Online TestTamil
12th Std Tamil Notes Part 2 Online Test
பன்னிரெண்டாவது பொதுத்தமிழ் பாடக்குறிப்புகள் பகுதி (Part 2)
Congratulations - you have completed பன்னிரெண்டாவது பொதுத்தமிழ் பாடக்குறிப்புகள் பகுதி (Part 2).
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக அமையப்பெற்றுள்ள நூல் எது?
நற்றிணை | |
குறுந்தொகை | |
அகநானூறு | |
புறநானூறு |
Question 2 |
நற்றிணை நூலில் உள்ள பாடல்களின் அடிவரையறை யாது?
4 அடி முதல் 8 அடி வரை | |
13 அடி முதல் 31 அடி வரை | |
9 அடி முதல் 12 அடி வரை | |
12 அடி முதல் 40 அடி வரை |
Question 3 |
கீழ்க்கண்ட எந்த நூலானது அகப்பொருள் பற்றிய பாடல்கள் எனினும் அவற்றுள் புறப்பொருள் செய்திகளும் தமிழக வரலாற்றுக் குறிப்புகளும் இடம்பெற்றுள்ளன?
அகநாநூறு | |
குறுந்தொகை | |
ஐங்குறுநூறு | |
நற்றிணை |
Question 4 |
நற்றிணை நூலை தொகுப்பித்தவன் யார்?
பாண்டியன் உக்கிரப்பெருவழுதி | |
பன்னாடு தந்த மாறன் வழுதி | |
உப்பூரிகுடிகிழார் மகனார் உருத்திரசன்மார் | |
சேரமான் கடுங்கோசேரலாதன் |
Question 5 |
நற்றிணை நூலில் இடம்பெற்றுள்ள ‘இறவுப்புறத் தன்ன பிணர்படு தடவுமுதற்’ – என்ற பாடலை பாடிய புலவர் யார்?
நக்கண்ணையார் | |
ஔவையார் | |
நரிவெரூஉத் தலையார் | |
மதுரை மள்ளனார் |
Question 6 |
தோழி தலைவன் இடத்தில் தலைவியை விரைந்து மணஞ்செய்து கொள்ளுமாறு கூறுவது ……………………. எனப்படும்?
பயந்தோர் பழிச்சொல் | |
பயந்தோர்ச் சொல் | |
வரைவுகடாதல் | |
பராய்க்கடன் உரைத்தல் |
Question 7 |
நக்கண்ணையார் அவர்கள் கீழ்க்கண்ட யாரை மணக்க விரும்பினார்?
பன்னாடு தந்த மாறன்வழுதி | |
ஆமூர் மல்லன் | |
வீரைவேண்மான் வெளியன் தித்தன் | |
போரவைக் கோப்பெருநற்கிள்ளி |
Question 8 |
கோப்பெருநற்கிள்ளி என்பவன் கீழ்க்கண்ட யாருடைய மகன் ஆவார்?
கோப்பெருஞ்சேரலிரும் பொறை | |
வீரைவேண்மான் வெளியன் தித்தன் | |
ஆமூர் மல்லன் | |
உக்கிரப்பெருவழுதி |
Question 9 |
வீரைவேண்மான் வெளியன் தித்தன் அவர்கள் கீழ்க்கண்ட எந்த ஊரை ஆட்சி புரிந்தார்?
புகார் | |
வஞ்சி | |
உறையூர் | |
மதுரை |
Question 10 |
போரவைக் கோப்பெருநற்கிள்ளி அவர்கள் வறுமையிலும் புல்லரிசிக் கூழுண்டு வருந்தியிருந்த போதிலும் கீழ்க்கண்ட யாரை போரில் வெற்றி பெற்றான்?
ஆமூர் மல்லன் | |
ஆதித்த சோழன் | |
அப்ராஜித பாண்டியன் | |
இளஞ்சேரலிரும்பொறை |
Question 11 |
நக்கண்ணையார் அவர்கள் கீழ்க்கண்டவற்றில் எவ்வாறாக சிறப்புற்று அழைக்கப்படுகிறார்?
பெருஞ்சாரால் மகள் நக்கண்ணையார் | |
மாநாய்க்கன் மகள் நக்கண்ணையார் | |
பெருங்கோழி நாய்கன் மகள் நக்கண்ணையார் | |
பெறுங்கோழி நாய்க்கன் மகள் நக்கண்ணையார் |
Question 12 |
நக்கண்ணையார் அவர்கள் கோப்பெருநற்கிள்ளி என்ற மன்னனை மணந்து கொள்ள விரும்பியதை கீழ்கண்ட எந்த நூல் அறிகிறோம்?
நற்றிணை | |
புறநானூறு | |
குறுந்தொகை | |
அகநானூறு |
Question 13 |
நக்கண்ணையார் என்ற பெண்புலவர் கோப்பெருநற்கிள்ளி என்ற மன்னனை மணந்து கொள்ள விரும்பியதை புறநானூற்று நூலில் கீழ்க்கண்ட எந்த பாடல்மூலம் நாம் அறியவில்லை?
