Online TestTamil

6th Tamil Part 5 Online Test – New Book

6th Tamil Questions - Part 5

Congratulations - you have completed 6th Tamil Questions - Part 5. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
  • ”நன்றியறிதல் பொறையுடைமை இன்சொல்லோடு
  •  இன்னாத எவ்வுயிர்க்கும் செய்யாமை கல்வியோடு
  •  ஒப்புரவு ஆற்றல் அறிதல் அறிவுடைமை” – என்ற பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது? இதனை எழுதியவர் யார்?
A
ஆசாரக்கோவை, பெரும்வாயின் முள்ளியார்
B
திரிகடுகம், நல்லாதனார்
C
மூதுரை, ஒளவையார்
D
முதுமொழி காஞ்சி, கூடலூர் கிழார்.
Question 2
பெருவாயின் முள்ளியார் பிறந்த ஊர் எது?
A
மேலக்குடி
B
புதுக்கோட்டை
C
கயத்தூர்
D
காஞ்சிபுரம்
Question 3
ஆசாரக்கோவை நூலில் காணப்படும் வெண்பாக்களின் எண்ணிக்கை எத்தனை?
A
300 வெண்பாக்கள்
B
200 வெண்பாக்கள்
C
100 வெண்பாக்கள்
D
400 வெண்பாக்கள்
Question 4
ஆசாரக்கோவையில் கூறப்பட்டுள்ள நல்லொழுக்கங்களின் எண்ணிக்கை எத்தனை? மேலும் ஆசாரக்கோவை என்பதன் பொருள் என்ன?
A
6, ஒழுக்கங்களின் தொகுப்பு
B
4, நல்ல தொகுப்பு
C
8, நல்ல ஒழுங்கங்களின் தொகுப்பு
D
10, மருந்துகளின் தொகுப்பு
Question 5
ஆசாரக்கோவையில், பிறர் செய்த உதவியை …………………… ,பிறர் செய்த தீமைகளைப் ………………………………… இனிய சொற்களை ……………. ஆகிய நல்லொழுக்கங்கள் எடுத்துரைக்கப்படுகின்றன.
A
பேசுதல்,மறவாதிருத்தல்,கேட்டல்
B
மறவாதிருத்தல்,பொறுத்துக் கொள்ளுதல்,பேசுதல்
C
மறவாதிருத்தல்,பேசுதல்,கேட்டல்
D
பொறுத்துக் கொள்ளுதல்,பேசுதல்,கேட்டல்
Question 6
கீழ்கண்ட கூற்றுகளைக் கவனி
  1. ஆசாரக்கோவையில் கூறப்படும் நல்லொழுக்கங்கள்
  2. பிறர்க்கு உதவுதல், அறிவுடையவராய் இருத்தல்
  3. எவ்வுயிர்க்கும் துன்பம் செய்யாதிருத்தல்
  4. கல்வி அறிவு பெறுதல், நற்பண்பு உடையவரோடு நட்புக் கொள்ளுதல்
மேற்கூறிய அனைத்தும்
A
1,2 சரி
B
2,3 சரி
C
3 மட்டும் சரி
D
4 மட்டும் சரி
Question 7
சரியான விடையைத் தேர்ந்தெடுக்க:
  • பிறரிடம் நான் ………………. பேசுவேன், பிறர் நமக்குச் செய்யும் தீங்கைப் பொறுத்து கொள்வது …………. ஆகும்.
A
இன்சொல், பொறை
B
வன்சொல், அமைதி
C
கடுஞ்சொல், அடக்கம்
D
கொடுஞ்சொல், வம்பு
Question 8
அறிவு + உடைமை என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் …………………….
A
அறிவுஉடைமை
B
அறிவுடைமை
C
அறியுடைமை
D
அறிஉடைமை
Question 9
பொறையுடைமை என்னும் சொல்லைப் பிரித்து எழுதப் கிடைப்பது………………………….
A
பொறுமை+உடைமை
B
பொறை+யுடைமை
C
பொறு+யுடைமை
D
பொறை+உடைமை
Question 10
ஆசாரக்கோவை எந்த நூல்களில் ஒன்றாக கருதப்படுகிறது?
