Online TestTamil
12th Std Tamil Notes Part 4 Online Test
பன்னிரெண்டாவது பொதுத்தமிழ் பாடக்குறிப்புகள் பகுதி (Part 4)
Congratulations - you have completed பன்னிரெண்டாவது பொதுத்தமிழ் பாடக்குறிப்புகள் பகுதி (Part 4).
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
அந்தம் என்ற சொல்லின் பொருள் யாது?
வரலாறு | |
முதல் | |
இறுதி | |
இடை |
Question 2 |
ஒவ்வொரு பாடலிலும் உள்ள இறுதி எழுத்தோ, அசையோ, சீரோ, அடியோ அதற்கு அடுத்து வரும் பாடலின் முதலாக வரும்படி அமைத்து பாடுவது …………………….. எனப்படும்?
பிள்ளைத்தமிழ் | |
உலா | |
கலம்பகம் | |
அந்தாதி |
Question 3 |
கீழ்க்கண்டவற்றில் எது சொற்றொடர்நிலை என வழங்கப்படுகிறது?
பரணி | |
அந்தாதி | |
பிள்ளைத்தமிழ் | |
கலம்பகம் |
Question 4 |
திருவேங்கடத்தந்தாதி நூலை பாடியவர் யார்?
பிள்ளைப்பெருமாள் அய்யங்கார் | |
சேரமான் பெருமாள் நாயனார் | |
சுந்தரமூர்த்தி நாயனார் | |
குலசேகர ஆழ்வார் |
Question 5 |
பிள்ளைப்பெருமாள் அய்யங்கார் அவர்கள் வாழ்ந்த காலம் யாது?
பதினனந்தாம் நூற்றாண்டு | |
பதினெட்டாம் நூற்றாண்டு | |
பதினேழாம் நூற்றாண்டு | |
பதினான்காம் நூற்றாண்டு |
Question 6 |
அழகிய மணவாளதாசர்’ – என்று அழைக்கப்பட்டவர் யார்?
சேரமான் பெருமாள் நாயனார் | |
பிள்ளைப்பெருமாள் அய்யங்கார் | |
குலசேகரயாழ்வார் | |
குணவீரபண்டிதர் |
Question 7 |
‘திவ்வியகவி’ – என்று அழைக்கப்பட்டவர் யார்?
சேரமான் பெருமாள் நாயனார் | |
வேதநாயகம் பிள்ளை | |
திருமங்கையாழ்வார் | |
பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் |
Question 8 |
பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் அவர்கள் எழுதிய எட்டு நூல்களின் தொகுதி ………………. எனப்படும்?
அஷ்டபிரபந்தம் | |
திருவரங்க கலம்பகம் | |
திருவேங்கடந்தந்தாதி | |
திருவரங்க நாயகர் ஊசல் |
Question 9 |
கீழ்க்கண்ட எந்த நூலை கற்றவன் அரைப் பண்டிதன் என பெயார்களால் பழமொழி கூறப்பட்டது?
அழகர் அந்தாதி | |
அஷ்டபிரபந்தம் | |
திருவேங்கட மாலை | |
திருவேங்கடந்தாதி |
Question 10 |
கீழ்க்கண்ட யாருடைய பாடல்களில் சொல்நோக்கும் பொருள்நோக்கும் தொடைநோக்கும் நடைநோக்கும் கொண்டு ஒளிர்கின்றன என்று கூறப்படுகிறது?
ஆண்டாள் | |
காரைக்கால் அம்மையார் | |
குமரகுருபரர் | |
பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் |
Question 11 |
கீழ்க்கண்ட எந்த ஆண்டிலிருந்து எந்த ஆண்டு வரை பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் அவர்கள் மதுரை ஆண்ட திருமலை நாயக்க மன்னரின் அவையில் ஓர் அலுவலராய் பணியாற்றினார்?
1624 – 1660 | |
1621 – 1649 | |
1623 – 1659 | |
1625 – 1661 |
Question 12 |
கடத்தும்பி – என்ற சொல்லானது கீழ்க்கண்ட எந்த நூலை கற்றவன் அரைப் பண்டிதன் என பெரியார்களால் பழமொழி கூறப்பட்டது?
யானை | |
முதலை | |
திருமால் | |
கழுகு |
Question 13 |
சிற்றன்னை – என்ற சொல்லானது கீழ்க்கண்ட யாரைக் குறித்தது?
சுமித்ரை | |
சீதை | |
கோசலை | |
கைகேயி |
Question 14 |
கழல் – என்ற சொல்லின் பொருள் யாது?
