Online TestTamil
6th Tamil Part 9 Online Test – New Book
6th Tamil Questions - Part 9
Congratulations - you have completed 6th Tamil Questions - Part 9.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
சான்றோர் எதனை சிறந்த பண்பு என்று கருதுகின்றனர்?
குணம் | |
இரக்கம் | |
பொறுமை | |
சினம் |
Question 2 |
உலக உயிர்கள் எல்லாம் துன்பம் இன்றி இன்புற்று வாழ வேண்டும் என்று விரும்பியவர் யார்?
கண்ணதாசன் | |
புத்தர் | |
கவிமணி | |
பாரதியார் |
Question 3 |
அரச வாழ்வைத் துறந்து நள்ளிரவில் அரண்மனையை விட்டு வந்தவர் யார்?
கவிமணி | |
விநாயகனார் | |
புத்தர்பிரான் | |
அர்னால்டு |
Question 4 |
புத்தர் எந்த மன்னனின் யாகசாலைக்கு சென்ற ஆடுகளை காப்பாற்றி, உயிர் கொலையைத் தடுத்து நிறுத்தினார்?
சமுத்திர குப்தர் | |
புத்தபிரான் | |
பிம்பிசாரர் | |
சந்திர குப்தர் |
Question 5 |
அக்காலத்தில் நாடெங்கும் நடைப்பெற்று வந்த உயிர்க்கொலையை தடுத்தி நிறுத்தியவர் யார்?
பிம்பிசாரர் | |
புத்தர் பிரான்
| |
சமுத்திர குப்தர் | |
சந்திர குப்தர்
|
Question 6 |
வாழும் உயிரை வாங்கிவிடல் – இந்த
மண்ணில் எவர்க்கும் எளிதாகும்: என்ற பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது? அதனை எழுதியவர் யார்?
புத்தர், ஆசியஜோதி | |
கவிமணி தேசிய விநாயகனார், ஆசிய ஜோதி
| |
கண்ணதாசன், ஆசிய ஜோதி | |
பிம்பிசாரர், ஆசிய ஜோதி |
Question 7 |
பொருந்தாத ஒன்றினை தேர்ந்தெடுக்க:
- 1.பூதலம் - அ.பூமி
- 2.முற்றும் - ஆ.முழுவதும்
- 3.கும்பி - இ.வயிறு
- 4.பார் - ஈ.உலகம்
- 5.அஞ்சினர் - உ.பரந்த உலகம்
1 மற்றும் 2 சரி | |
2 மற்றும் 3 சரி
| |
3 மற்றும் 4 சரி | |
5 மட்டும் சரி
|
Question 8 |
வாழ்கின்ற உயிர்களை அழிப்பது இந்த உலகத்தில் எல்லார்க்கும் ---------- செயல். ஆனால் இறந்த உடலுக்கு உயிர் கொடுத்து எழுப்பவது ----------------- முடியாத செயலாகும்.
அரிதான, சிறப்பான | |
எளிதான, மன்னனாலும் | |
இயற்கையான, கடவுளாலும் | |
சிறப்பான, சான்றோராலும் |
Question 9 |
”எல்லா உயிர்களும் மீதும் இரக்கம் கொள்பவரே ------------------------- வாழ்வு வாழ்பவர் ஆவார்” என்று கவிமணி
கூறுகிறார்.
செல்வ செழிப்போடு | |
நேர்மையான | |
பொறுமையான | |
எளிமையான |
Question 10 |
தேசிக விநாயகனார் வாழ்ந்த நூற்றாண்டு?
முப்பதாம் நூற்றாண்டு | |
நாற்பதாம் நூற்றாண்டு | |
இருபதாம் நூற்றாண்டு | |
பத்தாம் நூற்றாண்டு
|
Question 11 |
தேசிக விநாயகனார் முப்பத்தாறு ஆண்டுகள் எந்த துறையில் சிறப்பாக பணியாற்றினார்?
