Online TestTnpsc Exam
Indian Polity Model Test 21 in Tamil
Indian Polity Model Test Questions 21 in Tamil
Congratulations - you have completed Indian Polity Model Test Questions 21 in Tamil .
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
தேசிய வளர்ச்சிக் குழுவின் உறுப்பினர் யார்?
மாநில முதல்வர்கள் | |
நிதி அமைச்சர் | |
பாதுகாப்பு அமைச்சர் | |
உள்துறை அமைச்சர் |
Question 2 |
பாராளுமன்றத்தின் கீழ் அவை உறுப்பினர்கள் எந்த அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்?
ரகசிய வாக்கு | |
வயது வந்தோர் வாக்குரிமை | |
ஒற்றை வாக்கு | |
பன்மை வாக்கு |
Question 3 |
நிதி ஆயோக் தலைவர் யார்?
ஜனாதிபதி | |
பிரதம மந்திரி | |
துணை குடியரசுத் தலைவர் | |
உச்சநீதிமன்ற நீதிபதி |
Question 4 |
இந்திய அரசியலமைப்பு நடைமுறைப்படுத்தப்பட்ட ஆண்டு
ஜனவரி 26, 1950 | |
பிப்ரவரி 26 1950 | |
ஆகஸ்ட் 26, 1950 | |
மார்ச் 26 1950 |
Question 5 |
மைய ஆட்சிப் பகுதியிலிருந்து தேர்ந்து எடுக்கப்பட்ட மக்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கை
16 | |
13 | |
14 | |
15 |
Question 6 |
இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட அலுவல் மொழிகள்
25 | |
23 | |
22 | |
27 |
Question 7 |
தகவல் அறியும் உரிமைச் சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஆண்டு
12வது அக்டோபர் 2005 | |
21வது அக்டோபர் 2005 | |
12வது அக்டோபர் 2006 | |
21வது அக்டோபர் 2006 |
Question 8 |
சட்டமன்றங்களுக்கான தேர்தலை சட்டபூர்வமாக ஏற்றுக் கொண்ட சட்டம்
1861 | |
1892 | |
1909 | |
1919 |
Question 9 |
பண்டித ஜவஹர்லால் நேருவின் அமைதிக்கான ஐந்து அம்ச கொள்கை
சுதேசி | |
இன ஒதுக்கல் | |
புதிய பயனுரிமை | |
பஞ்ச சீலம் |
Question 10 |
இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட மொழிகள்
25 | |
22 | |
23 | |
27 |
Question 11 |
உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி உட்பட எத்தனை நீதிபதிகள் உள்ளனர்?
26 | |
22 | |
25 | |
21 |
Question 12 |
இந்திய பாராளுமன்றம் ________ அவையை கொண்டதாகும்.
ஒரு அவை | |
இரண்டு அவைகள்இரண்டு அவைகள் | |
மூன்று அவைகள் | |
நான்கு அவைகள் |
Question 13 |
மக்களாட்சி எத்தனை வகைப்படும்?
3 | |
2 | |
1 | |
4 |
Question 14 |
தற்காலத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற அரசாங்க முறை
மன்னராட்சி | |
உயர் குடியாட்சி | |
மக்களாட்சி | |
சர்வாதிகார ஆட்சி |
Question 15 |
இந்திய தேர்தல் ஆணையம் அமைந்துள்ள இடம்
புதுடெல்லி | |
மும்பை | |
சென்னை | |
முராதாபாத் |
Question 16 |
உள்ளாட்சி அரசாங்கத்தின் தந்தை என்று அழைக்கப்படுவர்?
காந்திஜி | |
ரிப்பன் பிரபு | |
நேருஜி | |
மவுண்ட்பேட்டன் |
Question 17 |
நிதி மசோதாக்கள் மாநில அவையினால் எத்தனை நாட்கள் மட்டும் தாமதப்படுத்தலாம்?
30 நாட்கள் | |
20 நாட்கள் | |
14 நாட்கள் | |
7 நாட்கள் |
Question 18 |
44வது சட்டத்திருத்தம் நடைமுறைக்கு வந்த ஆண்டு
1976 | |
1947 | |
1950 | |
1978 |
Question 19 |
இந்தியாவில் முதன்முதலில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்த ஆண்டு
1870 | |
1872 | |
1874 | |
1881 |
Question 20 |
இந்திய தலைமை வழக்கறிஞர் தொடர்பாக பின்வரும் கூற்றுகளை கவனிக்க,
- இந்திய அரசுக்கு சட்ட விஷயங்கள் தொடர்பான ஆலோசனைகளை வழங்குகிறார்.
- அரசாங்கத்தின் முதன்மை சட்ட அதிகாரி ஆவார்
- அரசியலமைப்பு விதி 76-ன் படி அரசாங்கம் மாறினால் அவர் தமது பதவியை இராஜினாமா செய்ய வேண்டும்.
- வாக்குரிமை இன்றி பாராளுமன்றத்தின் இரண்டு அவைகளின் நடவடிக்கைகளில் பங்கேற்கவும், பேசுவதற்கும் அவருக்கு உரிமை உண்டு,
3 மட்டும் | |
4 மட்டும் | |
1 மற்றும் 3 மட்டும் | |
1 மற்றும் 4 மட்டும் |
Question 21 |
எந்தக் குழு 1990ஆம் ஆண்டு, மாநிலங்களுக்கிடையே மன்றம் அமைக்க வேண்டுமென்று கூறியது?
