HistoryOnline Test
வட இந்திய அரசுகள் – இராசபுத்திரர்கள்
வட இந்தியா
Congratulations - you have completed வட இந்தியா.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
இடைக்கால வரலாறு என்பது?
கி.பி.18 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 28 ஆம் நூற்றாண்டு வரை | |
கி.பி. 8 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 18 ஆம் நூற்றாண்டு வரை | |
கி.பி. 8 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 10 ஆம் நூற்றாண்டு வரை | |
கி.பி. 28 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 30 ஆம் நூற்றாண்டு வரை |
Question 2 |
பொருத்துக (கி.பி)
முந்தைய இடைக்காலம் - 1) 13-18 நூற்றாண்டு வரை
பிந்தைய இடைக்காலம் - 2) 8-11 நூற்றாண்டு வரை
ராசபுத்திரர் காலம் - 3) 8-13 நூற்றாண்டு வரை
பிரதிகாரர்கள் காலம் - 4) 6-12 நூற்றாண்டு வரை
3 4 1 2 | |
1 2 3 4 | |
3 1 4 2 | |
1 3 4 2 |
Question 3 |
பொருத்துக
பிரதிகாரர்கள் - 1) வங்காளம்
பாலர்கள் - 2) குஜராத்
தோமர்கள் - 3) கனோஜ்
சௌகான்கள் - 4) டெல்லி
ராத்தோர்கள் - 5) அவந்தி
சோலங்கிகள் - 6) அஜ்மிர்
2 5 6 4 3 1 | |
1 2 3 6 4 4 | |
5 1 6 4 3 2 | |
5 1 4 6 3 2 |
Question 4 |
இரசாபுத்திரர்களின் தோற்றத்தைப் பற்றி கூறப்பட்டுள்ள கருத்துகளில் எது சரியானது அல்ல
பண்டைய சத்திரிய குடும்பங்களைச் சார்ந்தவர்கள் | |
அக்னி குலத்தவர்கள் | |
கிருஷ்ணன் அல்லது இராமன் வழிவந்தவர்கள் | |
அரேபிய மரபிலிருந்து வந்தவர்கள் |
Question 5 |
இராசபுத்திரர் காலத்தில் குறிப்பிடத்தக்க மரபினராக கருதப்படுபவர்கள் யார்?
பிரதிகாரர்கள், பாலர்கள் | |
சௌகான்கள், தோமர்கள் | |
சந்தேலர்கள், பரமாரர்கள் | |
இவர்கள் அனைவரும் |
Question 6 |
கூர்ஜர்கள் என அழைக்கப்படும் ராசபுத்திரர்கள் யார்?
பாலர்கள் | |
தோமர்கள் | |
பிரதிகாரர்கள் | |
ரத்தோர்கள் |
Question 7 |
பிரதிகார மரபை தோற்றுவித்தவர் யார்?
முதலாம் நாகபட்டர் | |
மிகிரபோசர் | |
இரண்டாம் நாகபட்டர் | |
வத்சராசா |
Question 8 |
பிரதிகார மன்னர்களில் வலிமையான அரசராக விளங்கியவர் யார்?
முதலாம் நாகபட்டர் | |
மிகிரபோசர் | |
இரண்டாம் நாகபட்டர் | |
வத்சராசா |
Question 9 |
சிந்துவின் ஜூனட் முஸ்லீம்களின் படையெடுப்பை முற்றிலுமாக தடுத்தவர் யார்?
முதலாம் நாகபட்டர் | |
மிகிரபோசர் | |
இரண்டாம் நாகபட்டர் | |
வத்சராசர் |
Question 10 |
பிரதிகாரர்களின் கடைசி மன்னர் யார்?
மகேந்திர பாலர் | |
இராஜ்ய பாலர் | |
இரண்டாம் நாகபட்டர் | |
கஜினி |
Question 11 |
பாலர் மரபைத் தோற்றுவித்தவர் யார்?
தருமபாலர் | |
கோபாலர் | |
தேவபாலர் | |
கோவிந்தபாலர் |
Question 12 |
பாலர் மரபின் கடைசி மன்னர் யார்?
தருமபாலர் | |
கோபாலர் | |
தேவபாலர் | |
கோவிந்தபாலர் |
Question 13 |
விக்ரமசீலா பல்கலைக்கழகத்தை நிறுவியர் யார்?