83 | |
84 | |
85 | |
86 |
Question 14 |
கீழ்க்கண்டவற்றில் முகத்தில் நீண்டு கொம்பு போன்ற முள் கொண்ட மீன் எது?
சுறா மீன் | |
இறா மீன் | |
ஆரல் மீன் | |
வஞ்சிரம் மீன் |
Question 15 |
மருப்பு – என்பதன் பொருள் யாது?
ஆண்யானை | |
பெண்மான் | |
மதயானை | |
தந்தம் |
Question 16 |
உழை – என்பதன் பொருள் யாது?
ஆண்மான் | |
பெண்மான் | |
ஆண்யானை | |
பெண்யானை |
Question 17 |
உரவு – என்ற சொல்லின் பொருள் யாது?
வலிமையுடைய கடல்நீர் | |
உரம் | |
வலிமை | |
வளமை |
Question 18 |
விழவுக்களங் கமழும் உரவுநீர்ச் சேர்ப்ப என்ற வரியில் இடம்பெற்றுள்ள சேர்ப்ப என்ற சொல்லானது கீழ்க்கண்ட யாரைக் குறிக்கிறது?
முல்லை நிலத் தலைவன் | |
நெய்தல் நிலத் தலைவன் | |
மருதநிலத் தலைவன் | |
குறிஞ்சி நிலத் தலைவன் |
Question 19 |
சின்னாள் – என்பதன் பொருள் யாது?
சிலநாள் | |
சிறியநாள் | |
சிறுநாள் | |
சினமான ஆள் |
Question 20 |
இறவுப்புறம், சுறவுக்கோடு, களிற்று மருப்பு – ஆகிய சொற்களின் இலக்கணகுறிப்பு யாது?
வினைத்தொகைகள் | |
இரண்டாம் வேற்றுமைத்தொகை | |
ஆறாம் வேற்றுமைத்தொகை | |
வினையாலணையும் பெயர்கள் |
Question 21 |
முள்ளிலை – என்ற சொல்லின் இலக்கணகுறிப்பு யாது?
ஏழாம் வேற்றுமைத்தொகை | |
உரிச்சொல்தொடர் | |
இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை | |
உவமைத்தொகை |
Question 22 |
செலீஇய – என்ற சொல்லின் பொருள் யாது?
இன்னிசையளபெடை | |
இயற்கை அளபெடை | |
செய்யுளிசை அளபெடை | |
சொல்லிசை அளபெடை |
Question 23 |
குறுந்தொகை நூலில் உள்ள பாடல்களின் அடிவரையறை யாது?
4 அடி முதல் 8 அடி வரை | |
9 அடி முதல் 12 அடி வரை | |
13 அடி முதல் 31 அடி வரை | |
3 அடி முதல் 40 அடிவரை |
Question 24 |
குறுந்தொகை நூலில் இடம்பெற்றுள்ள பாடல்களின் எண்ணிக்கை யாது?
400 | |
404 | |
402 | |
403 |
Question 25 |
யாரு மில்லை தானே கள்வன் – என்ற பாடலை பாடிய புலவர் யார்?
பரணர் | |
கபிலர் | |
ஔவையார் | |
கம்பர் |
Question 26 |
கபிலரை ‘வாய்மொழிக் கபிலன்’ – எனப் பாராட்டியவர் யார்?
நக்கீரர் | |
பெருங்குன்றூர்கிழார் | |
இளங்கீரனார் | |
மறோக்கத்து நப்பசலையார் |
Question 27 |
நல்லிசைக் கபிலன்’ – என கபிலரை பாராட்டியவர் யார்?
நக்கீரர் | |
பெருங்குன்றூர்கிழார் | |
இளங்கீரனார் | |
மறோக்கத்து நப்பசலையார் |
Question 28 |
நல்லிசைக் வெறுத்த வேள்வி விளங்கு புகழ்க் கபிலன்’ – என பாரட்டியவர் யார்?
நக்கீரர் | |
பெருங்குன்றூர்கிழார் | |
இளங்கீரனார் | |
மறோக்கத்து நப்பசலையார் |
Question 29 |
கபிலரை ‘புலனழுக்கற்ற அந்தணாளன்’, ‘பொய்யா நாவிற் கபிலன்’ – என புகழ்ந்தவர் யார்?
நக்கீரர் | |
பெருங்குன்றூர்கிழார் | |
இளங்கீரனார் | |
மறோக்கத்து நப்பசலையார் |
Question 30 |
கபிலர் அவர்கள் பிறந்த ஊர் யாது?
திருவாதவூர் | |
திருக்கோவிலூர் | |
திருவள்ளுர் | |
திருவாரூர் |
Question 31 |
கபிலர் அவர்கள் கீழ்க்கண்ட யாரிடம் அவைக்களப் புலவராக விளங்கினார்?
