Online TestTamil
11th Std Tamil Notes Part 2 Online Test
பதினொன்றாம் வகுப்பு - பொதுத்தமிழ் பாடக்குறிப்புகள் பகுதி – 2
Congratulations - you have completed பதினொன்றாம் வகுப்பு - பொதுத்தமிழ் பாடக்குறிப்புகள் பகுதி – 2.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
தமிழ் மாதின் இனிய உயர்நிலை என்று உலகோரால் பாராட்டப் பெறும் நூல் எது?
தொல்காப்பியம் | |
திருக்குறள் | |
கம்பராமாயணம் | |
சிலப்பதிகாரம் |
Question 2 |
திருக்குறளின் சிறப்பு யாது?
பெயராகு பெயர் | |
கருவியாகு பெயர் | |
அடையடுத்த ஆகுபெயர் | |
முற்றுருவகம் |
Question 3 |
திருக்குறள் நூலில் முதல் பிரிவான அறத்துப்பால் பிரிவில் எத்தனை இயல்கள் மற்றும் அதிகாரங்கள் உள்ளன?
4 இயல்கள் + 38 அதிகாரங்கள் | |
4 இயல்கள் + 25 அதிகாரங்கள் | |
3 இயல்கள் + 8 அதிகாரங்கள் | |
3 இயல்கள் + 25 அதிகாரங்கள் |
Question 4 |
இரண்டாம் பிரிவான பொருட்பால் பிரிவில் எத்தனை இயல்கள் மற்றும் அதிகாரங்கள் உள்ளன?
2 இயல்கள் + 25 அதிகாரங்கள் | |
3 இயல்கள் + 38 அதிகாரங்கள் | |
4 இயல்கள் + 70 அதிகாரங்கள் | |
3 இயல்கள் + 70 அதிகாரங்கள் |
Question 5 |
திருக்குறளின் கடைசி பிரிவான காமத்துப்பால் பிரிவில் எத்தனை இயல்கள் மற்றும் அதிகாரங்கள் உள்ளன?
3 இயல்கள் + 25 அதிகாரங்கள் | |
2 இயல்கள் + 25 அதிகாரங்கள் | |
4 இயல்கள் + 38 அதிகாரங்கள் | |
3 இயல்கள் + 70 அதிகாரங்கள் |
Question 6 |
அறத்துப்பாலில் இடம்பெற்றுள்ள இயல்களில் தவறானது எது?
பாயிரவியல் | |
இல்லறவியல் | |
அரசியல் | |
துறவியல் |
Question 7 |
பொருட்பாவில் இடம்பெற்றுள்ள இயல்களில் தவறானது எது?
களவியல் | |
அரசியல் | |
அங்கவியல் | |
ஒழிபியல் |
Question 8 |
அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குறள் – என்று திருக்குறளை புகழ்ந்தவர் யார்?
கம்பர் | |
செங்கண்னார் | |
இடைக்கடனார் | |
ஔவையார் |
Question 9 |
ஆரிருள் – என்பதன் பொருள் யாது?
நரகம் | |
சொர்க்கம் | |
அடக்கம் | |
கரும் இருள் |
Question 10 |
அடங்கியான், ஆற்றுவான் – என்பதன் இலக்கண குறிப்பு யாது?
வினைத்தொகைகள் | |
வினையாலணையும் பெயர்கள் | |
வியங்கோள் வினைமுற்றுகள் | |
ஆன் என்னும் வாய்ப்பாட்டு வினையெச்சம் |
Question 11 |
அதனினூஉங்கு – என்ற சொல்லின் இலக்கண குறிப்பு யாது?
செய்யுளிசை அளபெடை | |
சொல்லிசை அளபெடை | |
இன்னிசை அளபெடை | |
இயற்கை அளபெடை |
Question 12 |
ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்க லாற்றின் – எனத் தொடங்கும் குறளில் ஐந்து என்ற சொல்லானது கீழ்க்கண்ட எந்த பொருளை குறிக்கிறது?
ஐந்து என்ற எண் | |
ஐந்து வகை நிலம் | |
ஐந்து வகை திணைகள் | |
ஐம்பொறிகள் |
Question 13 |
அடங்கல் – என்பதன் இலக்கண குறிப்பு யாது?