அணிகலன் | |
திருவடி | |
அழகு | |
சிலம்பு |
Question 15 |
மாலை மதிக்குஞ்சி ஈசனும் போதனும் வாசவனும் – என்ற வரியில் இடம்பெற்றுள்ள குஞ்சி என்ற சொல்லின் பொருள் யாது?
கடல் | |
இந்திரன் | |
தலைமயிர் | |
பிரமன் |
Question 16 |
போதன் – என்ற சொல்லானது கீழ்க்கண்ட எந்த கடவுளைக் குறிக்கிறது?
சிவன் | |
திருமால் | |
இந்திரன் | |
பிரமன் |
Question 17 |
வாசன் – என்ற சொல்லானது கீழ்க்கண்ட யாரைக் குறித்தது?
திருமால் | |
இந்திரன் | |
பிரமன் | |
முருகன் |
Question 18 |
வேலை மதிக்கும் பெருமான் – என்ற வரியில் இடம்பெற்றுள்ள வேலை என்னும் சொல்லானது கீழ்க்கண்ட எந்த பொருளைக் குறிக்கிறது?
கடல் | |
சாஸ்திரம் | |
மாலை | |
காடு |
Question 19 |
தஞ்சம் – என்ற சொல்லானது கீழ்க்கண்ட எந்த மலரைக் குறிக்கிறது?
வேம்பு மலர் | |
அல்லி மலர் | |
தாமரை மலர் | |
பிடர்வு மலர் |
Question 20 |
தாழ் பிறப்பு, உறை வேங்கடம் – என்னும் சொல்லின் இலக்கணகுறிப்பு யாது?
பண்புத்தொகை | |
ஆறாம் வேற்றுமைத் தொகை | |
உவமைத்தொகை | |
வினைத்தொகை |
Question 21 |
மால் கழல் – என்ற சொல்லின் இலக்கணகுறிப்பு யாது?
இரண்டாம் வேற்றுமைத் தொகை | |
ஆறாம் வேற்றுமைத் தொகை | |
வினைத்தொகை | |
வினைத்தொகை |
Question 22 |
கழல் – என்ற சொல்லின் இலக்கணகுறிப்பு யாது?
உருவகத்தொடர் | |
ஏழாம் வேற்றுமைத் தொகை | |
தானியாகுபெயர் | |
பண்புத்தொகை |
Question 23 |
மாலைமதி – என்னும் சொல்லின் இலக்கணகுறிப்பு யாது?
ஏழாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கதொகை | |
ஏழாம் வேற்றுமைத் தொகை | |
இரண்டாம் வேற்றுமைத் தொகை | |
இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கதொகை |
Question 24 |
மதிக்குஞ்சி – என்ற சொல்லின் இலக்கணகுறிப்பு யாது?
ஏழாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கதொகை | |
ஏழாம் வேற்றுமைத் தொகை | |
ஆறாம் வேற்றுமைத் தொகை | |
இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கதொகை |
Question 25 |
அந்தி காலை – என்ற சொல்லின் பொருள் யாது?
அன்மொழித்தொகை | |
உம்மைத்தொகை | |
உருவகத்தொடர் | |
உரிக்சொற்றொடர் |
Question 26 |
கைம்மலை, மதிவிளக்கு – என்ற சொல்லின் பொருள் யாது?
பண்புத்தொகை | |
உம்மைத்தொடர் | |
உருவகம் | |
அன்மொழித்தொகை |
Question 27 |
கவி புனைந்தோம் – என்னும் சொல்லின் பொருள் யாது?
இரண்டாம் வேற்றுமைத் தொகை | |
ஆறாம் வேற்றுமைத் தொகை | |
உவமைத்தொகை | |
உம்மைத்தொகை |
Question 28 |
இருக்கு ஆரணம் – என்ற சொல்லின் பொருள் யாது?
வினைத்தொகை | |
பண்புத்தொகை | |
இருபெயரொட்டுப் பண்புத்தொகை | |
கருவியாகுபெயர் |
Question 29 |
அணங்கு – என்ற சொல்லின் பொருள் யாது?
மலைமகள் | |
திருமகள் | |
கலைமகள் | |
குணமகள் |
Question 30 |
மாயவன் - என்ற சொல்லானது கீழ்க்கண்ட யாரைக் குறிக்கிறது?
பரமசிவன் | |
வருணன் | |
இந்திரன் | |
திருமால் |
Question 31 |
பலவகை உறுப்பும் பலவகைப் பாவும் பாவினங்களும் பலவகைப் பொருளும் கலந்து செய்யப்பெறும் சிற்றிலக்கிய வகையானது ……………………. எனப்படும்?