புலவராக | |
கவித்துறை | |
ஓவியராக | |
ஆசிரியராக |
Question 12 |
கீழே கொடுக்கப்பட்டவைகளில் தேசிக விநாயகனார் எந்த பட்டத்தினை பெற்றவர்?
கவிமணி | |
பாவலர் | |
சிறந்த எழுத்தாளர் | |
கல்வியில் சிறந்தவர் |
Question 13 |
ஆசியஜோதி என்னும் நூல் எந்த நூலை தழுவி எழுதப்பட்டது?
லைட் ஆப் ஆசியா
| |
லைட் ஆப் இந்தியா | |
லைட் ஆசியா | |
லைட் கிரெட் ஆசியா
|
Question 14 |
லைட் ஆப் ஆசியா என்னும் நூலானது எதனைப் பற்றி விவரிக்கிறது?
உயிரனங்களின் வாழ்க்கை | |
மனிதரின் வாழ்க்கை வரலாறு
| |
புத்தரின் வாழ்க்கை வரலாறு | |
விநாயகனாரின் வாழ்க்கை வரலாறு
|
Question 15 |
லைட் ஆப் ஆசியா என்னும் நூலினை ஆங்கிலத்தில் எழுதியவர் யார்?
விநாயகனார் | |
எட்வின் அர்னால்டு | |
கிரேவின் | |
புத்தர் பிரான்
|
Question 16 |
ஒருவர் செய்யக்கூடாதது என்று புத்தர் கூறுவது யாது?
நல்வினை | |
தீவினை | |
பிறவினை | |
தன்வினை |
Question 17 |
எளிதாகும் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?
எளிது+தாகும் | |
எளி+தாகும்
| |
எளிது+ஆகும் | |
எளிதா+ஆகும்
|
Question 18 |
இனிமை+உயிர் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்?
இன் உயிர் | |
இனிய உயிர்
| |
இன்னுயிர் | |
இனிமைஉயிர் |
Question 19 |
புத்தரின் வரலாற்றை கூறும் நூல் எது
ஆசிய ஜோதி | |
நவஜோதி | |
ஜீவஜோதி | |
ஜீவன் ஜோதி
|
Question 20 |
விடுப்பட்ட சொற்களை நிரப்புக?
காடு மலையெல்லாம் மேய்ந்துவந்து – ஆடுதான்
---------- வருந்திடப் பலையெல்லாம்
தேடிஉம் ---------------- ஊட்டுவதும்
கன்று, மக்கள் | |
மக்கள், கன்று | |
விலங்கு, கன்று | |
மனிதன், கன்று
|
Question 21 |
மனிதன் தனக்கென வாழமால், பிறர்க்கென வாழ எந்த குணங்கள் தேவை?
பரிவு, நன்றி உணர்வு
| |
அருள், பொறுமை | |
இன்சொல் பேசுதல், அன்பு | |
மேற்கூறிய அனைத்தும்
|
Question 22 |
மனித நேயத்துடன் வாழ்பவர்களால்தான் இவ்வுலகம் ------------------ கொண்டிருக்கிறது
சுழன்றுக் | |
வாழ்ந்துக் | |
இயங்கிக் | |
நின்றுக் |
Question 23 |
தமக்கென முயலா நோன்றாள் – பிறர்க்கென
முயலுநர் உண்மையானே – என்ற பாடல் வரிகள் இடம் பெற்றுள்ள நூல் எது?
அகநானூறு | |
புறநானூறு | |
தொல்காப்பியம் | |
நாலடியார் |
Question 24 |
”வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்” என்ற கூற்றினைக் கூறியவர் யார்?
பாரதியார் | |
அன்னை தெரசா | |
வள்ளலார் | |
புத்தர் |
Question 25 |
வள்ளலார் எவ்வூரில் சத்திய தருமச்சாலையைத் அமைத்து எல்லோருக்கும் உணவளித்தார்?