ஓரி | |
பேகன் | |
பாரி | |
நல்லியக்கோடன் |
Question 32 |
நாரையானது கீழ்க்கண்ட எந்த மீனுக்காக காத்துக்கொண்டிருந்ததாக தலைவி தன் தோழியிடம் கூறியதாக கபிலர் தன் கவிதையில் கூறுகிறார்?
இறால் மீன் | |
ஆரல் மீன் | |
சுறா மீன் | |
கெளுத்தி மீன் |
Question 33 |
ஒழுகுநீர் – என்ற சொல்லின் இலக்கணகுறிப்பு யாது?
உருவகத்தொடர் | |
வினையாலணையும் பெயர் | |
பண்புத்தொகை | |
வினைத்தொகை |
Question 34 |
குறுந்தொகை நூலுக்கு கடவுள் வாழ்த்து பாடலை பாடியவர் யார்?
பெருந்தேவனார் | |
வரந்தருவார் | |
கபிலர் | |
பெருங்குன்றூர்க் கிழார் |
Question 35 |
ஐங்குறு நூற்றில் உள்ள பாடல்களின் அடிவரையறை யாது?
4 அடி முதல் 8 அடி வரை | |
3 அடி முதல் 6 அடி வரை | |
9 அடி முதல் 12 அடி வரை | |
13 அடி முதல் 31 அடி வரை |
Question 36 |
ஐங்குறு நூற்றில் உள்ள பாடல்களானது கீழ்க்கண்ட எந்த திணை வரிசை முறையில் அமைக்க பட்டுள்ளது ?
குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை | |
முல்லை, நெய்தல், பாலை, மருதம், குறிஞ்சி | |
மருதம், நெய்தல், குறிஞ்சி, பாலை, முல்லை | |
பாலை, மருதம், நெய்தல், முல்லை, குறிஞ்சி |
Question 37 |
பொருத்துக
- மருதத்திணை - அம்மூவனார்
- நெய்தல்திணை - கபிலர்
- குறிஞ்சித்திணை - ஓதலாந்தையார்
- பாலைத்திணை - பேயனார்
- முல்லைத்திணை - ஓரம்போகியார்
1, 2, 3, 4, 5 | |
5, 1, 2, 4, 3 | |
3, 4, 5, 1, 2 | |
5, 1, 2, 3, 4 |
Question 38 |
ஐங்குறுநூறு நூலை தொகுத்தவர் யார்?
பாண்டியன் உக்கிரப்பெருவழுதி | |
உப்பூரிகுடிகிழார் மகனார் உருத்திரசன்மார் | |
புலத்துறை முற்றிய கூடலூர் கிழார் | |
கோச்சேரமான் யானைக்கண்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை |
Question 39 |
ஐங்குறுநூறு நூலை தொகுப்பித்தவர் யார்?
பாண்டியன் உக்கிரப்பெருவழுதி | |
கோச்சேரமான் யானைக்கண்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை | |
புலத்துறை முற்றிய கூடலூர் கிழார் | |
உப்பூரிகுடிகிழார் மகனார் உருத்திரசன்மார் |
Question 40 |
மறுவில் தூவிச் சிறுகருங் காக்கை’ – எனத் தொடங்கும் பாடலை பாடியவர் யார்?
ஓதலாந்தையார் | |
கபிலர் | |
பேயனார் | |
ஓரம்போகியார் |
Question 41 |
மறுவில் தூவிச் சிறுகருங் காக்கை’ – எனத் தொடங்கும் பாடலானது ஐங்குறுநூறு நூலில் கீழ்க்கண்ட எந்த திணையில் அமைந்துள்ளது?
குறிஞ்சித்திணை | |
பாலைத்திணை | |
முல்லைத்திணை | |
நெய்தல்திணை |
Question 42 |
பாலைத்திணையில் ‘மறுவில் தூவிச் சிறுகருங் காக்கை’ – எனத் தொடங்கும் பாடல் கீழ்க்கண்ட எந்த பத்தில் அமைந்துள்ளது?
வரைவு உரைத்தப்பத்து | |
இளவேனிற்பத்து | |
முன்னிலைப்பத்து | |
மறுதரவுப்பத்து |
Question 43 |
உடன் போக்கு நிகழ்த்திய தலைவனும் தலைவியும் மீண்டு வருவதற்கண் நிகழும் கூற்றைப் பாடு பொருளாக பத்துப்பாடல்களின் தொகுதி கீழ்க்கண்ட எந்த பகுதியாக அழைக்கப்படுகிறது?
வரைவு உரைத்தப்பத்து | |
இளவேனிற்பத்து | |
முன்னிலைப்பத்து | |
மறுதரவுப்பத்து |
Question 44 |
தான் வேண்டியவை நிறைவேறுமானால் இன்னது படைப்பேன் என்று கடவுளரையோ, பிறவற்றையோ வேண்டிப்பது ……………………….. எனப்படும்?
