Online TestTamil
6th Tamil Part 3 Online Test – New Book
6th Tamil Questions - Part 3
Congratulations - you have completed 6th Tamil Questions - Part 3.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
புதிய ஆத்திச்சூடியை படைத்தவர் யார்?
ஒளவையார் | |
பாரதியார் | |
நெல்லை முத்து | |
பாரதிதாசன் |
Question 2 |
அறிவியல் ஆத்திச்சூடி என்ற நூலை எழுதியவர் யார்?
பாரதியார் | |
ஒளவையார் | |
பாரதியார் | |
நெல்லை முத்து |
Question 3 |
ஒளடதம் என்பதன் பொருள்?
அனுபவம் | |
மருந்து | |
நோய் | |
முதியோர் சொல் |
Question 4 |
ஒத்த அலைநீளத்தில் சிந்திப்பவர் என்று நெல்லை முத்துவை பாராட்டியவர் யார்?
அப்துல் கலாம் | |
தாராபாரதி | |
சிவன் | |
கல்யாண சுந்தரம் |
Question 5 |
நெல்லை முத்துவால் படைக்கப்பட்ட நூல்களின் எண்ணிக்கை எத்தனை?
60 | |
80 | |
100 | |
120 |
Question 6 |
கீழே கொடுக்கப்பட்டவைகளில் நெல்லை முத்து அவர்கள் பணியாற்றாத இடத்தை தேர்ந்தெடுக்க?
விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் | |
சதீஷ்தவான் விண்வெளி மையம் | |
இந்திய விண்வெளி மையம் | |
இஸ்ரோ விண்வெளி மையம் |
Question 7 |
உடல் நோய்க்கு ………………. தேவை?
உணவு | |
ஒளடதம் | |
இனிப்பு | |
உடை |
Question 8 |
நண்பர்களுடன் ……………….. விளையாடு.
ஒருமித்து | |
மாறுபட்டு | |
தனித்து | |
பகைத்து |
Question 9 |
எதிர் சொற்களைப் பொருத்துக.
- 1.அணுகு – அ.தெளிவு
- 2.ஐயம் – ஆ.சோர்வு
- 3.ஊக்கம் – இ.பொய்மை
- 4.உண்மை – ஈ.விலகு
ஈஅஆஇ | |
ஆஅஈஇ | |
அஇஈஆ | |
அஇஈஆ |
Question 10 |
‘சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம் சந்தி தெருப்பெருக்கம்’ என்ற பாடல் வரியை எழுதியவர் யார்?
பாரதிதாசன் | |
மகாகவி பாரதியார் | |
வாணிதாசன் | |
நாராயணக்கவி |
Question 11 |
வானில் செலுத்தப்படும் செயற்கைக்கோளால் மனிதன் அடையும் பயன் யாது?
செய்தி தொடர்பு தகவல்கள் | |
இயற்கை வளத்திற்குரிய தகவல்கள் | |
மழை,புயல் தகவல்கள் | |
மேற்கூறிய அனைத்தும் |
Question 12 |
இல்லாது+இயங்கும் என்பதனை சேர்த்து எழுத கிடைப்பது?
இல்லாதுஇயங்கும் | |
இல்லாஇயங்கும் | |
இல்லாதியங்கும் | |
இல்லதியங்கும் |
Question 13 |
- ‘உறுப்பை மாற்றும் மருத்துவம் கண்டு
- உடலும் உயிரும் காக்கின்றான்’ கொடுக்கப்பட்டவைகளில் மோனை சொற்களை எடுத்து எழுதுக?
உடலும்,உயிரும் | |
உறுப்பை,உடலும் | |
உறுப்பை,உடலும் | |
உறுப்பை,உடலும் உயிரும் |
Question 14 |
எந்திரங்கள் பணியாற்றும் இடங்களாக கருதப்படும் இடங்கள் எவை?
வீடு மற்றும் அலுவலகம் | |
தொழிற்ச்சாலை | |
மருத்துவமனை | |
மேற்கூறிய அனைத்தும் |
Question 15 |
ரோபோ என்ற சொல்லை முதன் முதலில் பயன்படுத்தியவர் யார்?
