Online TestScience
தாவரங்கள் மற்றும் விலங்குகள்
தாவரங்கள் மற்றும் விலங்குகள் - சுவாசித்தல் - ஏழாம் வகுப்பு அறிவியல் ( இரண்டாம் பருவம் )
Congratulations - you have completed தாவரங்கள் மற்றும் விலங்குகள் - சுவாசித்தல் - ஏழாம் வகுப்பு அறிவியல் ( இரண்டாம் பருவம் ).
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
நாம் சுவாசிக்கும் காற்றில் அதிகம் காணப்படுவது------------------
கார்பன் டை ஆக்சைட் | |
நைட்ரஜன் | |
ஆக்ஸிஜன் | |
குளோரின் |
Question 2 |
காற்றற்ற சுவாசமுறைக்குக்------------------என்று பெயர்
காற்று சுவாசம் | |
காற்றில்லா சுவாசம் |
Question 3 |
தாவரங்களில் ------------------ மூலமாக சுவாசம் நடைபெறுகிறது.
வேர் | |
தண்டு | |
இலைத் துளை |
Question 4 |
அமீபா------------------மூலம் சுவாசிக்கின்றன.
செல்கள் | |
நுண்ணுறுப்புகள் |
Question 5 |
மீன் ------------------ மூலம் சுவாசிக்கின்றன.
செவுள் |
Question 6 |
தவளை ------------------மூலம் சுவாசிக்கின்றன
தோல் மற்றும் நுரையீரல் |
Question 7 |
இலைக்குள் வாயு பரிமாற்றம் ------------------ வழியாக நிகழ்கின்றது
இலைத்துளைகள் |
Question 8 |
நாம் ஆற்றலை ------------------ இருந்து பெறுகிறோம்.
உணவில் |
Question 9 |
சுவாசித்தலின் போது உணவு ------------------ உடன் இணைந்து வேதியியல் மாற்றமடைந்து ஆற்றலாக வெளிப்படுகிறது.
உயிர்வழி |
Question 10 |
நாம் ஓய்வில் இருக்கும்போது ஆற்றல்------------------
தேவை |
Question 11 |
உயிர்வளி உடலின் அனைத்துப் பகுதிகளுக்கும்------------------எடூத்துச் செல்கிறது
இரத்தம் |
Question 12 |
உயிர்வளி முன்னிலையில் நடைபெறும் சுவாசத்திற்கு ------------------ என்று பெயர்.
காற்றுச் சுவாசம் |
Question 13 |
நம் ------------------ தசைகளில் காற்றில்லா சுவாசம் நடைபெறுகிறது.
எலும்பு |
Question 14 |
காற்றில்லா சூழ்நிலையில் சுவாசம் நடைபெற்று------------------உற்பத்தி செய்யப்படுகிறது.
ஆல்கஹால் |
Question 15 |
இரவு பகல் எனத் தொடர்ந்து நடைபெறும் நிகழ்ச்சி------------------
சுவாசம் |
Question 16 |
சுவாசம் என்பது------------------
உணவைச் சிதைக்கிறது |
Question 17 |
காற்று நுண்ணறையில் ------------------ என்ற மேல்லிய குழாய்கள் சூழ்ந்துள்ளன
இரத்தத் தந்துகிகள் |
Question 18 |
குரல் ஏற்படுவது------------------மண்டலத்தால்.
சுவாச |
Question 19 |
தோல் மற்றும் நுரையீரல் மூலம் சுவாசம் நடைபெறுவது.
தவளை |
Question 20 |
காற்றுத்துளைகள் மூலம் நடைபெறும் வாயுப் பரிமாற்றம்------------------யில் நடைபெறுகிறது
பூச்சி |
Question 21 |
தாவரங்கள் ------------------ மூலம் சுவாசிக்கின்றன.
இலைத்துளைகள் |
Question 22 |
மார்பறையில் உள்ள ------------------ மூலமாகவே நாம் சுவாசிக்க முடிகிறது.
மார்புத் தசை |
Question 23 |
மீன்கள் உயிர்வளியை------------------இருந்து உறிஞ்சி எடுத்துக் கொள்கின்றன.
நீரில் |
Question 24 |
மண்புழுக்கள்------------------மூலம் சுவாசம் செய்கின்றன.
தோல் |
Question 25 |
நமது உடலில் ------------------ நுரையீரல்கள் காணப்படுகின்றன.
இரண்டு |
Question 26 |
சராசரியாக ஒரு நிமிடத்தில் மனிதன் ------------------முதல் ------------------முறை மூச்சு விடுகிறான்.
16 முதல் 18 முறை |
Question 27 |
நம் எலும்புத் தசைகளில்------------------நடைபெறுகிறது.
காற்றில்லா சுவாசம் |
Question 28 |
ஒளிச்சேர்கை என்பது ------------------எள தொடர்ந்து நடைபெறும் நிகழ்ச்சியாகும்.