பராய்க்கடன் உரைத்தல் | |
பயந்தோர் பழிச்சொல் | |
வரைவுக்கடாதல் | |
நற்றாய் உரைத்தல் |
Question 45 |
மறுவில் தூவிச் சிறுகருங் காக்கை – என்ற வரியில் இடம்பெற்றுள்ள மறு என்னும் சொல்லின் பொருள் யாது?
இறகு | |
குற்றம் | |
மச்சம் | |
சுற்றம் |
Question 46 |
. தூவி – என்பதன் பொருள் யாது?
மலர் | |
சுற்றம் | |
இறகு | |
பசுமை |
Question 47 |
அஞ்சிலோதி – என்ற சொல்லை பிரித்து எழுதுக?
அஞ்சி + ஓதி | |
அஞ்சலம் + ஓதி | |
அஞ்சு + ஓதி | |
அம் + சில + ஓதி |
Question 48 |
வல்சி – எனும் சொல்லின் பொருள் யாது?
தசை | |
உணவு | |
கொழுப்பு | |
சுற்றம் |
Question 49 |
பொலம்புனை – என்ற சொல்லின் இலக்கணகுறிப்பு யாது?
மூன்றாம் வேற்றுமைத் தொகை | |
வினைத்தொகை | |
தன்மை ஒருமை வினைமுற்று | |
உவமையாகுபெயர் |
Question 50 |
புனைகலம் – என்ற சொல்லின் இலக்கணகுறிப்பு யாது?
இரண்டாம் வேற்றுமைத் தொகை | |
அன்மொழித்தொகை | |
பண்புத்தொகை | |
வினைத்தொகை |
Question 51 |
வேற்காளை – என்பதன் இலக்கண குறிப்பு யாது?
உவமைத்தொகை | |
மூன்றாம் வேற்றுமைத் தொகை | |
இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை | |
வினையாலணையும் பெயர் |
Question 52 |
. பொருத்துக
- குறிஞ்சி - வயலும் வயல் சார்ந்த இடமும்
- முல்லை - கடலும் கடல் சார்ந்த இடமும்
- மருதம் - காடும் காடுசார்ந்த இடமும்
- நெய்தல் - மலையும் மலைசார்ந்த இடமும்
1, 2, 3, 4 | |
4, 3, 1, 2 | |
3, 4, 2, 1 | |
2, 1, 4, 3 |
Question 53 |
குறள் என்பது கீழ்க்கண்ட எவற்றை உணர்த்துவதால் திருக்குறளானது ஆகுபெயர் என கூறப்படுகிறது?
குறட்பாக்களை | |
நூல் ஆசிரியரை | |
திருக்குறள் நூலை | |
நூல் தொகுப்பித்தவரை |
Question 54 |
திருக்குறளின் தனிச்சிறப்பு யாது?
அடையடுத்த ஆகுபெயர் | |
முற்றுருவகம் | |
கருவியாகுபெயர் | |
பெயெடுத்த கருவியாகுபெயர் |
Question 55 |
திருக்குறள் நூலில் முதல் பிரிவான அறத்துப்பால் பிரிவில் எத்தனை இயல்கள் மற்றும் அதிகாரங்கள் உள்ளன?
3 இயல்கள் + 38 அதிகாரங்கள் | |
4 இயல்கள் + 25 அதிகாரங்கள் | |
4 இயல்கள் + 38 அதிகாரங்கள் | |
3 இயல்கள் + 25 அதிகாரங்கள் |
Question 56 |
இரண்டாம் பிரிவான பொருட்பால் பிரிவில் எத்தனை இயல்கள் மற்றும் அதிகாரங்கள் உள்ளன?
2 இயல்கள் + 25 அதிகாரங்கள் | |
3 இயல்கள் + 38 அதிகாரங்கள் | |
4 இயல்கள் + 70 அதிகாரங்கள் | |
3 இயல்கள் + 70 அதிகாரங்கள் |
Question 57 |
திருக்குறளின் கடைசி பிரிவான காமத்துப்பால் பிரிவில் எத்தனை இயல்கள் மற்றும் அதிகாரங்கள் உள்ளன?
3 இயல்கள் + 25 அதிகாரங்கள் | |
2 இயல்கள் + 25 அதிகாரங்கள் | |
4 இயல்கள் + 38 அதிகாரங்கள் | |
3 இயல்கள் + 70 அதிகாரங்கள் |
Question 58 |
அறத்துப்பாலில் இடம்பெற்றுள்ள இயல்களில் தவறானது எது?
பாயிரவியல் | |
இல்லறவியல் | |
அரசியல் | |
துறவறவியல் |
Question 59 |
. பொருட்பாலில் இடம்பெற்றுள்ள இயல்களில் தவறானது எது?
களவியல் | |
அரசியல் | |
அங்கவியல் | |
ஒழிபியல் |
Question 60 |
செந்தளிர்க் கற்பகத்தின் தெய்வத் திருமலர்போன்மம் மன்புலவன் வள்ளுவன்வாய்ச் சொல்’ – என்று திருக்குறளின் பெருமையை திருவள்ளுமாலை நூலில் பாடியவர் யார்?