A
நீதி நூல்கள்
B
அற நூல்கள்
C
பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்
D
பதினெண்மேல்க்கணக்கு நூல்கள்
Question 11
  • ”நந்தவனம் கண் திறந்து
  • நற்றமிழ்ப் பூ எடுத்து
  • பண்ணோடு பாட்டிசைத்து” என்ற வரிகள் எந்த வகையான பாடல்களைச் சார்ந்தது?
A
தாலாட்டு பாடல்கள்
B
ஒப்பாரி பாடல்கள்
C
தொழில் பாடல்கள்
D
கடவுள் பாடல்கள்
Question 12
பொருத்துக:
  • 1.நந்தவனம்   - அ. உலகம்
  • 2.பண்              - ஆ. இசை
  • 3.இழைத்து     - இ. பூஞ்சோலை
  • 4.பார்               - ஈ. செய்து
A
ஈ இ அ ஆ
B
இ ஆ ஈ அ
C
ஈ அ ஆ இ
D
அ ஆ இ ஈ
Question 13
சரியான விடையினைத் தேர்ந்தெடுத்து விடுப்பட்ட இடத்தினை நிரப்புக.
  • அ. இல்லம் வந்தவரை இன்முகத்தோடு வரவேற்று அறுசுவை உணவளிக்கும் …………………… முக்கனியோ!
  • ஆ. குளம் வெட்டி, அணைக்கட்டிக் குடிமக்களின் பசியினைப் போக்கும் …………………………… முத்தமிழோ!
A
சேர நாட்டின், பாண்டிய நாட்டின்
B
பாண்டிய நாட்டின், சோழ நாட்டின்
C
சோழ நாட்டின், பாண்டிய நாட்டின்
D
சோழ நாட்டின், சேர நாட்டின்
Question 14
தவறான இணையினைத் தேர்ந்தெடுக்க
  • 1.முத்தேன்     - கொம்புத்தேன்,பொந்துத்தேன்,கொசுத்தேன்
  • 2.முக்கனி       - மா,பலா,வாழை
  • 3.முத்தமிழ்     - இயல்,இசை,நாடகம்
  • 4.முந்நீர்                   - ஆற்றுநீர்,கடல்நீர்,மழைநீர்
A
4
B
3
C
1
D
2
Question 14 Explanation: 
குறிப்பு: முந்நீர் குறிப்பது – ஆற்றுநீர்,ஊற்றுநீர்,மழைநீர்
Question 15
பாட்டிசைத்து என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?
A
பாட்டி+சைத்து
B
பாட்டி+இசைத்து
C
பாட்டு+இசைத்து
D
பாட்டு+சைத்து
Question 16
உதித்த என்ற சொல்லிற்குரிய எதிர்ச்சொல்?
A
நிறைந்த
B
குறைந்த
C
மறைந்த
D
தோன்றிய
Question 17
விடுப்பட்ட சொற்களை நிரப்புக:
  • அ. தங்கப்பூ பதிக்க தந்தத்தால் ஆன தொட்டிலில் செல்லமாய் உறங்க வந்த ………………. முத்தேனோ!
A
சோழ நாட்டின்
B
சேர நாட்டின்
C
பாண்டிய நாட்டின்
D
கொற்கை நாட்டின்
Question 18
தால் என்பதன் பொருள் என்ன?
A
பருப்பு வகை
B
இளந்தளிர்
C
நாக்கு
D
உணவு வகை
Question 19
குழந்தையின் அழுகையை நிறுத்தவும் …………….. வைக்கவும் இனிய ஓசையுடன் பாடும் பாடல் …………………. ஆகும்.
A
சிரிக்க, தாலாட்டு
B
பேச, தாலாட்டு
C
தூங்க, தாலாட்டு
D
விளையாட, தாலாட்டு
Question 20
தமிழர்கள் கொண்டாடும் பல விழாக்கள் …………. போற்றும் வகையிலேயே அமைந்து இருக்கின்றன.
A
சமயத்தைப்
B
இயற்கைப்
C
பாரம்பரியத்தைப்
D
மொழியைப்
Question 21
பொங்கல் திருவிழா ……………………………………. திருநாள் என்றும் போற்றப்படுகிறது.
A
பாரம்பரிய
B
தமிழர் திருநாள்
C
பரம்பரை
D
இந்திய திருநாள்
Question 22
உழவு தொழிலில் செய்யும் உழவர்கள் …………………………………. விதைகளை விதைப்பர். …………………………….. அறுவடை செய்து பயன் அடைவர்.