கலம்பகம் | |
அந்தாதி | |
பிள்ளைத்தமிழ் | |
பரணி |
Question 32 |
கதம்பம் என்ற சொல்லே கலம்பகம் என்று திரிந்ததாகக் கூறியவர் யார்?
திரு.வி.க | |
உ.வே.சா | |
கவிமணி | |
ராபி.சேதுப்பிள்ளை |
Question 33 |
கலம்பகத்தில் காணப்படும் உறுப்புகள் மொத்தம் எத்தனை?
பன்னிரெண்டு | |
பதினான்கு | |
பதினாறு | |
பதினெட்டு |
Question 34 |
தமிழில் தோன்றிய முதல் கலம்பக நூல் எது?
திருவரங்க கலம்பகம் | |
மதுரைக் கலம்பகம் | |
நந்திக் கலம்பகம் | |
திருவாமத்தூர் கலம்பகம் |
Question 35 |
. மதுரைக்கலம்பக நூலின் பாட்டுடைத் தலைவன் யார்?
சுவாமிமலைநாதன் | |
சொக்கநாதன் | |
கையிலாநாதன் | |
தில்லைநாதன் |
Question 36 |
மதுரைக் கலம்பக நூலை இயற்றியவர் யார்?
பெரியாழ்வார் | |
சேக்கிழார் | |
சேரமான் பெருமாள் நாயனார் | |
குமரகுருபரர் |
Question 37 |
குமரகுருபரர் இயற்றிய நூல்களில் கீழ்க்கண்டவற்றில் தவறானது எது?
சகலகலாமாலை | |
கந்தர் கலிவெண்பா | |
நீதிநெறி விளக்கம் | |
முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் |
Question 38 |
குமரகுருபரர் செய்யுட்களின் தனிச்சிறப்பு அவற்றின் ……………… ஆகும்?
தெய்வத்தன்மை | |
இன்னோசை | |
முற்றுருவகம் | |
அடையடுத்த கருவியாகுபெயர் |
Question 39 |
கீழ்க்கண்டவற்றில் தமிழையும் தெய்வத்தையும் தம் இரு கண்களாக கொண்டு வாழ்ந்த துறவி யார்
வீரமாமுனிவர் | |
பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் | |
குமரகுருபரர் | |
ஆறுமுக நாவலர் |
Question 40 |
மாமதிப் பிஞ்சுமிரை தேர்குயிற் குஞ்சுமுயிர் – என்ற வரி இடம்பெற்றுள்ள நூல் எது?
கந்தர் கலிவெண்பா | |
நீதிநெறி விளக்கம் | |
காசிக் கலம்பகம் | |
மதுரைக்கலம்பகம் |
Question 41 |
. ஏமவெற்பு – என்ற சொல்லானது கீழ்க்கண்ட எந்த பொருளைக் குறிக்கிறது?
மேருமலை | |
பொதியில் மலை | |
இமயமலை | |
கையிலாயமலை |
Question 42 |
ஏமம் – என்ற சொல்லின் பொருள் யாது?
சந்தனம் | |
மலை | |
பொன் | |
மேன்மை |
Question 43 |
மலயாசலம் – என்ற சொல்லானது கீழ்க்கண்ட எந்த மலையைக் குறிக்கிறது?
கயிலாயமலை | |
பொதியில் மலை | |
இமயமலை | |
மேருமலை |
Question 44 |
மதிப்பிஞ்சு – என்னும் சொல்லின் பொருள் யாது?
பிறை நிலா | |
முழு நிலா | |
பாதி நிலா | |
அழகு நிலா |
Question 45 |
உலகப் புகழ் பெற்ற மேக சந்தேசம் என்னும் நூலை இயற்ரியவர் யார்?
விசாகத்தர் | |
மெகஸ்தனிஸ் | |
காளிதாசன் | |
மறைமலையடிகள் |
Question 46 |
மதிப்பிஞ்சு – என்ற சொல்லின் இலக்கணகுறிப்பு யாது?
இரண்டாம் வேற்றுமைத் தொகை | |
வினைத்தொகை | |
உரிச்சொல் தொடர் | |
ஆறாம் வேற்றுமைத் தொகை |
Question 47 |
. மாமதி – என்ற சொல்லின் இலக்கணகுறிப்பு யாது?
வினைத்தொகை | |
உரிச்சொல் தொடர் | |
உவமைத்தொகை | |
மூன்றாம் வேற்றுமைத் தொகை |
Question 48 |
இரைதேர் – என்னும் சொல்லின் இலக்கணகுறிப்பு யாது?