கோபாலர் | |
தருமபாலர் | |
தேவபாலர் | |
கோவிந்தபாலர் |
Question 14 |
பாலர் மரபு வீழ்ச்சியடைந்தபோது வங்காளப் பகுதியில் புதிய ஆட்சியை ஏற்படுத்தியவர் யார்?
பிரதிகாரர்கள் | |
சேனர்கள் | |
தோமர்கள் | |
சௌகான்கள் |
Question 15 |
கீழ்க்கண்ட வாக்கியங்களில் எவை சரியானவை அல்ல?
- இந்தியாவின் மத்திய பகுதியை ஆண்ட பிரதிகாரர்கள், வங்காளத்தை ஆட்சி செய்த பாலர்கள், தக்காணத்தை ஆட்சி செய்த இராஷ்டிரகூடர்கள் ஆகிய மூன்று அரசுகளும் கங்கை மற்றும் கனோஜ் பகுதியை கைப்பற்றுவதற்காக போரிட்டதன் காரணமாக வலிமையுடன் இருந்தன.
- இம்மூன்று அரசுகளின் போராட்டம் துருக்கியர்களின் இந்திய வெற்றிக்கு காரணமாக இருந்தது.
I மட்டும் | |
I I மட்டும் | |
I மற்றும் I I | |
இவை எதுவுமில்லை |
Question 16 |
டெல்லியை ஆண்ட தோமர்கள் அங்கு தனியரசை ஏற்படுத்திய ஆண்டு?
கி.பி. 786 | |
கி.பி. 736 | |
கி.பி. 740 | |
கி.பி. 785 |
Question 17 |
சௌகான்கள் டெல்லியை கைப்பற்றிய ஆண்டு
கி.பி. 10 ஆம் நூற்றாண்டு | |
கி.பி. 12 ஆம் நூற்றாண்டு | |
கி.பி. 8 ஆம் நூற்றாண்டு | |
கி.பி. 15 ஆம் நூற்றாண்டு |
Question 18 |
கனோஜ் பகுதியை ஆண்ட பிரதிகாரர்களுக்கு திறை செலுத்துபவர்களாக இருந்து கி.பி. 11ஆம் நூற்றாண்ழல் ஆஜ்மீர் பகுதியை கைப்பற்றி பின்னர் மாளவப் பகுதியை ஆண்ட பரமாரர்களிடமிருந்து உஜ்ஜியினியை வென்றவர் யார்?
தோமர்கள் | |
சௌகான்கள் | |
ரத்தோர்கள் | |
சந்தேலர்கள் |
Question 19 |
கி.பி. 12 ஆம் நூற்றாண்டில் சௌகான்களின் தலைநகரமாக விளங்கியது?
ஆஜ்மீர் | |
டெல்லி | |
கனோஜ் | |
மகோபா |
Question 20 |
கி.பி. 1194 இல் யாருடன் நடந்த போரில் ரத்தோர் வம்சத்தின் கடைசி மன்னர் ஜெயச்சந்திரன் கொல்லப்பட்டார்?
கஜினி முகமது | |
முகமது கோரி | |
அலாவுதீன் கில்ஜி | |
பாரமால் |
Question 21 |
கி.பி. 9ஆம் நூற்றாண்டில் பந்தல்கண்ட பகுதியை தனியரசாக அமைத்த சந்தேலர்களின் தலைநகராக விளங்கியது?
ஆஜ்மீர் | |
டெல்லி | |
கனோஜ் | |
மகோபா |
Question 22 |
சந்தேலர்களின் கடைசி அரசர் யார்?
பிருத்திவிராஜ் சௌகான் | |
பாரமால் | |
யாசோதவர்மன் | |
பாபர் |
Question 23 |
கந்தரிய மகாதேவர் ஆலயத்தை கட்டியவர் யார்?
ரத்தோர்கள் | |
பரமார்கள் | |
குகிலர்கள் | |
சந்தேலர்கள் |
Question 24 |
மேவாரை ஆட்சி செய்த சிசோதியர்களின் தலைநகரம் எது?
தாரா | |
சித்தூர் | |
போபால் | |
கலிஞ்சார் |
Question 25 |
சிசோதிய மரபினைத் தொடங்கியவர் யார்?
இராணாரத்தன் | |
ராணா சங்கா | |
மகாராணா பிரதாப் | |
பாபர் |
Question 26 |
பரமார்களின் தலைநகரமாக விளங்கியது எது?
