Online TestTnpsc Exam
Indian Polity Model Test 17 in Tamil
Indian Polity Model Test Questions 17 in Tamil
Congratulations - you have completed Indian Polity Model Test Questions 17 in Tamil .
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
இந்திய அரசியலமைப்பில் எத்தனை அட்டவணைப் பிரிவுகள் உள்ளன?
395 | |
12 | |
10 | |
8 |
Question 2 |
அலுவலர் ஆட்சி என்பது நியமிக்கப்பட்ட அலுவலர்களைக் கொண்ட ஓர் நிர்வாக அமைப்பு என்று கூறியவர் யார்?
F.D. ரூஸ்வேல்ட் | |
W. வில்சன் | |
H. சைமன் | |
மாக்ஸ் வீபர் |
Question 3 |
கீழ்க்கண்டவறுள் சரியானவை எவை?
- அமைச்சரவை கூட்டாக மக்களவைக்கு பொறுப்புடையதாகும்.
- அமைச்சர்கள் தனிப்பட்ட முறையில் நிர்வாகத் தலைமைக்கு பொறுப்புடையவர்கள் ஆவார்கள்
- குடியரசுத் தலைவர் விரும்பும் வரை அமைச்சர்கள் பதவி வகிப்பார்கள்
- அமைச்சரவை கூட்டாக பிரதம அமைச்சருக்கு பொறுப்புடையதாகும்.
1, 2, 3 மற்றும் 4 | |
1 மற்றும் 2 | |
1, 2 மற்றும் 3 | |
1, 2 மற்றும் 4 |
Question 4 |
கீழ்க்கண்பனவற்றுள் பொருத்தமற்றதைக் குறிப்பிடுக.
சுதந்திரத்திற்கான உரிமை | |
சமத்துவ உரிமை | |
சொத்துரிமை | |
மத சுதந்திரத்திற்கான உரிமை |
Question 5 |
கீழ்வருகின்ற கூற்றுகளில் சரியான மற்றும் தவறான கூற்றைக் காட்டுக.
- உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அனைத்து நீதிமன்றங்களையும் கட்டுப்படுத்தும்
- உச்சநீதிமன்ற நீதிபதி உயர்நீதிமன்ற நீதிபதிகளை மாற்றலாம்
- உச்சநீதிமன்றம் ஒரு வழக்கை ஒரு உயர்நீதிமன்றத்திலிருந்து மற்றொரு நீதிமன்றத்திற்கு மாற்ற இயலாது
- உச்சநீதிமன்றம் உயர்நீதிமன்றத்திலிருந்து மேல்முறையீடுகளை விசாரிக்க இயலாது.
அனைத்தும் சரியே | |
1 மற்றும் 2 சரி, ஆனால் 3 மற்றும் 4 தவறு | |
3 மற்றும் 4 சரி, ஆனால் 2 மற்றும் 1 தவறு | |
அனைத்தும் தவறு |
Question 6 |
இந்திய அரசியலமைப்பின் முகவுரை தொடர்பாக சரியானவை எவை?
- அது நான்கு வகையான நீதியைப் பெற்றுள்ளது
- அது ஐந்து வகையான சுதந்திரத்தைப் பெற்றுள்ளது
- அது ஆறு வகையான சமத்துவத்தைப் பெற்றுள்ளது
- அது ஏழு வகையான சகோதரத்துவத்தைப் பெற்றுள்ளது
1 மற்றும் 2 மட்டும் | |
2 மட்டும் | |
3 மட்டும் | |
3 மற்றும் 4 மட்டும் |
Question 7 |
எந்த சட்டம் கேகிங் சட்டம் என அழைக்கப்பட்டது?
இந்திய பத்திரிக்கைச் சட்டம் | |
பேரரசியின் பிரகடனம் | |
மிண்டோ மார்லி திருத்தச் சட்டம் | |
வட்டார பத்திரிக்கைச் சட்டம் |
Question 8 |
சரியான விடையை தேர்ந்தெடுக்க:
- ஏற்றுக் கொண்டது வருடம்
- அ. இந்தியா மனித உரிமை பாதுகாப்பு சட்டத்தை ஏற்றுக் கொண்டது 1. 1948
- ஆ. உலகளாவிய மனித உரிமைகள் பிரகடனம் 2. 1949
- இ. மனித உரிமைகள் என்ற சொல்லை இந்தியா ஏற்றது 3. 1979
- ஈ. இந்தியா சர்வதேச சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் எற்றுக் கொண்டது 4.1993
4 1 2 3 | |
1 2 3 4 | |
4 2 1 3 | |
3 2 1 4 |
Question 9 |
ஒரு பாராளுமன்ற உறுப்பினர் அனுமதி பெறாமல் எத்தனை நாட்களுக்கு அவை நடவடிக்கைகளில் கலந்து கொள்ளாமல் இருக்கலாம்?
30 நாட்கள் | |
60 நாட்கள் | |
40நாட்கள் | |
70 நாட்கள் |
Question 10 |
சுதந்திர, சமத்துவம் மற்றும் சகோதரத்துவக் கொள்கை எங்கிருந்து கொண்டு வரப்பட்டது?
ஐரிஷ் புரட்சி | |
பிரெஞ்சுப் புரட்சி | |
ரஷ்யப் புரட்சி | |
அமெரிக்கப் புரட்சி |
Question 11 |
பாராளுமன்றத்தில் தலைமை அதிகாரி இரு அவைகளைப் பற்றி பேசுவதற்கு அனுமதிக்கப்படுகின்ற மொழிகள் யாவை?