தொழிற்பெயர் | |
ஆகுபெயர் | |
பண்புத்தொகை | |
வினைத்தொகை |
Question 14 |
கதங்காத்துக் கற்றடங்க லாற்றுவான் செவ்வி – என்ற குறளில் கீழ்க்கண்ட எந்த அடக்கத்தை பற்றி தெளிவாக கூறப்பட்டுள்ளது?
மெய் அடக்கம் | |
மொழி அடக்கம் | |
மன அடக்கம் | |
நெறி அடக்கம் |
Question 15 |
இடனில்பருவம்- என்பதன் பொருள் யாது?
இடநிலைக்காலம் | |
வறுமையுற்றகாலம் | |
வறுமையற்றகாலம் | |
வலிமையுற்றகாலம் |
Question 16 |
ஒல்கார்- என்பதன் இலக்கண குறிப்பு வரைக.
வினையாலணையும் பெயர் | |
ஆகுபெயர் | |
தொழிற்பெயர் | |
வினைத்தொகை |
Question 17 |
கடனறிகாட்சி- என்பதன் இலக்கண குறிப்பு தருக?
வினையாலணையும் பெயர் | |
ஆகுபெயர் | |
தொழிற்பெயர் | |
வினைத்தொகை |
Question 18 |
பகல்வெல்லுங் கூகையைக் காக்கை; இகல்வெல்லும்- எனத் தொடங்கும் குறளானது கீழ்க்கண்டவற்றின் எந்த சிறப்பை பற்றிக் கூறுகிறது?
காலமறிதலின் சிறப்பு | |
காலத்தது சிறப்புக் கூறப்பட்டது | |
காலம் வாராவழிச் செய்யத்தக்கது | |
காலம் வாராவழிக் காத்திருப்பதன் சிறப்பு |
Question 19 |
இகல் – என்னும் சொல்லின் பொருள் யாது?
இருள் | |
இசை | |
பகை | |
பிணி |
Question 20 |
ஊக்க முடையா னொடுக்கம் பொருதகர்- என்ற குறளில் தகர் என்னும் சொல்லானது கீழ்க்கண்ட எந்த விலங்கை குறிக்கிறது?
புலிக்குட்டி | |
உழுவைமாடு | |
பசுங்கன்று | |
ஆட்டுக்கிடாய் |
Question 21 |
பெய்சாகாடு – என்பதன் இலக்கண குறிப்பு யாது?
வினைத்தொகை | |
ஆறாம் வேற்றுமைத்தொகை | |
வியங்கோள் வினைமுற்று | |
உரிச்சொற்றொடர் |
Question 22 |
சாலமிகுத்து – என்ற சொல்லின் இலக்கண குறிப்பு யாது?
வினைத்தொகை | |
ஆறாம் வேற்றுமைத்தொகை | |
வியங்கோள் வினைமுற்று | |
உரிச்சொற்றொடர் |
Question 23 |
வாழ்க்கை - என்பதன் இலக்கண குறிப்பு எழுதுக?
பண்புத்தொகை | |
ஆகுபெயர் | |
தொழிற்பெயர் | |
வினைத்தொகை |
Question 24 |
திருக்குறளின் பெருமையை உணத்தும் நூல் எது?
பழமொழி நானூறு | |
திருவள்ளுவமாலை | |
நால்வர் நான்மணிமாலை | |
தொடர்நிலைச் செய்யுள் |
Question 25 |
தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே – என்ற குறளில் இடம்பெற்றுள்ள அணி எது?
உவமையணி | |
வேற்றுமையணி | |
பிறிது மொழிதலணி | |
தொழிலுவமையணி |
Question 26 |
கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன் எனத் தொடங்கும் குறளில் இடம்பெற்றுள்ள அணி எது?
உவமையணி | |
வேற்றுமையணி | |
பிறிது மொழிதலணி | |
தொழிலுவமையணி |
Question 27 |
ஊருணி நீர் நிறைந்தற்றே உலகவாம்-எனத் தொடங்கும் குறளில் இடம்பெற்றுள்ள அணி எது?
உவமையணி | |
வேற்றுமையணி | |
பிறிது மொழிதலணி | |
தொழிலுவமையணி |
Question 28 |
பீலிபெய் சாகாடு மச்சிறு மப்பண்டஞ்- என்ற குறளில் இடம்பெற்றுள்ள அணி எது?