தாரா | |
சித்தூர் | |
போபால் | |
கலிஞ்சார் |
Question 27 |
கீழ்க்கண்ட வாக்கியங்களில் எவை சரியானவை?
- இராஜாபோஜ் என்பவர் பராமர்கள் மரபின் புகழ்மிக்க மன்னராவார்.
- இராஜாபோஜ் தாரா நகரின் அருகில் அழகிய ஏரி ஒன்றை அமைத்தார்.
- அலாவுதீன் கில்ஜியின் படையெடுப்பினால் பரமார்களின் ஆட்சி வீழ்ச்சியடைந்தது.
I மட்டும் | |
I I, III மட்டும் | |
I , III மட்டும் | |
அனைத்தும் |
Question 28 |
இராசபுத்திரர்களின் மதம் எது?
சமணம் | |
புத்த மதம் | |
இந்து மதம் | |
இஸ்லாம் |
Question 29 |
தருமபாலர் எந்த மதத்தின் மீது அதிக பற்று கொண்டிருந்தார்?
சமணம் | |
புத்த மதம் | |
இந்து மதம் | |
இஸ்லாம் |
Question 30 |
நாளந்தர் பல்கலைக்கழகத்தை புதுப்பித்தவர் யார்?
தருமபாலர் | |
தேவபாலர் | |
மகிபாலர் | |
கோவிந்தபாலா |
Question 31 |
கீழ்க்கண்ட வாக்கியங்களில் எவை சரியானவை?
ராசபுத்திரர்கள் காலத்தில் குழந்தைத் திருமணமும், ஒருதாரமணமும் நடைமுறையில் இருந்தது. | |
எதிரிகளிடம் சிறைபட்டு களங்கம் ஏற்படுவதைவிட இறப்பதை மேலாக கருதி ஜவஹர் என்ற முறையில் வாழ்ந்தனர் | |
பெண்களுக்கு கல்வி அளிக்கப்பட்டு சமூகத்தில் நல்ல மதிப்புடன் நடத்தப்பட்டனர். | |
அனைத்தும் சரி |
Question 32 |
பொருத்துக:
கல்ஹணர் - 1) சித்தாந்த சிரோமணி
சோமதேவர் - 2) கீதகோவிந்தம்
ஜெயதேவர் - 3) கதா சரித சாகரம்
சந்த்பரிதை - 4) ராஜதரங்கினி
பாஸ்கராச்சாரியா - 5) பிருத்திவிராஜ்ரசோ
2 3 1 5 4 | |
4 3 2 5 1 | |
4 3 5 2 1 | |
1 2 3 5 4 |
Question 33 |
மகேந்திரபாலர், மகிபாலர் ஆகியோரிடம் அவைப்புலவராக இருந்தவர் யார்?
சநத்பரிதை | |
பாஸ்க ராச்சாரியா | |
இராசசேகரன் | |
கல்ஹணர் |
Question 34 |
கஜூராஹோ கோயில்களை கட்டியவர்கள் யார்?
சந்தேலர்கள் | |
சிகோதியர்கள் | |
தோமர்கள் | |
ரத்தோர்கள் |
Question 35 |
கி.பி. 1307 இல் ராணாரத்தன் சிங்கை தோற்கடித்தவர் யார்?
குத்புதீன் ஐபக் | |
அலாவுதீன் கில்ஜி | |
பத்மினி | |
முகமது கோரி |
Question 36 |
சித்தாந்த சிரோமணி ஒரு சிறந்த _____________ நூலாகும்
அறிவியல் | |
வானியல் | |
கணித | |
புனித |
Question 37 |
கற்பூரமஞ்சரி பால இராமாயணம் ஆகிய நூல்களை எழுதியவர் யார்?
ராசசேகரன் | |
மகேந்திரபாலர் | |
மகிபாலர் | |
தருமபாலர் |
Question 38 |
இராசபுத்திரர்களின் அரசு எதனை அடிப்படையாகக் கொண்டு பிரிக்கப்பட்டிருந்தது.
வானியல் முறை | |
நிலமான்ய முறை | |
காலக்கணக்கீட்டு முறை | |
இவற்றுள் எதுவுமில்லை |
Question 39 |
பின்வரும் வாக்கியங்களில் எவை தவறானவை?