ஹிந்தி மற்றும் ஆங்கிலம் | |
ஹிந்தி மட்டும் | |
ஹிந்தி, ஆங்கிலம் மற்றும் தாய் மொழி | |
ஆங்கிலம் மட்டும் |
Question 12 |
இந்தியாவில் எந்த மாநிலம் பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிடுவதற்கு குறைந்தபட்ச கல்வித் தகுதியை நிர்ணயித்துள்ளது?
கேரளம் | |
அஸ்ஸாம் | |
ராஜஸ்தான் | |
உத்திரப்பிரதேசம் |
Question 13 |
ஏப்ரல் 2015ல் இந்தியாவின் முதன்மை தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டவர் யார்?
ஜே.பி. பட்நாயக் | |
நசீம் ஜாய்டி | |
டாக்டர் ராமன் சிங் | |
சி.ஆர்.ரெட்டி |
Question 14 |
அரசியல் சாசன சட்டத்தில் பின்வரும் எதன் சிபாரிசுப்படி அடிப்படை கடமைகள் சேர்க்கப்பட்டுள்ளது?
ஷா ஆணையம் | |
நிர்வாக சீர்திருத்த ஆணையம் | |
சுவாரண் சிங் குழு | |
சந்தன குழு |
Question 15 |
பின்வருவனவற்றுள் பாராளுமன்ற முறையின்படி தவறான கூற்று எது?
- அதிகார ஒருங்கிணைப்பு
- நீதி மறு ஆய்வு
- எழுதப்பட்ட அரசியல் சட்டம்
1 மற்றும் 3 | |
2 மற்றும் 3 | |
2 மட்டும் | |
3 மட்டும் |
Question 16 |
பின்வரும் நபர்களில் எவர் ஒருவர், ஒரு குறிப்பிட்ட மசோதா பண மசோதாவா இல்லையா என சான்றளிப்பார்?
மசோதா சம்மந்தப்பட்ட அமைச்சர் | |
பிரதம மந்திரி | |
சபாநாயகர் | |
மக்களவை |
Question 17 |
பின்வருபவருள் எவர் இந்திய பாராளுமன்றத்தின் முதல் சபாநாயகர் ஆவார்?
வி.ஜே. படேல் | |
பாலி ராம் பகத் | |
ஜி.வி. மாவ்லங்கார் | |
என்.எ. அய்யங்கார் |
Question 18 |
பின்வரும் கூற்றுகளுள் எந்த கூற்று தவறானது என சுட்டிக் காட்டுக.
- கீழ்க்காணும் நிபந்தனைகள் இருந்தாலொழிய ஒருவர் குடியரசுத் தலைவர் போட்டியிட தகுதியுடையவர் அல்ல
இந்திய குடிமகனாக இருக்க வேண்டும் | |
35 வயதை கடந்திருக்க வேண்டும் | |
மக்களவை உறுப்பினர் தேர்தலில் பங்கு கொள்ளும் தகுதி இருக்க வேண்டும் | |
ஆதாயமுள்ள ஏதேனும் ஒரு அரசு பதவியில் இருக்க வேண்டும் |
Question 19 |
பெண்களுக்கான முதல் தேசிய ஆணையம் நிறுவப்பட்ட நாள்
1990 ஜனவரி 31 | |
1992 ஜனவரி 31 | |
1989 ஜனவரி 31 | |
1991 ஜனவரி 31 |
Question 20 |
மாநில பட்டியலில் உள்ள துறைகளில் சட்டத்தை இயற்றுவதற்கு பாராளுமன்றம் சக்தி படைத்தது என்று கூறுகின்ற விதி எது?
விதி 115 | |
விதி 183 | |
விதி 221 | |
விதி 249 |
Question 21 |
பின்வரும் நபர்களில் எவர் ஒருவர் அரசியலமைப்பு நிர்ணய சபையில் பெரும்பாலான திருத்தங்களை கொண்டு வந்தவர்?
கே.டி.ஷா | |
நஜ்ருதீன் அகமது | |
சர்தார் படேல் | |
கே.வி. காமத் |
Question 22 |
பின்வரும் இரு வாக்கியங்களில் கொடுக்கப்பட்டுள்ள கூற்று(A) காரணம் (R) ஆகியவைகளைக் கருத்தில் கொண்டு கீழ்க்காணும் தொகுப்புகளிலிருந்து உங்கள் விடையை தெரிவு செய்க.
- கூற்று (A): லோக்பால் மற்றும் லோக் ஆய்க்தாவை ஏற்படுத்துவதற்கு நிர்வாக சீர்திருத்த ஆணையம் பரிந்துரைத்தது
- காரணம் (R): இவைகள் குடிமக்களின் குறைகளை போக்குவதற்காக உள்ளன.
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம். | |
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல | |
(A) சரி, ஆனால் (R) தவறு | |
(A) தவறு, ஆனால் (A) சரி |
Question 23 |
பின்வருபவற்றில் தவறாக இணைக்கப்பட்டுள்ளது எது?
விதி 153 - ஆளுநர் பதவி | |
விதி 156 - ஆளுநர் பதவிக்காலம் | |
விதி 154 - ஆளுநர் நிர்வாக அதிகாரம் | |
விதி 155 - ஆளுநர் பதவி நீக்கம் |
Question 24 |
அரசாங்கம் ஏற்படுத்துவது குறித்து கீழ்க்கண்ட எந்த கூற்று/ கூற்றுக்கள் உண்மை?