உவமையணி | |
வேற்றுமையணி | |
பிறிது மொழிதலணி | |
தொழிலுவமையணி |
Question 29 |
புத்தேள் உலகம் – என்ற சொல்லின் பொருள் யாது?
புதிய உலகம் | |
தேவர் உலகம் | |
பிரம்மன் உலகம் | |
புத்தர் உலகம் |
Question 30 |
செறுநர் – என்பதன் பொருள் யாது?
பகைவர் | |
நல்லவர் | |
உறவினர் | |
நண்பர் |
Question 31 |
சீவகசிந்தாமணி என்னும் காப்பியத்தை இயற்றி தமிழன்னைக்கு அணி செய்த புலவர் யார்?
இளங்கோவடிகள் | |
திருத்தக்கத்தேவர் | |
சீத்தலைச்சாத்தனார் | |
தோலாமொழித்தேவர் |
Question 32 |
திருத்தக்கதேவர் அவர்கள் கீழ்க்கண்ட எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
சேர நாடு | |
பாண்டிய நாடு | |
சோழ நாடு | |
தொண்டை நாடு |
Question 33 |
திருத்தக்கத்தேவர் அவர்கள் கீழ்க்கண்ட எந்த சமயத்தை சேர்ந்தவர்?
சைவச்சமயம் | |
வைணவச்சமயம் | |
பௌத்தச்சமயம் | |
சமணச்சமயம் |
Question 34 |
திருத்தக்கதேவர் எழுதிய வேறு நூல் யாது?
நரி விருத்தம் | |
சரஸ்வதி அந்தாதி | |
நந்திக்கலம்பகம் | |
கோமதி அந்தாதி |
Question 35 |
கீழ்க்கண்டவற்றில் சீவகசிந்தாமணியின் வேறு பெயர்களுள் சரியானது எது?
தெய்வநூல் | |
மணநூல் | |
முக்தி நூல் | |
குணநூல் |
Question 36 |
சீவகசிந்தாமணி நூலில் உள்ள இலம்பகங்கள் மொத்தம் எத்தனை?
12 | |
12 | |
13 | |
14 |
Question 37 |
விருத்தம் என்னும் பாவினத்தால் அமைந்த முதல் தமிழ்க் காப்பியம் என அழைக்கப்படும் நூல் எது?
சீவகசிந்தாமணி | |
சிலப்பதிகாரம் | |
மணிமேகலை | |
குண்டலகேசி |
Question 38 |
சீவகசிந்தாமணி நூலுக்கு உரை கண்ட புலவர் யார்?
உருத்திரசன்மார் | |
கப்பியாற்றுக் காப்பியனார் | |
பாரதம் பாடிய பெருந்தேவனார் | |
உச்சிமேற் புலவர்கொள் நச்சினார்க்கினியார் |
Question 39 |
சீவகன் பிறந்த பொழுது அவன் தாய் விசயை எவ்வாறு அழைத்தார்?
சீவ | |
சீவகன் | |
சிந்தாமணியே | |
சிந்தாமணியே
மணியே
|
Question 40 |
கழலுவேகன் என்பவர் கீழ்க்கண்ட எந்த மலையிலுள்ள வித்தியாதர்ர் வேந்தன் ஆவார்?
இமயமலை | |
வெள்ளிமலை | |
மேருமலை | |
குடகுமலை |
Question 41 |
காந்தருவத்தை என்பவர் கீழ்க்கண்ட யாருடைய மகள் ஆவார்?
கழலுவேகன் | |
சீதத்தன் | |
விசயை | |
வித்தியாதரர் |
Question 42 |
காந்தருவதத்தை என்பவளுக்கு கீழ்க்கண்ட எந்த இடத்தில் திருமணம் நடைபெறும் நடைபெறும் என நிமித்திகர் கூறினார்?
வெள்ளிமலை | |
இராமநாதபுரம் | |
இராசமாபுரம் | |
மேருமலை |
Question 43 |
சீதத்தன்- என்பவர் யார்?
அரசர் | |
நிமித்திகர் | |
அமைச்சர் | |
வணிகன் |
Question 44 |
கழலுவேகன் வேந்தன் தன் மகள் காந்தருவதத்தை கீழ்க்கண்ட எந்த போட்டியில் வெற்றி பெற்றவனுக்கு மணம்முடித்து கொடுக்குமாறு சீதத்தனிடம் கூறினார்?
