீழ்க்கண்டவர்களுள் திருச்சி மேலக்குடிக்காட்டில் பிறந்தவர் யார்?
திரு.வி.க | |
மருதகாசி | |
பிச்சமூர்த்தி | |
கவிமணி |
Question 70 |
கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க.
- ஓவிய நூலின் நுணுக்கத்தை நன்கு கற்றுப் புலமை பெற்ற ஆசிரியர் ஓவிய புலவன் எனப் போற்றப்பட்டார்
- ஓவியக் கலைஞர் குழுவை ஓவிய மாக்கள் என்றழைத்தனர்
- ஆண் ஓவியர் சித்திரன் எனவும் பெண் ஓவியர் சித்திரசேனா எனவும் பெயர் பெற்றிருந்தனர்
அனைத்தும் சரி | |
1, 2 சரி | |
2 , 3 சரி | |
3 மட்டும் சரி |
Question 71 |
கீழ்க்கண்டவற்றுள் ஓவியம் வரையப்பட்ட இடங்களில் அல்லாதது எது?
சித்திரக் கூடம் | |
எழுதுநிலை மண்டபம் | |
எழுதெழில் அம்பலம் | |
சித்திர சபை |
Question 72 |
தவறான இணையைத் தேர்ந்தெடு
- பேச்சு வழக்கு எழுத்து வழக்கு
கோர்த்து _ கோத்து | |
சுவற்றில் – சுவரில் | |
மனத்தில் – மனதில் | |
பதட்டம் – பதற்றம் |
Question 73 |
தேம்பாவணி நூலில் அமைந்துள்ள படலங்களின் எண்ணிக்கை
3 | |
36 | |
3615 | |
படலங்கள் இல்லை |
Question 74 |
சமுதாயச் சீர்திருத்தம் தொடர்பான நாடகங்கள் சிறப்பிடம் பெற்றது எந்த நூற்றாண்டில்?
17 | |
18 | |
19 | |
20 |
Question 75 |
நாடக உலகின் இமயமலை, தமிழ்நாடகத் தலைமையாசிரியர் என்று அழைக்கப்படுபவர் யார்?
பரிதிமாற் கலைஞர் | |
சங்கரதாசு சுவாமிகள் | |
பம்மல் சம்பந்தனார் | |
கந்தசாமி |
Question 76 |
- "பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
- இறைவன் அடிசேரா தார்"
- இக்குறளில் பயின்று வரும் அணி
ஏகதேச உருவக அணி | |
இல்பொருளுவமையணி | |
எடுத்துக்காட்டுவமையணி | |
பிறிது மொழிதல் அணி |
Question 77 |
மங்கம்மாளின் பெயரன் விசயரங்கச் சொக்கநாதன் பெயரளவில் அறியணையில் ஏற்றப்பட்ட ஆண்டு
1680 | |
1682 | |
1688 | |
1690 |
Question 78 |
தனது அறுநூறாவது விற்பனை மையத்திற்குத் தில்லையாடி வள்ளியம்மை மாளிகை என்று பெயர் சூட்டிய சங்கம் எது?
தமிழ்நாடு உழைப்பாளர்கள் சங்கம் | |
தமிழ்நாடு நெசவாளர் கூட்டுறவுச் சங்கம் | |
இந்திய நெசவாளர் கூட்டுறவுச் சங்கம் | |
இந்திய உழைப்பாளர்கள் சங்கம் |
Question 79 |
வள்ளியம்மை அவர்களுக்கு தென்னாப்பிரிக்க நீதிமன்றம் எத்தனை மாதக் கடுங்காவல் தண்டனை அளித்தது
3 | |
5 | |
6 | |
9 |
Question 80 |
“ திங்களோடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்களோடும் மங்குல்கடல் இவற்றோடும் பிறந்த தமிழுடன் பிறந்தோம் நாங்கள்” என்று பாடியவர் யார்
பாரதியார் | |
பாரதிதாசன் | |
கவிமணி | |
நாமக்கல் கவிஞர் |
Question 81 |
"திருக்குறள் ஒரு வகுப்பார்க்கோ ஒரு மதத்தார்க்கோ ஒரு நிறத்தார்க்கோ ஒரு மொழியார்க்கோ ஒரு நாட்டார்க்கோ உரியதன்று. அது மன்பதைக்கு உலகுக்கு பொது " என்று கூறியவர் யார்?
கால்டுவெல் | |
ஜி.யு.போப் | |
திரு.வி.க | |
கி.ஆ.பெ.விசுவநாதம் |
Question 82 |
சைவ அடியார்களுள் ஒருவரான திருநாவுக்கரசருக்கு அவரது பெற்றோர் இட்ட பெயர் _______.