இராசபுத்திரர்கள் தங்கள் நாட்டினை பல ஜாகிர்களாக பிரித்து அதன் தலைவர்களாக ஜாகிர்ததார்களை நியமித்தனர். | |
ஜாகிர்தார்களின் முக்கியப் பணி வரி வசூலித்து மன்னரிடம் ஒப்படைத்தனர். | |
ஜாகிர்தார்கள் மன்னருக்கு படையுதவியும் செய்தனர் | |
ராசபுத்திரர்கள் காலத்தில் மராத்தி, குஜராத்தி, சமஸ்கிருதம் போன்ற மொழிகள் நன்கு வளர்ச்சிடைந்தன. |
Question 40 |
பொருத்துக :
லிங்கராஜா -1) கோனார்க்
சூரியக்கோயில் - 2)புவனேஸ்வரம்
கலிஞ்சார் கோட்டை -3) அபுமலை
தில்வாரா கோயில் - 4) தாரா
சம்ஸ்கிருத கல்லூரி - 5) சந்தேலர்க்
1 3 5 2 4 | |
2 1 3 4 5 | |
2 1 5 3 4 | |
5 4 1 3 2 |
Question 41 |
கோபாலர் தனது நாட்டின் எல்லையை எதுவரை விரிவுபடுத்தினார்?
வங்காளம் | |
பீகார் | |
மகதம் | |
ஒரிசா |
Question 42 |
இராசபுத்திர அரசுகள் முடிவிற்கு வந்த பிறகு இந்தியாவில் ஆட்சி அமைத்தவர்கள் யார்?
துருக்கியர்கள் | |
முகலாயர்கள் | |
சோழர்கள் | |
குத்புத்தீன் ஐபக் |
Question 43 |
பின்வரும் வாக்கியங்களில் எவை தவறு?
இராசபுத்திரர்கள் காலத்தில் உடன்கட்டை ஏறும் பழக்கம் இருந்தது. | |
இராசபுத்திரர்கள் காலத்தில் பக்தி
இலக்கியம் மலரத் தொடங்கியது. | |
குஜராத்தை ஆட்சி செய்தவர்கள் குகிலர்கள் ஆவர் | |
மேற்கண்ட அனைத்தும் தவறு |
Question 44 |
பொருத்துக :-
கோபாலர் - 1) கி.பி. 815 - 855
தருமபாலர் - 2) கி.பி. 885 - 908
தேவபாலர் - 3) கி.பி. 1018 - 1069
மகிபாலர் - 4) கி.பி. 765 - 769
இராஜாபோஜ் - 5) கி.பி. 769-815
மகேந்திர பாலர் - 6) கி.பி. 998 - 1038
4 5 1 6 3 2 | |
4 5 6 1 3 2 | |
1 2 3 6 4 5 | |
2 3 1 5 4 6 |
Question 45 |
மகேந்திர பாலரின் அரசவைப் புலவர் ராஜசேகரர் பாலஇராமாயணம், பாலபாரதம் போன்ற எந்த மொழியில் இயற்றினார்?
சமஸ்கிருதம் | |
குஜராத்தி | |
கிரேக்கம் | |
பிராகிருதம் |
Question 46 |
பரமாரர்கள் மரபினைத் தொடங்கியவர் யார்?
முஞ்சராசா | |
உபேந்திரர் | |
இராஜாபோஜ் | |
போசர் |
Question 47 |
சந்த்பரிதை எழுதிய பிருத்திவிராஜ்சோ என்னும் நூல் எந்த மொழியில் எழுதப்பட்டது.
கன்னடம | |
அரபு | |
ராஜஸ்தானி | |
பாரசீகம் |
Question 48 |
விக்ரமாங்க சரிதம் என்னும் நூலை எழுதியவர் யார்?
பர்த்துருஹரி | |
கல்ஹணர் | |
பவவூதி | |
கிருஷ்ணமிஷ்ரர் |
Question 49 |
ஜெய்சால்மர் எங்கு உள்ளது?
புவனேசுவரம் | |
கொனாரக் | |
பூரி | |
ராஜஸ்தான் |
Question 50 |
ராசபுத்திர அரசர் தம் வெற்றியைக் கொண்டாடும் விதம் நிறுவப்பட்ட வெற்றிக் கோபுரங்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது.
சித்தோர்கள் | |
ஸ்தம்பம் | |
கஜூராஹோ | |
ஜவ்ஹர் |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 50 questions to complete.