விற்போட்டி | |
யாழ்போட்டி | |
மல்யுத்தம் | |
சொற்போட்டி |
Question 45 |
காந்தருவதத்தை கீழ்க்கண்ட யாருடன் சீதத்தனோடு இராசமாபுரத்திற்கு வருகை புரிந்தாள்?
வீணாதிபதி | |
லீணாபதி | |
வீணாபதி | |
வீணாபத்தி |
Question 46 |
காந்தருவதத்தை யாழ்மீட்டு இசைக்கும் போது கீழ்க்கண்ட எவை மெய்மறந்து நின்றன என்று கவிஞர் கூறுகிறார்?
கின்னர மிதுனங்கள் | |
கண்களும் மெய்யும் | |
பருந்தும் நிழலும் | |
காற்றும் கடல் அலையும் |
Question 47 |
காந்தருவதத்தை மற்றவர்களை யாழ்போருக்கு அழைத்த பின்னர் எத்தனை நாள்கள் வரை யாரும் தத்தைக்கு நிகராக யாழ் இசைக்க இயலாது மயங்கினர்?
ஏழு நாள்கள் | |
இரண்டு வாரங்கள் | |
எட்டு நாள்கள் | |
ஆறு நாள்கள் |
Question 48 |
நபுலன் – என்பவன் யார்?
சீவகன் அமைச்சர் | |
சீவகன் நண்பன் | |
சீவகன் தம்பி | |
வீணாபதி காதலன் |
Question 49 |
யாழ் மீட்டிய சீவகன் இசையானது கீழ்க்கண்டவற்றில் எவற்றை போன்று அவனது பாட்டும் யாழிசையின் கூட்டும் ஒத்திருந்தன என்று புலவர் கூறுகிறார்?
நீரும் நெருப்பும் | |
பருந்தும் நிழலும் | |
இருளும் பகலும் | |
இடியும் மின்னலும் |
Question 50 |
சிலைத்தொழிற் சிறுநுதற் தெய்வப் பாவைபோற் – என்ற வரியில் இடம்பெற்றுள்ள சிலை என்னும் சொல்லின் பொருள் யாது?
வில் | |
அம்பு | |
கற்சிலை | |
இசைக்கலை |
Question 51 |
கீழ்க்கண்டவற்றில் இசையோடு ஒலிப்பதில் சிறந்த பறவைகள் எது?
பருந்து | |
கின்னரமிதுனம் | |
கிளி | |
மரகதப்புறா |
Question 52 |
முறைமையறிந்து கலைத்தொழிலில் எத்தனை வகையாகப் பொருந்தப் பாடப்படுகிறது?
ஆறு | |
எட்டு | |
ஏழு | |
ஐந்து |
Question 53 |
எயிறு –என்பதன் பொருள் யாது?
கழுத்து | |
கண்கள் | |
கண்ணம் | |
பல் |
Question 54 |
மிடறு – என்பதன் பொருள் யாது?
கழுத்து | |
கண்கள் | |
கண்ணம் | |
பல் |
Question 55 |
விரிமலர்க் கோதை பாட – என்ற வரியில் இடம்பெற்றுள்ள கோதை என்னும் சொல்லின் பொருள் யாது?
கண்ணகி | |
காந்தருவதத்தை | |
வீணாபதி | |
தேவநந்தி |
Question 56 |
எழால் வகை – என்பதன் பொருள் யாது?
இசையின் கூறுபாடு | |
இயற்கையின் கூறுபாடு | |
யாழின் கூறுபாடு | |
கலையின் கூறுபாடு |
Question 57 |
எரிமலர் பவளச் செவ்வாய் – என்ற வரியில் உள்ள செவ்வாய் என்ற சொல்லானது கீழ்க்கண்ட யாரைக் குறிக்கிறது?
வீணாபதி | |
சீவகன் | |
போட்டிக்கு வந்த அந்தணர்கள் | |
காந்தருவதத்தை |
Question 58 |
விளங்கொளி யிவுளித் திண்டேர் – என்ற வரியில் இடம்பெற்றுள்ள இவுளி என்ற சொல்லானது கீழ்க்கண்ட எந்த விலங்கை குறிக்கிறது?
குதிரை
| |
குரங்கு | |
சிங்கம் | |
புலி |
Question 59 |
பிணை – என்பதன் பொருள் யாது?