கபெக் | |
கேரிகேஸ் | |
சோபியா | |
ஐரிஸ் |
Question 16 |
காரல் கபெக் எந்த நாட்டை சார்ந்தவர்?
ஸ்வீடன் | |
பிரான்ஸ் | |
செக் | |
ஜப்பான் |
Question 17 |
ரோபோ என்னும் சொல்லை பயன்படுத்திய ஆண்டு?
1930 | |
1920 | |
1942 | |
1928 |
Question 18 |
ரோபோ என்னும் சொல்லுக்கு என்ன பொருள்?
எந்திர மனிதன் | |
எந்திர கருவி | |
அடிமை | |
வேலையாள் |
Question 19 |
நுட்பமான கடினமான ஒரே மாதிரியான வேலைகளை மனிதரைவிட விரைவாக தானே செய்து முடிக்கும் எந்திரம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
தானியங்குகள் | |
எந்திர மனிதன் | |
இரும்பு மனிதன் | |
ரோபோக்கள் |
Question 20 |
உலகிலேயே முதன் முதலாக எந்த நாட்டின் ரோபோவுக்கு குடியுரிமை வழங்கியுள்ளது?
கொரியா | |
சவுதி அரேபியா | |
அமெரிக்கா | |
ஜப்பான் |
Question 21 |
சூழ்நிலைகளை உணர்வதற்காக தானியங்களில் பொருத்தப்படும் சிறப்பு கருவியின் பெயர் என்ன?
எந்திர கைகள் | |
எந்திர மூக்கு | |
நுண் உணர்வு கருவிகள் | |
எந்திர கால்கள் |
Question 22 |
தானியங்கிகள் செய்யப்படும் வேலைகளாக கருதப்படுவது எவை?
தொழிற்சாலை பணிகள் | |
மருத்துவதுறை பணிகள் | |
விண்வெளி சார்ந்த பணிகள் | |
மேற்கூறிய அனைத்தும்
|
Question 23 |
டீப் புளுவே என்னும் மீத்திறன் கணினி எந்த ஆண்டு எந்த போட்டியில் கேரி கேஸ்புரோவ் என்பவரை தோல்வியடைய செய்தது?
1995, டென்னிஸ் | |
1990, பேட்மிட்ன் | |
1997, சதுரங்கம் | |
1998, டேபிள், டென்னிஸ் |
Question 24 |
குடியுரிமை பெற்ற ரோபோவின் பெயர் என்ன?
சோபியா | |
ஐரிஸ் | |
ஸ்பீடு ரோபோ | |
சந்தியா |
Question 25 |
புதுமைகளின் வெற்றியாளர் என்ற விருதினை சோபியாவிற்கு வழங்கிய நிறுவனம் எது?
உலக சுகாதார மையம் | |
ஐக்கிய நாடுகளின் சபை | |
உலக எந்திரங்களின் தலைமையகம் | |
ஐக்கிய அரபு நாடுகள் |
Question 26 |
நீக்குதல் மற்றும் எளிது என்ற சொற்களின் எதிர் சொற்கள் எவை?
போக்குதல், வறிது | |
தள்ளுதல், சிறிது | |
அழித்தல், பெரிது | |
சேர்த்தல், அரிது |
Question 27 |
லிலியன் வாட்சன் எழுதிய நூலின் பெயர் என்ன?
விளக்குகளின் ஒளி | |
விளக்குகள் தந்த ஒளி | |
விளக்குகள் பல தந்த ஒளி | |
விளக்கு ஒளி |
Question 28 |
செயற்கையாக உருவாக்கப்படும் செயற்கை காலின் அளவு என்ன?
200 கிராம் | |
200 கிராம் | |
500 கிராம் | |
600 கிராம் |
Question 29 |
இந்தியாவின் வெற்றிகளாக அப்துல்கலாம் ஐயா கருதுவது?
உணவு உற்பத்தி | |
மின்சாரம் உற்பத்தி | |
தகவல் தொழில்நுட்பத்துறை | |
மேற்கூறிய அனைத்தும். |
Question 30 |
எத்தனை கிலோ மதிப்புள்ள செயற்கை கோளை விண்ணிற்கு இந்தியா அனுப்பியுள்ளது?
