HistoryOnline Test
History Model Test 8 in Tamil
History Model Test Questions 8 in Tamil
Congratulations - you have completed History Model Test Questions 8 in Tamil.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
இரண்டாம் சந்திர குப்தரின் அவையைப் பார்வையிட்ட சீனநாட்டுப் பயணியின் பெயர் என்ன?
பாஹியான் | |
இட்சிங் | |
பிலினி | |
தாலமி |
Question 2 |
தமிழ் கல்வெட்டுகளில் பயன்படுத்தப்பட்டுள்ள பழமையான மொழி எது?
சமஸ்கிருதம் | |
தமிழ் பிராமி | |
தமிழ் எழுத்துக்கள் | |
தெலுங்கு எழுத்துக்கள் |
Question 3 |
தரங்கம்பாடியில் டானிஷ் கோட்டையான போன்ஸ் பெர்க்-ஐக் கட்டியவர் யார்?
ஒவ்கிட்டி | |
இராபர்ட் கிளைவ் | |
வில்லியம் பெண்டிங் | |
வெல்லெஸ்லி பிரபு |
Question 4 |
‘தென்னாட்டுத் திலகர்’ என்று அழைக்கப்படுபவர் யார்?
படேல் | |
வ.உ.சிதம்பரம் | |
பாரதிடயார் | |
பாரதிதாசன் |
Question 5 |
இந்திய விடுதலைக்குப் பிறகு இந்தியாவை ஒருங்கிணைத்த பொறுப்பு பின்வரும் ஒருவரை சாரும்
மகாத்மா காந்தி | |
ஜவஹர்லால் நேரு | |
மௌலானா ஆஸாத் | |
வல்லபாய் பட்டேல் |
Question 6 |
ஜவஹர்லால் நேருவுக்கு பிறகு இந்திய பிரதம அமைச்சராக பொறுப்பேற்றவர்
இந்திராகாந்தி | |
மொரார்ஜி தேசாய் | |
லால்பகதூர் சாஸ்திரி | |
ஜகஜீவன் ராம் |
Question 7 |
பிரம்ம சமாஜம் என்ற அமைப்பை உருவாக்கியவர்
இராஜாராம் மோகன்ராய் | |
சுவாமி விவேகானந்தர் | |
இரபீந்திரநாத் தாகூர் | |
பாலகங்காதர திலகர் |
Question 8 |
‘இந்தியாவில் பிஸ்மார்க்’ என அழைக்கப்படுபவர்
இராஜகோபாலச்சாரி | |
காமராஜ் | |
வல்லபாய் பட்டேல் | |
ஜவஹர்லால் நேரு |
Question 9 |
மகாத்மா காந்தியை தேசபிதா எனக் குறிப்பிட்டவர்
ஜவஹர்லால் நேரு | |
இரபீந்திரநாத் தாகூர் | |
பாலகங்காதர திலகர் | |
சுபாஷ் சந்திர போஸ் |
Question 10 |
மகாகவி சுப்ரமணிய பாரதியார் பிறந்த இடம்
திருநெல்வேலி | |
எட்டயபுரம் | |
சிவகங்கை | |
அருப்புக்கோட்டை |
Question 11 |
காந்திஜியின் அரசியல் குரு
கோபாலகிருஷ்ண கோகலே | |
பாலகங்காதர திலகர் | |
மோதிலால் நேரு | |
தாதாபாய் நௌரோஜி |
Question 12 |
‘சதி’என்ற பழக்கம் பின்வரும் சீர்திருத்தவாதியால் ஒழிக்கப்பட்டது
அரவிந்த் கோஷ் | |
இரபீந்திரநாத் தாகூர் | |
தயானந்த சரஸ்வதி | |
இராஜாராம் மோகன்ராய் |
Question 13 |
‘ஜன கண மன’ என்ற தேசிய கீதத்தை இயற்றியவர்
இரபீந்திரநாத் தாகூர் | |
பங்கிம் சந்திர சட்டர்ஜி | |
சரோஜினி நாயுடு | |
இவர்களில் எவருமிலர் |
Question 14 |
‘வந்தே மாதரம்’ என்ற தேசிய பாடலின் ஆசிரியர்
இரபீந்திரநாத் தாகூர் | |
தாதாபாய் நௌரோஜி | |
பங்கிம் சந்திர சட்டர்ஜி | |
இவர்களில் எவருமிலர் |
Question 15 |
எதனை விசாரிப்பதற்காக ஆங்கில அரசு ஹண்டர் கமிஷனை நியமித்தது?