அரிதி பெரும்பான்மை பெற்ற கட்சியானது வர்த்தக அரசாங்கத்தை அமைக்கும் என்று அரசு செயல்முறை விதியில் குறிப்பிடப்பட்டிருக்கிறது | |
அரிதி பெரும்பான்மை பெற்ற கட்சியோ (அ) அதற்கு அடுத்த இரண்டாவது நிலையில் இருக்கும் கட்சியோ அரசாங்கத்தை அமைக்கும் என்று எந்த ஒரு எழுத்து வடிவில் விதி கிடையாது. இது ஒரு மரபு | |
அரசியலமைப்பின் பகுதி-I ல் இதற்காக விதி இருக்கிறது | |
மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் அரிதி பெரும்பான்மை பெற்ற கட்சி, அரசாங்கம் அமைக்க அழைக்கப்படுகிறது என்று கூறுகிறார். |
Question 25 |
பட்டியல் 1 ஐ பட்டியல் 2 உடன் பொருத்துக.
- சட்டம் வருடங்கள்
- அ. வங்கி குழுமங்கள் அவசர சட்டம் 1. 1966
- ஆ. சிறப்பு பிணைமுறி பத்திரங்கள் அவசர சட்டம் 2. 1980
- இ. சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கைகளை தடுக்கும் சட்டம் 3. 1984
- ஈ. தீவிரவாதிகளால் பாதிக்கப்பட்ட பகுதிகள் அவசர சட்டம் 4. 1981
4 2 3 1 | |
3 1 2 4 | |
2 4 1 3 | |
1 3 4 2 |
Question 26 |
குடிமை உரிமைகள் பாதுகாப்பு சட்டம் அமுலுக்கு கொண்டு வரப்பட்ட நாள்
19 டிசம்பர் 1974 | |
19 நவம்பர் 1976 | |
19 டிசம்பர் 1975 | |
19 நவம்பர் 1977 |
Question 27 |
பின்வருபவருள் எவர் ஒருவர், விதிமுறைகள் குழு, பொது நோக்கங்கள் மீதான குழு, பணி ஆலோசனைக் குழு ஆகியவற்றின் பதவி வழித் தலைவர் ஆவார்?
சபாநாயகர் | |
சபையால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் ஒருவர் | |
துணை சபாநாயகர் | |
ஆளுங்கட்சி உறுப்பினர் ஒருவர் |
Question 28 |
பின்வருவனவற்றுள் மாநிலங்கள் அமைப்பது குறித்து சரியானதை தேர்வு செய்க.
- மாநிலங்கள்
- அ. 36 வது சீர்திருத்தம் 1. கோவா
- ஆ. 13 வது சீர்திருத்தம் 2. மணிப்பூர் & திரிபுரா
- இ. 27 வது சீர்திருத்தம் 3. சிக்கிம்
- ஈ. 56 வது சீர்திருத்தம் 4. நாகாலாந்து
3 4 2 1 | |
1 3 4 2 | |
2 3 1 4 | |
1 2 3 4 |
Question 29 |
நிர்வாக சீர்திருத்த ஆணையத்தால் பரிந்துரை செய்யப்பட்ட அமைப்புகளான லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தாவின் (மக்கள் வீரர் மற்றும் மக்கள் விழிப்பாளர்) முக்கிய பண்புகள் கீழ்க்கண்டவற்றுள் எது என கூறவும்?
- தன்னிச்சையாகவும் பாரபட்சமற்ற முறையிலும் செயல்படுதல்
- நாட்டில் உச்சநீதிமன்றத்தின் செயல்பாடுகளுடன் ஒப்பொடல்
- பாராளுமன்றத்திற்கு பதிலளிக்கக் கூடியவர்கள்
- அவர்களது நியமனம் அரசியல் சாராதவாறு இருக்க வேண்டும்.
1 மட்டும் 4 | |
1, 2 மட்டும் 4 | |
1, 2, 3 மட்டும் 4 | |
மேற்கண்ட எதுவுமில்லை (அ) 1, 2 மட்டும் 3 |
Question 30 |
எந்த விதிகளின் கீழ் இந்திய அரசியலமைப்பு மத்திய மற்றும் மாநில சட்டத் துறையின் உறவுகள் பற்றி குறிப்பிடுகிறது?
விதிகள் 245-255 | |
விதிகள் 258-263 | |
விதிகள் 264-267 | |
விதிகள் 268-276 |
Question 31 |
செப்டம்பர், 2015 ல் லோக்சபாவில் காங்கிரஸ் கட்சியின் தலைவர்
மல்லிகர்ஜுனா கார்கே | |
சோனியா காந்தி | |
குலாம் நபி ஆசாத் | |
ராகுல் காந்தி |
Question 32 |
இந்திய அரசியலமைப்பின் 25-வது விதி உத்திரவாதமளிப்பது
சமய உரிமை | |
சொத்துரிமை | |
உயிர் வாழும் உரிமை | |
சமத்துவ உரிமை |
Question 33 |
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பின்வருவனவற்றுள் முறை சார்ந்த கருவியாக இல்லாத நிலையாக இருப்பது எது?
கேள்வி நேரம் | |
பூஜ்ய நேரம் | |
அரைமணி நேர விவாதம் | |
குறுகிய கால விவாதம் |
Question 34 |
அரசியலமைப்பு செயல்படும் விதத்தை ஆராய தேசிய ஆணையம் அமைக்கப்பட்ட ஆண்டு
2001 | |
2004 | |
2003 | |
2002 |
Question 35 |
சரியானதைப் பொருத்துக.
- அ. நாலாவது அட்டவணை 1. அதிகாரப் பகுப்பு
- ஆ. ஏழாவது அட்டவணை 2. மாநிலங்களவைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்கள்
- இ. பதினோராவது அட்டவணை 3. மொழிகள்
- ஈ. எட்டாவது அட்டவணை 4. 73வது சட்டத் திருத்தம்
1 2 3 4 | |
2 1 4 3 | |
2 1 3 4 | |
1 2 4 3 |
Question 36 |
பின்வரும் அரசியலமைப்பு திருத்தங்களில் எந்த ஒன்று அரசியலமைப்பின் முகப்புரை, 53 அரசியலமைப்பு விதிகள் மற்றும் 7-வது அட்டவணை ஆகியவற்றில் திருத்தங்களை செய்ததன் மூலம், அரசியலமைப்பின் மறுபதிப்பு என்றழைக்கப்பட்டது?