தருமசேனர் | |
மருணீக்கியார் | |
வாகீசர் | |
அப்பர் |
Question 83 |
- “வைய மீன்ற தொன் மக்க ளுளத்தினைக்
- கையி னாலுரை கால மிரிந்திடப்
- பைய நாவைய சைத்த பழந்தமிழ்
- ஐயை தாடலை கொண்டு பணிகுவாம்"
- என்ற பாடலில் அமைந்துள்ள பாவகை
எண்சீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் | |
நேரிசை ஆசிரியப்பா | |
கலி விருத்தம் | |
வஞ்சிப்பா |
Question 84 |
பாரதியார் ஆசிரியராக இருந்த வாரப்பத்திரிக்கை
சுதேசிமித்திரன் | |
நவஇந்தியா | |
இந்தியா | |
சக்கரவர்த்தினி |
Question 85 |
தவறான இணையைத் தேர்ந்தெடு
ஒழுகல் - தொழிற்பெயர் | |
செயின் – வினையெச்சம் | |
ஒடுக்கம் – தொழிற்பெயர் | |
பூண்டனை – வினைத்தொகை |
Question 86 |
சரியான இணையைத் தேர்ந்தெடு
அலமாரி - உருது | |
நபர் – போர்ச்சுக்கீசியம் | |
பீரோ – பிரெஞ்சு | |
ரிக்க்ஷா – அரபி |
Question 87 |
சாதி மத வேறுபாடுகளை பலவுரையால் மறுத்து சமரச ஞானத்தை அறிவுறுத்திக் கோயில்களெல்லாஞ் சாதிக் கோயில்களாக மாறியது கண்டு, எல்லாரும் போந்து வழிபடுவதற்கெனச் சமரச் கோயிலை அமைத்தவர் யார்?
பெரியார் | |
அண்ணா | |
இராமலிங்க அடிகளார் | |
பட்டினத்தாரடிகள் |
Question 88 |
பிழைகளற்ற வாக்கியத்தைத் தேர்ந்தெடு
ஒன்றோ இரண்டோ தருக | |
ஏற்கத்தக்கது அல்ல | |
மக்கள் கிடையாது | |
சென்னை என்ற நகரம் |
Question 89 |
- "பித்தர் சொன்னவும் பேதையர் சொன்னவும்
- பத்தர் சொன்னவும் பன்னப் பெறுபவோ” என்று கூறியவர்
பவனந்தி முனிவர் | |
பட்டினத்தாரடிகள் | |
கம்பர் | |
கபிலர் |
Question 90 |
- "பிறப்பு ஓர் அன்ன உடன் வயிற் றுள்ளும்
- சிறப்பின் பாலால் தாயும் மனந்திரியும்
- ஒருகுடிப் பிறந்த பல்லோ ருள்ளும்
- மூத்தோன் வருக என்னாது "
- இப்பாடல் இடம் பெற்றுள்ள நூல்
அகநானூறு | |
புறநானூறு | |
பதிற்றுப்பத்து | |
பரிபாடல் |
Question 91 |
தவறான இணையைத் தேர்ந்தெடு
பழமலை -பழநி மலை | |
குடமூக்கு – கும்பகோணம் | |
திருமுதுகுன்றம் – விருத்தாசலம் | |
திருச்சிற்றம்பலம் – சிதம்பரம் |
Question 92 |
கீழ்க்கண்ட எந்த உடம்பின் செயல்பாடுகள் மொழி வெளிப்பாட்டின் பகுதியாக உள்ளன.
- கைகால் அசைவுகள்
- தசைநார் சுருக்க அபிநயங்கள்
- உதட்டின் அசைவுகள்
- விரல் அசைவுகள்
அனைத்தும் | |
3 மட்டும் | |
1 மட்டும் | |
1, 2 |
Question 93 |
எந்தவொரு சொல்லும் மற்றொரு சொல்லை விட முக்கியமாகி விடாதபடி கவிதை இயற்றுபவர்கள் யாரை போன்றவர்கள்
வால்ட் விட்மன் | |
மல்லார்மே | |
பாப்லோ நெருடா | |
யாருமில்லை |
Question 94 |
- " புத்தகங்களிலெல்லாம் படித்துவிட்டேன்
- நான் தப்பிப் போகத்தான் வேண்டும் அங்கே
- ஆனால் உடலோ சோகத்தில்”
- யாருடைய வரிகள்
வால்ட் விட்மன் | |
மல்லார்மே | |
பாப்லோ நெருடா | |
ஸ்ரீராம் |
Question 95 |
கவிஞர் இந்திரனின் இயற்பெயர் _____
இந்திரேசன் | |
இராசலிங்கம் | |
இராசேந்திரன் | |
இராசமாணிக்கம் |
Question 96 |
- " திசைகளின் சுவரெலாம் எழுதத்தான் வேண்டும்
- எழுகின்ற யுகத்தினோர் பாடலை " என்று பாடியவர்
வில்வரத்தினம் | |
முத்துலிங்கம் | |
அழகிய பெரியவன் | |
பவணந்தி முனிவர் |
Question 97 |
பதிகம் என்பது ____பொதுவும் ___சிறப்புமாகிய பலவகை பொருள்களையும் தொகுத்து சொல்வது
5, 16 | |
5, 11 | |
6, 11 | |
6, 12 |
Question 98 |
- "கொள்வதும் மிகை கொௗாது
- கொடுப்பதும் குறைபடாது"
- என்று கூறும் நூல்
புறநானூறு | |
அகநானூறு | |
பட்டினப்பாலை | |
பரிபாடல் |
Question 99 |
- "தம்நாடு விளைந்த வெண்ணெல் தந்து
- பிறநாட்டு உப்பின் கொள்ளைச் சுற்றி
- _ _ _ _ _ _
- உமணர் போகலும்”
- என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல்
நாலடியார் | |
நற்றிணை | |
குறுந்தொகை | |
அகநானூறு |
Question 100 |
திராவிட நாட்டின் வானம்பாடி என்று பாராட்டப் பெற்றவர் யார்?
வல்லிக்கண்ணன் | |
இராசேந்திரன் | |
துரைராசு | |
எத்திராசலு |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 100 questions to complete.