ஆண்மான் | |
பெண்மான் | |
ஆண்குரங்கு | |
பெண்குரங்கு |
Question 60 |
தடங்கண்ணாள் – என்று அழைக்கப்பட்ட பெண் யார்?
இராதை | |
வீணாபதி | |
தத்தை | |
சீவகனின் தாய் |
Question 61 |
நெடுங்கண்ணாள் – என்று அழைக்கப்பட்டவர் யார்?
இராதை | |
வீணாபதி | |
தத்தை | |
சீவகனின் தாய் |
Question 62 |
நரம்பில் பிறந்த பொல்லாமை என கூறியவற்றில் கீழ்க்கண்டவற்றில் தவறானது எது?
செந்தமிழ் | |
ஆர்ப்பு | |
கூடம் | |
அதிர்வு |
Question 63 |
நரம்பில் பிறந்த பொல்லாமைகளில் ஆர்ப்பு என்பது கீழ்க்கண்டவற்றில் எவற்றைக் குறித்த்து?
இன்பமில் இசை | |
மழுங்கியிசைப்பது | |
சிதறியுரைக்குநர் உச்சரிப்பிசை | |
அளவிறைந்திசைப்பது |
Question 64 |
நரம்பில் பிறந்த பொல்லாமைகளில் கூடம் என்ற பொல்லாமையானது கீழ்க்கண்டவற்றில் எவற்றைக் குறித்தது?
இன்பமில் இசை | |
மழுங்கியிசைப்பது | |
சிதறியுரைக்குநர் உச்சரிப்பிசை | |
அளவிறைந்திசைப்பது |
Question 65 |
நரம்பில் பிறந்த பொல்லாமைகளில் அதிர்வு என்ற பொல்லாமையானது கீழ்க்கண்டவற்றில் எவற்றைக் குறித்தது?
இன்பமில் இசை | |
மழுங்கியிசைப்பது | |
சிதறியுரைக்குநர் உச்சரிப்பிசை | |
அளவிறைந்திசைப்பது |
Question 66 |
நரம்பில் பிறந்த பொல்லாமைகளில் செம்பகை என்ற பொலாமையானது கீழ்க்கண்டவற்றில் எவற்றைக் குறித்தது?
இன்பமில் இசை | |
மழுங்கியிசைப்பது | |
சிதறியுரைக்குநர் உச்சரிப்பிசை | |
அளவிறைந்திசைப்பது |
Question 67 |
இசை ஒழுங்கானது நரம்பின் குற்றமுடையதால் மாறுபடும். இவ்வாறு இசையொழுங்கு மாறுபடுவது ________ எனப்படும்?
யாழ்க்குற்றாதல் | |
இசைக்குற்றாதல் | |
மரக்குற்றாதல் | |
பண்குற்றாதல் |
Question 68 |
மரக்குற்றானது எத்தனை வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது?
03 | |
05 | |
04 | |
06 |
Question 69 |
பண்கள் மயங்குவதற்கு காரணமாக் கூறப்படும் மரக்குற்றாவதில் கீழ்க்கண்டவற்றில் தவறானது எது?
பாரிலே நிற்றல் | |
நீரிலே நிற்றல் | |
நெருப்பிலே வேகுதல் | |
கடலிலே மூழ்குதல் |
Question 70 |
தொழிக ஒண்பொன் னுகுகொடியே – என்ற வரியில் இடம்பெற்றுள்ள கொடி என்னும் சொல்லானது கீழ்க்கண்ட யாரைக் குறித்தது?
வீணாபதி | |
தத்தை | |
சீவகன் | |
யாழ் இசை |
Question 71 |
நோய்நான்கு – என புலவர் கூறியவற்றில் தவறானது எது?
மிக்கவெயில் | |
கடுங்காற்று | |
சுடுதண்ணீர் | |
தண்ணென்றநிழல் |
Question 72 |
பத்தர் – என்பதன் பொருள் யாது?
யாழியின் ஓர் உறுப்பு | |
இசையின் ஓர் உறுப்பு | |
தத்தை இசையின் ஒரு பகுதி | |
சீவகன் இசையின் ஒருபகுதி |
Question 73 |
மாடகம் – என்பதன் பொருள் யாது?
யாழ் போட்டி நடைபெறும் இடம் | |
இசைப்போட்டி நடைபெறும் கோவில் | |
யாழ் நரம்பை இழுத்துக் கட்டும் கருவி | |
யாழில் காணப்படும் குற்றமுடைய நரம்பு |
Question 74 |
எழீஇ- என்பதன் இலக்கண குறிப்பு யாது?