40வது அரசியலமைப்பு திருத்தம் | |
42வது அரசியலமைப்புத் திருத்தம் | |
41வது அரசியலமைப்பு திருத்தம் | |
43வது அரசியலமைப்பு திருத்தம் |
Question 37 |
1935ம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டம் தொடர்பான கீழ்க்கண்ட எந்த கூற்று/ கூற்றுகள் தவறு?
துருக்கு-இத்தாலிய போர் ஏற்பட்டது | |
ரௌலட் சட்டம் மற்றும் ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்தது | |
வட்டமேசை மாநாடுகள் நடந்தன | |
வங்காளத்தை கர்சன் பிரபு பிரித்தார் |
Question 38 |
நிர்வாக சீர்திருத்தக்குழு அரசியல் மற்றும் நிரந்தர செயற்குழுவின் இடையேயுள்ள உறவை மேம்படுத்த கீழ்க்கண்ட எந்த பரிந்துரைகளை செய்துள்ளது?
- அமைச்சர்கள் மூத்த அதிகாரிகளிடையே பயமற்ற மற்றும் நேர்மையான நல்ல உறவு வளர்வதற்கான சூழலை ஏற்பட முயற்சிக்க வேண்டும்.
- நிர்வாக சீர்கேடு ஏற்படும் சமயங்களில் அமைச்சர்கள் தலையிடலாமே தவிர, அன்றாட நிர்வாகத்தில் தலையிடக்கூடாது.
- செயலர், அமைச்சர்களுக்கிடையேயிலான அலுவலக உறவு நம்பிக்கை மற்றும் விசுவாச அடிப்படையில் இருக்க வேண்டும்.
- அமைச்சர்களுக்கிடையிலான சுமூகமற்ற உறவினை தடுத்து அவர்கள் மீது சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும்.
- அனைத்து முக்கிய முடிவுகளும் சுருக்கமாக எழுதப்பட வேண்டும்.
1,2,4 மற்றும் 5 | |
1,2,3 மற்றும் 5 | |
2,3, மற்றும் 4 | |
1,2 மற்றும் 5 |
Question 39 |
தீர்ப்பாயங்கள் தொடர்பான சரியானவை எது/ எவை?
- இந்திய அரசியலமைப்பின் 15-வது பகுதி தீர்ப்பாயங்களை விளக்குகிறது.
- விதி 323அ நிர்வாக தீர்ப்பயங்களை விளக்குகிறது மற்றும் விதி 323ஆ மற்ற தீர்ப்பாயங்களை குறிப்பிடுகிறது.
1 மட்டும் | |
2 மட்டும் | |
1 மற்றும் 2 ஆகிய இரண்டும் | |
1ம் அல்ல மற்றும் 2ம் அல்ல |
Question 40 |
அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ்க்கண்ட எந்த ஒன்றில் திருத்தம் மேற்கொள்ள அவையில் இரண்டில் ஒரு பங்கு உறுப்பினர்களின் ஆதரவை உறுதி செய்து கொள்ள வேண்டும்?
- குடியரசுத் தலைவர்
- பாராளுமன்றத்தில் மாநிலங்களின் பிரநிதித்துவம்
- 7வது அட்டவணையிலுள்ள ஏதாவது ஒரு பட்டியல்
- மாநில சட்டமன்ற மேலவை ஒழிப்பு
1, 2 மற்றும் 3 | |
1, 2 மற்றும் 4 | |
1, 3 மற்றும் 4 | |
2, 3 மற்றும் 4 |
Question 41 |
இந்திய யூனியனிலிருந்து எந்த மாநிலமும் பிரியாத படி பாதுகாக்கும் அரசியல் சாசன சட்ட திருத்தம்?
16-வது சீர்திருத்தம் | |
22-வது சீர்திருத்தம் | |
29-வது சீர்திருத்தம் | |
35-வது சீர்திருத்தம் |
Question 42 |
இந்தியாவின் தலைமை கணக்கு மற்றும் தணிக்கை அதிகாரிகள் கீழ்க்கண்ட கணக்குகளை தணிக்கை செய்யும் பொறுப்பிலுள்ளவர்கள்
- மத்திய அரசாங்கம்
- மாநில அரசாங்கங்கள்
- யூனியன் பிரதேசங்களில் அரசாங்கங்கள்
- நகர்புற, கிராமப்புற மற்றும் உள்ளாட்சி அமைப்புகள்
1, 2 மற்றும் 3 | |
2, 3 மற்றும் 4 | |
1, 3 மற்றும் 4 | |
1, 2 மற்றும் 4 |
Question 43 |
இந்திய கூட்டாட்சியின் வினோதத்தன்மை என்ன?