A
ஆடித்திங்களில், மார்கழித்திங்களில்
B
தைத்திங்களில், ஆடித்திங்களில்
C
ஆடித்திங்களில், தைத்திங்களில்
D
மார்கழித்திங்களில், ஆடித்திங்களில்
Question 23
தமிழர்கள் கொண்டாடும் பொங்கல் திருவிழாவானது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
A
உழவர் திருநாள்
B
தமிழர் திருநாள்
C
அறுவடை திருவிழா
D
மேற்கூறிய அனைத்தும்
Question 24
’பழையன கழிதலும் புதியன புகுதலும்’ என்பது
A
பழமொழி
B
அறிவுரை
C
ஆன்றோர் மொழி
D
புதுமொழி
Question 25
நாம் வீட்டில் உள்ள பயனற்ற பொருள்களை நீக்கி வீட்டைத் தூய்மை செய்யும் நாள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
A
சங்காரண்டி விழா
B
போகித்திருநாள்
C
மார்கழி மாத முதல் நாள்
D
மேற்கூறிய அனைத்தும்
Question 26
வாழ்க்கைக்கு வளம் தரும் ………………… வழிபடும் நோக்கில் அக்காலத்தில் போகிப்பண்டிகை ……………………………  கொண்டாடப்பட்டது.
A
இந்திரனை, இந்திர விழாவாகக்
B
இந்திரனை, போகித்திருநாளாக
C
மழைக்கடவுளை, இந்திர விழாவாகக்
D
லிங்க கடவுளை, சங்கராண்டி விழாவாக
Question 27
பொங்கல் என்பதன் பொருள்
A
இனிப்பு
B
தித்திப்பான சுவை
C
பொங்கி வருவது
D
பொங்கிப்பெருகி வருவது
Question 28
தை முதல் நாளில் …………………….. தொடங்குகிறது. அதோடு தை …………………………. நாள் திருவள்ளுவர் தினம் கொண்டப்படுகிறது.
A
போகிப்பண்டிகை, முதல்
B
திருவள்ளுராண்டு, இரண்டாம்
C
பொங்கல், ஐந்தாம்
D
மாட்டு பொங்கல், மூன்றாம் நாள்
Question 29
உழவர்களின் செல்வமாக மதிக்கப்படுவது எது?
A
ஏர் கலப்பை
B
கதிர் அறுவாள்
C
மாடுகள்
D
உழவுத்தொழில்
Question 30
மாடு என்ற சொல்லின் பொருள்
A
விலங்கு
B
கடவுள்
C
செல்வம்
D
உழைப்பு
Question 31
உழவுக்கும் உழவருக்கும் உற்ற துணையாக ………………………. விளங்குகின்றன. அவற்றிற்கு நன்றி செலுத்தும் வகையில் ……………………………. கொண்டாடப்படுகிறது.
A
ஏர் கலப்பைகள், உழவர் திருநாள்
B
மாடுகள், மாட்டுப் பொங்கல்
C
மாடுகள், உழவர் திருநாள்
D
ஏர் கலப்பைகள், மாட்டுப்பொங்கல்
Question 32
…………………… என்பது மாடுகளை அடக்கித் தழுவும் வீர விளையாட்டு ஆகும்.
A
மாடுப்பிடித்தல்
B
ஜல்லிக்கட்டு
C
ஏறு தழுவுதல்
D
மேற்கூறிய அனைத்தும்
Question 33
கீழ்கண்ட கூற்றுகளை கவனி.
  1. பொங்கல் திருவிழாவானது
  2. இயற்கையை போற்றும் திருவிழா
  3. உழைப்பு மற்றும் நன்றியுணர்வை வெளிப்படுத்தும் திருவிழா
  4. தமிழர் பண்பாடை போற்றும் திருவிழா
மேற்கூறிய அனைத்தும்
A
2 சரி
B
3 சரி
C
4 சரி
D
1 சரி
Question 34
2019 ம் ஆண்டிற்கான திருவள்ளுவராண்டை கணக்கிடுக?
A
2038
B
2050
C
2042
D
2045
Question 34 Explanation: 
[குறிப்பு: திருவள்ளுவர் ஆண்டு என்பது கொடுக்கப்பட்ட ஆண்டுடன் 31 கூட்டக் கிடைக்கப்பெறும் ஆண்டு ஆகும். 2019+31 = 2050]
Question 35
’மகரசங்கராந்தி’ என்ற பெயரில் அறுவடை திருநாளை கொண்டாடும் மாநிலம் எது/எவை?