கபிலர் | |
இறையனார் | |
பேராசிரியர் | |
இடைக்காடனார் |
Question 61 |
திருக்குறள் தோன்றியமையால் தமிழ்நாடு புகழ்பெற்றது என்பதை ‘வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு’ – எனப் பாடியவர் யார்?
பாரதிதாசன் | |
காந்தி | |
திரு.வி.க | |
பாரதியார் |
Question 62 |
வள்ளுவரை பெற்றதால் இந்த உலகமே புகழ்பெற்றது என்பதை ‘வள்ளுவனைப் பெற்றதாற் பெற்றதே புகழ் வையகமே’ – எனப் பாடியவர் யார்?
நாமக்கல் கவிஞர் | |
முடியரசன் | |
பாரதிதாசன் | |
கவிமணி |
Question 63 |
திருக்குறளுக்கு எழுதிய பதின்மர் உரைகளில் கீழ்க்கண்ட யாருடைய உரையே சிறந்தது எனக் கற்றோர் புகழ்வர்?
பரிமேலழகர் | |
மணக்குடவர் | |
திருமலையர் | |
காளிங்கர் |
Question 64 |
துடைத்தவர், கொன்றார் – என்ற சொற்களின் இலக்கணகுறிப்பு யாது?
வினைத்தொகைகள் | |
வினையாலணையும் பெயர்கள் | |
வியங்கோள் வினைமுற்றுகள் | |
உவமைத்தொகைகள் |
Question 65 |
. நன்றி மறப்பது – என்ற சொல்லின் இலக்கணகுறிப்பு யாது?
நான்காம் வேற்றுமைத் தொகை | |
அன்மொழித்தொகை | |
குறிப்பு வினைமுற்று | |
இரண்டாம் வேற்றுமைத் தொகை |
Question 66 |
உதவி வரைத்தன் றுதவி உதவி’ – எனத் தொடங்கும் குறளில் இடம்பெற்றுள்ள அணி எது?
உவமையணி | |
சொற்பொருட்பின்வருநிலையணி | |
வேற்றுமையணி | |
தற்குறிப்பேற்ற அணி |
Question 67 |
இன்மை – என்ற சொல்லின் பொருள் யாது?
வறுமை | |
துயரம் | |
பொருமை | |
துன்பம் |
Question 68 |
அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை’ – எனத் தொடங்கும் குறளில் இடம்பெற்றுள்ள அணி எது?
வேற்றுமையணி | |
எடுத்துக்காட்டு உவமையணி | |
உவமையணி | |
சொறிபொருட்பின்வருநிலையணி |
Question 69 |
போற்றி – என்ற சொல்லின் இலக்கணகுறிப்பு யாது?
வினையாலணையும் பெயர் | |
தொழிற்பெயர் | |
பெயரெச்சம் | |
வினையயெச்சம் |
Question 70 |
தற்பிறர் – என்னும் சொல்லின் இலக்கணகுறிப்பு யாது?
ஏழாம் வேற்றுமைத் தொகை | |
ஆறாம் வேற்றுமைத் தொகை | |
வினைத்தொகை | |
பண்புத்தொகை |
Question 71 |
இன்மையு ளின்மை விருந்தொரால் வன்மையுள்’ – எனத் தொடங்கும் குறளில் இடம்பெற்றுள்ள அணியிலக்கணம் யாது?
உவமையணி | |
எடுத்துக்காட்டு உவமையணி | |
வஞ்சிப்புகழ்ச்சியணி | |
வேற்றுமையணி |
Question 72 |
அகழ்வார், இகழ்வார், பொறுத்தார் செய்தாரை, துறந்தார் – ஆகிய சொற்களின் இலக்கணகுறிப்பு யாது?
பண்புத்தொகைகள் | |
வினைத்தொகைகள் | |
வினையாலணையும் பெயர்கள் | |
எதிர்மறைவினையெங்கள் |
Question 73 |
பேதைமை – என்பதன் பொருள் யாது?
அறிவின்மை | |
அறிவுடையார் | |
அழிவுடையார் | |
அழிவற்றவர் |
Question 74 |
ஒரீஇ, தழீஇ – என்பதன் இலக்கணகுறிப்பு யாது?
இன்னிசை அளபெடை | |
இயற்கைநிறை அளபெடை | |
செய்யுளிசை அளபெடை | |
சொல்லிசை அளபெடை |
Question 75 |
அறிவார்தொழில் – என்பதன் இலக்கணகுறிப்பு யாது?
இரண்டாம் வேற்றுமைத் தொகை | |
ஆறாம் வேற்றுமைத் தொகை | |
வினையாலணையும் பெயர் | |
தொழிற்பெயர் |
Question 76 |
வினைத்திட்பம் – என்ற சொல்லின் இலக்கணகுறிப்பு யாது?
வினையாலணையும் பெயர் | |
இரண்டாம் வேற்றுமைத் தொகை | |
ஆறாம் வேற்றுமைத் தொகை | |
நான்காம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை |
Question 77 |
மனத்திட்பம் – என்ற சொல்லின் பொருள் யாது?