மைய மாநில அரசுகளுக்கு இடையே சமமாக அதிகாரப் பங்கீடு | |
வலுவான மையம் | |
வலுவான மாநிலங்கள் | |
வலுவான உள்ளாட்சி அமைப்புகள் |
Question 44 |
மாநகராட்சியின் அரசியல் ரீதியான தலைவர்
சேர்மன் | |
ஆணையர் | |
கவுன்சிலர் | |
மேயர் |
Question 45 |
இந்திய தேர்தல் ஆணையம் ஒரு
சுதந்திரமான அமைப்பு | |
சட்டப்பூர்வ அமைப்பு | |
தனியார் அமைப்பு | |
பொது நிறுவனம் |
Question 46 |
ஜம்மு-காஷ்மீர் சட்டமன்றத்தின் பதவி காலம்
4 ஆண்டுகள் | |
5 ஆண்டுகள் | |
6 ஆண்டுகள் | |
7 ஆண்டுகள் |
Question 47 |
இந்திய அரசு கல்வி உரிமைச் சட்டத்தை நடைமுறைப்படுத்திய நாள்
15 ஆகஸ்ட் 1947 | |
26 ஜனவரி 1950 | |
1 ஏப்ரல் 2010 | |
10 டிசம்பர் 1789 |
Question 48 |
கீழே உள்ளவற்றைக் கொண்டு சரியான விடையளி.
- கூற்று(A): கட்டுப்பாடில்லாமையே சுதந்திரம் என்று பேராசிரியர் சீலி கூறுகிறார்.
- காரணம்(R): சுதந்திரம் என்பது உரிமைகளின் வழி வந்தது. நல்ல ஒழுக்கமுள்ள சமுதாயத்தில் கட்டுப்பாடின்றி செய்வதற்கு ஏதுவாக இருப்பதே சுதந்திரம்.
(A) மற்றும் (R) இரண்டு உண்மை | |
(A) உண்மை (R) தவறானது | |
(A) தவறானது (R) உண்மையானது | |
(A) மற்றும் (R) இரண்டும் தவறானவை |
Question 49 |
லோக் அதாலத் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு
1950 | |
1987 | |
1984 | |
2000 |
Question 50 |
இந்திய அரசியலமைப்பில் அடிப்படை உரிமைகள் உள்ளடங்கியுள்ள பகுதி
பகுதி IV | |
பகுதி III | |
பகுதி II | |
பகுதி I |
Question 51 |
மாவட்ட வருவாய் நிர்வாகத்தின் சரியான படிநிலை அமைப்பு இறங்கு வரிசையில் எழுதுக.
மாவட்டாட்சியர் – மாவட்ட வருவாய் அலுவலர் – வருவாய் கோட்ட அலுவலர் – வட்டாட்சியர் | |
மாவட்ட வருவாய் அலுவலர் – மாவட்டாட்சியர் – வருவாய் கோட்ட அலுவலர் – வட்டாட்சியர் | |
வருவாய் கோட்ட அலுவலர் – மாவட்ட வருவாய் அலுவலர்- மாவட்டாட்சியர் – வட்டாட்சியர் | |
வட்டாட்சியர் – மாவட்ட வருவாய் அலுவலர் – வருவாய் கோட்ட அலுவலர் – மாவட்டாட்சியர் |
Question 52 |
சர்வே கற்களை பராமரிப்பது மற்றும் அதனை குறித்து அறிக்கை அனுப்புவது போன்ற பணிகள் செய்பவர் யார்?
பஞ்சாயத்து செயலர் | |
மக்கள் நல பணியாளர் | |
நிலஅளவை இயக்குநர் | |
கிராம நிர்வாக அலுவலர் |
Question 53 |
கீழ்க்கணும் வாக்கியங்களைக் கவனி.
- கூற்று(A): தகவல் அறியும் சட்டம், 2005ஆம் ஆண்டு அக்டோபர் 12ஆம் நாள் பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டது.
- காரணம்(R): தகவல் அறியும் சட்டம் மக்களின் அடிப்படை என பாராளுமன்றத்தால் சட்டமாக நிறைவேற்றப்பட்டது
(A) மற்றும் (R) இரண்டு உண்மை | |
(A) உண்மை (R) தவறானது | |
(A) மற்றும் (R) இரண்டும் தவறானவை | |
(A) தவறானது (R) உண்மையானது |
Question 54 |
தமிழ்நாட்டில் மாநில மனித உரிமைகள் ஆணையம் உருவாக்கப்பட்ட ஆண்டு
1997 | |
1998 | |
1999 | |
2000 |
Question 55 |
பின்வருவனவற்றை பொருத்துக.
- அ. வாக்களிக்கும் வயது 1. தேர்தல் ஆணையம்
- ஆ. சின்னங்கள் ஒதுக்குவது 2. 18 ஆண்டுகள்
- இ. வெளிப்படையான வாக்குப்பதிவு 3. 42வது திருத்தச் சட்டம்
- ஈ. அடிப்படைக் கடமைகள் 4. கைகளை உயர்த்துதல்
1 2 3 4 | |
2 1 4 3 | |
3 4 2 1 | |
4 3 1 2 |
Question 56 |
உயர்நீதிமன்ற நீதிபதியின் வயது வரம்பு
60 | |
62 | |
65 | |
70 |
Question 57 |
அரசியலமைப்பு வரைவுக் குழுவின் தலைவர்
டாக்டர் பி.ஆர். அம்பேத்கார் | |
டாக்டர். சின்கா | |
டாக்டர் இராஜேந்திர பிரசாத் | |
ஜவஹர்லால்நேரு |
Question 58 |
டிசம்பர் 2015 இல், இந்தியாவின் 43 ஆம் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டவர்
ஜஸ்டிஸ் கே.என். பாஷா | |
ஜஸ்டிஸ் ஹெச்.சி.டாட்டு | |
ஜஸ்டிஸ் சுவதந்திரா குமார் | |
ஜஸ்டிஸ் டிஎஸ். தாக்கூர் |
Question 59 |
பின்வருவனவற்றை அவை உருவாக்கப்பட்டதின் ஏறு வரிசையில் எழுது.
- திட்ட ஆணையம்
- மண்ட குழுக்கள்
- தேசிய ஒருமைப்பாடு குழு
- தேசிய வளர்ச்சி குழு
1-2-3-4 | |
1-4-3-2 | |
1-4-2-3 | |
1-3-4-2 |
Question 60 |
நாகாலாந்து மாநிலம் எப்பொழுது உருவாக்கப்பட்டது?