பர்தோலி சத்யாகிரஹா | |
கிலாபத் போராட்டம் | |
ஜாலியன் வாலாபாக் படுகொலை | |
சௌரி சௌரா நிகழ்ச்சி |
Question 16 |
எந்த வருட்த்தில் முஸ்லீம் லீக் சுய அரசாங்கத்தை தனது குறிக்கோள்களுள் ஒன்றாக ஏற்றுக் கொண்டது
1919 | |
1911 | |
1912 | |
1920 |
Question 17 |
யார் வைஸ்ராயாக இருக்கும் பொழுது அரசர் ஐந்தாம் ஜார்ஜ் இந்தியாவிற்கு வருகை தந்தார்?
ரிப்பன் பிரபு | |
கர்ஸன் பிரபு | |
ஹார்டிங் பிரபு | |
ஹேஸ்டிங் பிரபு |
Question 18 |
கீழே கொடுக்கப்பட்டுள்ள சட்டங்களில் எந்த சட்டம் சட்டசபையில் முதன் முதலில் இந்தியர்களுக்கு பிரதிநிதித்துவம் அளித்தது?
இந்திய கவுன்சில் சட்டம், 1909 | |
இந்திய கவுன்சில் சட்டம், 1919 | |
இந்திய கவுன்சில் சட்டம், 1935 | |
இவற்றுள் எதுவுமில்லை |
Question 19 |
முஸ்லீம்கள் முதன் முதலில் கல்வியிலும் மற்ற வர்த்தகத்திலும் பங்கேற்ற ஒரே ஒரு மகாணத்தை குறிப்பிடுக.
வங்காளம் | |
பஞ்சாப் | |
மதராஸ் | |
பம்பாய் |
Question 20 |
1907 ஆம் ஆண்டு லண்டனில் நடந்த பொதுக்கூட்டத்தில் யார் சர் கர்ஸன் வில்லியை துணிகரமாக கொலை செய்தது?
பி.என்.தத்தா | |
எம்.எல்.டிங்ரா | |
சர்தார் அஜித்சிங் | |
எஸ்.சி.சாட்டர்ஜி |
Question 21 |
ஜாலியன்வாலாபாக் படுகொலைக்கு காரணமானவை
ஜின்னா | |
ரௌலட் | |
மாண்டெகு | |
ஜெனரல் டயர் |
Question 22 |
இந்திய தேசியப் படையை நிறுவியவர்
காந்திஜி | |
நேரு | |
பட்டேல் | |
நேதாஜி |
Question 23 |
இந்தியாவில் ஆங்கிலேயருக்கு எதிராக ஏற்பட்ட முதல் இராணுவ எதிர்ப்பு
இந்திய சிப்பாய்கள் கலகம் கி.பி. 1857 | |
வேலூர் சிப்பாய்கள் கலகம் கி.பி. 1806 | |
இராஜாக்களின் எதிர்ப்பு | |
அவுத் பீகம்களின் எதிர்ப்பு |
Question 24 |
நௌலட் சட்டம் எந்த ஆண்டில் நிறைவேற்றப்பட்டது?
1931 | |
1919 | |
1920 | |
1942 |
Question 25 |
மகாதேவ் கோவிந்த் ரானடே உறுப்பினராக இருந்த சபை
ஆரிய சமாஜம் | |
பிரார்த்தனா சமாஜம் | |
இந்திய லீக் | |
பிரம்ம ஞான சபை |
Question 26 |
1916 ஆம் ஆண்டில் முஸ்லீம் லீக்கையும் காங்கிரசையும் ஒன்று சேர்த்ததில் யார் முக்கிய பங்கினை ஆற்றினார்?