வினையாலணையும் பெயர் | |
இரண்டாம் வேற்றுமைத் தொகை | |
ஆறாம் வேற்றுமைத் தொகை | |
நான்காம் வேற்றுமைத் தொகை |
Question 78 |
பொருத்துக
- தினை - பற்றுக்கோடு
- பனை - நிறைபண்பு
- சால்பு - மிகச்சிறிய அளவு
- துப்பு - ஒரு பேரளவு
3, 4, 2, 1 | |
4, 3, 2, 1 | |
2, 4, 1, 3 | |
1, 2, 3, 4 |
Question 79 |
பொருத்துக
- மடவார் - அ) நீக்குதல்
- ஒரால் - ஆ) அழியும்
- பொன்றும் - இ) புதியதாய் வந்தவர்
- விருந்து - ஈ) அறிவிலிகள்
1, 2, 3, 4 | |
4, 1, 2, 3 | |
3, 4, 2, 1 | |
2, 1, 4, 3 |
Question 80 |
பொருத்துக
- செறுவார் - அறிவுடைமை
- ஒட்பம் - செலுத்துவது
- உய்ப்பது - அறிவுஇன்மை
- பேதைமை - பகைவர்
1, 2, 3, 4 | |
2, 1, 4, 3 | |
3, 4, 1, 2 | |
4, 1, 2, 3 |
Question 81 |
பொருத்துக
- ஒல்காமை - துன்பம்
- விழுமம் - வலியர்
- திண்ணியர் - சிறப்பு
- வீறு - தளராமை
1, 2, 3, 4 | |
3, 4, 1, 2 | |
4, 1, 2, 3 | |
2, 3, 4, 1 |
Question 82 |
தினையளவு போதாச் சிறுபுல் நீர் நீண்ட பனையளவு காட்டும் படித்தால்’ – என்று திருக்குறளின் பெருமையை பாடியவர் யார்?
கபிலர் | |
பரணர் | |
மாங்குடி மருதனார் | |
கவிமணி |
Question 83 |
வள்ளுவரும் தம் குறள் பாவடியால் வையத்தார் உள்ளுவதெல்லாம் அளந்தார் ஓர்ந்து’ – என்ற பாடல் மூலம் திருக்குறளின் பெருமையை கூறியவர் யார்?
மாங்குடி மருதனார் | |
தேனிக்குடி கீரனார் | |
கவிமணி | |
பரணர் |
Question 84 |
நீதித்திருக்குறளை நெஞ்சாரத் தம் வாழ்வில் ஓதித்தொழுது எழுக ஓர்ந்து’ – என்ற பாடல் மூலம் திருக்குறளின் பெருமையை கூறியவர் யார்?
நக்கீரர் | |
மாங்குடி மருதனார் | |
கவிமணி | |
கபிலர் |
Question 85 |
செந்தமிழ்ச் செல்வத் திருக்குறளை நெஞ்சமே சிந்தனை செய்வாய் தினம்’ – என்ற பாடல் மூலம் திருக்குறள் நூலின் பெருமையை கூறியவர் யார்?
பாரதிதாசன் | |
கவிமணி | |
பாரதியார் | |
கண்ணதாசன் |
Question 86 |
தெய்வத் திருவள் ளுவர்செய் திருக்குறளால் வையத்து வாழ்வார் மனத்து’ – என்ற வரிமூலம் திருகுறளின் பெருமையை கூறியவர் யார்?
தேனிக்குடி கீரனார் | |
முடியரசன் | |
இடைக்காடனார் | |
பேராசிரியர் |
Question 87 |
முத்தமிழ்க்காப்பியம், உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள், நாடகக் காப்பியம் என்று பல்வேறு சிறப்புப் பெயர்களால் பாரட்டப்பட்ட நூல் எது?
மணிமேகலை | |
குண்டலகேசி | |
வளையாபதி | |
சிலப்பதிகாரம் |
Question 88 |
சிலப்பதிகார நூலின் நூல் அமைப்பு யாது?
3 காண்டம் + 30 காதைகள் + 5000 பாடல்கள் | |
3 காண்டம் + 30 காதைகள் + 4395 பாடல்கள் | |
3 காண்டம் + 30 காதைகள் + 5001 பாடல்கள் | |
3 காண்டம் + 32 காதைகள் + 5000 பாடல்கள் |
Question 89 |
மதுரைக்காண்டத்தில் இடம்பெற்றுள்ள மொத்த காதைகள் எத்தனை?
03 காதைகள் | |
13 காதைகள் | |
10 காதைகள் | |
07 காதைகள் |
Question 90 |
புகார் காண்டத்தில் இடம்பெற்றுள்ள காதைகள் மொத்தம் எத்தனை?
03 காதைகள் | |
13 காதைகள் | |
10 காதைகள் | |
07 காதைகள் |
Question 91 |
வஞ்சிக் காண்டத்தில் இடம்பெற்றுள்ள காதைகள் மொத்தம் எத்தனை?