1961 | |
1963 | |
1965 | |
1967 |
Question 61 |
74வது திருத்த சட்டத்தின் மூலம் பின்வரும் எந்த அட்டவணை சேர்க்கப்பட்டது?
12 வது அட்டவணை | |
11 வது அட்டவணை | |
13 வது அட்டவணை | |
10 வது அட்டவணை |
Question 62 |
பின்வரும் எந்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, இந்தியாவின் தற்காலிக குடியரசுத் தலைவராக செயல்பட்டுள்ளார்?
நீதிபதி சுப்பாராவ் | |
நீதிபதி M. இதயதுல்லா | |
நீதிபதி Y.V. சந்திரசூட் | |
நீதிபதி P.N. பகவதி |
Question 63 |
பின்வரும் கூற்றினை, அதற்கு உகந்த தேர்வுகளோடு பூர்த்தி செய்து, சரியான தெரிவினை தேர்ந்தெடு.
- மாநில தலைமை தகவல் ஆணையரை நியமிக்க ஆளுநருக்கு பரிந்துரை செய்யும் குழு இவற்றை உள்ளடக்கியது.
- முதல் அமைச்சர்
- சட்டமன்ற எதிர்கட்சி தலைவர்
- முதலமைச்சரால் முன்மொழியப்படும் கேபினட் அமைச்சர்
- உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி
1மற்றும் 2மட்டும் | |
1,2 மற்றும் 4 மட்டும் | |
1,2 மற்றும் 3 மட்டும் | |
1,3 மற்றும் 4மட்டும் |
Question 64 |
இந்தியாவின் உச்சநீதிமன்றம் எப்பொழுது திறந்து வைக்கப்பட்டது?
ஜனவரி 26, 1950 | |
ஜனவரி 28, 1950 | |
பிப்ரவரி 28, 1950 | |
ஏப்ரல் 26, 1950 |
Question 65 |
எந்த இந்திய அரசியலமைப்பு பஞ்சாயத்து ராஜ் திருத்தச் சட்டம் பிரிவு I ன் படி, 1/3ல் பங்கு இடம் தாழ்த்தப்பட்ட மற்றும் மலைவாழ் பெண்களுக்கான இடம் ஒதுக்கப்பட வேண்டும் என குறிக்கிறது?
73 வது சட்டத்திருத்தம் | |
74 வது சட்டத்திருத்தம் | |
75 வது சட்டத்திருத்தம் | |
76வது சட்டத்திருத்தம் |
Question 66 |
1971-ம் ஆண்டு இந்திய-சோவியத் உடன்படிக்கையின் வாக்கியங்களை கவனிக்கவும்.
- கீழே குறிப்பிட்டுள்ள வாக்கியங்களில் எது/எவை சரியானவை?
- இவ்வுடன்படிக்கை 20 ஆண்டுக்கு ஏற்படுத்தப்பட்டது
- சோவியத் வெளியுறவுத் துறை அமைச்சர் குரோமிகோ என்பவருக்கும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சர்தார் சுவரன் சிங் என்பவருக்குமிடையே 1971ஆகஸ்ட் 9-ல் ஏற்படுத்தப்பட்டது.
- இவ்வுடன்படிக்கை இரண்டு நாடுகளுக்கிடையே நல்லுறவை பலப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் ஆசியா மற்றும் உலகளவில் அமைதியை ஏற்படுத்த உதவும் என முன்னாள் காங்கிரஸ் தலைவர் கே.காமராஜ் கூறியுள்ளார்.
1 மட்டும் | |
1 மற்றும் 2 மட்டும் | |
2 மட்டும் | |
1,2 மற்றும் 3மட்டும் |
Question 67 |
பின்வரும் குழுக்களை காலகிராமப்படி வரிசைப்படுத்துக.
- கோர்வாலா குழு
- அய்யங்கார் குழு
- ஃஆப்பில்பே அறிக்கை
- நிர்வாக சீர்திருத்த ஆணையம்
1-3-2-4 | |
2-3-1-4 | |
2-1-3-4 | |
3-1-2-4 |
Question 68 |
பிரிக்கப்படாத இந்தியாவின் அரசியலமைப்பு நிர்ணய சபையின் முதல் கூட்டம் எப்பொழுது நடைபெற்றது?
9 நவம்பர், 1946 | |
9 டிசம்பர், 1946 | |
9 அக்டோபர், 1946 | |
9 செப்டம்பர், 1946 |
Question 69 |
அரசியலமைப்பு நிர்ணய சபையின் வழிகாட்டு குழுவின் தலைவர் யார்?
ஜவஹர்லால் நேரு | |
கே.எம். முன்சி | |
ஹெச்.சி. முகர்ஜி | |
ராஜேந்திர பிரசாத் |
Question 70 |
இந்திய அரசியலமைப்பின் எந்த விதி ஆரம்பக் கல்வியுரிமையோடு தொடர்புடையது?
விதி 20(a) | |
விதி 21(a) | |
விதி 22(a) | |
விதி 21 |
Question 71 |
இந்திய பாராளுமன்றத்தின் பொதுக் கணக்கு குழு தலைவரை நியமனம் செய்பவர் யார்?
பிரதம மந்திரி | |
மக்களவை சபாநாயகர் | |
பாராளுமன்ற விவகார அமைச்சர் | |
பாராளுமன்ற விவகார குழு |
Question 72 |
எந்த அரசியலமைப்பு சட்டத்தின் மூலமாக குடியரசுத் தலைவர் நாடாளுமன்றத்தின் அவைகளை கூட்டுவதற்கு அல்லது ஒத்திவைப்பதற்கு அதிகாரம் உள்ளது?