A
ஆந்திரா மற்றும் கர்நாடகா
B
உத்திரப் பிரதேசம்
C
மகாராட்டிரா
D
மேற்கூறிய அனைத்தும்
Question 36
பஞ்சாப் மாநிலங்களில் அறுவடைத்திருவிழா ………………….. பெயரில் கொண்டாடப்படுகிறது. மேலும் குஜராத், இராஜஸ்தான் மாநிலங்களில் ………………………………. பெயரில் கொண்டாடப்படுகிறது.
A
மகரசங்கராந்தி, லோரி
B
லோரி, உத்தராயன்
C
உத்தராயன், லோரி
D
உத்தராயன், மகரசங்கராந்தி
Question 37
கதிர் முற்றியதும் …………………… செய்வர்.
A
அறுவடை
B
உரமிடுதல்
C
நடவு
D
களையெடுத்தல்
Question 38
விழாக்காலங்களில் வீட்டின் வாயிலில் மாவிலையால் …………….. கட்டுவர்.
A
செடி
B
கொடிகள்
C
தோரணம்
D
அலங்கார வளைவு
Question 39
பச்சைப் பசேல் என்ற வயலைக் காண இன்பம் தரும். அடிக்கோடிட்ட சொல்லிற்கான எதிர் சொல்லை கண்டறிக.
A
அயர்வு
B
கனவு
C
துன்பம்
D
சோர்வு
Question 40
போகிப்பண்டிகை என்னும் சொல்லை பிரித்து எழுதக் கிடைப்பது?
A
போகி+பண்டிகை
B
போ+பண்டிகை
C
போகு+பண்டிகை
D
போகிப்+பண்டிகை
Question 41
மற்போரில் சிறந்தவர் என்ற சிறப்புக்குரியவர் யார்? அவரின் மற்றொரு பெயர் என்ன?
A
மகேந்திர வர்மன், மல்லன்
B
நரசிம்ம வர்மன், மாமன்னன்
C
நரசிம்ம வர்மன், மாமல்லன்
D
நந்திவர்மன், மாமல்லன்
Question 42
மாமல்லபுரத்தில்,ஒரே பாறையில் செதுக்கிச் செய்யப்பட்ட கோவில் ………………………. போன்று காணப்படுகிறது. அதனால் இதனை ………………………. என்று அழைக்கிறார்கள்.
A
ரதங்கள், ஒற்றைக்கல்
B
தேர்கள்(இரதம்), இரத் கோவில்
C
தேர்கள், ஒற்றைக்கல்
D
சிற்பங்கள், இரதக் கோவில்
Question 43
பஞ்ச பாண்டவர் ரதம் யாருடைய காலத்தில் உருவாக்கப்பட்டவை?
A
மகேந்திரவர்மன்
B
மாமல்லன்
C
இரண்டாம் மகேந்திர வர்மன்
D
நந்திவர்மன்
Question 44
நரசிம்மவர்மனின் தந்தை பெயர், அவர் எந்த நாட்டை ஆட்சி செய்தார்?
A
நந்திவர்மன், சோழ நாடு
B
மகேந்திர வர்மன், பல்லவ நாடு
C
முதலாம் நரசிம்ம வர்மன், செர நாடு
D
இரண்டாம் மகேந்திர வர்மன், பல்லவ நாடு
Question 45
மாமல்லபுரத்தில் மனிதர்கள், விலங்குகள், பறவைகள் போன்ற சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளது. இந்த பாறைக்கு ………………………. பெயர். இவ்வாறாக செதுக்கப்படும் சிற்பங்களுக்கு ……………………………. என்று பெயர்.
A
அர்ச்சுனன் தபசு, புடைப்புச் சிற்பங்கள்
B
புடைப்பு பாறைகள், அர்ச்சுனன் தபசு
C
அர்ச்சுனன் பாறைகள், கல்வெட்டு பாறைகள்
D
அர்ச்சுனன் பாறைகள், புடைப்பு ஓவியங்கள்
Question 46
மாமல்லபுரத்தில் இரண்டு பாறைகளுக்கு இடையே நீர் வழிந்து வரும் அமைப்பிற்கு என்ன பெயர்?