நிர்வாகச் சீர்திருத்தக் குழு | |
சர்க்காரியா குழு | |
அசோக் மேத்தா குழு | |
கோர்வாலா குழு |
Question 22 |
தமிழ்நாட்டில் தற்பொழுது நகராட்சிகளில் கடைபிடிக்கப்பட்டு வரும் பணியாளர் முறைமை எவ்வகையைச் சார்ந்தது?
மாற்றுப்பணி முறைமை | |
தனிப்பட்ட பணியாளர் முறைமை | |
ஐக்கிய பணியாளர் முறைமை | |
ஒருங்கிணைந்த பணியாளர் முறைமை |
Question 23 |
1992-93 நிதி நிலை கூட்டத்தொடரில் இந்திய நாடாளுமன்றத்தில் ஏற்படுத்தப்பட்ட பெரிய மாற்றம் என்ன?
ஜி.எஸ்.டி. மசோதா தாக்கல் செய்யப்பட்டது | |
மாநிலங்களவை மற்றும் மக்கள் சபை உறுப்பினர்கள் உள்ளடக்கிய புதிய குழுக்கள் அமைப்பு உருவாக்கப்பட்டது | |
கூட்டு நாடாளுமன்ற அமைப்பு முறை | |
கட்சி தாவல் தடுப்பு மசோதா தாக்கல் செய்யப்பட்டது |
Question 24 |
1951- 52ம் ஆண்டுகளில் நடைபெற்ற முதல் பொதுத் தேர்தலின் போது தேர்தல் ஆணையத்திற்கு உதவுவதற்காக இரண்டு பிராந்திய தேர்தல் ஆணையர்கள் தற்காலிகமாக குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்டனர். பின்வரும் எந்த இரண்டு இடங்கள் பிராந்திய ஆணையர்களின் தலைமையிடங்களாக செயல்பட்டன?
மும்பை மற்றும் கொல்கத்தா | |
மும்பை மற்றும் சென்னை | |
மும்பை மற்றும் பாட்னா | |
மும்பை மற்றும் ஹைதராபாத் |
Question 25 |
பின்வருவனவற்றுள் எந்த வழக்கு அரசியலமைப்பை திருத்தம் செய்வது தொடர்பான பாராளுமன்ற அதிகாரங்களுடன் தொடர்பில்லாதது ஆகும்.
கோலக்நாத் எதிர் பஞ்சாப் அரசு | |
கேசவானந்தாபாரதி எதிர் கேரள அரசு | |
சங்கரி பிரசாத் எதிர் இந்திய அரசு | |
எஸ்.பி. குப்தா எதிர் இந்திய குடியரசுத் தலைவர் |
Question 26 |
மாநிலங்களின் இரண்டாவது அவையினை உருவாக்குவதற்கும் மற்றும் கலைப்பதற்குமான வழிமுறைகளை அளிக்கும் விதி
விதி 196 | |
விதி 169 | |
விதி 161 | |
விதி 191 |
Question 27 |
பின்வருவனவற்றுள் எந்த ஒன்று 1951-ம் ஆண்டு முதலாவது அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் இந்திய அரசியலமைப்பில் சேர்க்கப்படவில்லை?
புதிய உட்கூறு அதாவது சட்ட உட்கூறு (4) 15-வது விதியில் சேர்க்கப்பட்டது | |
விதி 31-க்கு அடுத்ததாக விதி 31A , விதி 31B சேர்க்கப்பட்டன | |
பொதுப்பட்டியலில் உள்ள 33-வது பொருள் குறிப்பை மாற்றியமைத்தது | |
9-வது அட்டவணை சேர்க்கப்பட்டது |
Question 28 |
குடியரசுத் தலைவரின் அதிகாரத்தை குறைக்கும் செயலோடு தொடர்புடைய அரசியலமைப்பு திருத்தச் சட்டம் எது?
44-வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் | |
42-வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் | |
26 வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் | |
46 வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் |
Question 29 |
நொய்டாவில் (நிதாரி) பெருமளவில் பாலியல் வன்மை, பாலியல் வன்கொடுமை மற்றும் குழந்தைகள் கொல்லப்பட்ட சம்பவத்தை கண்டறிய அமைக்கப்பட்ட குழுவின் பெயர் என்ன?
பூகான் குழு | |
கே.கே. குப்தா குழு | |
மஞ்சுளா கிருஷ்ணன் குழு | |
நீதியரசர் பேல்லூர் என்.ஸ்ரீ கிருஷ்ணா குழு |
Question 30 |
இந்தியாவில் குடியரசுத் தலைவருக்கு எதிராக குற்ற வழக்குகள் பதிவு செய்ய முடியுமா?
முடியும், ஆனால் முன் அனுமதி பெற வேண்டும் | |
முடியாது, எந்த ஒரு வழக்கும் குடியரசுத் தலைவருக்கு எதிராக கொடுக்க முடியாது | |
சிவில் வழக்குகளுடன் குற்ற வழக்குகள் பதிவு செய்யலாம் | |
சிவில் வழக்குகள் மட்டும் பதிவு செய்ய முடியும். ஆனால் அவ்வழக்குகள் குடியரசுத் தலைவரின் பதவி காலத்திற்கு முன்போ அல்லது பின்போ உள்ள காலமாக இருக்க வேண்டும். |
Question 31 |
தேசிய மனித உரிமைகள் ஆணையம் தொடர்பான கூற்றுகளில் பின்வரும் எந்த ஒன்று சரியானதாகும்?