செய்யுளிசை அளபெடை | |
சொல்லிசை அளபெடை | |
இன்னிசை அளபெடை | |
இயற்கை அளபெடை |
Question 75 |
சிறுநுதல், செவ்வாய் – என்பதன் இலக்கண குறிப்பு யாது?
வினைத்தொகைகள் | |
உரிச்சொற்றொடர்கள் | |
ஆறாம் வேற்றுமைத் தொகை | |
அன்மொழித்தொகைகள் |
Question 76 |
சிலைத்தொழில் – என்ற சொல்லின் இலக்கணக் குறிப்பு யாது?
வினைத்தொகைகள் | |
உரிச்சொற்றொடர்கள் | |
ஆறாம் வேற்றுமைத் தொகை | |
அன்மொழித்தொகைகள் |
Question 77 |
கடிமிடறு, தடங்கண்- என்ற சொல்லின் இலக்கண குறிப்பு யாது?
உருவகத்தொடர் | |
உரிச்சொற்றொடர் | |
ஆறாம் வேற்றுமைத்தொகை | |
பண்புத்தொகை |
Question 78 |
விடுகணை, வடிநுனை, விளங்கொளி- ஆகிய சொற்களின் இலக்கண குறிப்பு யாது?
வினைத்தொகைகள் | |
உரிச்சொற்றொடர்கள் | |
ஆறாம் வேற்றுமைத் தொகை | |
அன்மொழித்தொகைகள் |
Question 79 |
எரிமலர், வேற் கண்ணாள் – என்ற சொல்லின் இலக்கண குறிப்பு யாது?
வினைத்தொகை | |
அன்மொழித்தொகை | |
உருவகத்தொடர் | |
உவமைத்தொகை |
Question 80 |
சீவக சிந்தாமணி நூலின் கீழ்க்கண்ட எந்த பாவினம் பயின்று வருகிறது?
ஆசிரியவிருத்தம் | |
கலிவிருத்தம் | |
வெண்பாவிருத்தம் | |
வஞ்சிவிருத்தம் |
Question 81 |
வீரர்களின் ஏறுதழுவுதல், சுறவெறிதல், புலி கொல்ல்ல் முதலிய வீரச்ச் செயல்களால் கவரப்பட்டுதான் முற்காலத்தில் மகளிர் மாலையிட்ட்தாக கீழ்க்கண்ட எந்த நூல் கூறுகிறது?
புறநானூறு | |
பத்துப்பாட்டு | |
கலித்தொகை | |
நற்றிணை |
Question 82 |
சீவகசிந்தாமணி நூலின் நூல் அமைப்பு யாது?
13 இலம்பகம் + 3145 பாடல்கள் | |
13 இலம்பகம் + 3140 பாடல்கள் | |
13 இலம்பகம் + 3135 பாடல்கள் | |
13 இலம்பகம் +3120 பாடல்கள் |
Question 83 |
சீவகனின் ஆசிரியர் பெயர் யாது?
சச்சந்தன் | |
கந்துக்கடன் | |
கழலுவேகன் | |
அச்சணந்தி |
Question 84 |
சீவகன் வளர்ப்புத் தந்தையின் பெயர் யாது?
சச்சந்தன் | |
கந்துக்கடன் | |
கழலுவேகன் | |
அச்சணந்தி |
Question 85 |
சீவகன் தன் வாழ்க்கையில் மொத்தம் எத்தனை மங்கையரை மணம் புரிந்தான்?
03 | |
05 | |
08 | |
04 |
Question 86 |
சீவகன் மன்ன்ன் சீறும் சிறப்புமாக எத்தனை ஆண்டுகள் நல்லாட்சிபுரிந்தான்?
20 ஆண்டுகள் | |
0 ஆண்டுகள் | |
25 ஆண்டுகள் | |
15 ஆண்டுகள் |
Question 87 |
திருத்தக்கத்தேவர் தம் நூலின் உட்பிரிவிற்கு கீழ்க்கண்ட எந்த பெயரை சூட்டினார்?