பி.ஜி.திலக் | |
மௌலானா ஆசாத் | |
லாலா லஜபதி ராய் | |
மதன் மோகன் மாளவியா |
Question 27 |
சுபாஷ் சந்திரபோஸ் காங்கிரஸ் கட்சியின் தலைமை பதவியிலிருந்து விலகிய வருடம்
1932 | |
1939 | |
1940 | |
இவற்றுள் எதுவுமில்லை |
Question 28 |
கதர் கட்சியின் (Gadar Party) தலைமையகம் இருந்த இடம்
மாஸ்கோ | |
பெர்லின் | |
சான் பிரான்சிஸ்கோ | |
கராச்சி |
Question 29 |
இந்தியா விடுதலை பெற்ற சமயத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் யார்?
மகாத்மா காந்தி | |
ஜவஹர்லால் நேரு | |
ஜே.பி. கிருபளானி | |
சர்தார் பட்டேல் |
Question 30 |
பங்கிம் சந்திர சட்டோபாத்யாயா எந்த வருடத்தில் ‘ஆனந்த மத்’ தை எழுதினார்?
1858 | |
1892 | |
1882 | |
இவற்றுள் எதுவுமில்லை |
Question 31 |
மகாபலிபுரத்திலுள்ள பாறைகளிலுள்ள சிற்பக்கலை பின்வரும் ஒரு குறிப்பிட்ட மன்னவர்கள் காலத்தில் செய்யப்பட்டது?
சோழர்கள் | |
பல்லவர்கள் | |
பாண்டியர்கள் | |
சாளுக்கியர்கள் |
Question 32 |
இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது மிக சக்தி வாய்ந்த கோஷமாக அமைந்தது ‘செய் அல்லது செத்துமடி’ அதை வழங்கியவர் யார்?
காந்தி | |
நேரு | |
திலகர் | |
சுபாஷ் சந்திர போஸ் |
Question 33 |
இந்தியாவில் முதலாவதாக சுதந்திரப் போராட்டம் 1857ல் வெடித்த போது கவர்னர் ஜெனரலாக இருந்தவர் யார்?
டல்ஹௌசி | |
கானிங் | |
கர்சன் | |
லாரன்ஸ் |
Question 34 |
விஜய நகரப் பேரரசின் பழமையான சிதைந்த கட்டிடங்கள் காணப்படும் இடம்
பிஜப்பூர் | |
கோல்கொண்டா | |
ஹம்பி | |
பரோடா |
Question 35 |
இரண்டாவது அசோகர் என்று அழைக்கப்படுபவர் யார்?
சமுத்திரகுப்தர் | |
சந்திரகுப்த மௌரியர் | |
கனிஷ்கர் | |
ஹர்ஷவர்த்தனர் |
Question 36 |
காஞ்சியில் பிரபலமான கைலாசநாதர் கோவிலைக் கட்டியவர்
மகேந்திரவர்மன் | |
நரசிம்மவர்மன் II | |
நந்திவர்மன் | |
தண்டிவர்மன் |
Question 37 |
கபீரின் குரு என்று அழைக்கப்படுபவர் யார்?
இராமானுஜர் | |
இராமானந்தா | |
வல்லபாச்சார்யா | |
நாமதேவா |
Question 38 |
புத்த இலக்கியம் எழுதப்பட்டுள்ள மொழி
ப்ராகிருதம் | |
பாலி | |
சமஸ்கிருதம் | |
தமிழ் |
Question 39 |
ரிக் வேதத்தில் உள்ள இறைவனைத் துதிக்கும் பாடல்களின் எண்ணிக்கை
1028 | |
1000 | |
2028 | |
1038 |
Question 40 |
இந்தியாவின் மீது அலெக்ஸாண்டர் எந்த ஆண்டு படையெடுத்தார்?
கி.மு. 298 | |
கி.மு. 303 | |
கி.மு. 302 | |
கி.மு. 327 |
Question 41 |
இந்தியாவில் தங்க நாணயத்தை முதன்முதலாக வெளியிட்ட முதலாவது அரசர்கள் யார்?
மௌரியர்கள் | |
இந்தோ-கிரேக்கர்கள் | |
குப்தர்கள் | |
குஷானர்கள் |
Question 42 |
கீழ்க்கண்டவர்களுள் மிகப் பழமையான அரச வம்சத்தை சார்ந்தவர்கள் யார்?