- இதன் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் குடியரசுத் தலைவரின் உத்திரவாதம் மற்றும் முத்திரையின் பேரில் நியமிக்கப்படுகின்றார்கள்.
- பொதுச் செயலாளராக இருப்பவர் ஆணையத்தின் முதன்மை செயல் அதிகாரியாக செயல்படுவார்
- தலைவர் மற்றும் உறுப்பினர்களை பரிந்துரை செய்வதற்கான குழுவில் இந்திய தலைமை நீதிபதி பதவி வழி உறுப்பினராக இருப்பார்.
- எந்த ஒரு உறுப்பினரும் 70-வயதை அடைந்த பிறகு பதவியில் தொடர இயலாது
அனைத்தும் சரியானவை | |
1,2 மற்றும் 4 மட்டும் சரியானவை | |
2,3 மற்றும் 4 மட்டும் சரியானவை | |
2,3 மற்றும் 4 மட்டும் சரியானவை |
Question 32 |
தமிழ்நாடு அரசு சட்ட ஆணையத்தின் தலைவராக செயல்படுபவர் யார்?
நீதிபதி சந்துரு | |
நீதிபதி சொக்கலிங்கம் நாகப்பன் | |
நீதிபதி ஹரி பரந்தாமன் | |
மேற்கூறிய எவருமில்லை |
Question 33 |
இந்தியாவில் அந்நிய பங்களிப்பு ஒழுங்கு முறைச் சட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ள NGO-க்கள் மொத்தம் எத்தனை?
10,000 | |
15,000 | |
20,000 | |
25,000 |
Question 34 |
கீழ்க்கண்ட அனைத்து இணைகளும் இந்தியாவில் ஆங்கிலேயர் மேற்கொண்ட பத்திரிக்கை கொள்கையைப் பற்றியது. இதில் எது தவறான இணை?
லைசன்ஸ் (அனுமதி சட்டம்) 1857 | |
பத்திரிக்கை சட்டம் 1867 | |
தடைச் சட்டம் 1870 | |
தாய்மொழி பத்திரிக்கை சட்டம் 1873 |
Question 35 |
அரசியலமைப்புச் சட்டப்படி போர் மற்றும் அமைதிப் பிரகடனத்தை பிரயோக்கிக்கும் அதிகாரம் படைத்தவர்
பிரதம மந்திரி | |
பாதுகாப்புத்துறை அமைச்சர் | |
பாராளுமன்றம் | |
குடியரசுத் தலைவர் |
Question 36 |
கீழ்க்கண்ட இவர்களுக்கு உள்ளாட்சி அரசாங்கத் தேர்தலில் இட ஒதுக்கீடு கிடையாது.
தாழ்த்தப்பட்டோர் | |
பழங்குடியினர் | |
பிற பின்தங்கியவர்கள் | |
பெண்கள் |
Question 37 |
மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை இந்த விதி அதிகாரத்தின் மூலமாக பிரயோகிக்கப்படுகிறது.
- விதி 356 2. விதி 360 3. விதி 352 4. விதி 365
1 மட்டும் | |
1 மற்றும் 3 மட்டும் | |
1 மற்றும் 4 மட்டும் | |
1 மற்றும் 2 மட்டும் |
Question 38 |
பிரதமரின் அறிவுரையின்படியே, குடியரசுத் தலைவர் அனைத்து அமைச்சர்களையும் நியமிக்கிறார்- என பின்வரும் எந்த விதி கூறுகிறது?
70-வது விதி | |
72 (A) – வது விதி | |
73-வது விதி | |
75 (1) – வது விதி |
Question 39 |
அகில இந்திய பணியாளர்களின் நிலையை தீர்மானிப்பது
ஜனாதிபதி | |
இந்திய அரசியலமைப்புச் சட்டம் | |
இந்திய பாராளுமன்றம் | |
UPSC |
Question 40 |
பிரதம மற்றும் அமைச்சர்கள் பாராளுமன்றத்திற்கு பொறுப்பு என்பது
அவ்வப்பொழுது | |
மறைமுகமானது | |
தேர்தலின்போதும் மட்டும் | |
நேரடியாகவும், தொடர்ந்தும் மற்றும் கூட்டாகவும் |
Question 41 |
1986-ம் ஆண்டு நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் __________ அளவில் நுகர்வோர் பாதுகாப்பு குழுக்களை ஏற்படுத்த வழிவகுத்தது.
தேசிய அளவில் மட்டும் | |
மாநில அளவில் மட்டும் | |
தேசிய மற்றும் மாநில அளவில் மட்டும் | |
தேசிய, மாநில மற்றும் மாவட்ட அளவில் மட்டும் |
Question 42 |
டில்லி ஒன்றிய பிரதேசம் என்பது __________ மூலம் டில்லி தேசிய தலைநகர பிரதேசம் என்று மாற்றப்பட்டது.