04 காதைகள் | |
13 காதைகள் | |
10 காதைகள் | |
07 காதைகள் |
Question 92 |
இளங்கோவடிகள் வாழ்ந்த காலம் யாது?
கி.பி இரண்டாம் நூற்றாண்டு | |
கி.பி. நான்காம் நூற்றாண்டு | |
கி.பி ஐந்தாம் நூற்றாண்டு | |
கி.பி. மூன்றாம் நூற்றாண்டு |
Question 93 |
சிலப்பதிகார நூலுக்கு விரிவுரையாக உரை எழுதியவர் யார்?
அரும்பத உரைகாரர் | |
அடியார்க்கு நல்லார் | |
உப்பூரிகுடிகிழார் மகனார் உருத்திரசன்மார் | |
ந.மு. வேங்கடசாமி நாட்டார் |
Question 94 |
சிலப்பதிகார நூலில் உள்ள அரும்பதங்களுக்கு உரை எழுதியவர் யார்?
ந.மு. வேங்கடசாமி நாட்டார் | |
சீத்தலைச்சாத்தனார் | |
அடியார்க்கு நல்லார் | |
அரும்பத உரைகாரர் |
Question 95 |
கீழ்க்கண்ட யாருடைய உரையானது சிலப்பதிகார நூல் முழுமைக்கும் கிடைக்கவில்லை?
ந.மு. வேங்கடசாமி நாட்டார் | |
சீத்தலைச்சாத்தனார் | |
அடியார்க்கு நல்லார் | |
அரும்பத உரைகாரர் |
Question 96 |
இந்த காலத்தில் யார் எழுதிய உரையானது சிலப்பதிகார நூல் முழுமைக்கும் கிடைத்துள்ளது?
திரு.வி.கல்யாணசுந்தரனார் | |
உ.வே.சாமிநாத அய்யர் | |
தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் | |
ந.மு. வேங்கடசாமி நாட்டார் |
Question 97 |
அப்பெண்ணின் வரலாற்றை யானறிவேன்’ – என்ற கூற்றை கூறியவர் யார்?
சேரன் செங்குட்டுவன் | |
சீத்தலைச்சாத்தனார் | |
இளங்கோவடிகள் | |
மலைவாழ் மக்கள் |
Question 98 |
இக்கதையை சிலப்பதிகாரம் என்னும் பெயரால் யாம் இயற்றுவோம்’ – என்ற கூற்றை கூறியவர் யார்?
தோலாமொழித்தேவர் | |
சீத்தலைச்சாத்தனார் | |
இளங்கோவடிகள் | |
அடியார்க்கு நல்லார் |
Question 99 |
அடிகள் நீரே அருளுக’ – எனக் கூறியவர் யார்?
சீத்தலைச்சாத்தனார் | |
சேரன் செங்குட்டுவன் | |
இளங்கோவடிகள் | |
மலைவாழ் மக்கள் |
Question 100 |
நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் என்றோர் மனியாரம் படைத்த தமிழ்நாடு’ – என்று சிலப்பதிகார நூலை போற்றியவர் யார்?
சுரதா | |
மீனாட்சி சுந்தரனார் | |
பாரதிதாசன் | |
பாரதியார் |
Question 101 |
சிலப்பதிகார நூலை, ‘தேனிலே ஊறிய செந்தமிழன் சுவை தோறும் சிலப்பதிகாரம்’ – என்று பாராட்டியவர் யார்?
முடியரசன் | |
கவிமணி | |
பாரதிதாசன் | |
உ.வே.சா |
Question 102 |
மாதவி கீழ்க்கண்ட எந்த நகரத்தில் தலைக்கோலைவரி என்னும் பட்டத்தை பெற்று இருந்தாள்?
மதுரை நகர் | |
உறையூர் நகர் | |
புகார் நகர் | |
புறஞ்சேரி நகர் |
Question 103 |
இந்திரவிழாவின் போது மாதவி அவர்கள் கீழ்க்கண்ட எந்த பாடலை பாடியதால் கோவலன் மாதவியை விட்டு பிரிந்தான்?
ஆற்று வரி | |
ஊசல் வரி | |
வேட்டுவ வரி | |
கானல் வரி |
Question 104 |
கீழ்க்கண்ட யார் துணையுடன் கோவலன் மற்றும் கண்ணகி இருவரும் மதுரையை அடுத்த புறஞ்சேரி என்னும் ஊரை அடைந்தனர்?
தேவந்தி | |
கவுந்தியடிகள் | |
வயந்தமாலை | |
மறோக்கத்து |
Question 105 |
மதுரை நகரில் கவுந்தியடிகள் அவர்கள் கீழ்க்கண்ட யாரிடம் கோவலன் மற்றும் கண்ணகி ஆகிய இருவரையும் ஒப்படைத்தார்?