மௌரியர் | |
குப்தர் | |
குசான் | |
கன்வா |
Question 43 |
மெகஸ்தனிஸ் இந்தியாவிற்கு வருகை புரிந்த போது ஆட்சி செய்து கொண்டிருந்தவர்
சந்திரகுப்தர் II | |
சந்திரகுப்த மௌரியர் | |
அசோகர் | |
ஹர்ஷர் |
Question 44 |
கௌடில்யரின் அர்த்த சாஸ்திரம் என்னும் நூல் எதைப் பற்றியது?
பொருளாதார உறவுகள் | |
ஆட்சிக்கலை பற்றிய கோட்பாடுகள் | |
அயல்நாட்டுக் கொள்கை | |
அரசரின் கடமைகள் |
Question 45 |
மகாபலிபுரத்தை உருவாக்கியவர்கள்
பல்லவர்கள் | |
பாண்டியர்கள் | |
சோழர்கள் | |
சாளுக்கியர்கள் |
Question 46 |
ஜாவா மற்றும் சுமத்திராவைக் கைப்பற்றி வெற்றி வாகை சூடிய இந்திய அரசர் யார்?
ராஜராஜசோழர் | |
ராஜேந்திர சோழர் | |
சமுத்திர குப்தர் | |
விக்ரமாதித்தியர் |
Question 47 |
இராமானுஜர் போதித்தது
அஹிம்சை | |
ஞானம் | |
பக்தி | |
வேதங்கள் |
Question 48 |
இந்தியாவில் யாருடைய ஆட்சிக் காலத்தில் இந்திய ஆட்சிப் பணி தொடங்கப்பட்டது?
டல்ஹௌசி | |
கர்சன் | |
பெண்டிங் | |
கார்ன் வாலிஸ் |
Question 49 |
1942 ஆம் ஆண்டு வெள்ளையனே வெளியேறு இயக்கம் தொடங்கிய போது யார் இந்தியாவில் வைஸ்ராயாக இருந்தார்?
லின்லித்கோ | |
விலிங்டன் | |
வேவெல் | |
இவர்களில் எவருமிலர் |
Question 50 |
1946 ஆம் ஆண்டில் ஜவஹர்லால் நேரு அமைத்த இடைக்கால அரசாங்கத்தில் யார் உள்துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டார்?
எம்.ஏ,ஜின்னா | |
பல்தேவ் சிங் | |
லியாகத் அலிகான் | |
சர்தார் பட்டேல் |
Question 51 |
இந்திய தேசிய காங்கிரஸின் முதல் பெண் தலைவர் யார்?
சரோஜினி நாயுடு | |
விஜயலக்ஷ்மி பண்டிட் | |
இராஜ்குமாரி அம்ரித் கௌர் | |
அன்னி பெசண்ட் |
Question 52 |
எப்பொழுது முஸ்லீம் லீக் சுய ஆட்சியை ஓர் இலக்காக ஏற்றுக்கொண்டது?
1911 | |
1912 | |
1919 | |
1920 |
Question 53 |
பிரிட்டிஷ் மக்களவையில் உறுப்பினராக இருந்த முதல் இந்தியர் யார்?
தாதாபாய் நௌரோஜி | |
பத்ருதீன் தியாப்ஜி | |
மகாத்மாகாந்தி | |
பாலகங்காதர திலகர் |
Question 54 |
இந்திய சேவர்கள் அமைப்பை உருவாக்கியவர் யார்?
கோபால கிருஷ்ண கோகலே | |
தாதாபாய் நௌரோஜி | |
மதன் மோகன் மாளவியா | |
பிபின் சந்திரபால் |
Question 55 |
இந்திய தேசிய காங்கிரஸ் கூட்டம் கூட்டப்பட்ட ஆண்டு
1885 | |
1886 | |
1887 | |
1888 |
Question 56 |
1857 ஆம் ஆண்டில் ஏற்பட்ட புரட்சியின் போது நேபாளுக்கு தப்பிச் சென்றவர் யார்?
