Indian PolityOnline Test
சமூகப் பொருளாதார பிரச்சனைகள்
சமூகப் பொருளாதார பிரச்சனைகள்
Congratulations - you have completed சமூகப் பொருளாதார பிரச்சனைகள்.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
நாடு முழுவதும் ஒரே மாதிரியான கல்வி முறையை (10+2+3) அறிமுகப்படுத்திய கல்விக் கொள்கை வெளியிடப்பட்ட ஆண்டு எது?
1968 | |
1986 | |
1992 | |
1988 |
Question 2 |
ஆரம்பக் கல்வியை கட்டாயமாக்கிய தேசியக் கல்விக் கொள்கை வெளியிடப்பட்ட ஆண்டு எது?
1968 | |
1986 | |
1984 | |
1988 |
Question 3 |
கரும்பலகைத் திட்டம்
1968 | |
1986 | |
1992 | |
1988 |
Question 4 |
2011 கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் எழுத்தறிவு சதவிகிதம் என்ன?
86.81 | |
73.86 | |
80.33 | |
83.83 |
Question 5 |
உலக எழுத்தறிவு தினம்
ஜூலை 11 | |
செப்டம்பர் 8 | |
ஏப்ரல் 1 | |
செப்டம்பர் 18 |
Question 6 |
கொத்தடிமை தொழிலாளர் முறையை ஒழிக்க சட்டம் கொண்டு வந்தவர் யார்?
காமராசர் | |
என்.ஜி.ஆர் | |
இராஜீவ் காந்தி | |
இந்திரா காந்தி |
Question 7 |
உலக மக்கள் தொகை நாள்
ஜூலை 11 | |
செப்டம்பர் 8 | |
செப்டம்பர் 18 | |
ஏப்ரல் 1 |
Question 8 |
எதிர்பாராத விதமாக ஏற்படும் மக்கள் தொகை வளர்ச்சி எவ்வாறு அழைக்கப்படுகிறது
வேலை வாய்ப்பு | |
மக்கள்தொகை பெருக்கம் | |
வளர்ச்சி | |
கல்வியறிவின்மை |
Question 9 |
20 அம்ச திட்டத்தினை அறிமுகப்படுத்தியவர் யார்?
ஜவஹர்லால் நேரு | |
எம்.ஜி.ஆர் | |
ராஜீவ் காந்தி | |
இந்திரா காந்தி |
Question 10 |
ஜாவஹர் ரோஜ்கார் யோஜனா திட்டம் எதனுடன் தொடர்புடையது
தோட்டத் தொழிலாளர் | |
கல்வியறிவு | |
குழந்தைத் தொழிலாளர்கள் | |
வேலை வாய்ப்பு |
Question 11 |
பின்வருவனவற்றுள் சரியான இணை எது/எவை?
- ஐந்தாவது ஐந்தாண்டுத் திட்டம் – வருமௌ ஒழிப்பு
- ஏழாவது ஐந்தாண்டுத் திட்டம் – உணவு உற்பத்தியில் சுயசார்பு நிலை
- பத்தாவது ஐந்தாண்டுத் திட்டம் – விவசாயத்திற்கு முக்கியத்துவம்
- முதலாவது ஐந்தாண்டுத் திட்டம் – தனிநபர் வருமானத்தை இரட்டிப்பாக்குதல்
1 மற்றும் 2 | |
3 மற்றும் 4 | |
2 மற்றும் 4 | |
1,2,3 மற்றும் 4 |
Question 12 |
மக்கள் தொகையில் வறுமைக் கோட்டிற்குக் கீழே எத்தனை பங்கு பேர் உள்ளனர்
1/3 | |
¼ | |
2/3 | |
½ |
Question 13 |
“குறைந்தபட்ச வாழ்வு நிலையை அடைய இயலாத நிலைமை” எவ்வாறு அழைக்கப்படுகிறது.
கல்வியறிவின்மை | |
வறுமை | |
வேலை வாய்ப்பு | |
இவற்றுள் எதுவுமில்லை |
Question 14 |
பல்வேறு பகுதிகளில் வாழும் மக்களிடையே காணப்படும் சமூக, பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது
வட்டார ஏற்றத்தாழ்வு | |
பொருளாதார ஏற்றத்தாழ்வு | |
கல்வியறிவின்மை |
Question 15 |
பன்னாட்டு எழுத்தறிவு வருடன் எது?
1990 | |
1991 | |
1992 | |
1993 |
Question 16 |
“அனைவருக்கும் கல்வி” என்ற திட்டத்தின்படி எவ்வளவு மக்கள் தொகை உள்ள ஊர்களில் ஆரம்ப பாடசாலை உருவாக்கப்பட வேண்டும்
200 க்கு மேல் | |
300 க்கு மேல் | |
2000 க்கு மேல் | |
1000 க்கு மேல் |
Question 17 |
சர்வ சிக்ஷா அபியான்
அனைத்து குழந்தைகளுக்கும் ஆரம்பக் கல்வி வழங்க வேண்டும் | |
குழந்தைகளின் வளர்ச்சித் திட்டங்கள் | |
அனைத்து குழந்தைகளுக்கும் உயர்கல்வி வழங்க வேண்டும் | |
அனைத்து குழந்தைகளுக்கும் இடைநிலைக் கல்வி வழங்க வேண்டும். |
Question 18 |
“குறைந்தபட்ச கற்றல் அளவு” அறிமுகப்படுத்தியவர்
J.B.G. திலக் | |
தாவே | |
J.M. கீன்சு | |
வெயினர் |
Question 19 |
பின்வருவனவற்றுள் தவறான இணை எது/எவை?
- தேசிய குழந்தை தொழிலாளர் கொள்கை- 1987
- தோட்டத் தொழிலாளர் சட்டம் – 1949
- குழந்தை தொழிலாளர் சட்டம் – 1986
- குழந்தைகள் பணி சட்டம் – 1951
1,2 மற்றும் 3 | |
2,3 மற்றும் 4 | |
2 மற்றும் 4 | |
1,2,3 மற்றும் 4 |
Question 20 |
இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சி வழங்கி சுயவேலை வாய்ப்பிற்கு வழி வகுத்தது
ஜவஹர் ரோஜ்கர் யோஜனா | |
கிராமப்புற இளைஞர் வேலைவாய்ப்புத்திட்டம் | |
தேசிய கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டம் | |
இவற்றுள் எதுவுமில்லை |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 20 questions to complete.