67-வது திருத்தம் | |
66-வது திருத்தம் | |
69-வது திருத்தம் | |
68-வது திருத்தம் |
Question 43 |
இந்திய கூட்டாட்சி முறை இதன் அடிப்படையில் உருவானது
சுவிட்சர்லாந்து | |
அமெரிக்கா | |
ரஷ்யா | |
கனடா |
Question 44 |
இந்திய அரசியலமைப்பில் எந்தப் பிரிவு ஆங்கிலோ-இந்தியர்களின் நலன் பாதுகாக்கும் சிறப்பு அதிகாரங்கள் பற்றி கூறுகிறது.
பிரிவு XIII | |
பிரிவு XIV | |
பிரிவு XV | |
பிரிவு XVI |
Question 45 |
மத்தியக் கண்காணிப்புக் குழுவை எந்த ஆண்டு பாராளுமன்றம் ஒரு சட்டப்பூர்வ அமைப்பாக அறிவித்தது?
2002 | |
2003 | |
2005 | |
2006 |
Question 46 |
கீழ்க்கண்டவற்றுள் இந்திய அமைச்சரவைக்கு உட்படாதவை எவை?
- அமைச்சர்கள் மக்களவை உறுப்பினர்களாவர்.
- நிதியமைச்சர் மேலவையிலிருந்து வருபவர்
- அமைச்சரவை ரகசியத்தை அமைச்சர்கள் காக்கின்றனர்.
- மக்களவைக்கு அமைச்சர்கள் பொறுப்பானவர்கள்
1 மற்றும் 2 | |
2 மற்றும் 3 | |
3 மற்றும் 4 | |
1 மற்றும் 4 |
Question 47 |
பாரத பிரதமர் உடான் திட்டத்தின் கீழ் முதல் விமான சேவையை கொடியசைத்து ஆரம்பித்தது எங்கிருந்து?
சிம்லா | |
அம்ரிஸ்தர் | |
குலு | |
மானாலி |
Question 48 |
பின்வருவனவற்றை பொருத்துக.
- அ. அசல் அதிகார வரம்பு 1. சட்டமன்ற சட்டத்தின் அரசியலமைப்பு தன்மை
- ஆ. மேல் முறையீடு அதிகார வரம்பு 2. உச்சநீதி மன்றத்திடம் இந்தியாவின் குடியரசுத் தலைவரால் விஷயங்களைப் பற்றி ஆலோசனை கேட்டது
- இ. அறிவுரை கூறும் அதிகார வரம்பு 3. கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை சீர் ஆய்க
- ஈ. நீதிப் புனராய்வு 4. அடிப்படை உரிமைகளை அமுல் செய்வது
1 2 3 4 | |
3 1 4 2 | |
2 4 1 3 | |
4 3 2 1 |
Question 49 |
எந்த அரசியலமைப்பு சட்ட திருத்தத்தின் வாயிலாக புதிதாக நான்கு மொழிகளான: போதோ, டோக்ரி, மைதிலி மற்றும் சாந்தலி ஆகியவை சேர்க்கப்பட்டது?
75 வது சட்டத்திருத்தம் | |
78 வது சட்டத்திருத்தம் | |
84வது சட்டத்திருத்தம் | |
92வது சட்டத்திருத்தம் |
Question 50 |
- கூற்று (A): இந்தியா ஒரு இறைமையுடைய மக்களாட்சி குடியரசாகும்.
- காரணம் (R) : இந்திய அரசியலமைப்பு பிரிட்டனின் பாராளுமன்ற முறைக்கும் அமெரிக்காவின் குடியரசுத் தலைவர் முறைக்குமிடையே ஒரு சமமான சுமூக உறவை ஏற்படுத்த முயற்சி செய்துள்ளது.
(A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R) என்பது வின் சரியான விளக்கம் | |
(A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R) என்பது வின் சரியான விளக்கமல்ல | |
(A) என்பது சரி ஆனால் ® என்பது தவறு | |
(A) என்பது தவறு ஆனால் ® என்பது சரியே |
Question 51 |
சட்ட விதி 352-ல் ‘உள்நாட்டு அச்சுறுத்தல்’ என்ற வார்த்தையை நீக்கி அதற்கு பதிலாக ‘ஆயுதம் தாங்கிய தீவிரவாதிகள்’ என்ற வார்த்தையை சேர்த்த சட்ட திருத்தமானது
44வது சட்டத்திருத்தம் | |
45 வது சட்டத்திருத்தம் | |
62 வது சட்டத்திருத்தம் | |
69 வது சட்டத்திருத்தம் |
Question 52 |
அரசியலமைப்பு நிர்ணய சபையில் மாநிலங்களுக்கான குழுவின் தலைவராக இருந்தவர்
டாக்டர் ராஜேந்திர பிரசாத் | |
டாக்டர் கே.எம். முன்சி | |
டாக்டர் பி.ஆர். அம்பேத்கார் | |
ஜவஹர்லால் நேரு |
Question 53 |
பின்வருவனவற்றை பொருத்துக.
- அ. தொழிற்சாலைகள் சட்டம் 1. 1961
- ஆ. தொழிற்பழகுநர் சட்டம் 2. 1948
- இ. பீடி மற்றும் சுருட்டு தொழிலாளர் (பணி நிலை) சட்டம் 3. 1986
- ஈ. குழந்தை தொழிலாளர் (பாதுகாப்பு) சட்டம் 4. 1966
3 1 2 4 | |
2 1 3 4 | |
2 1 4 3 | |
1 3 2 4 |
Question 54 |
இந்திய அமைப்பின் முகவுரையிலுள்ள முக்கிய சொற்றொடர்களை அவைகளின் பொருள்களோடு பொருத்துக.
