HistoryOnline Test
ஹர்ஷப் பேரரசு
ஹர்ஷப் பேரரசு
Congratulations - you have completed ஹர்ஷப் பேரரசு.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
குப்தர்கள் வீழ்ச்சிக்குப் பிறகு வட இந்தியாவில் மீண்டும் ஒரு பேரரசை உருவாக்கியவர் யார்?
சசாங்கன் | |
பிரபாக வர்த்தனர் | |
ராஜ்ஜிய வர்த்தனர் | |
ஹர்ஷவர்த்தனர் |
Question 2 |
வர்த்தமான மரபினை தோற்றுவித்தவர் யார்?
ராஜ்ஜிய வர்த்தனர் | |
பிரபாக வர்த்தனர் | |
சசாங்கன் | |
ஹர்ஷவர்த்தனர் |
Question 3 |
ஹர்சர் ஆதரித்த அறிஞர்கள் யார்?
ஹரிதத்தர் | |
ஜெயசேனர் | |
இருவரும் | |
இருவரும் இல்லை |
Question 4 |
இசுலாமியர் படையெடுப்பிற்கு முன் வட இந்தியாவில் இருந்த கடைசிப் பேரரசு எது?
குப்தப் பேரரசு | |
ஹர்ஷப் பேரரசு | |
குஷாணப் பேரரசு | |
மௌரியப் பேரரசு |
Question 5 |
பாணர் எந்த மொழி அறிஞர்?
சமஸ்கிருதம் | |
ஹிந்தி | |
மராட்டியம் | |
தெலுங்கு |
Question 6 |
புனித பயணிகள் இளவரசர் என்று அழைக்கப்படுபவர் யார்?
பாணர் | |
பாஸ்கரவர்மன் | |
யுவான்சுவாங் | |
ஹர்ஷவர்த்தனர் |
Question 7 |
ஹர்ஷர், தமது அண்ணனைக் கொன்ற சசாங்கனுடன் நீண்டகாலம் போர்புரிய உதவி செய்தவர் யார்?
பாணர் | |
பாஸ்கரவர்மன் | |
யுவான்சுவாங் | |
ராஜ்ஜிய வர்த்தனர் |
Question 8 |
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
- சாளுக்கிய மன்னன் இரண்டாம் புலிகேசி ஹர்ஷரை நர்மதை ஆற்றங்கரையில் தோற்கடித்தார்
- ஹர்சர் ஆரம்பத்தில் இந்து சமயத்தை தழுவினார்.
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
1 மட்டும் 2 சரி | |
இரண்டும் தவறு |
Question 9 |
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
- பௌத்த பல்கலைக்கழகமான நாளந்தா ஹர்ஷரது ஆதரவால் உலகப் புகழ் பெட்ரா பல்கலைக்கழகமாக வளர்ச்சி பெற்று சிறந்த கல்விக் கூடமாக திகழ்ந்தது.
- ஹர்ஷரது காலத்தில் தர்மபாலர் என்பவர் கப்பல் கலைக் கழகத்தின் வேந்தராக பணியாற்றினார்.
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
1 மட்டும் 2 சரி | |
இரண்டும் தவறு |
Question 10 |
ஹர்ஷர் புத்தமத்தை பின்பற்ற காரணமானவர் யார்?
யுவான் சுவாங் | |
ராஜஸ்ரீ | |
இருவரும் | |
இருவரும் இல்லை |
Question 11 |
கன்னோசியிலும், பிரயாகையிலும் ஹர்ஷர் மிகப்பெரிய அளவில் சமய மாநாடுகள் எதற்காக நடத்தினர்?
யுவான்சுவாங் இந்தியா வந்ததை கௌரவிக்க | |
கலை, இலக்கியம் போன்றவற்றிற்கு ஆதரவளிக்க | |
புத்தமதத்தை பின்பற்ற | |
இவற்றுள் எதுவுமில்லை |
Question 12 |
யுவான்சுவாங் இந்தியா வந்த ஆண்டு எது?
கி.பி. 544 | |
கி.பி. 677 | |
கி.பி. 555 | |
கி.பி. 644 |
Question 13 |
பிரபாக வர்த்தனரின் மறைவுக்குப்பின் ஆட்சிக்கு வந்தவர் யார்?
ராஜ்ஜிய வர்த்தனர் | |
பிரபாக வர்த்தனர் | |
சசாங்கன் | |
ஹர்ஷவர்த்தனர் |
Question 14 |
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
- ஹர்சர் தலைநகரத்தை கன்னோசியிலிருந்து தாணேசுவரத்திற்கு மாற்றினார்.
- ஹர்சர் தென்னிந்தியாவைக் கைப்பற்ற முயன்று. அதில் அவர் வெற்றியும் பெற்றார்.
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
1 மட்டும் 2 சரி | |
இரண்டும் தவறு |
Question 15 |
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
- யுவான் சுவாங் எழுதிய, 'சி-யு-கி' என்னும் பயண நூல் அன்றைய இந்தியாவைப் பற்றியும், பௌத்த மதத்தைப் பற்றியும் பல செய்திகளைத் தருகின்றது.
- விவசாயிகள் தங்கள் விளைச்சல் 10-ல் ஒரு பங்கினை அரசுக்கு வாரியாகச் செலுத்தினர்?
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
1 மட்டும் 2 சரி | |
இரண்டும் தவறு |
Question 16 |
ஹர்ஷர் புத்தமதத்தின் எந்தப் பிரிவினைப் பின்பற்றினார்?
மகாயானம் | |
ஹீனயானம் | |
இரண்டும் | |
இரண்டும் இல்லை |
Question 17 |
ஹர்ஷசரிதம்’‘காதம்பரி’ என்ற நூல்களை எழுதியவர் யார்?
பாஸ்கரவர்மன் | |
பாணர் | |
யுவான்சுவாங் | |
பிரபான வர்த்தனர் |
Question 18 |
ஹர்ஷர் எழுதிய நூல்கள் எவை?
நாகானந்தம் | |
ரத்னாவளி | |
பிரியதர்சிகா | |
இவை அனைத்தும் |
Question 19 |
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
- சீன நாட்டை சேர்ந்த பௌத்த துறவி யுவான் சுவாங், ஹர்ஷர் காலத்தில் இந்தியாவிற்கு வந்தார்.
- கன்னோசி, பிரயாகை, நாளந்தா, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல இடங்களுக்கும் சென்றனர்.
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
1 மட்டும் 2 சரி | |
இரண்டும் தவறு |
Question 20 |
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
- ஹர்சர் காலத்தில் மரண தண்டனை போன்ற கடுமையான தண்டனைகள் கிடையாது.
- ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் பிரயாகைக் கூட்டத்தில் ஹர்சர் தனது செல்வங்களை கொடையாக கொடுத்தார்.
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
1 மட்டும் 2 சரி | |
இரண்டும் தவறு |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 20 questions to complete.