HistoryOnline Test
பக்தி சூஃபி இயக்கங்கள்
பக்தி சூஃபி இயக்கங்கள்
Congratulations - you have completed பக்தி சூஃபி இயக்கங்கள்.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
பக்தி இயக்கம் முதன் முதலில் எங்கு தோன்றியது?
வட இந்தியா | |
தென் இந்தியா | |
மத்திய இந்தியா | |
மேற்கு இந்தியா |
Question 2 |
பக்தி இயக்கம் வட இந்தியாவில் பரவ காரணமாக இருந்தவர் யார்?
இராமானந்தர் | |
கபீர் | |
நாயன்மார்கள் | |
ஆழ்வார்கள் |
Question 3 |
பக்தி இயக்கத்தை மக்களிடையே பிரபலமடையச் செய்தவர் யார்?
இராமானந்தர் | |
கபீர் | |
நாயன்மார்கள் | |
ஆழ்வார்கள் |
Question 4 |
ஆழ்வார்கள் தழுவிய சமயம் எது?
சைவம் | |
வைணவம் | |
புத்தம் | |
சமணம் |
Question 5 |
அப்பர் என்ற அழைக்கப்பட்ட நாயன்மார்களில் ஒருவர் யார்?
சுந்தரர் | |
திருநாவுக்கரசர் | |
மாணிக்கவாசகர் | |
சம்பந்தர் |
Question 6 |
பின்வரும் வாக்கியங்களில் சரியான கூற்று எது?
- திருநாவுக்கரசர் 49,000க்கும் மேற்பட்ட பதிகங்களை எழுதியுள்ளார்.
- திருநாவுக்கரசர் கடவுளை அடைய ஒரே வழி அன்பு மட்டுமே தவிர, சடங்குகள் இல்லை என அறிவுறுத்தினார்.
- திருநாவுக்கரசர் எழுதிய நூல்கள் திருவாசகம் ஆகும்
1 மட்டும் | |
2 மட்டும் | |
3 மட்டும் | |
அனைத்தும் |
Question 7 |
நாயன்மார்களின் வாழ்க்கை வரலாற்றை கூறும் நூல் எது?
தேவாரம் | |
திருவசாகம் | |
திருமுறை | |
பெரியபுராணம் |
Question 8 |
ஆழ்வார்கள் மொத்தம் எத்தனை பேர்?
63 | |
12 | |
10 | |
11 |
Question 9 |
ஆழ்வார்கள் பாடிய சுமார் 4000 பாடல்களை ‘நாலாயிரத் திவ்யபிரபந்தம்’ என்னும் நூலாகத் தொகுத்தவர் யார்
நம்மாழ்வார் | |
பெரியாழ்வார் | |
நாதமுனி | |
ஆண்டாள் |
Question 10 |
பழங்கால தென்னிந்தியாவில் பக்தி இயக்கத்தைத் தொடங்கி வைத்தவர் யார்?
கபூர் | |
சங்கராச்சாரியார் | |
மாணிக்கவாசகர் | |
சுந்தரர் |
Question 11 |
பின்வரும் வாக்கியங்கிளல் எவை தவறானவை?
- சங்கராச்சியர் ஒரே கடவுள் என்னும் அத்வைத கொள்கையை ஏற்றுக் கொள்ளவில்லை.
- பிரம்மர் என்ற தலையாய சக்தியே உண்மை என உரைத்தார்
1 மட்டும் | |
2 மட்டும் | |
இரண்டும் | |
இரண்டும் இல்லை |
Question 12 |
ஸ்ரீபெரும்புதூரில் பிறந்த கி.பி. 12ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வைணவத்தை தழுவி பக்தி இயக்கத்தை பரப்பியவர்களில் குறிப்பிடத்தக்கவர் யார்?
இராமானந்தர் | |
இராமானுஜர் | |
சங்கராச்சாரியார் | |
சோமானந்தர் |
Question 13 |
பின்வரும் வாக்கியத்தில் சரியானவை எவை?
- வல்லபாச்சாரியார், பசவர், வீரசைவம், என்ற பிரிவைத் தொடங்கினார். சிவனை வழிபட்ட இவரைப் பின்பற்றியோர் வீரசைவர்/ லிங்காயத்துகள் எனப்பட்டனர்.
- சாதிமுறை, மறுபிறப்பு ஆகியவற்றை பசவர் எதிர்த்தார்.
A மட்டும் சரி | |
B மட்டும் சரி | |
இரண்டும் சரி | |
இரண்டும்தவறு |
Question 14 |
இந்து – முஸ்லிம் ஒற்றுமையை முதன்முதலாக வலியுறுத்திழயவர் யார்?
கபீர் | |
சைதன்யர் | |
வல்லபாச்சாரியார் | |
குருநானக் |
Question 15 |
கபீர் அவர்களின் போதனைகளின் தொகுப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
தோகா | |
பிஜகா | |
கபீர்பந்த் | |
கவிதை |
Question 16 |
பின்வரும் வாக்கியங்களுள் குருநானக்குடன் தொடர்பில்லாதது எது?
- இவர் கி.பி. 1469ல் பிறந்தார்.
- கடவுள் ஒருவரே என்பதில் நம்பிக்கை கொண்ட இவர், இந்து, முஸ்லிம்களுக்கிடையே நட்புறவை வளர்க்க முற்பட்டார்.