- அ. இறைமை 1. தனிநபர் குணங்களின் மேம்பாட்டிற்கான வாய்ப்புகள்
- ஆ. குடியரசு 2. நிறம், ஜாதி, இன, மதம் மற்றும் பிறவற்றின் அடிப்படையில் பாகுபாடு இல்லை
- இ. சுதந்திர உரிமை 3. அரசின் தலைவர் நேரடியாக அல்லது மக்களால் தேர்ந்தெடுக்கப்படுபவர்
- ஈ. சமத்துவம் 4. அதற்கு மேலான உச்ச அதிகாரம் இல்லை
4 3 1 2 | |
3 2 4 1 | |
2 1 3 4 | |
1 4 2 3 |
Question 55 |
இந்திய அரசியலமைப்பின் 2வது பகுதியில் காணப்படும் குடியுரிமை பற்றிய அரசியலமைப்பு விதிகள் 5-9 நடைமுறைக்கு வந்தது.
1950 ஆண்டு ஜனவரி 26ம் நாள் | |
1947 ஆண்டு ஆகஸ்ட் 15ம் நாள் | |
1949 ஆண்டு நவம்பர் 26ம் நாள் | |
1955 ஆண்டு ஜனவரி 26ம் நாள் |
Question 56 |
கீழ்க்கண்ட கருத்துக்களில் தவறானதை சுட்டிக் காண்பிக்கவும்.
இந்தியாவின் தலைமை கணக்கு மற்றும் தணிக்கை அதிகாரி ஒரு அரசியலமைப்பு சார்ந்த அதிகாரியாவார் | |
மாநில அரசுகளின் கணக்குகளை இந்தியாவின் தலைமை கணக்கு மற்றும் தணிக்கை அதிகாரி தணிக்கை செய்யமாட்டார் | |
இந்திய தணிக்கை மற்றும் கணக்கு துறைக்கு இந்தியாவின் தலைமை கணக்கு மற்றும் தணிக்கை அதிகாரி தலைவர் ஆவார் | |
இவர் அரசாங்கத்திற்கு சொந்தமான கம்பெனிகளுக்கு தணிக்கை அதிகாரி ஆவார் |
Question 57 |
மனித உரிமைகள் ஆணையத்தின் அதிகார வரம்பிற்குள் வராதது
5 ஆண்டுகள் முடிவுற்ற நிகழ்வு | |
3 ஆண்டுகள் முடிவுற்ற நிகழ்வு | |
1 ஆண்டு முடிவுற்ற நிகழ்வு | |
3 மாதங்கள்முடிவுற்ற நிகழ்வு |
Question 58 |
1949 ஆண்டு அக்டோபர் 17ம் ஏற்றுக்கொள்ளப்பட்ட கீழ்க்கண்ட எந்த ஒன்று இந்திய அரசியலமைப்பின் முகவுரைக்கு அடித்தளமாக அமைந்தது?
அரசியல் நிர்ணய சபையில் நேருவால் முன்மொழியப்பட்ட “இலட்சியத் தீர்மானங்கள்” | |
பாலகங்காதர திலக்கின் சுயராஜ்ஜிய அறிக்கை | |
காந்திஜியின் ராமராஜ்யம் | |
அரசு நெறிக் கொள்கைகள் |
Question 59 |
பி.சி. ஹோதா குழுவுடன் தொடர்புடையது
குடிமைப் பணியாளர் ஆட்சேர்ப்பு | |
குடிமைப் பணியாளர் பணியிட மாற்றம் | |
குடிமைப் பணிகள் சீர்திருத்தம் | |
குடிமைப் பணியினை தனியார் மயப்படுதல் |
Question 60 |
இந்திய உயர்நீதிமன்றங்களின் தன்மை பற்றிய கீழ்க்கண்ட எந்த ஒரு கருத்து சரியானதாகும்?
அஸ்ஸாம் உயர்நீதிமன்றம், அஸ்ஸாம், நாகலாந்து, திரிபுரா, மணிப்பூர் போன்ற மாநிலங்களுக்கு பொதுவானதாகும் | |
ஒரு உயர்நீதிமன்றத்தின் வரம்பெல்லை அது அமைந்துள்ள மாநிலத்தின் பரப்பெல்லையுடன் பொருந்துவதில்லை | |
அரசியலமைப்பு விதி 224 ‘உயர்நீதி மன்றம்’ என்பதன் பொருளை விளக்குகிறது | |
குடியரசுத் தலைவர் பொதுவான உயர்நீதி மன்றத்தை அமைக்கும் அதிகாரம் படைத்தவராவார் |
Question 61 |
இந்தியாவில் முதன்முதலில், தன்னுடைய மாநிலத்தில் தகவல் அறிவும் உரிமை சட்டத்தை அறிமுகப்படுத்தியது
ராஜஸ்தான் | |
தமிழ்நாடு | |
ஜம்மு மற்றும் காஷ்மீர் | |
மத்திய பிரதேசம் |
Question 62 |
துணைக் குடியரசுத் தலைவர் தேர்தலில் ஏற்படும் சிக்கல்கள் குறித்து இறுதி முடிவெடுப்பது யார்?
