GeographyOnline Test

வளங்களை பாதுகாத்தல்

வளங்களை பாதுகாத்தல் ( புவியியல் பகுதி - 24 )

Congratulations - you have completed வளங்களை பாதுகாத்தல் ( புவியியல் பகுதி - 24 ). You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
காற்றினால் மண் அரிப்பு அதிகம் காணப்படும் பகுதிகள் எவை?
A
கம்பம் பள்ளதாக்கு
B
திருநெல்வேலி
C
தூத்துக்குடி
D
இவை அனைத்தும்
Question 2
மலைப்பகுதிகளில் மண் அரிப்பு ஏற்படக் காரணமாக அமைவது எது?
A
காற்று
B
நீர்
C
பனிப்பாறைகள்
D
ஆறுகள்
Question 3
தமிழகத்தில் உள்ள காடுகளின் சதவீதம் என்ன?
A
16 %
B
17 %
C
6 %
D
10 %
Question 4
பின்வரும் வாக்கியங்களின் எவை சரியானவை?
  1. தமிழ்நாட்டில் 13 பறவைகள் சரணாலயங்கள், 5 தேசிய பூங்காக்கள் மற்றும் 7 வனவிலங்கு சரணாலயங்கள் உள்ளன.
  2. புலிகளைப் பாதுகாக்க ‘ப்ராஜெக்ட் டைகர்’ என்ற திட்டம் 1992 இல் கொண்டு வரப்பட்டது.
  3. யானைகளைப் பாதுகாக்க ‘ப்ராஜெக்ட் யானை’ என்ற திட்டம் 1973இல் அறிமுகப்படுத்தப்பட்டது
A
1 மட்டும்
B
1 மற்றும் 2
C
1 மற்றும் 3
D
2 மற்றும் 3
Question 5
பொருத்துக :
  •                                 (சரணாலயங்கள்)                                  (மாவட்டம்)
  •                  களக்காடு                                                                             1. கோயம்புத்தூர்
  •                 முக்குறுத்தி                                                                       2. விருதுநகர்
  •                  சாம்பல்நிற அணில்கள்                                         3. நீலகிரி
  •                  இந்திரா காந்தி வனவிலங்கு                                            4. திருநெல்வேலி
A
1 2 3 4
B
2 1 4 3
C
4 3 1 2
D
4 3 2 1
Question 6
பின்வருவனவற்றுள் தவறான இணை எது?
A
வேட்டங்குடி பறவைகள் சரணாலயம் - சிவகங்கை
B
பழவேற்காடு பறவைகள் சரணாலயம் - திருவள்ளுர்
C
மன்னார் கடல்சார் தேசிய பூங்கா - இராமநாதபுரம்
D
முதுமலை தேசிய பூங்கா – கோயம்புத்தூர்
Question 7
‘அபிக்கோ’ என்ற இயக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ள மாநிலம் எது?
A
தமிழ்நாடு
B
கர்நாடகா
C
ஆந்திரா
D
கேரளா
Question 8
அபிக்கோ இயக்கத்துடன் தொடர்புடைய வாசகம் எது?
A
பாதுகாக்க, வளர்க்க, விவேகமாக உபயோகிக்க
B
மனிதனும் உயிர் கோளமும்
C
உயிர்கோள சேமிப்பு பெட்டகம்
D
வனப் பாதுகாப்பு
Question 9
யுனஸ்கோ நிறுவனம் ‘மனிதனும் உயிர் கோளமும்’ என்ற திட்டத்தினை எந்த வருடம் ஏற்படுத்தியது?
A
1976
B
1977
C
1978
D
1979
Question 10
தமிழ்நாட்டில் உள்ள உயிர்கோள சேமிப்பு பெட்டகப் பகுதிகள் யாவை?
A
நீலகிரி, மன்னார் வளைகுடா, அகத்திய மலை
B
முதுமலை, மன்னார் வளைகுடா, அகத்திய மலை
C
மன்னனர் வளைகுடா, பிச்சாவரம், சுந்தரவனம்
D
கழுவேலி, பள்ளிக்கரணை, பிச்சாவரம்
Question 11
FRLHT-ன் விரிவாக்கம் என்ன?