- உருவ வழிபாட்டினையும் மூட நம்பிக்கைகளையும் எதிர்த்தார்.
1, 2 | |
2, 3 | |
அனைத்தும் | |
எதுவுமில்லை |
Question 17 |
சீக்கிய மதத்தை நிறுவியவர் யார் ?
குருநானக் | |
குருகோவிந்த் சிங் | |
குரு அர்ஜூன் தேவ் | |
சோமானந்தர் |
Question 18 |
மீராபாய் அமைத்த பஜன் என்னும் வகையிலமைந்த பாடல்கள் மிகவும் புகழ்பெற்ற பகுதி எது?
குஜராத் | |
இராஜஸ்தான் | |
வங்காளம் | |
மேவார் |
Question 19 |
மகாராட்டிர துறவிகள் வரிகையில் இடம்பெற்ற தாழ்த்தப்பட்ட இனத்தைச்சார்ந்த முதன்மையானவர் யார்?
ஞானதேவர் | |
சொக்கமேளா | |
ஏக்நாத் | |
துளசிதாசர் |
Question 20 |
பொருத்துக
- குருராமதாசர் - 1) பெரியபுராணம்
- துளசிதாசர் - 2) யுசபோதா
- சேக்கிழார் - 3) ஞானேஸ்வரி
- ஞானஸ்வர் - 4) இராமதமானஸ்
2 4 1 3 | |
2 4 3 1 | |
1 2 3 4 | |
3 1 2 4 |
Question 21 |
பாரசீகத்தில் தொடங்கப்பட்ட இஸ்லாமிய சீர்திருத்த இயக்கம் கி.பி. 12 ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் பரவியது. இவ்வியக்கத்தை பின்பற்றியவர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்.
கலிபா | |
சூஃபி | |
முர்ஷித் | |
சில்சிலா |
Question 22 |
பின்வரும் வாக்கியங்களில் தவறானவை எவை?
- சூஃபி இயக்கத்தினர் தம்மை பல குழுக்களாக வகுத்துக் கொண்டனர்.
- குழு தலைவர் ஷேக் (அரபு) பீர்/முர்ஷத் (பாரசீகம்) எனப்பட்டனர்.
- இக்குழுக்கள் 24 தொகுப்புகளாக செயல்பட்டன. இத்தொகுப்பு சில்சிலா எனப்பட்டது.
- சில்சிலா என்றால் தொடர்சங்கிலி என்றும், இது கடவுளுக்கும் சீடருக்கும் இருக்கும் தொடர்பினை குறிப்பதாகும்.
- சுஃபி இயக்கம் கலிபாவில் செயல்களை ஆதரித்தது.
1, 2, 3 | |
4, 5 | |
1, 4, 5 | |
3, 4, 5 |
Question 23 |
‘கரிப் நவாஜ்’ என்று அழைக்கப்பட்டவர் யார்?
பாபா ஃபிரீத் | |
குவாஜா மொய்ன்-உத்-தீன்-சிஸ்டி | |
நிஜாம்-உத்-தீன்-அவுலியா | |
நாகூர் ஆண்டவர் |
Question 24 |
‘கரிப் நவாஜ்’ என்பதன் பொருள்
கடவுளின் காப்பாளர் | |
ஏழைகளின் காப்பாளர் | |
மதக் காப்பாளர் | |
அன்பின் காப்பாளர் |
Question 25 |
சூஃபி துறவிகளுள் புகழ்பெற்றவர் யார்?
குவாஜா மொய்ன்-உத்-தீன்-சிஸ்டி | |
பாபா ப்ரீத் | |
நிஜாம்-உத்-தீன்-அவுலியா | |
நாகூர் ஆண்டவர் |
Question 26 |
‘மெஹபூம்-இ-இலாஹி’ என மக்களால் புகழப்பட்டவர் யார்?
குவாஜா மொய்ன்-உத்-தீன்-சிஸ்டி | |
பாபா ப்ரீத் | |
நிஜாம்-உத்-தீன்-அவுலியா | |
நாகூர் ஆண்டவர் |
Question 27 |
‘மீரான் சாகிப், குவாதிர் வாலி என்று மக்களால் புகழப்பட்டவர் யார்?
குவாஜா மொய்ன்-உத்-தீன்-சிஸ்டி | |
பாபா ஃப்ரீத் | |
நிஜாம்-உத்-தீன்-அவுலியா | |
நாகூர் ஆண்டவர் |
Question 28 |
கந்தூரி உருஸ்’ என்னும் விழா நடைபெறும் இடம்
பஞ்சாப் | |
நாகூர் | |
அஜ்மீர் | |
வேளாங்கண்ணி |
Question 29 |
பாபாஃபரீத்தின் பக்தராக விளங்கிய டெல்லி சுல்தான்?
பால்பன் | |
இல்துத்மிஷ் | |
குவாஜா மொய்ன்-உத்-தீன்-சிஸ்டி | |
பாபா பிரீத் |
Question 30 |
விஷ்ணுவின் புகழினைப் பரப்பியோர் எவ்வாறு அழைக்கப்பட்டனர்
சமணர்கள் | |
புத்தர்கள் | |
நாயன்மார்கள் | |
ஆழ்வார்கள் |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 30 questions to complete.
In 11 th old book 25 th question answer option A mentioned sir.. Pls check it