பாராளுமன்றம் | |
குடியரசுத் தலைவர் | |
உச்சநீதி மன்றம் | |
தேர்தல் ஆணையம் |
Question 63 |
இந்திய தேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்பட வழிசெய்யும் விதி எது?
விதி 322 | |
விதி 320 | |
விதி 324 | |
விதி 330 |
Question 64 |
பின்வருவனவற்றை பொருத்துக.
- அ. சென்னை மாநகராட்சி 1. 1726
- ஆ. பாம்பே மாநகராட்சி 2. 1882
- இ. ரிப்பன் பிரபு தீர்மானம் 3. 1687
- ஈ. மயோ பிரபு தீர்மானம் 4. 1870
3 2 1 4 | |
1 2 3 4 | |
3 1 2 4 | |
4 3 1 2 |
Question 65 |
அரசியலமைப்பு சட்ட விதி 47 கூறுவது
சத்துணவு விகிதம் மற்றும் வாழ்க்கை தரத்தினை உயர்த்த | |
கல்வி நிலையினை உயர்த்த | |
தொழிற்சாலைகளின் நிலைகளை உயர்த்த | |
வேளாண் பணிகளை அதிகரிக்க |
Question 66 |
- கூற்று (A) : ஒரு குறிப்பிட்ட வகை சட்டத்தை இயற்றும்படி நீதிமன்றம் நெறிப்படுத்த இயலாது
- காரணம் (R):: சட்டமியற்றுவது முழு உரிமையாகும்
(A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R) என்பது வின் சரியான விளக்கம் | |
(A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R) என்பது வின் சரியான விளக்கமல்ல | |
(A) என்பது சரி ஆனால் ® என்பது தவறு | |
(A) என்பது தவறு ஆனால் ® என்பது சரியே |
Question 67 |
கீழ்க்கண்டவற்றுள் எந்த ஒன்று மற்ற மூன்றை விட பிரத்தியேகமாக மாறுபட்டுள்ளது?
சட்ட விதி 352 | |
சட்டவிதி 356 | |
சட்டவிதி 360 | |
சட்டவிதி 370 |
Question 68 |
இந்தியாவின் மண்டல் குழு உருவாக்கப்பட்டது எந்த அரசால்?
தேசிய முன்னணி அரசு (வி.பி. சிங் பிரதமராக இருந்த போது) | |
காங்கிரஸ் கட்சி (ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த போது) | |
பி.ஜே.பி. (வாஜ்பாய் பிரதமராக இருந்த போது | |
ஜனதா கட்சி (மொரார்ஜி தேசாய் பிரதமராக இருந்த போது) |
Question 69 |
உச்சநீதி மன்ற நீதிபதிகளின் ஊதியம் பெறப்படுவது?
இந்திய தொகுப்பு நிதியிலிருந்து ஆனால் வாக்கெடுப்பிற்கு உட்படாது | |
இந்திய அவசரகால நிதியிலிருந்து ஆனால் வாக்கெடுப்பிற்கு உட்படாது | |
இந்திய அவசர கால நிதியிலிருந்து ஆனால் வாக்கெடுப்பிற்கு உட்பட்டது | |
இந்திய தொகுப்பு நிதியிலிருந்து ஆனால் வாக்கெடுப்பிற்கு உட்பட்டது |
Question 70 |
இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபை எந்நாளில் குறிக்கோள்கள் அடங்கிய தீர்மானத்தை ஏற்றுக் கொண்டது?
ஜனவரி 22, 1947 | |
நவம்பர் 26, 1949 | |
ஜனவரி 26, 1950 | |
ஜனவரி 22, 1950 |
Question 71 |
- கூற்று (A): அரசியலமைப்புச் சட்டத்தின்படி முதலமைச்சர் ஆளுநரின் விருப்பம் உள்ளவரை மட்டுமே தனது பதவியை வகிக்கிறார்.
- காரணம் (R): முதலமைச்சர் ஆளுநரால் நியமிக்கப்படுகிறார்
(A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R) என்பது வின் சரியான விளக்கம் | |
(A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R) என்பது வின் சரியான விளக்கமல்ல | |
(A) என்பது சரி ஆனால் ® என்பது தவறு | |
(A) என்பது தவறு ஆனால் ® என்பது சரியே |
Question 72 |
மக்களவையில் வரவு செலவு திட்டத்தை சமர்ப்பிப்பவர்
குடியரசுத் தலைவர் | |
பிரதம மந்திரி | |
நிதியமைச்சர் | |
நிதிச் செயலர் |
Question 73 |
பஞ்சாயத்து ராஜ் அமைப்பை முதன்முதலாக அறிமுகம் செய்த மாநிலம்
தமிழ்நாடு | |
மேற்குவங்காளம் | |
ராஜஸ்தான் | |
உத்திரப்பிரதேசம் |
Question 74 |
இந்திய அரசியலமைப்பில் எந்தப் பகுதி யூனியன் பிரதேசங்கள் பற்றி கூறுகிறது?
பகுதி VI | |
பகுதி VII | |
பகுதி VIII | |
பகுதி IX |
Question 75 |
இந்தியாவில் வாக்களிக்கும் உரிமை மற்றும் தேர்ந்தெடுக்கப்படும் உரிமை என்பது
அடிப்படை உரிமை | |
அரசியலமைப்பு உரிமை | |
இயற்கை உரிமை | |
சட்ட உரிமை |
Question 76 |
கீழ்க்கண்ட எந்தச் சட்டத் திருத்தத்தில் மதச்சார்பற்ற, சமதர்ம மற்றும் ஒருமைப்பாடு என்ற பதங்கள் சேர்க்கப்பட்டன?