இரண்டாம் வேற்றுமைத் தொகை | |
பண்புத்தொகை | |
வினைத்தொகை | |
அன்மொழித்தொகை |
Question 49 |
பள்’ – என்பது கீழ்க்கண்ட எந்த நிலங்களில் செய்யப்படும் உழவினைத் குறிப்பதாகும்?
புன்செய் நிலம் | |
நன்செய் நிலம் | |
களர் நிலம் | |
உவர் நிலம் |
Question 50 |
கீழ்க்கண்டவற்றில் எந்த சிற்றிலக்கிய வகையானது உழவரின் பாட்டுக்கு பெயராக வந்துள்ளது?
பள்ளு | |
அந்தாதி | |
தூது | |
உலா |
Question 51 |
‘சேரி மொழியாற் செவ்விதிற் கிளந்து தேர்தல் வேண்டாது குறித்தது தோன்றிற்’ – என்று பள்ளு இலக்கிய வகையை கூறும் பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது?
சங்க இலக்கியம் | |
புறப்பொருள் வெண்பாமாலை | |
இறையனார் அகப்பொருள் | |
தொல்காப்பியம் |
Question 52 |
தொல்காப்பியர் குறிப்பிடும் எட்டு இலக்கிய வனப்புகளில் கீழ்க்கண்ட எந்த வனப்பானது பள்ளு இலக்கியத்திற்கு பொருந்தும் என்கிறார்?
அம்மை | |
தொன்மை | |
புலன் | |
இழைபு |
Question 53 |
கீழ்க்கண்டவற்றில் எந்த ஆறு மட்டும் முக்கூடலில் கலப்பதில்லை?
வைகை | |
தண்பொருநை | |
சிற்றாறு | |
கோதண்டராம ஆறு |
Question 54 |
தண்பொருநை, சிற்றாறு, கோதண்டராம ஆறு ஆகிய மூன்று ஆறுகளும் கலக்கும் சிற்றூரான முக்கூடல் ஊரானது கீழ்க்கண்டவற்றில் எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது?
திண்டுக்கல் | |
மதுரை | |
திருச்சிராப்பள்ளி | |
திருநெல்வேலி |
Question 55 |
கீழ்க்கண்டவற்றில் எந்த நூலானது சைவ வைணவங்களை ஒருங்கிணைக்கும் இலட்சியங் கொண்ட நூலாக அமைந்துள்ளது?
திருமலைப் பள்ளு | |
முக்கூடற்பள்ளு | |
குருகூர்ப் பள்ளு | |
பள்ளு பிரபந்தம் |
Question 56 |
உழவர்களின் வாழ்க்கை நிகழ்ச்சிகளைச் சுவை பெறச் சொல்லும் சிற்றிலக்கிய வகை எது?
கலம்பகம் | |
உலா | |
பள்ளு | |
அந்தாதி |
Question 57 |
. கீழ்க்கண்ட எந்த சிற்றிலக்கிய வகையில் சிந்தும் விருத்தமும் பரவிவர பாடப்படுகிறது?
பள்ளு | |
தூது | |
கலம்பகம் | |
உலா |
Question 58 |
காயக் கண்டது சூரிய காந்தி; கலங்கக் கண்டது வெண்தயிர்க் கண்டம்’ – என்ற வரிப்பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது?
கோமதி அந்தாதி | |
திருக்கை வழக்கம் | |
நத்திக்கலம்பகம் | |
முக்கூடற்பள்ளு |
Question 59 |
. மாயக் கண்டது – கீழ்க்கண்டவற்றில் எதுவென்று கவிஞர் கூறுகிறார்?
காய்க்குலைச் செந்நெல் | |
சூரிய காந்தி | |
நாழிகை வாரம் | |
வான்சுழி வெள்ளம் |
Question 60 |
சாயக் கண்டது – கீழ்க்கண்டவற்றில் எதுவென்று புலவர் கூறுகிறார்?
காய்க்குலைச் செந்நெல் | |
தாபதர் உள்ளம் | |
சந்தனம் | |
நாழிகை வாரம் |
Question 61 |
தனிப்பப் கண்டது – என்பது கீழ்க்கண்டவற்றில் எதை குறிப்பதாக புலவர் குறிப்பிடுகிறார்?
வான்சுழி வெள்ளம் | |
தாபதர் உள்ளம் | |
சந்தனம் | |
நாழிகை வாரம் |
Question 62 |
மறுகுதல் – என்ற சொல்லின் பொருள் யாது?