550 கிலோ | |
380 கிலோ | |
420 கிலோ | |
525 கிலோ |
Question 31 |
சொல்லின் முதலில் வரும் எழுத்துகளை ……………………. என்பர்.
மொழி எழுத்துகள் | |
சொல் எழுத்துகள் | |
மொழி முதல் எழுத்துகள் | |
முதல் எழுத்துகள் |
Question 32 |
சொல்லின் முதலில் வராத எழுத்துகள் எது?
மெய்யெழுத்து | |
உயிரெழுத்து | |
முதல் எழுத்து | |
உயிர்மெய் எழுத்து |
Question 33 |
கீழே கொடுக்கப்பட்டவைகளில் எந்த எழுத்துகள் சொல்லின் முதலில் வரும்?
ட,ண,ர | |
ல,ழ,ள | |
ற,ன, | |
க,ச,த |
Question 34 |
கீழே கொடுக்கப்பட்டவைகளில் எந்த எழுத்துகள் சொல்லின் இறுதியில் வரும்?
ஞ்,ண்,ந் | |
ம்,ய்,ர் | |
ல்,வ்,ழ் | |
மேற்கூறிய அனைத்தும் |
Question 35 |
சொல்லின் இறுதியில் ……………. தனித்து வருவதில்லை.
உயிர் எழுத்துகள் | |
மெய்யெழுத்துகள் | |
ஆய்த எழுத்து | |
மேற்கூறிய எதுவுமில்லை. |
Question 36 |
உயிர் எழுத்துகள் மெய்யெழுத்துகளுடன் இணைந்து …………………… மட்டுமே வரும்.
உயிர் எழுத்தாக | |
மெய்யெழுத்தாக | |
உயிர்மெய்யெழுத்தாக | |
சார்பெழுத்தாக |
Question 37 |
உயிர் மெய் எழுத்துகளுள் …………….. எந்த எழுத்து வரிசை சொல்லின் இறுதியில் வராது.
ந வரிசை | |
ண வரிசை | |
ங வரிசை | |
க வரிசை |
Question 38 |
சொல்லின் இடையில் வராத சொற்கள் எவை?
மெய்யெழுத்துகள் | |
உயிர்மெய் எழுத்துகள் | |
ஆய்த எழுத்துகள் | |
மேற்கூறிய எதுவும் இல்லை |
Question 39 |
எந்த இடத்தில் மட்டும் உயிர் எழுத்துகள் சொல்லின் இடையில் வரும்?
அளபெடை | |
குற்றியலுகரம் | |
குற்றியலிகரம் | |
சொற்றொடர் |
Question 40 |
சர்.சி.வி.ராமன் எந்த ஆண்டு இங்கிலாந்து சென்றார்?
1921 | |
1930 | |
1942 | |
1928 |
Question 41 |
ராமன் விளைவு எந்த ஆண்டு எந்த தினம் வெளியிடப்பட்டது?
1928 பிப்ரவரி 28 நாள் | |
1928 பிப்ரவரி 30 நாள் | |
1928 பிப்ரவரி 15 நாள் | |
1928 பிப்ரவரி 20 நாள் |
Question 42 |
இந்திய அறிவியலுக்கான முதல் நோபல் பரிசை பெற்றவர் யார்?
சர்.சி.வி ராமன் | |
ஜான் பெக்ரால் | |
நியூட்டன் | |
கலிலீயோ |
Question 43 |
தேசிய அறிவியல் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?
பிப்ரவரி 25 | |
பிப்ரவரி 28 | |
பிப்ரவரி 22 | |
பிப்ரவரி 23 |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 43 questions to complete.
question no 28 answer is 300 grams sir
question 35 la options 3 cheak it
Yes
Congratulations – you have completed 6th Tamil Questions – Part 3. You scored 35 out of 43. Your performance has been rated as Good work!
Thanks 4 test seires Sir. Very Useful
Check 28 th que options
You scored 34 out of 43.
I am scored 36 questions
Qn 35
ஆயுத எழுத்து தனித்து வராது…
Qstn no :34
ஞ் ந் வ் சொல்லின் இறுதியில் வராது
Congratulations – you have completed 6th Tamil Questions – Part 3. You scored 43 out of 43. Your performance has been rated as Perfect! But
Question no 28th ans
300gm. your options pls enter correctly