குன்வர்சிங் | |
தாந்தியா தோபி | |
பகத்கான் | |
நானாசாகிப் |
Question 57 |
முதல் இந்திய காங்கிரஸ் கூட்டம் கூட்டப்பட்ட இடம்
பம்பாய் | |
சென்னை | |
கல்கத்தா | |
டெல்லி |
Question 58 |
கீழ்க்கண்ட சட்டங்களில் எது சட்டமன்றத்திற்கு பிரதிநிதித் துவத்தை இந்தியர்களுக்கு முதன் முதலாக வழங்கியது?
இந்திய கவுன்சில் சட்டம், 1909 | |
இந்திய கவுன்சில் சட்டம், 1919 | |
இந்திய அரசாங்க சட்டம், 1935 | |
இவற்றுள் எதுவுமில்லை |
Question 59 |
ராஜ்ய கட்சியின் முதன்மை செயல் திட்டம் என்ன?
கவுன்சிலின் நுழைதல் | |
அரசியலமைப்பு எதிர்ப்பு | |
கிராமப்புற சீரமைப்புத் திட்டம் | |
இவற்றுள் எதுவுமில்லை |
Question 60 |
இந்திய சிற்றரசுகளை ஒருங்கிணைத்த பெருமைக்குரியவர்
சர்தார் பட்டேல் | |
இராஜேந்திரபிரசாத் | |
நேரு | |
மவுண்ட்பேட்டன் பிரபு |
Question 61 |
இந்தியாவில் சுயாட்சி இயக்கத்தை துவக்கியவர் யார்?
அன்னிபெசண்ட் | |
லாலாலஜபதிராய் | |
மோதிலால் நேரு | |
மதன்மோகன் மாளவியா |
Question 62 |
கீழ்க்கண்டவர்களில் யார் மூன்று வட்ட மேஜை மாநாடுகளிலும் கலந்து கொண்டவர்?
பி.ஆர். அம்பேத்கார் | |
எம்.எம். மாளவியா | |
வல்லபாய் பட்டேல் | |
இவர்களில் எவருமிலர் |
Question 63 |
கேபினட் மிஷன் திட்டத்தின் கீழ் அரசியல் நிர்ணய சபை ஏற்படுத்தப்பட்ட போது அதன் எண்ணிக்கை
389 உறுப்பினர்கள் | |
411 உறுப்பினர்கள் | |
298 உறுப்பினர்கள் | |
487 உறுப்பினர்கள் |
Question 64 |
துவக்க காலத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் அடைய விரும்பியது
சிறுசிறு சீர்திருத்தங்கள் | |
டொமினியன் | |
அந்தஸ்து | |
பூரண சுயராஜ்யம் |
Question 65 |
இந்திய அரசுப் பணியை தோற்றுவித்தவர்
காரன்வாலிஸ் | |
டல்ஹௌசி | |
வாரன் ஹேஸ்டிங்ஸ் | |
வெல்லெஸ்லி |
Question 66 |
ஹரப்பா நாகரிகத்தில் கூறப்பட்டுள்ள தானியக் களங்சியம் எங்கு காணப்படுகிறது?
மொகஞ்சதாரோ | |
ஹரப்பா | |
ரூபார் | |
காலிபங்கன் |
Question 67 |
கீழ்க்கண்டவர்களில் பழங்கால இந்தியாவின் சிறந்த சட்டம் வழங்குபவராக கருதப்பட்டவர்
பாணபட்டர் | |
மனு | |
கௌடில்யர் | |
பாணினி |
Question 68 |
இண்டிகாவை எழுதியர் யார்?
கௌடில்யர் | |
மெகஸ்தனிஸ் | |
கல்ஹணர் | |
பாணர் |
Question 69 |
மணிமேகலை காவியத்தை இயற்றியவர்
நக்கீரர் | |
இளங்கோ அடிகள் | |
சாத்தனார் | |
பூங்குன்றனார் |
Question 70 |
“உண்மையில் காங்கிரஸ், ஆயுதங்கள் இல்லாத உள்நாட்டு போராகும்: கூறியவர் யார்?
மு.அ. ஜின்னா | |
கர்சன் பிரபு | |
டப்ரின் பிரபு | |
சர் சையத் அகமது கான் |
Question 71 |
மிதவாதிகள் தீவிரவாதிகளிடமிருந்து பிரிந்து செல்ல தீர்மானித்தது எந்த ஆண்டில்?