மறுத்தல் | |
தடம்புரளுதல் | |
தணித்தல் | |
சுழலுதல் |
Question 63 |
நாழிகை வாரம் – என்ற சொல்லின் இலக்கணகுறிப்பு யாது?
உம்மைத்தொகை | |
உவமைத்தொகை | |
பண்புத்தொகை | |
வினைத்தொகை |
Question 64 |
தாபதர் உள்ளம் – என்னும் சொல்லின் இலக்கணகுறிப்பு யாது?
வினைத்தொகை | |
இரண்டாம் வேற்றுமைத் தொகை | |
ஆறாம் வேற்றுமைத் தொகை | |
உம்மைத்தொகை |
Question 65 |
சுழிவெள்ளம் – என்னும் சொல்லின் இலக்கணகுறிப்பு யாது?
உவமைத்தொகை | |
வினைத்தொகை | |
உருவகம் | |
உரிச்சொற்றொடர் |
Question 66 |
கவிச் சக்கரவர்த்தி, கவிராட்சசன் என்றொல்லாம் புகழப்படுபவர் யார்?
இளங்கோவடிகள் | |
ஔவையார் | |
கம்பர் | |
ஒட்டக்கூத்தர் |
Question 67 |
முக்கூடற் பள்ளுக்குரிய பாவகை எது?
வெண்பா | |
ஆசிரியப்பா | |
சிந்துப்பா | |
வஞ்சிப்பா |
Question 68 |
மறுமலர்ச்சிப் பாடல்களின் உயிர்நாடி எது?
மானுடம் பாடுதல் | |
புதிய பாடும் பொருளில் பாடுவது | |
இலக்கியம் நாட்டிய உத்தி புதிது | |
சமூக அவலங்களை தோலுரிப்பது |
Question 69 |
நம் பாடப்பகுதியில் இடம்பெற்றுள்ள மாலைக்கால வருணனை பகுதியானது கீழ்க்கண்ட எந்த நூலில் இடம்பெற்றுள்ளது?
மதுரைக்காந்தி | |
தமிழக்கம் | |
பாஞ்சாலி சபதம் | |
மகாபாரதம் |
Question 70 |
பாஞ்சாலி சபதம் என்ற நூலை எழுதியவர் யார்?
முடியரசன் | |
கண்ணதாசன் | |
பாரதிதாசன் | |
பாரதியார் |
Question 71 |
பாஞ்சாலி சபதத்தில் பாரதியார் அவர்கள் பாண்டவர்களை கீழ்க்கண்ட எவற்றுடன் ஒப்பிடுகிறார்?
பாரதத்தாய் | |
பாரத மக்கள் | |
வெள்ளையர் | |
மிதவாதிகள் |
Question 72 |
பாஞ்சாலி சபதம் நூலில் உள்ள சருக்கங்கள் மொத்தம் எத்தனை?
ஏழு சருக்கம் | |
ஆறு சருக்கம் | |
ஐந்து சருக்கம் | |
நான்கு சருக்கம் |
Question 73 |
மாலைக்கால வருணை பகுதியானது பாஞ்சாலி சபதத்தில் கீழ்க்கண்ட எந்த சருக்கத்தில் அமைந்துள்ளது?
அடிமைச்சருக்கம் | |
சபதச்சருக்கம் | |
சூதாட்டச்சருக்கம் | |
அழைப்புச்சருக்கம் |
Question 74 |
நமக்கு தொழில் கவிதை நாட்டிற்குழைத்தல்’ – என்னும் கொள்கை முழக்கமிட்ட புலவர் யார்?
பாரதிதாசன் | |
பாரதியார் | |
அப்துல் ரகுமான் | |
ஆறுமுக நாவலர் |
Question 75 |
பாரதியாரின் இயற்பெயர் யாது?
சுப்புரத்தினம் | |
சுப்பராயன் | |
சுப்பிரமணியன் | |
சுப்புரத்தினதாசன் |
Question 76 |
தமிழ் நாட்டில் தமிழ்ப்புலவன் ஒருவன் இல்லையெனும் வசை நீங்க’ – வந்து தோன்றிய புலவன் யார்?
மகாகவி | |
திவ்வியக்கவி | |
புரட்சித்துறவி | |
தெய்வக்கவி |
Question 77 |
பண்டிதர்களின் கரடுமுரடான நடையில் தேங்கி கிடந்த தமிழை பலரும் படித்தறியும் வகையில் எளிய பாக்களாக வடித்து உலவவிட்டவர் யார்?