A
நீர்வீழ்ச்சி
B
ஆகாய கங்கை
C
கங்கை வீழ்ச்சி
D
கங்கா ஊற்று
Question 47
தமிழகத்தின் மிகப்பெரிய சிற்பக்கலைக்கூடமாக காட்சியளிக்கும் இடம் எது?
A
மதுரை
B
மாமல்லபுரம்
C
காஞ்சிபுரம்
D
திருவண்ணாமாலை
Question 48
சிற்பக்கலை எத்தனை வகைப்படும். இவை அனைத்தும் ஒரே இடத்தில் காணப்படும் இடம் எது?
A
மூன்று, காஞ்சிபுரம்
B
நான்கு, மாமல்லபுரம்
C
இரண்டு, மதுரை
D
ஐந்து, காஞ்சிபுரம்
Question 49
கீழ்கண்ட பொருத்தமில்லாத ஒன்றைத் தேர்ந்தெடுக்க:
  1. குடைவரைக் கோவில் மற்றும் கட்டுமானக் கோவில்
  2. ஒற்றைக் கல் கோயில்கள்
  3. புடைப்புச் சிற்பங்கள்
  4. தஞ்சை பெரிய கோவில்
A
1 சரி
B
3 சரி
C
4 சரி
D
2 சரி
Question 49 Explanation: 
[குறிப்பு: 1,2,3 ஆகிய அனைத்தும் மாமல்லபுரத்தில் காணப்படுகிறது.]
Question 50
நமது உச்சரிப்பில் சிறிதளவு மட்டுமே வேறுபாடு உள்ள ஒலிகளை ……………………. என்கிறோம்.
A
இன எழுத்துகள்
B
மயங்கொலிகள்
C
பிழைகள்
D
வேறுபட்ட எழுத்துகள்
Question 51
கீழ்க்கண்டவற்றுள் மயங்கொலி எழுத்துகள் அல்லாத இணையினை தேர்ந்தெடுக்க.
A
ண,ன,ந
B
ண,ன,ந
C
ர,ற
D
க,ச,ட
Question 52
நாவின் நுனி மேல்வாய் அண்ணத்தின் நடுப்பகுதியைத் தொடுவதால் …………………. கரம் பிறக்கிறது.
A
ண கரம்
B
ன கரம்
C
ள கரம்
D
ர கரம்
Question 53
நாவின் நுனி மேல்வாய் அண்ணத்தின் ……………….. பகுதியைத் தொடுவதால் ’ன’ கரம் பிறக்கிறது.
A
முன் பகுதியைத்
B
நடுப்பகுதியினைத்
C
அடிப்பகுதியினைத்
D
நுனிப்பகுதியினைத்
Question 54
நாவின் நுனி ……………………….. அடிப்பகுதியினைத் தொடுவதால் ’ந’ கரம் பிறக்கிறது.
A
மேல்வாயின்
B
மேல்வாய்ப் பல்லின்
C
மேல்வாய்ப் பல்லின்
D
மேல்வாய்ப் பல்லின்
Question 55
நாவின் இருபக்கங்கள் தடித்து மேல் பற்களின் அடியைத் தொடுவதால் …………………………… தோன்றும்.
A
ள கரம்
B
ல கரம்
C
ழ கரம்
D
ன கரம்
Question 56
நாவின் இருபக்கங்கள் தடித்து மேல் அண்ணத்தின் ……………………….. தொடுவதால் ’ள’ கரம் தோன்றும்
A
மேல் பகுதியினைத்
B
நடுப்பகுதியினைத்
C
முன் பகுதியினைத்
D
பின் பகுதியினைத்
Question 57
நாவின் நுனி மேல்நோக்கி வளைந்து வருடுவதால் …………………… தோன்றும்.
A
ள கரம்
B
ழ கரம்
C
ன கரம்
D
ண கரம்
Question 57 Explanation: 
[குறிப்பு: ழ தமிழுக்கே சிறப்பானது. எனவே இதனை சிறப்பு ழகரம் என்று அழைக்கிறோம்.]
Question 58
கீழே கொடுக்கப்பட்டவைகளை கவனி
  • 1.மேல் அண்ணத்தில் முதல் பகுதியைத் தொட்டு வருவதால் ரகரம் தோன்றுகிறது.