பகலில் |
Question 29 |
பூச்சிகளின் சுவாசம் ------------------ மூலம் நடைபெறுகிறது.
காற்றுத் துளைகள் |
Question 30 |
ஈஸ்ட் என்பது ஒரு செல் ------------------
புஞ்சைகள் |
Question 31 |
தாவரங்கள் சுவாசித்தலின் போது ------------------ எடுத்துக்கொள்கிறது.
உயிர்வளி |
Question 32 |
தாவரங்கள் ஒளிச்சேர்க்கையின் போது ------------------ எடுத்துக் கொள்கிறது.
வாயுவை |
Question 33 |
உயிர்களின் உடலில் நடைபெறும் முக்கியமான நிகழ்வுகளில் ஒன்று------------------
சுவாசித்தல் |
Question 34 |
உயிர்வளியில் சத்திப்பொருள் எரிக்கப்படுவதற்கு ------------------ என்று பெயர்
ஆக்சிஜனேற்றம் அடைதல் |
Question 35 |
சராசரியாக ஒரு நிமிடத்திற்கு மனிதன் ------------------ முறை மூச்சு விடுகிறான்.
16 முதல் 18 வரை |
Question 36 |
ஆல்கஹால் ------------------ தயாரிக்கப் பயன்படுகிறது
மதுபானம் |
Question 37 |
------------------ நிகழ்வின்போது உயிர்வளி எடுத்துக்கொள்ளப்பட்டு கரியமில வாயு வெளியிடப்படுகிறது.
சுவாசம் |
Question 38 |
------------------ பசும் தாவரங்களிர் மட்டும் நடைபெறும்
ஒளிச்சேர்கை |
Question 39 |
நுரையீரலுக்குக் கீழ் வலிமையான தட்டையான தசைத்தொகுப்புக்கு------------------என்று பெயர்.
உதரவிதானம் |
Question 40 |
உயிர்வழி இரத்தத்தில் உள்ள ------------------ உடன் கலந்து ------------------ ஆக மாற்றுகிறது.
ஹீமோகுளோபின், ஆக்ஸி ஹீமோகுளோபின் |
Question 41 |
காற்கு நுண்ணறைகள் ------------------ பயன்படுகிறது
வாயுப் பரிமாற்றத்திற்குப் |
Question 42 |
புகை பிடித்தலால் நுரையீரல் ------------------ ஏற்படுகிறது
புற்றுநோய் |
Question 43 |
பாரமீசியம் போன்ற உயிரிகளில் வாயுப் பரிமாற்றம் ------------------ முறையில் நடைபெறுகிறது.
பரவல் |
Question 44 |
மீன்கள் ------------------ மூலமாக சுவாசித்தல் நடைபெறுகிறது.
செவுள்கள் |
Question 45 |
சுவாசக் காற்று நுரையீரலின் ------------------ சென்றடைகின்றன.
நுண்ணறைகளைச் |
Question 46 |
உயிர்வளி அற்ற நிலையில் நடைபெறும் சுவாசம்------------------
காற்றில்லா சுவாசம் |
Question 47 |
------------------ மற்றும் ------------------ உயிரினம் காற்றில்லா சுவாசம் முறையில் சுவாசிக்கும்.
அமீபா, பாரமீசியம் |
Question 48 |
நம் உடலின் ஓய்வின்றி இயங்கும் உறுப்புகள்------------------
இதயம், மூளை, சிறுநீரகம் மற்றும் நுரையீரல் |
Question 49 |
உயிர்வளியை உடலின் எல்லா பாகத்திலும் உள்ள செல்களுக்கு எடுத்துச்செல்வது------------------
இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் |
Question 50 |
சுவாசத்தின் இறுதியில் கழிவுப் பொருள்களாக வெளியேறுபவை------------------
நீர் மற்றும் கரியமில வாயு |
Question 51 |
ஒரு மனிதன் ஒரு நிமிடத்தில் எத்தனை முறை மூச்சு விடுகின்றானோ அது------------------ எனப்படும்.
மூச்சு விடும் வீதம் |
Question 52 |
இரத்தத்தில் உயிர்வளி ------------------நிலையில் எடுத்துச் செல்லப்படுகிறது.
ஆக்ஸிஹீமோகுளோபின் நிலையில் |
Question 53 |
பொருத்துக
- விளங்குகள் சுவாச உறுப்புகள்
- 1.கரப்பான் பூச்சி - அ) செவுள்
- தவளை - ஆ) நுரையீரல்
- மீன் - இ) நுரையீரல் மற்றும் தோல்
- மண்புழு - ஈ) காற்றுத் துளைகள்
- நாய் - உ) தோல்
3 5 2 1 4 | |
2 5 3 1 4 | |
1 3 4 2 5 | |
5 4 3 1 2 |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 53 questions to complete.