நாமக்கல் கவிஞர் | |
பாரதிதாசன் | |
சிற்பி பாலசுப்பிரமணியம் | |
பாரதியார் |
Question 78 |
தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்’ எனவும் ‘தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும் வகை செய்தல் வேண்டும்’ எனவும் தமிழ்மொழி பரவிட விழைந்த தமிழ்ப் புலவர் யார்?
வாணிதாசன் | |
முடியரசன் | |
பாரதியார் | |
கண்ணதாசன் |
Question 79 |
பாரதியார் உள்ளடக்கிய நாட்டு விடுதலையில் கீழ்க்கண்ட எந்த விடுதலையானது இடம்பெறவில்லை?
தமிழர் விடுதலை | |
ஆன்மீக விடுதலை | |
பெண் விடுதலை | |
சமுதாய விடுதலை |
Question 80 |
இருபதாம் நூற்றாண்டின் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்ட புலவர் யார்?
ஆறுமுக நாவலர் | |
சுரதா | |
திரு.வி.க | |
பாரதியார் |
Question 81 |
முகில் – என்ற சொல்லின் பொருள் யாது?
நீர்நிலை | |
மேகம் | |
சூரியன் | |
அழகு |
Question 82 |
படர்முகில், சுடரொளி – என்ற சொல்லின் பொருள் யாது?
உவமைத்தொகை | |
அன்மொழித்தொகை | |
வினைத்தொகை | |
பண்புத்தொகை |
Question 83 |
தங்கத்தீவு, பொற்கரை, தங்கத் திமிலங்கம் என்ற சொற்களின் இலக்கணகுறிப்பு யாது?
உருவங்கள் | |
அன்மொழித்தொகை | |
உவமைத்தொடர்கள் | |
வினைத்தொகை |
Question 84 |
எரிந்திடுந் தங்கத் தீவுகள்! பாரடி! நீலப் பொய்கைகள்’ – என்ற வரி இடம்பெற்றுள்ள நூல் எது?
மதுரைக்கலம்பகம் | |
பாண்டியன் பரிசு | |
தமிழரசி குறவஞ்சி | |
பாஞ்சாலி சபதம் |
Question 85 |
புத்தக சாலை என்னும் பகுதியானது பாரதிதாசனின் கீழ்க்கண்ட எந்த நூலில் இடம்பெற்றுள்ளது?
அழகின் சிரிப்பு | |
பாரதிதாசன் கவிதை தொகுதி | |
குடும்ப விளக்கு | |
பாண்டியன் பரிசு |
Question 86 |
புனிதம் பெற்று மக்கள் புதுமையான வாழ்வு வேண்டும் எனில் நாடு முழுவதும் கீழ்க்கண்டவற்றில் எவை வேண்டும் என்று பாரதிதாசன் கூறுகிறார்?
கல்வி | |
நட்பு | |
அன்பு | |
புத்தக சாலை |
Question 87 |
‘பாரதிதாசன் அவர்கள் ‘தேனொக்கும் செந்தமிழே! நீ கனி! நான் கிளி! வேறென்ன வேண்டும் இனி?’ – என்று கூறுவதன் மூலம் அவரின் கீழ்க்கண்ட எந்த உணர்வு வெளிப்படுகிறது?
தமிழுணர்வு | |
சமுதாய உணர்வு | |
இனவுணர்வு | |
தொண்டுணர்வு |
Question 88 |
. ‘எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே’ – என்ற வரி மூலம் பாரதிதாசனின் கீழ்க்கண்ட எந்த உணர்வானது வெளிப்படுகிறது?
தொண்டுணர்வு | |
தமிழுணர்வு | |
இனவுணர்வு | |
சமுதாய உணர்வு |
Question 89 |
உறுதி உறுதி ஒன்றே சமூகம் என்று எண்ணார்க்கு இறுதி இறுதி’ – என்று பாரதிதாசன் பாடுவதன் மூலம் அவரின் எந்த உணர்வனது வெளிப்படுகிறது?
தொண்டுணர்வு | |
தமிழுணர்வு | |
இனவுணர்வு | |
சமுதாய உணர்வு |
Question 90 |
கீழ்க்கண்டவற்றில் எந்த புலவர் இயற்றிய நுல்கள் நாடு, மொழி, இனம், சமுதாயச் சீர்திருத்தம், இயற்கை முதலானவற்றை பாடு பொருளாக கொண்டு இயற்றிய நூல்கள் இறவா இன்பக்களஞ்சியங்கள் எனப்படுகிறன்றன?
பாரதியார் | |
பாரதிதாசன் | |
திரு.வி.க | |
கருணாநிதி |
Question 91 |
என்னருந்தமிழ் நாட்டின்கண் எல்லாருங் கல்வி கற்க வேண்டும் என விழைந்தவர் யார்?