42 வது சட்ட திருத்தம் | |
44 வது சட்ட திருத்தம் | |
46 வது சட்ட திருத்தம் | |
52 வது சட்ட திருத்தம் |
Question 77 |
இந்திய பாராளுமன்றத்தால் நிர்வாகத் தீர்ப்பாயச் சட்டம் நடைமுறைக்கு வந்த ஆண்டு
1981 | |
1982 | |
1985 | |
1986 |
Question 78 |
அரசு உயர் அதிகாரிகளுக்குப் பாதுகாப்பளிக்கும் அரசியலமைப்பு சட்ட விதியானது
விதி 310 | |
விதி 311 | |
விதி 312 | |
விதி 315 |
Question 79 |
மாநில அரசில் அமைச்சர்கள் இவர்களுக்கு கட்டுப்பட்டவர்களாவர்
மக்களவை | |
மாநிலங்களவை | |
பாராளுமன்றம் | |
சட்டமன்றம் |
Question 80 |
மக்களவையில், மசோதாவின் தன்மையைமுடிவு செய்பவர் யார்?
பிரதம மந்திரி | |
சபாநாயகர் | |
எதிர்கட்சித் தலைவர் | |
உள்துறை அமைச்சர் |
Question 81 |
கீழ்க்கண்டவற்றில் யார் ஒரு மசோதா பண மசோதாவா இல்லையா என்பதனை தீர்மானிக்கிறார்?
நிதியமைச்சர் | |
மேலவையின் தலைவர் | |
குடியரசுத் தலைவர் | |
மக்களவை சபாநாயகர் |
Question 82 |
கீழ்க்கண்டவற்றில் எந்த இந்திய அரசியலமைப்பு விதி ‘தீண்டாமை ஒழிப்பு’ பற்றி கூறுகிறது?
விதி 14 | |
விதி 15 | |
விதி 16 | |
விதி 17 |
Question 83 |
1975-ம் ஆண்டு தேர்தல் சீர்த்திருத்தம் தொடர்பான தார்குண்டே குழுவின் முக்கிய பரிந்துரை
தேர்தல் ஆணையம் மூன்று நபர் கொண்ட குழுவாக மாற்றப்பட வேண்டும் | |
தேர்தல் ஆணைய உறுப்பினர்கள் நியமனம் பிரதம அமைச்சரால் தலைமை நீதிபதியின் ஆலோசனையின் அடிப்படையில் நடைபெற்ற வேண்டும் | |
தேர்தல் ஆணைய உறுப்பினர் நியமனம் குடியரசுத்தலைவர் மற்றும் பிரதம மந்திரியால் மேற்கொள்ளப்பட வேண்டும் | |
தேர்தல் ஆணைய உறுப்பினர் நியமனம் பிரதம அமைச்சர், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் மற்றும் இந்திய தலைமை நீதிபதி ஆகியோரால் மேற்கொள்ளப்பட வேண்டும். |
Question 84 |
கீழ்க்கண்டவற்றுள் எந்தக் குழு மத்திய லஞ்ச ஒழிப்பு குழுவை உருவாக்க பரிந்துரை செய்தது?
ராஜமன்னர் குழு | |
சர்க்காரியா குழு | |
கோத்தாரி குழு | |
சந்தானம் குழு |
Question 85 |
இந்திய அரசியலமைப்பின் முகவுரையில் “ஒருமைப்பாடு” என்ற வார்த்தை சேர்க்கப்பட்ட ஆண்டு
1956 | |
1961 | |
1976 | |
1981 |
Question 86 |
இந்திய அரசியலமைப்பின் எந்த விதி அடிப்படை கடமைகளைப் பற்றி கூறுகிறது?
விதி 51 A | |
விதி 44 | |
விதி 41 A | |
விதி 52 |
Question 87 |
தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஒரு
நிலையான சட்டபூர்வமான அமைப்பு | |
அரசியலமைப்பு சாராத அமைப்பு | |
சுய ஆட்சி அமைப்பு | |
தன்னார்வ அமைப்பு |
Question 88 |
பின்வரும் கூற்றுகளில், மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தைப் பற்றிய உண்மையில்லாத கூற்று எது?
இது ஒரு மேல்மட்ட அரசாங்கக் குழு | |
இது 1964ம் ஆண்டு உருவாக்கப்பட்டது | |
இது ஒரு புலன் விசாரணை குழுமம் | |
இது ஒரு தன்னாட்சிக்கு இணையான நிலை உடையது |
Question 89 |
மாநில சட்டமன்றத்தை கலைக்கும் அதிகாரம் மாநில ஆளுநருக்கு உள்ளதா?
ஆம் | |
இல்லை | |
அவர் பரிந்துரை மட்டுமே செய்ய முடியும் | |
குடியரசுத் தலைவர் மட்டுமே செய்ய முடியும் |
Question 90 |
நாடாளுமன்ற அவை விதிகளின்படி, சபாநாயகர் அனுமதித்தால், ஒரு தீர்மானத்திற்கான அறிக்கையை தேதி குறிப்பிடாமல் மொண்டு வரலாம் – அப்படி கொண்டு வரும் தீர்மானத்திற்கு என்ன பெயர்?