A
Foundation for Revitatization of Local Health and Tradition
B
Federation for reevitatizationn of Local Health and Trade
C
Foundation for Rationing of Local Health and Trade
D
Federation for Regualtion of Local Health and Trade
Question 12
தமிழ்நாட்டில் சதுப்பு நிலங்கள் உள்ள பகுதிகள் எவை?
A
கோடியக்கரை, பிச்சாவரம், நீலகிரி, கொல்லிமலை
B
கோடியக்கரை, பிச்சாவரம், கழுவேலி, முத்துப்பேட்டை
C
பேச்சிப்பாறை, டாப்ஸ்லிப், குற்றாலம், தொட்டபெட்டா
D
இராமநாதபுரம், பள்ளிக்கரணை, கொல்லிமலை, அகத்தியமலை
Question 13
சளி மற்றும் இருமலை குணப்படுத்தும் மருத்துவ குணம் கொண்ட தாவரம் எது?
A
கீழாநெல்லி
B
துளசி
C
மஞ்சள்
D
மிளகு
Question 14
உலகில் எத்தனை உயிர்கோள் சேமிப்பு மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
A
107
B
553
C
15
D
355
Question 15
நீர்வளத்தை பாதுகாக்கும் முறைகள் யாவை?
A
சிறுதடுப்பு அணைகள்
B
மழைநீர் சேகரிப்பு
C
மரங்களை வளர்த்தல்
D
இவை அனைத்தும்
Question 16
தமிழ்நாட்டில்  எத்தனை உயிரி-வாயு நிலையங்கள் உள்ளன.
A
12853
B
1825
C
1258
D
1289
Question 17
உயிர் எரிசக்தி உற்பத்தி செய்யும் 9 மாநிலங்களில் தமிழ்நாடு வகிக்கும் இடம் என்ன?
A
முதல்
B
இரண்டு
C
மூன்று
D
நான்கு
Question 18
எஸ்டரிபிகேஷன் நிலையங்கள் எங்கு உள்ளது?
A
சென்னை
B
எண்ணூர்
C
தூத்துக்குடி
D
இவை அனைத்தும்
Question 19
எஸ்டரிபிகேஷன் என்புது
A
இரு எதிர்மாற்ற செயல்களுக்கு இடையே உண்டான இசாயன விளைவின் மூலம் உருவாகும் பொருளை குறிப்பது
B
திரவிய தொழிற்சாலைகளில், அருமையான வாசனை அளிப்பதால் பயன்படுத்தப்படுகிறது
C
அதிக அளவில் நீரினை ஈர்த்து நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தி புதுப்பிக்கும்,
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 20
பின்வருவனவற்றுள் உயிரி எரிசக்தி தயாரிக்கப் பயன்படுவது எது?
A
கரஞ்சா, வேம்பு, காட்டாமணக்கு
B
காட்டாமணக்கு, கொத்தமல்லி
C
சீரகம், கறிவேப்பிலை
D
இவை அனைத்தும்
Question 21
பனங்கொட்டை செறவி, கிறுவாய் வாத்து, மட்டிமூக்கு செறவி என்னும் பறவைகள்
A
உள்நாட்டு பறவைகள்
B
இடம்விட்டு இடம் பெயரும்
C
வட்டாரப் பறவைகள்
D
இவற்றுள் எதுவுமில்லை.
Question 22
ஒரு பகுதியில் எத்தனை பங்கு காடுகளாக இருக்க வேண்டும்?
A
இரண்டில் ஒன்று
B
மூன்றில் ஒன்று
C
நான்கில் ஒன்று
D
ஐந்தில் ஒன்று
Question 23
பின்வருவனவற்றுள் எது பாதுகாத்தல் முறையில் சாராதது?
A
காடுகளை வளர்த்தல்
B
காட்டுப்பகுதியை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்தல்
C
விலங்குகளை வளர்த்து, வருடத்தின் ஒரு பருவத்தில் மட்டும் அதன் ரோமங்களை எடுத்தல்
D
விலங்குகளை அதன் வாழும் சூழலிலேயே வைத்திருப்பது.