மாதரி | |
மாதவி | |
மாதிரி | |
ஆதிரை |
Question 106 |
ஆயர்முதுமகள் மாதிரி வீட்டில் இருந்தவர்கள் கீழ்க்கண்ட எந்த நிகழ்ச்சியை நிகழ்த்தி திருமாலை வழிபட்டனர்?
திருமால் கூத்து | |
பாவைக் கூத்து | |
குரவைக் கூத்து | |
ஆயர் கூத்து |
Question 107 |
நம் பாடப்பகுதியில் இடம்பெற்றுள்ள ஊர்சூழ்வரி பகுதியானது கீழ்க்கண்ட எந்த காண்டத்தில் அமைந்துள்ளது?
புகார் காண்டம் | |
உறையூர் காண்டம் | |
வஞ்சிக்காண்டம் | |
மதுரைக்காண்டம் |
Question 108 |
பட்டேன், படாத துயரம், படுகாலை – என்ற வரியில் இடம்பெற்றுள்ள படுகாலை என்னும் சொல்லின் பொருள் யாது?
காலைக்காலம் | |
மாலைக்காலம் | |
நண்பகல்காலம் | |
இரவுக்காலம் |
Question 109 |
கொண்ட கொழுநர் உறுகுறை தாங்குறூஉம் – என்ற சொல்லில் இடம்பெற்றுள்ள கொழுநர் என்னும் சொல்லானது கீழ்க்கண்ட யாரை குறிக்கிறது?
கண்ணகியின் கணவன் | |
பாண்டிய மன்னன் | |
ஆயிர் மக்கள் | |
பொற்கொள்ளன் |
Question 110 |
ஈர்வளை – என்ற சொல்லின் இலக்கணகுறிப்பு யாது?
பண்புத்தொகை | |
வினைத்தொகை | |
ஏழாம் வேற்றுமைத் தொகை | |
உவமைத்தொகை |
Question 111 |
கையேந்தி – என்ற சொல்லின் இலக்கணகுறிப்பு யாது
அன்மொழித்தொகை | |
இரண்டாம் வேற்றுமைத் தொகை | |
ஏழாம் வேற்றுமைத் தொகை | |
உரிச்சொல்தொடர் |
Question 112 |
காற்சிலம்பு – என்ற சொல்லின் இலக்கணகுறிப்பு யாது?
வியங்கோள் வினைமுற்று | |
வினைத்தொகை | |
மூன்றாம் வேற்றுமைத் தொகை | |
ஏழாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கதொகை |
Question 113 |
பொற்சிலம்பு – என்னும் சொல்லின் இலக்கணகுறிப்பு யாது?
மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கதொகை | |
உரிச்சொல்தொடர் | |
வினையாலணையும் பெயர் | |
பண்புத்தொகை |
Question 114 |
மாமதுரை, மல்லல் மதுரை, மாஞாலம், வைவாள் – என்னும் சொற்களின் இலக்கணகுறிப்பு யாது?
வினைத்தொகை | |
உவமைத்தொகை | |
உருவகத்தொடர் | |
உரிச்சொல்தொடர் |
Question 115 |
வளைக்கை – என்ற சொல்லின் இலக்கணகுறிப்பு யாது?
வினைத்தொகை | |
ஏழாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கதொகை | |
இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கதொகை | |
அன்மொழித்தொகை |
Question 116 |
சிலப்பதிகாரத்தின் உட்பிரிவு யாது?
காதை | |
படலம் | |
இயல் | |
காண்டம் |
Question 117 |
வரி – என்பது ………………………. வகையானது?
சந்தப்பாடல் | |
இசைப்பாடல் | |
கலிப்பாடல் | |
வஞ்சிப்பாடல் |
Question 118 |
பொருத்துக
- இளங்கோவடிகள் - மணிமேகலை
- திருத்தக்கதேவர் - சிலப்பதிகாரம்
- நாதகுத்தனார் - சீவகசிந்தாமணி
- சீத்தலைச்சாத்தனார் - குண்டலகேசி
1, 2, 3, 4 | |
3, 4, 1, 2 | |
2, 3, 4, 1 | |
4, 1, 2, 3 |
Question 119 |
கண்ணகி – என்னும் சொல்லின் பொருள் யாது?
கண்களால் நகுபவள் | |
மென்மையான கால்களை உடையவள் | |
அதிராத பேசாதவள் | |
ஆறிஞர் உற்றவள் |
Question 120 |
நிறைமதி – என்ற சொல்லின் இலக்கணகுறிப்பு யாது?
அன்மொழித்தொகை | |
உவமைத்தொகை | |
பண்புத்தொகை | |
வினைத்தொகை |
Question 121 |
கீழ்க்கண்டவற்றில் எந்த நூலானது தமிழறிஞர்களால் மிகவும் ஆய்வுக்குட்பட்ட நூல் என கூறப்படுகிறது?
கம்பராமாயணம் | |
சிலப்பதிகாரம் | |
மணிமேகலை | |
சீவகசிந்தாமணி |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 121 questions to complete.
question no 20 c answer