1906 | |
1907 | |
1914 | |
1919 |
Question 72 |
காந்திஜியின் சம்பரான் இயக்கம் நடைபெற்றதற்கு காரணம்
ஹரிஜனங்களின் உரிமை பாதுகாப்பிற்காக | |
சட்டமறுப்பு இயக்கத்திற்கு | |
இந்து சமூகத்தில் ஒற்றுமையை நிலைநாட்ட | |
இண்டிகோ தொழிலாளர்களின் பிரச்சனையை தீர்க்க |
Question 73 |
1888 ஆம் ஆண்டு அலகாபாத்தில் நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்தொடரில் தலைமை தாங்கிய முதல் ஆங்கிலேயர்
டபிள்யூ வெட்டர்பர்ன் | |
ஏ.ஓ.ஹூயூம் | |
ஜார்ஜ் யூல் | |
திருமதி அன்னிபெசண்ட் |
Question 74 |
1916 ஆம் ஆண்டு லக்னோ ஒப்பந்தம் யார் யாருக்கிடையே ஏற்பட்டது?
காங்கிரசுக்கும் பிரிட்டிஷாருக்கும் | |
மிதவாதிகளுக்கும் தீவிரவாதிகளுக்கும் | |
காங்கிரசுக்கும் முஸ்லீம் லீக்குக்கும் | |
காந்திஜிக்கும் அம்பேத்காருக்கும் |
Question 75 |
காங்கிரசின் மிதவாதப் பிரிவும், தீவிரவாதப் பிரிவும் எந்த காங்கிரஸ் கூட்டத் தொடரில் மீண்டும் இணைந்தன?
1916 லக்னோ | |
1920 கல்கத்தா | |
1921 பம்பாய் | |
1922 கராச்சி |
Question 76 |
அசோகரது தர்மத்தில் காணப்படும் முக்கிய கொள்கை
மன்னருக்கு விசுவாசமாக இருத்தல் | |
சமாதானம், அஹிம்சை | |
மூத்தோர்களுக்கு மரியாதை | |
மத சகிப்புத் தன்மை |
Question 77 |
எதில் சமுத்திர குப்தரின் இசைப்புலமை நிரூபணமாகியுள்ளது?
அலகாபாத் வெட்டு | |
குறிப்பிட்ட சில நாணயங்கள் | |
இலக்கியங்கள் | |
வெளிநாட்டவரின் குறிப்புகள் |
Question 78 |
சீக்கிய மதத்தை தோற்றுவித்தவர்?
குருகோவிந்த் | |
குருநானக் | |
குரு அர்ஜுன் | |
இவர்களில் எவருமில்லை |
Question 79 |
அடையாள நாணய முறையை முதலில் இந்தியாவில் துவக்கியவர்
அலாவுதின் கில்ஜி | |
கியாசுதின் துக்ளக் | |
முகமது பின் துக்ளக் | |
பிரோஸ் ஷா துக்ளக் |
Question 80 |
இன்றைய ரூபாயின் தந்தை
பாபர் | |
ஹீமாயூன் | |
ஜஹாங்கீர் | |
ஷெர்ஷா |
Question 81 |
வங்காளத்தில் இருந்த இரட்டையாட்சியை ஒழிந்தவர்
வாரன் ஹேஸ்டிங்ஸ் | |
கர்ஸன் | |
வில்லியம் பெண்டிங் | |
காரன் வாலிஸ் |
Question 82 |
சுல்தான் என்ற பட்டத்தை மேற்கொண்ட முதல் நபர்
முகம்மது கஜினி | |
ஐபெக் | |
இல்துமிஷ் | |
பால்பன் |
Question 83 |
அக்பரை எதிர்த்துப் போர் செய்த அரசி சாந்த் பீபி எந்த நாட்டை சேர்ந்தவர்?
பிஜப்பூர் | |
கோல்கொண்டார் | |
அகமது நகர் | |
மீரார் |
Question 84 |
இந்திய கவர்னர் ஜெனரலுக்கு அரசப் பிரதிநிதி என்ற பட்டம் முதன் முதலாக கொடுக்கப்பட்டது எப்பொழுது?
