Online TestScience
நீர் – ஓர் அரிய வளம்
நீர் – ஓர் அரிய வளம் --- ஏழாம் வகுப்பு அறிவியல் ( மூன்றாம் பருவம் )
Congratulations - you have completed நீர் – ஓர் அரிய வளம் --- ஏழாம் வகுப்பு அறிவியல் ( மூன்றாம் பருவம் ).
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
.----------லிருந்து பெறப்படும் பொருட்களில் மிகுதியானது நீரே ஆகும்.
பூமி |
Question 2 |
--------------------மிக அதிக அளவில் நீரைக் கொண்டுள்ளது.
பெருங்கடல் |
Question 3 |
-------------------- என்பது நீரின் வாயு நிலையாகும்.
நீராவி |
Question 4 |
--------------------நீரைக் குடிநீராக மாற்றுவதற்குச் செயற்கை முறையில் உப்புநீரைக் குடிநீரக்கும் திட்டம் பயன்படுகிறது.
கடல் |
Question 5 |
இப்புவியானது -------------------- சதவீதம் நீரால் நிரம்பியுள்ளது.
70 |
Question 6 |
மார்ச் 22-ம் தேதி -------------------- கொண்டாடுகிறோம்.
உலக நீர் தினம் |
Question 7 |
பெருங்கடல்களில் உள்ள நீர் -------------------- உள்ளதால் குடிப்பதற்கு ஏற்றதல்ல
உவர்ப்பாக |
Question 8 |
-------------------- நன்னீர் எளிதில் கிடைக்க கூடியதாக இல்லை.
துருவப் பகுதி பனிக்கட்டி |
Question 9 |
முதன் முதலில் பொழியும் நீர் -------------------- ஆக இருக்கும்
தூய்மையற்றது |
Question 10 |
நிலத்தின் மேல் காணப்படும் பெரும் பள்ளங்கள் -------------------- ஆகும்.
ஏரி |
Question 11 |
நீர் 0 செ அல்லது அதன் கீழ் இருந்தால்--------------------
பனிக்கட்டி |
Question 12 |
-------------------- தான் நீரின் வாயு நிலையாகும்.
நீராவி |
Question 13 |
நிலத்தடி நீரின் மேற்பரப்பில் உள்ள நீர் -------------------- என அழைக்கப்படுகிறது
நீர்ப்படுகை |
Question 14 |
-------------------- நாட்டிலேயே முன்னோடியாக மழைநீர் சேகரிப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு |
Question 15 |
பனிமலைகளின் துண்டுகளே -------------------- ஆகும்.
பனிப்பாறை |
Question 16 |
பனிப்பட்டியில் நீர்க் குமிழ் இல்லாதிருக்கும் போது --------------------நிறமாக தோன்றும்
நீல நிறமாக |
Question 17 |
கடல் நீரை நன்னீராக மாற்றுவிது ஒரு -------------------- முறை.
செயற்கை |
Question 18 |
--------------------கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம்.
மீஞ்சூர் |
Question 19 |
2006ல்-------------------- மாகிம் என்ற பகுதியில் கடல் நீர் திடீரென இனிபாக மாறியதாக அங்கு வசிக்கும் மக்கள் கூறினர்.
மும்பையின் |
Question 20 |
மும்பை போலவே குஜராத்தில் உள்ள மக்கள் தங்களது -------------------- கடற்கரையிலும் கடல்நிர் இனிப்பாக மாறியுள்ளதாகத் தெரிவித்தனர்.
நீத்தல் |
Question 21 |
உலக நீடர பரப்பு தினம் -------------------- ஆகும்.
பிப்ரவரி 2 |
Question 22 |
-------------------- என்பது தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ தண்ணீரைச் சேமித்து வைத்துருக்கும் ஆழமற்ற பகுதிகள் ஆகும்.
குளம் |
Question 23 |
மிக அதிக உப்புத்தன்மை கொண்ட கடல் -------------------- ஆகும்.
சாக்கடல் |
Question 24 |
சாக்கடலில் ஒரு மனிதன் விழுந்தால் அவன் --------------------
மிதிப்பான் |
Question 25 |
உலகிலேயே நிலத்தடி நீரை அதிகமாகப் பயன்படுத்துவது -------------------- நாடு ஆகும்.
இந்தியா |
Question 26 |
தமிழ்நாடு -------------------- மாதங்களில் மழையைப் பெறும்.