Question 24
அழியும் நிலையிலுள்ள விலங்குகளை வளர்த்து, இனப்பெருக்கம் செய்ய உதவியாக இருக்கும் முறை எவ்வாறு அழைக்கப்படுகிறது
A
பாதுகாத்தல்
B
பராமரித்தல்
C
ஊடுபயிர் வளர்த்தல்
D
இவை அனைத்தும்
Question 25
பொருத்துக :
  •                 முதுமலை                                                                         1. உயிர்கோள சேமிப்பு பெட்டகம்
  •                  மன்னார் வளைகுடா                                                 2. பறவைகள்
  •                 முண்டந்துரை                                                               3. யானை
  •                 பழவேற்காடு                                                                 4. புலிகள்
A
1 4 3 2
B
3 1 4 2
C
3 1 2 4
D
1 2 3 4
Question 26
விலங்குகளை அதன் வாழும் இடத்திலேயெ பாதுகாத்தல் எவ்வாறு அழைக்கப்படுகிறது.
A
மிருககாட்சி சாலை
B
சரணாலயம்
C
பூங்கா
D
உயிர்கோளம்
Question 27
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
  • கூற்று (A) : ஆறு அடி ஆழத்தில் நிரந்தரமாகவோஃதற்காலிகமாகவோ நீர் தேங்கிய பகுதியை சதுப்பு நிலம் எனக் கூறலாம்
  • காரணம் (R) : நிலத்தடி நீரை வளப்படுத்துதலில் இந்நிலம் பெரும்பங்கு வகிக்கிறது.
A
( A ) மற்றும் ( R ) இரண்டும் சரி , மேலும் ( R ) என்பது ( A ) விற்கு சரியான விளக்கம்
B
( A ) மற்றும் ( R ) இரண்டும் சரி , மேலும் ( R ) என்பது ( A ) விற்கு சரியான விளக்கமல்ல
C
( A ) சரி ஆனால் ( R ) தவறு
D
( A ) தவறு ஆனால் ( R ) சரி
Question 28
தமிழகம் 5%  எத்தனால் கலப்பு வாகன எரிபொருளை பயன்படுத்த ஆரம்பித் வருடம் எது?
A
2000
B
2001
C
2002
D
2003
Question 29
வடுவூர் பறவைகள் சரணாலயம் எந்த மாவட்டத்தில் உள்ளது.
A
நாகப்பட்டினம்
B
அரியலூர்
C
காஞ்சிபுரம்
D
தஞ்சாவூர்
Question 30
கரைவெட்டி பறவைகள் சரணாலயம் எந்த மாவட்டத்தில் உள்ளது.
A
கரைவெட்டி பறவைகள் சரணாலயம் எந்த மாவட்டத்தில் உள்ளது.
B
அரியலூர்
C
காஞ்சிபுரம்
D
தஞ்சாவூர்
Question 31
வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் எந்த மாவட்டத்தில் உள்ளது
A
நாகப்பட்டினம்
B
அரியலூர்
C
காஞ்சிபுரம்
D
தஞ்சாவூர்
Question 32
கோடியக்கரை பறவைகள் சரணாலயம் எந்த மாவட்டத்தில் உள்ளது
A
நாகப்பட்டினம்
B
அரியலூர்
C
காஞ்சிபுரம்
D
தஞ்சாவூர்
Question 33
சித்திரங்குடி பறவைகள் சரணாலயம் எந்த மாவட்டத்தில் உள்ளது.
A
இராமநாதபுரம்
B
அரியலூர்
C
காஞ்சிபுரம்
D
திருவள்ளுர்
Question 34
முண்டந்துரை சரணாலயம் எந்த மாவட்டத்தில் உள்ளது.
A
இராமநாதபுரம்
B
அரியலூர்
C
காஞ்சிபுரம்
D
திருநெல்வேலி
Question 35
பின்வருவனவற்றுள் சரியான இணை எது எவை?
A
பின்வருவனவற்றுள் சரியான இணை எதுஃஎவை?
B
வெள்ளோடு பறவைகள் சரணாலயம் - ஈரோடு
C
உதயமார்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலயம் - திருவாரூர்
D
இவை அனைத்தும்
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 35 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!