  • 2.மேல் அண்ணத்தில் மையப்பகுதியை உரசுவதால் றகரம் தோன்றுகிறது.
A
1 மட்டும் சரி
B
1 மட்டும் சரி
C
1 2 இரண்டும் சரி
D
இரண்டும் தவறு.
Question 59
பொருத்துக
  • 1.விழை                   - அ.மெலிந்து போதல்
  • 2.இளை          - ஆ.விரும்பு
  • 3.இழை           - இ.புடவை
  • 4.கூறை          - ஈ.நூல் இழை
A
ஆ அ ஈ இ
B
அ ஆ இ ஈ
C
ஈ இ ஆ அ
D
இ அ ஈ ஆ
Question 60
மயங்கொலிப் பிழைகளற்ற சொற்றொடரைத் தேர்ந்தெடுக்க.
  • எண் வீட்டுத் தோட்டத்தில் மலர்கள் மனம் வீசின.
  • என் வீட்டுத் தோட்டத்தில் மளர்கள் மணம் வீசின.
  • என் வீட்டுத் தோட்டத்தில் மலர்கள் மணம் வீசின.
  • எண் வீட்டு தோட்டத்தில் மலர்கள் மணம் வீசின.
A
2 மட்டும் சரி
B
1 மட்டும் சரி
C
4 மட்டும் சரி
D
3 மட்டும் சரி
Question 61
பொருள் வேறுபாடறிந்து தகுந்த சொற்களால் நிரப்புக.
  • அ.போரில் பயன்படுத்தியது ………………………….., பூனைக்கு உள்ளது …………………..
A
வாள், வாழ்
B
வால், வாள்
C
வால், வாழ்
D
வாள், வால்
Question 62
சரியான தொடரை கண்டறிந்து எழுதுக.
  1. கதிரவன் மறையும் காலையில் உதித்து மாலையில்
  2. மாலையில் காலையில் உதித்து மறையும் கதிரவன்
  3. கதிரவன் காலையில் உதித்து மாலையில் மறையும்
  4. மறையும் காலையில் உதித்து கதிரவன் மாலையில்
A
1 சரி
B
3 சரி
C
4 சரி
D
2 சரி
Question 63
தவறான இணையினைத் தேர்ந்தெடுக்க.
  1. ஒப்பனை - அ. Make up
  2. சில்லுகள் - ஆ. Chips
  3. சிற்பங்கள் - இ. Tiffin
  4. ஆயுத்த ஆடை - ஈ. Ready made dress
A
1 சரி
B
2 சரி
C
3 சரி
D
4 சரி
Question 64
விடுப்பட்ட சொற்களை நிரப்புக. மோப்பக் குழையும் அனிச்சம் முகத்திரிந்து ……………. ……………………… ………………………..
A
குழையும் நோக்கத் விருந்து
B
விருந்து நோக்கத் குழையும்
C
நோக்கத் குழையும் விருந்து
D
நோக்கத் விருந்து குழையும்
Question 65
விடுப்பட்ட சொற்களை நிரப்புக.
  • வெள்ளத்து அனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
………………………….. ………………….. …………………….
A
அனையது உள்ளத்து உயர்வு
B
உள்ளத்து அனையது உயர்வு
C
உள்ளத்து உயர்வு அனையது
D
அனையது உயர்வு உள்ளத்து
Question 66
விருந்தினரின் முகம் எப்போது வாடும்?
A
நம் முகம் மாறினால்
B
நம் வீடு மாறினால்
C
நாம் நன்கு வரவேற்றால்
D
நம் முகவரி மாற்றினால்
Question 67
ஆராயும் அறிவுடையவர்கள் ……………….. சொற்களைப் பேசமாட்டார்.
A
உயர்வான
B
விலையற்ற
C
பயன்தராத
D
பயனுடைய
Question 68
நிலையான செல்வம் என்பது ………………….?
A
தங்கம்
B
பணம்
C
ஊக்கம்
D
ஏக்கம்
Question 69
பயன்+இலா என்பதனைத் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்?
A
பயன்னில்லா
B
பயன் இல்லா
C
பயனிலா
D
பயன் இலா
Question 70
பொருளுடைமை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?
A
பொருள்+ளுடைமை
B
பொருள்+உடைமை
C
பொருளு+உடைமை
D
பொரு+ளுடைமை
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 70 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!