வல்லிக்கண்ணன் | |
பிச்சமூர்த்தி | |
பாரதிதாசன் | |
கண்ணதாசன் |
Question 92 |
எல்லார்க்கும் எல்லாம் என்று இருப்பதான இடம் நோக்கி நடக்கின்றது இந்த வையம்’ – என்று பாடிய புலவர் யார்?
பாவேந்தர் | |
பிச்சமூர்த்தி | |
பாரதிதாசன் | |
கண்ணதாசன் |
Question 93 |
எளிமையினால் ஒரு தமிழன் படிப்பில்லை என்றால் இங்குள்ள எல்லோரும் நாணிடவும் வேண்டும்’ – என்று கூறியவர் யார்?
அப்துல் இரகுமான் | |
பிச்சமூர்த்தி | |
பாரதிதாசன் | |
கண்ணதாசன் |
Question 94 |
சர்வகலா சாலை – என்ற சொல்லின் பொருள் யாது?
தன்னலம் பேணுதல் | |
நூலகம் | |
நூல் நிலையம் | |
பல்கலைக்கழகம் |
Question 95 |
அன்புநெறி – என்பதன் இலக்கணகுறிப்பு யாது?
இரண்டாம் வேற்றுமைத் தொகை | |
இருபெயரொட்டுப் பண்புத்தொகை | |
வினைத்தொகை | |
பண்புத்தொகை |
Question 96 |
சுவடிச்சாலை – என்னும் சொல்லின் இலக்கணகுறிப்பு யாது?
இரண்டாம் வேற்றுமைத் தொகை | |
இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கதொகை | |
வினைத்தொகை | |
பண்புத்தொகை |
Question 97 |
உயர் எண்ணம் – என்னும் சொல்லின் இலக்கணகுறிப்பு யாது?
இரண்டாம் வேற்றுமைத் தொகை | |
இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கதொகை | |
வினைத்தொகை | |
பண்புத்தொகை |
Question 98 |
பாரதிதாசன் வெளியிட்ட இதழ் எது?
தேன்மழை | |
குயில் | |
தென்றல் | |
நவசக்தி |
Question 99 |
வாழ்வினிற் செம்மையைச் செய்பவன் நீயே’ – என்ற பாடலை தமிழ் வாழ்த்தாக ஏற்றுக் கொண்டுள்ள அரசு எது?
தமிழ்நாடு அரசு | |
நேபாள அரசு | |
பிரெஞ்சு அரசு | |
புதுவை அரசு |
Question 100 |
காட்டிலுள்ள முதிர் மரங்களின் பட்டையானது கீழ்க்கண்ட எந்த விலங்கின் உடலின் வண்ணம் போன்று இருப்பதாக வாணிதாசன் அவர்கள் கூறுகிறார்?
நெற்புதர் | |
அருகம்புல் | |
பிரண்டை | |
சோலைகள் |
Question 101 |
காட்டில் உள்ள கள்ளிப் புதரெல்லாம் கீழ்க்கண்டவற்றின் எந்த தாவரத்தை போன்று உள்ளதாக கவிஞர் குறிப்பிடுகிறார்?
நெற்புதர் | |
அருகம்புல் | |
பிரண்டை | |
சோலைகள் |
Question 102 |
காடு – என்னும் தலைப்பில் கவிதை தொகுப்பு பாடலைப் பாடியுள்ள கவிஞர் யார்?
பாரதிதாசன் | |
வாணிதாசன் | |
முடியரசன் | |
சுரதா |
Question 103 |
வாணிதாசன் அவர்களின் இயற்கை பெயர் யாது?
துரைமாணிக்கம் | |
சுப்ரமணியன் | |
துரைராசு | |
எத்திராசலு |
Question 104 |
வாணிதாசன் அவர்கள் கீழ்க்கண்ட யாரிடம் தொடக்க கல்வி பயின்றார்?
இலக்குவனார் | |
திரு.வி.க | |
பாரதிதாசன் | |
வல்லிக்கண்ணன் |
Question 105 |
வாணிதாசன் அவர்களின் பிறப்பு – இறப்பு ஆண்டுகள் யாது?
1910 – 1970 | |
1911 – 1971 | |
1914 – 1973 | |
1915 – 1974 |
Question 106 |
சாகித்ய அகாதெமி வெளியிட்ட கீழ்க்கண்ட எந்த தொகுப்பு நூலில் வாணிதாசன் அவர்களின் கவிதை இடம்பெற்றுள்ளன?