அந்தாதி | |
பிரிவுகள் | |
பகுதிகள் | |
இலம்பகம் |
Question 88 |
சீவகசிந்தாமணி நூலில் இடம்பெற்றுள்ள இலம்பகங்களில் எத்தனையாவது இலம்பகம் மட்டும் மகளிர் பெயரில் இடபெறாமல் அமையப்பெற்றுள்ளது?
முதல் இலம்பகம் | |
பதிமூன்றாவது இலம்பகம் | |
எட்டாவது இலம்பகம் | |
பத்தாவது இலம்பகம் |
Question 89 |
கீழ்க்கண்ட எந்த நூலானது செல்வ நிலையாமை மற்றும் யாக்கை நிலையாமை பற்றிக் கூறுகிறது?
சிலப்பதிகாரம் | |
கத்திய சிந்தாமணி | |
மணிமேகலை | |
நரிவிருத்தம் |
Question 90 |
தமிழ்க் கவிஞர்களுள் சிற்றரசர்- என்று திருத்தக்கதேவரை புகழ்ந்தவர் யார்?
வீரமாமுனிவர் | |
ஜியார்ஜ் யூக்கோ போப் | |
கால்டுவெல் | |
பாரதிதாசன் |
Question 91 |
சீவகசிந்தாமணி நூலுக்கு ஆசிரியர் இட்ட பெயர் யாது?
கத்திய சிந்தாமணி | |
ஸ்ரீபுராணம் | |
சிந்தாமணியின் சரிதம் | |
சீவகன் வரலாறு |
Question 92 |
சீவகசிந்தாமணி நூலானது கீழ்க்கண்ட எந்த வடமொழி நூல்களில் தழுவி எழுதப்படவில்லை?
சத்திய சிந்தாமணி | |
ஸ்ரீபுராணம் | |
சிந்தாமணியின் சரிதம் | |
சீவகன் வரலாறு |
Question 93 |
சீவகசிந்தாமணி நூலானது கீழ்க்கண்ட எந்த வடமொழி நூலை முதன்மையாக வைத்து தழுவி எழுதப்பெற்றது?
சத்திய சிந்தாமணி | |
ஸ்ரீபுராணம் | |
சிந்தாமணியின் சரிதம் | |
சத்திர சூடாமணி |
Question 94 |
கீழ்க்கண்டவற்றில் சீவகனின் தம்பியரில் தவறாக கூறப்பட்டுள்ளவர் யார்?
நந்தட்டன் | |
சீதத்தன் | |
நபுலன் | |
விபுலன் |
Question 95 |
கட்டியங்காரன் – என்பவர் சீவனுக்கு யார்?
சீவகனின் அமைச்சர் | |
சீவகனின் தந்தை | |
சீவகனின் மாமன் | |
சீவகனின் வளர்ப்புத் தந்தை |
Question 96 |
சீவகசிந்தாமணி நூலில் காந்தருவத்தத்தை இலம்பகமானது எத்தனையாவது இலம்பகமாக இடம்பெற்றுள்ளது?
இரண்டாவது இலம்பகம் | |
ஆறாவது இலம்பகம் | |
நான்காவது இலம்பகம் | |
மூன்றாவது இலம்பகம் |
Question 97 |
சீவகசிந்தாமணி நூலை இலியட் மற்றும் ஒடிஸி நூலுடன் ஒப்பிட்ட புலவர் யார்?
வீரமாமுனிவர் | |
ஜியார்ஜ் யூக்ளோ போப் | |
போப் | |
பாரதிதாசன் |
Question 98 |
கீழ்க்கண்டவற்றில் சீவகனுக்கு நண்பனாக கூறப்பட்டவர்களில் தவறானவர் யார்?
நந்தட்டன் | |
புத்திசேன்ன் | |
புதுமகன் | |
தேவதத்தன் |
Question 99 |
முடிபொருள் தொடர்நிலைச் செய்யுள் – என அழைக்கப்படும் நூல் எது?
சிலப்பதிகாரம் | |
மணிமேகலை | |
மனோன்மணியம் | |
சீவகசிந்தாமணி |
Question 100 |
திருத்தக்க தேவர் அவர்கள் சீவகசிந்தாமணி நூலை கீழ்க்கண்ட எத்தனை நாள்களில் எழுதி முடித்த்தாக இலக்கியங்களில் கூறப்படுகிறது?
ஆறு நாள்கள் | |
ஒரு வாரம் | |
எட்டு நாள்கள் | |
எட்டு வாரங்கள் |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 100 questions to complete.