அக்டோபர் மற்றும் நவம்பர் |
Question 27 |
உலக நீர் தினத்தை -------------------- தேதி கொண்டாடுகிறாம்.
மார்ச் 22 |
Question 28 |
மும்பையில் கடல்நீர் இனிபாக மாறியது-------------------- வளைகுடாவில் நீத்தல் கடற்கரை-------------------- உள்ளது.
மாகிம், குஜராத்தில் |
Question 29 |
பனிக்கட்டியில் நீர்க் குமிழிகக் இல்லாதிருந்தால் பனிக்கட்டி -------------------- நிறமாகத் தோன்றும் பனிக்கட்டியில் நீர்க் குமிழிகள் இல்லாதிருந்தால் பனிக்கட்டி -------------------- நிறமாகத் தோன்றும்.
வெண்மை, நீல |
Question 30 |
புவியில் உள்ள நீரில் -------------------- சதவீதம் மட்டுமே நன்னீர் ஆகும். பெரும்பகுதி நன்னீர் துருவப் பகுதியில் -------------------- ஆக உள்ளது.
1.3 சதவீதம், பனிப்பாறைகளாக |
Question 31 |
தண்ணீரைச் சேமித்து வைத்துதிருக்கும் ஆழமற்ற பகுதி -------------------- ஆகும். மண் துகளின் ஈரத்தன்மை அங்கு -------------------- நீர் இருப்பதைக் குறிக்கும்.
ஏரி, நிலத்தடி |
Question 32 |
வீடுகளில் கட்டாயமாக -------------------- சேமிப்புத் தொட்டி அமைக்க வேண்டும். மழைநீர் சேமிப்பு மூலம் நகர தெருக்களில் ஏற்படும் -------------------- தவிர்க்கலாம்
மழை நீர், வெள்ளப்பெருக்கை |
Question 33 |
மீஞ்சூர் திட்டம் இந்தியாவில் உள் மிகப்பெரிய-------------------- குடிநீராகும் திட்டம் ஆகும். கடல் நீரை நாளொன்றுக்கு-------------------- மில்லியன் லிட்டர்
உப்பு நீரை, 100 |
Question 34 |
-------------------- என்பது மிகவும் மாசுப்பட்ட வளைகுடாவாகும். மழை நீரே -------------------- நீராகும்
மாகில் வளைகுடா, தூய நீராகும் |
Question 35 |
சர்க்கடல் நீரில் ஒரு லிட்டரில் -------------------- கிராம் உப்பு கரைந்துள்ளது. நீர் என்பது மீண்டும் -------------------- வளம் ஆகும்.
300 கிராம், புதுப்பிக்கக் கூடிய |
Question 36 |
இந்தியாவில் அதிக மழைப் பொழிவைப் பெறுவது -------------------- மாநிலங்களாகும். இந்தியாவின் முக்கிய நதிகளான சிந்து, கங்கை, பிரமபுத்திரா போன்றவை-------------------- இருந்து தான் தோன்றுகின்றன.
வட கிழக்கு , இமயமலையில் |
Question 37 |
மீஞ்சூர் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் -------------------- மாவட்டம்
திருவள்ளூவர் |
Question 38 |
நெமிலி கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் -------------------- மாவட்டம்
காஞ்சிபுரம் |
Question 39 |
நீர் திட நிலைக்கு மாறுவது --------------------
-------------------- ஆவியாதல்
சூடம் எரிதல் --------------------
1.உறைதல் 2. நீர் வாயு நிலைக்கு மாறுதல் 3. பதங்கமாதல் |
Question 40 |
உலகிலேயே நிலத்தடி நீரை அதிகமாகப் பயன்படுத்துவது -------------------- நாடு ஆகும்.
இந்தியா |
Question 41 |
பொருத்துக
- மழை நீர் - (அ) உவர்ப்பு நீர்
- பனி மலைகள் - (ஆ) நன்னீர்
- கடல் நீர் - (இ) தூய நீர்
- குளத்து நீர் - (ஈ) பனிக்கட்டி
4 3 2 1 | |
3 4 1 2 | |
2 3 4 1 | |
4 2 1 4 |
Question 42 |
பொருத்துக
- திட நிலையில் நீர் - நீராவி
- திரவ நிலையில் நீர் - கடல், ஆறு, ஏரி
- வாயு நிலையில் நீர் - பனி மலைகள்
2 3 1 | |
3 2 1 | |
3 1 2 | |
1 3 2 |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 42 questions to complete.