விதி 75 | |
விதி 81 | |
விதி 85 | |
விதி 88 |
Question 73 |
புதிய அகில இந்திய பணிகளை உருவாக்குவதற்கு அரசியலமைப்பில் எந்த சரத்து இந்திய பாராளுமன்றத்திற்கு அங்கீகாரம் அளிக்கின்றது?
சரத்து 309 | |
சரத்து 310 | |
சரத்து 312 | |
சரத்து 315 |
Question 74 |
மாநிலங்கள் மறுநீர் அமைப்புச் சட்டம் இயற்றப்பட்ட வருடம்
1949 | |
1956 | |
1947 | |
1959 |
Question 75 |
பொது மக்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு செயல்பாட்டை உடனடியாக அவையின் கவனத்திற்கு கொண்டு வருவதை குறிக்கும் தீர்மானம்
நம்பிக்கையில்லா தீர்மானம் | |
விவாதிப்பதற்கான தீர்மானம் | |
ஒத்திவைப்பு தீர்மானம் | |
முடித்து வைக்கும் தீர்மானம் |
Question 76 |
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ள அடிப்படை உரிமைகளின் எண்ணிக்கை
6 | |
7 | |
8 | |
10 |
Question 77 |
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் அடிப்படை கடமைகள் எந்த அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தின் மூலம் இணைக்கப்பட்டுள்ளது?
42-வது திருத்தச் சட்டம் | |
44-வது திருத்தச் சட்டம் | |
47-வது திருத்தச் சட்டம் | |
49 வது திருத்தச் சட்டம் |
Question 78 |
இந்தியாவில் தகவல் உரிமைச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு
2002 | |
2005 | |
2007 | |
2010 |
Question 79 |
பின்வருவனவற்றுள் எந்த ஒரு அடிப்படை உரிமை குடிமக்களுக்கு மட்டும், அயல்நாட்டவர்களுக்கு இல்லை?
சட்டத்தின் முன் அனைவரும் சமம் மற்றும் சமமான சட்ட பாதுகாப்பு | |
பேச்சு மற்றும் வெளியிடும் சுதந்திரம் | |
வாழும் உரிமை மற்றும் தனிநபர் சுதந்திரம் | |
மத சுதந்திரஉரிமை |
Question 80 |
உச்சநீதிமன்ற நீதிபதிகளை நியமிப்பவர்
பிரதம மந்திரி | |
இந்திய தலைமை வழக்குரைஞர் | |
குடியரசுத் தலைவர் | |
ஆளுநர் |
Question 81 |
கீழே கொடுக்கப்பட்டவர்களில் ஒரு மசோதாவானது, ‘பண மசோதா அல்லது இல்லை’ என்பதை தீர்மானம் கொண்டு வருபவர் யார்?
மக்களவை சபாநாயகர் | |
மாநிலங்கள் அவைத் தலைவர் | |
குடியரசுத் தலைவர் | |
பிரதம மந்திரி |
Question 82 |
ஜனாதிபதி தேர்தல் குறித்து குறிப்பிடப்பட்டுள சரத்து
சரத்து 52 | |
சரத்து 53 | |
சரத்து 54 | |
சரத்து 53(1) |
Question 83 |
புதுப்பிப்பதற்காக TADA சட்டமானது இந்தந்த ஆண்டுகளில் கொண்டு வரப்பட்டது
1987, 1991,1993 | |
1987, 1989, 1993 | |
1985, 1989, 1991 | |
1980, 1987, 1993 |
Question 84 |
இவரின் தலைமையின் கீழ் இந்திய அரசு 1960-ஆம் ஆண்டு ஊழல் தடுப்புக் குழுவை நியமித்தது. அவர் யார் ?
கே. சந்தானம் | |
கே. சண்முகம் | |
ஆர். கே. பட்டேல் | |
ஆர்.கே. சர்மா |
Question 85 |
எப்.சி.ஏ. என்பது எதைக் குறிக்கிறது?
சர்வதேச பங்களிப்பு முறைப்படுத்தும் சட்டம் | |
சர்வதேச வழக்கங்கள் முறைப்படுத்தும் சட்டம் | |
சர்வதேச இணைப்பினை முறைப்படுத்தும் சட்டம் | |
சர்வதேச இணைப்பினை முறைப்படுத்தும் சட்டம் |
Question 86 |
வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் அட்டவணை பட்டியலில் அபாயத்திற்கு உள்ளாகும் புலிகள் எதை சார்ந்தது?
அட்டவணை பட்டியல் - 2 | |
அட்டவணை பட்டியல் - 5 | |
அட்டவணை பட்டியல் – 1 | |
அட்டவணை பட்டியல் – 4 |
Question 87 |
மனித உரிமைகள் கண்காணிப்பு முதலில் எவ்வாறு அறியப்பட்டது?
ஹெல்சின்கி கண்காணிப்பு | |
மனித உரிமை தன் முயற்சி திறன் | |
மனித உரிமை பிரிவு | |
மனித உரிமை நேரம் |
Question 88 |
குற்றம் சாட்டப்பட்டவர் இவராக இருந்தால் நீதிமன்றம் அவருக்கு பிணை வழங்கிட சட்டப்படி கடமைப்பட்டதாகும்.
குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட நிலையில் | |
திருத்த முடியாத குற்றவாளி | |
குற்றம் புரிந்தவர் 16வயதுக்கு மேற்பட்டவர் | |
சுமத்தப்பட்ட குற்றம் பிணைவிடு வழக்காக இருந்தால் |
Question 89 |
சிறைக் கைதிகளுக்கான குறைந்தபட்ச மற்றும் நிலையான பராமரிப்பு பற்றிய நெறிமுறைகள் முதலில் நடைமுறைக்கு வந்தது
ஆகஸ்டு 30, 1955 | |
ஆகஸ்டு 30, 1956 | |
ஆகஸ்டு 30, 1954 | |
ஆகஸ்டு 30, 1953 |
Question 90 |
கீழ்க்காணும் வரிசை 1 மற்றும் வரிசை 2 ல் உள்ள பதில்களை ஒப்பீடு செய்து உங்களுடைய பதிலை தேர்வு செய்க.
- வரிசை 1 வரிசை 2
- அ. நீர் தடுப்பு மற்றும் மாசு கட்டுப்படுத்துதல் செஸ் சட்டம் 1. 1974
- ஆ. சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் 2. 1977
- இ. காற்றை தடுத்தல் மற்றும் மாசுக் கட்டுப்படுத்துதல் சட்டம் 3. 1986
- ஈ. நீர் தடுப்பு மற்றும் மாசு கட்டுப்படுத்துதல் சட்டம் 4. 1981
4 2 1 3 | |
2 1 3 4 | |
1 3 4 2 | |
2 3 4 1 |
Question 91 |
சிறை கைதிகளுக்கு வாக்களிக்கும் உரிமை மறுப்பது இதனை மேம்படுத்துவதற்கான செயலாகும்
அரசியலில் குற்றமுறையினை கலைவது | |
அரசியலில் குற்றமுறையினை ஏற்படுத்துவது | |
சமத்துவ உரிமையை வழங்குவது | |
சாமானியரின் மனித உரிமையை பாதுகாப்பது |
Question 92 |
மனித உரிமையானது உள்ளார்ந்த கண்ணியத்தையும் அடிப்படை உரிமைகளையும் பின்வரும் எந்த பிரிவினருக்கு அங்கீகரிக்கிறது?
பாதிக்கப்படக்கூடிய மக்கள் | |
அனைத்து வயது முதிர்ச்சி அடைந்த மக்கள் | |
அனைத்து மகளிர் | |
மனித குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் |
Question 93 |
எந்த சூழ்நிலையில் ஒரு நபர் நன்னடத்தையின் கீழ் விடுதலை செய்யப்படலாம். அவர்
முதல் குற்றவாளியாக இருந்தால் | |
குற்றம் சட்டப்பட்டவர் குற்றம் புரிந்தவராக இருந்து மூன்றாண்டுகளுக்கு குறைவாக சிறை தண்டனை பெற்றிருந்தால் | |
(அ) மற்றும் (ஆ) இரண்டும் | |
குற்றவாளியாக் தீர்மானிக்கப்பட்டு மூன்று ஆண்டுகளுக்கு மேல்தண்டனைக்கு உள்ளாக்கப்படும் போது |
Question 94 |
சிறார் நீதிமன்றங்களை நிர்வகிக்கும் பொறுப்பை ஏற்றிருப்பது
காவல் துறை | |
நீதித்துறை | |
அரசு வழக்காடு துறை | |
சமூக நலத்துறை |
Question 95 |
குழந்தை என்பவர்
12 வயதுக்குட்பட்டவர் | |
14 வயதுக்குட்பட்டவர் | |
16 வயதுக்குட்பட்டவர் | |
18 வயதுக்குட்பட்டவர் |
Question 96 |
விசாகாவழக்கு பிரபலம் பெற்றது கீழ்க்குறிப்பிட்ட காரணத்திற்காக
வரதட்சணை கொடுமை | |
பல தாரம் | |
பணிபுரியும் இடத்தில் பாலின தொந்தரவு | |
பாலின சம உரிமை |
Question 97 |
தண்டனை கைதியான ஒரு பெண் தன் குழந்தையை எத்தனை வயது வரை தன்னுடன் வைத்திருக்க முடியும்?
3 வயது | |
5 வயது | |
7 வயது | |
10 வயது |
Question 98 |
கீழ்க்காணும் வரிசை 1 மற்றும் வரிசை 2-ல் உள்ள பதில்களை ஒப்பீடு செய்து உங்களுடைய பதிலைத் தேர்வு செய்க.
- வரிசை 1 வரிசை 2
- அ. மோட்டார் வாகனச் சட்டம் 1. 1991
- ஆ. சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் 2. 1960
- இ. ரயில்வேயின் கூலி மற்றும் கட்டணம் அடங்கிய சட்டம் 3.1986
- ஈ. பொது ஜன கடமை மற்றும் காப்பீட்டுத் திட்டம் 4. 1989
4 3 2 1 | |
1 2 3 4 | |
4 2 1 3 | |
1 3 4 2 |
Question 99 |
பொருத்துக.
- பட்டியல் 1 பட்டியல் 2
- அ. சுரங்கச் சட்டம் 1. 1948
- ஆ. குழந்தைத் தொழிலாளர் (தடை மற்றும் ஒழுங்குமுறைச்) சட்டம் 2. 1952
- இ. தோட்ட தொழிலாளர் சட்டம் 3. 1952
- ஈ. இந்திய தொழிற்சாலை சட்டம் 4. 1986
4 1 2 3 | |
3 4 1 2 | |
4 3 2 1 | |
3 4 2 1 |
Question 100 |
ஒருவர் சட்டமுரணாக அடைத்து வைக்கப்படும் போது, அவருக்கு உண்டான நிவாரணம்
ஆட்கொணர் நீதி பேராணை | |
அறிவுறுத்தும் நீதி பேராணை | |
தடுத்து நிறுத்தும் நீதி பேராணை | |
தகுதி வினவும் நீதி பேராணை |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 100 questions to complete.