கி.பி. 1862 | |
கி.பி. 1858 | |
கி.பி. 1856 | |
கி.பி. 1848 |
Question 85 |
1921 ஆம் ஆண்டு மாப்ளா புரட்சி எங்கு ஏற்பட்டது?
அஸ்ஸாம் | |
கேரளா | |
பங்சாப் | |
மேற்கு வங்காளம் |
Question 86 |
1857 ஆம் ஆண்டு புரட்சி வெடித்த போது மொகலாய அரசராக இருந்தவர்
நாதிர்ஷா | |
இரண்டாம் பகதூர் ஷா | |
முகமது அலி | |
தோஸ்த் அலி |
Question 87 |
“வைக்கம் வீரர்” என்று அழைக்கப்பட்டவர் யார்?
இராபர்ட் கிளைவ் | |
வெல்லெஸ்லி | |
ஈ.வெ.ரா. | |
இராஜாஜி |
Question 88 |
வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது காந்திஜி எழுப்பிய முழக்கம் என்ன?
டெல்லி சலோ | |
வந்தே மாதரம் | |
ஜெய் ஹிந்த் | |
செய் அல்லது செத்து மடி |
Question 89 |
சுயராஜ்யக் கட்சியைத் தோர்றுவித்தவர்
திலகர் | |
சி.ஆர். தாஸ் | |
லாலா லஜபதிராய் | |
அன்னிபெசண்ட் |
Question 90 |
விவேகானந்தர் நிறுவிய அமைப்பு
ஆரிய சமாஜம் | |
பிரம்ம சமாஜம் | |
இராம கிருஷ்ண மிஷன் | |
பிரார்த்தனா சமாஜ் |
Question 91 |
ஆகஸ்ட் அறிவிப்பை வெளியிட்டவர் யார்?
லின்லித்கௌ | |
வேவல் | |
லாரன்ஸ் | |
கர்ஸன் |
Question 92 |
1857 ஆம் ஆண்டு புரட்சி தோன்றிய போது கவர்னர் ஜெனரலாக இருந்தவர்
டல்ஹௌசி | |
கானிங் | |
லாரன்ஸ் | |
கர்ஸன் |
Question 93 |
‘ஆலன் ஆக்டேவியன் ஹயூம்’ என்பவர்
நிர்வாகக் குழு உறுப்பினர் | |
இந்தியச் செயலர் | |
இந்திய வைஸ்ராய் | |
ஓய்வு பெற்ற அரசு அதிகாரி |
Question 94 |
வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட நாள்
அக்டோபர் 11, 1799 | |
அக்டோபர் 12, 1799 | |
அக்டோபர் 13, 1799 | |
அக்டோபர் 14, 1799 |
Question 95 |
அகில இந்திய தேசிய காங்கிரஸ் மூன்றாவது ஆண்டு மாநாடு நடத்தப்பட்ட இடம்
நாக்பூர் | |
அகமதாபாத் | |
சென்னை | |
பர்தோலி |
Question 96 |
டெல்லி எந்த ஆண்டில் ஆங்கில அரசின் தலைநகரானது?
1905 | |
1911 | |
1935 | |
1947 |
Question 97 |
வேதாரண்யம் உப்பு சத்யாகிரகத்திற்கு தலைமை ஏற்றவர்
வ.உ.சி. | |
திரு.வி.க | |
ஈ.வெ.ரா | |
இராஜாஜி |
Question 98 |
மகாத்மா காந்தி கொல்லப்பட்ட நாள்
ஜனவரி 28, 1948 | |
ஜனவரி 29, 1948 | |
ஜனவரி 30, 1948 | |
ஜனவரி 31, 1948 |
Question 99 |
இந்தியாவில் கம்பெனி தொடங்குவதற்கு ஆங்கிலேயர்களுக்கு அனுமதி அளித்தவர்
அக்பர் | |
ஜஹாங்கீர் | |
ஷாஜகான் | |
ஔரங்கசீப் |
Question 100 |
இந்தியாவோடு வர்த்தகத் தொடர்பு வைத்துக் கொண்ட முதலாவது நாடு
போர்ச்சுக்கல் | |
ஹாலந்து | |
பிரான்ஸ் | |
இங்கிலாந்து |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 100 questions to complete.