கவன ஈர்ப்பு தீர்மானம் | |
ஒத்தி வைப்பு தீர்மானம் | |
நம்பிக்கையில்லா தீர்மானம் | |
தேதியில்லா, பெயர் சூட்டப்பட்ட தீர்மானம் |
Question 91 |
பஞ்சாயத்து அமைப்புக்களுக்கு அரசியலமைப்பு அந்தஸ்து கொடுப்பதற்கு முன் முயற்சிகள் எடுக்கப்பட்டது எந்த குழுவின் பரிந்துரையின் பெயரில்?
ஜி.வி.கே. ராவ் குழு | |
எல்.எம். சிங்வி குழு | |
அசோக் மேத்தா குழு | |
பல்வந்த்ராய் மேத்தா குழு |
Question 92 |
பின்வரும் இந்திய அரசியலமைப்பு எந்த விதி உச்சநீதிமன்றத்திற்கு சிறப்பு அனுமதி மனுவினை ஏற்கும் அதிகாரத்தை வழங்குகின்றது?
விதி 136 | |
விதி 32 | |
விதி 139 | |
விதி 226 |
Question 93 |
இந்தியாவில் நீதிப்பினராய்வு அதிகாரம் வரையறைக்குட்பட்டது. ஏனெனில்
செயல்துறை உயர்வானது | |
சட்டத்துறை உயர்வானது | |
அரசியலமைப்பு உயர்வானது | |
நீதிபதிகள் இடமாறுதலுக்கு உட்பட்டவர்கள் |
Question 94 |
இந்திய அரசாங்கம் பாரத் ரத்னா மற்றும் பத்மஸ்ரீ விருதுகளை _______ விதியின் கீழ் உருவாக்கியுள்ளது.
இந்திய அரசியல் சட்ட விதி 14 | |
இந்திய அரசியல் சட்ட விதி 18 | |
இந்திய அரசியக் சட்ட விதி 25 | |
இந்திய அரசியல் சட்ட விதி 32 |
Question 95 |
‘மதச் சார்பின்மை’ என்ற வார்த்தை , அரசியலமைப்பு சட்டத்தின் முகப்பு வரியில் இணைக்கப்பட்டதற்கு முன்னரே உச்சநீதிமன்றம் ‘மதச் சார்பின்மை’ அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை கூறுகளில் ஒன்று என்று கூறிய ஆண்டு எது?
1975 | |
1973 | |
1976 | |
1981 |
Question 96 |
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 370 படி ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்கப்பட்டுள்ள நிலையில் நாடாளுமன்றம் ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநில தொடர்புடைய சட்டங்கள் இயற்றுவது
பட்டியல் 1 மற்றும் 3 (ஏழாவது அட்டவணை | |
பட்டியல் 1 (ஏழாவது அட்டவணை) மட்டும் | |
பட்டியல் 2 (ஏழாவது அட்டவணை) மட்டும் | |
பட்டியல் 1, 2 மற்றும்3 (ஏழாவது அட்டவணை) |
Question 97 |
சுதந்திரம் , சமத்துவம், சகோதரத்துவம் என்ற கொள்கைகள் இந்திய அரசியலமைப்பின் முகவுரையில் புனிதமானவையாக ஏற்கப்பட்டமைக்கு தூண்டுதலாக இருந்தது எது?
அமெரிக்க விடுதலைப் பிரகடனம் | |
பிரெஞ்சுப் புரட்சி | |
ரஷ்யப் புரட்சி | |
ஐ.நா. சாசனம் |
Question 98 |
பின்வருவனவற்றுள் எந்த ஒன்று இந்திய அரசியலமைப்பு சட்ட விதிகள் 275 மற்றும் 282ன் கீழ் வழங்கப்படும் மானியங்களுக்கு இடையேயான வேறுபாடுகள் தொடர்பாக சரியான ஒன்று அல்ல?
விதி 275-ன் கீழ் வழங்கப்படும் மானிய உதவி சட்டப்படியானது. விதி 282-ன் கீழ் வழங்கப்படுவது விரிப்புரிமையானது | |
விதி 282ன் கீழ் மத்திய அரசுக்கு திட்டம் சாரா செலவினங்களுக்கும் மானிய உதவி வழங்க அதிகாரம் உள்ளது | |
விதி275ன் கீழ் நிதி ஆணையத்தின் பரிந்துரையின் பேரில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் மானியங்களை வழங்கலாம் | |
விதி 282-ன் கீழ் அமைச்சரவை குழுவின் பரிந்துரையின் அடிப்படையிலும் மானியங்களை வழங்கலாம். |
Question 99 |
கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் எத்தனை சதவீத நலிவடைந்த பிரிவைச் சார்ந்த குழந்தைகள் தனியார் பள்ளிகளில் சேர்க்கப்பட வேண்டும்?
25 | |
26 | |
27 | |
28 |
Question 100 |
இந்திய அரசியலமைப்பின் எந்தப் பகுதி பஞ்சாயத்து ராஜ் அமைப்பைப் பற்றி கூறுகிறது?
பகுதி VIII | |
பகுதி X | |
பகுதி IX | |
பகுதி XI |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 100 questions to complete.