தமிழ்க் கவிதைக் களஞ்சியம | |
புதுத்தமிழ்க் கவிமலர்கள் | |
குழந்தை இலக்கியம் | |
எழிலோவியம் |
Question 107 |
தென்மொழிகள் புத்தக வெளியீட்டுக் கழகம் வெளியிட்ட கீழ்க்கண்ட எந்த தொகுப்பு நூலில் வாணிதாசன் அவர்களின் கவிதைகள் இடம்பெற்றுள்ளன?
குழந்தை இலக்கியம் | |
புதுத்தமிழ்க் கவிதைக் களஞ்சியம் | |
வாணிதாசன் கவிதை நூல்கள் | |
தமிழ்க் கவிதைக் களஞ்சியம |
Question 108 |
தமிழ் – பிரெஞ்சு கையகர முதலி’யை வெளியிட்டவர் யார்?
வாணிதாசன் | |
பாரதிதாசன் | |
சுரதா | |
வண்ணதாசன் |
Question 109 |
கீழ்க்கண்டவற்றில் யார் வாணிதாசன் அவர்களுக்கு செவாலியர் விருதினை வழங்கியவர்?
பிரெஞ்சு கல்வி அமைச்சர் | |
பிரெஞ்சு முதல் அமைச்சர் | |
பிரெஞ்சு குடியரசுத் தலைவர் | |
பிரெஞ்சு பல்கலைக்கழகத் தலைவர் |
Question 110 |
கீழ்க்கண்டவற்றில் யார் ‘கவிஞரேறு’, ‘பாவலர் மணி’ முதலிய பட்டங்களும் வழங்கப்பட்டுள்ளன?
பெருஞ்சித்திரனார் | |
கண்ணதாசன் | |
பாரதிதாசன் | |
வாணிதாசன் |
Question 111 |
தமிழகத்தின் வோர்ட்ஸ்வொர்த்’ – என அழைக்கப்பட்டவர் யார்?
பெருஞ்சித்திரனார் | |
கண்ணதாசன் | |
பாரதிதாசன் | |
வாணிதாசன் |
Question 112 |
வாணிதாசன் எழுதிய காடு என்னும் கவிதை தொகுப்பானது எந்த நூலில் இடம்பெற்றுள்ளது?
எழிலோவியம் | |
குழந்தை இலக்கியம | |
தமிழச்சி | |
இன்ப இலக்கியம் |
Question 113 |
முட்புதர் – என்னும் சொல்லின் இலக்கணகுறிப்பு யாது?
இரண்டாம் வேற்றுமைத் தொகை | |
உவமைத்தொகை | |
இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கதொகை | |
உரிச்சொல்தொடர் |
Question 114 |
வெய்யோன் திங்கள் – என்ற சொல்லின் இலக்கணகுறிப்பு யாது?
அன்மொழித்தொகை | |
உம்மைத்தொகை | |
இருபெயரொட்டு பண்புத்தொகை | |
வினைத்தொகை |
Question 115 |
கள்ளப்புதர் – என்னும் சொல்லின் இலக்கணகுறிப்பு யாது
உவமைத்தொகை | |
பண்புத்தொகை | |
ஏழாம் வேற்றுமைத் தொகை | |
ஆறாம் வேற்றுமைத் தொகை |
Question 116 |
உயர்மரம், முதிர்மரம் – என்னும் சொல்லின் இலக்கணகுறிப்பு யாது?
வினைத்தொகை | |
பண்புத்தொகை | |
உருவகத்தொடர் | |
அன்மொழித்தொகை |
Question 117 |
கீழ்க்கண்ட எந்த இதழானது பாரதிதாசன் அடியொட்டி பாடிய கவிஞர்களை ‘பாரதிதாசன் பரம்பரை’ என்னும் தலைப்பில் அறிமுகப்படுத்தியது?
காவியம் இதழ் | |
பொன்னி இதழ் | |
தலைவன் இதழ் | |
விண்மீன் இதழ் |
Question 118 |
திருவாணிதாசர் ஒரு பெரும் உலகக் கவிஞர் ஆதல் வேண்டும்’ – என்று வாணிதாசரை புகழ்ந்தவர் யார்?
அண்ணா | |
மயிலை சிவமுத்து | |
பாரதிதாசன் | |
திரு.வி.க |
Question 119 |
வாணிதாசரை ‘தமிழ்நாட்டு தாகூர்’ – என அழைத்தவர் யார்?
பெரியார் | |
சுரதா | |
மயிலை சிவமுத்து | |
திரு.வி.க |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 119 questions to complete.