கடலூர் | |
புதுச்சேரி | |
வடலூர் | |
விருத்தாசலம் |
Question 26 |
அன்னை தெரசா எந்த நோயின் தாக்கத்தினை எதிர்த்து தம் வாழ்நாள் முழுவதும் தொண்டு செய்தார்?
காசநோய் | |
தொழுநோய் | |
புற்று நோய் | |
குடல்நோய் |
Question 27 |
”வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை” என்ற கூற்றினைக் கூறியவர் யார்?
அன்னை தெரசா | |
வள்ளலார் | |
புத்தபிரான் | |
இயேசு |
Question 28 |
மக்களுக்கு செய்யும் பணியே இறைவனுக்கு செய்யும் பணி என்று தன் வாழ்நாள் முழுதும் வாழ்ந்த அன்னை தெரசா அவர்களை தேடி வந்த பரிசு எது?
அமைதிக்கான நோபல் பரிசு | |
அமைதிக்கான பரிசு
| |
அமைதிக்கான தங்க பரிசு | |
தங்கப்பணம் |
Question 29 |
அன்னை தெரசாவிற்கு அடுத்து அமைதிக்கான நோபல் பரிசு வாங்கிய இந்தியர் யார்?
கைலாஷ் சத்யார்த்தி | |
கைலாஷ் சத்தியமூர்த்தி
| |
கைலாஷ் மூர்த்தி | |
கைலாஷ் கணேசன்
|
Question 30 |
கைலாஷ் சத்யார்த்தியால் தொடங்கப்பட்ட இயக்கத்தின் பெயர் என்ன?
குழந்தைகளை கவனிப்போம் | |
குழந்தைகளைப் பாதுகாப்போம் | |
குழந்தைகளை பேணுவோம் | |
குழந்தைகளை காப்போம் |
Question 31 |
குழந்தைகளை ----------------- மாற்றுவது மனிதத் தன்மைக்கு எதிரான குற்றமாக கைலாஷ் சத்தியமூர்த்தி கருதினார்.
ஆதரவற்றவர்களாக | |
தொழிலாளர்களாக | |
தலைவர்களாக | |
முதலாளிகளாக |
Question 32 |
எல்லா உயிர்களிடத்தில் அன்பு செலுத்துதல் ---------------------
மனித வாழ்க்கை | |
மனித உரிமை | |
மனித நேயம் | |
மனித உடைமை |
Question 33 |
தம் பொருளைக் கவர்ந்தவரிடம் ----------------- காட்டியவர் வள்ளலார்
கவலை | |
கோபம் | |
வெறுப்பு | |
அன்பு |
Question 34 |
முடிவில் ஒரு தொடக்கம் என்னும் கதையானது எதனைப் பற்றி விவரிக்கிறது?
வாழ்க்கையின் துன்பம் | |
இரத்ததானம் | |
உடல் உறுப்புதானம் | |
கண் தானம்
|
Question 35 |
மனித நேயத்தின் மகத்தான சாதனையாக கருதுவது எதனை?
இரத்த தானம் | |
நன்கொடை | |
கண் தானம் | |
உடல் உறுப்புதானம் |
Question 36 |
மனித நேயத்தின் மகத்தான சாதனையாக கருதப்படும் உடல் உறுப்பு தானத்தை செய்த தம்பதியினரின் பெயர் என்ன?
அசோகன் – புஷ்பாஞ்சலி | |
கணேசன் – ராதா
| |
ராம்கி – கல்யாணி | |
சுரேந்தர் – நித்யா |
Question 37 |
முடிவில் தொடக்கம் கதையில் யாருக்கு இதயம் தேவைப்பட்டது?
இளைஞனுக்கு | |
பெண்ணுக்கு | |
பெரியவருக்கு | |
சிறுமிக்கு |
Question 38 |
முடிவில் தொடக்கம் என்ற கதையில் யாருடைய இதயம் சிறுமிக்கு பொருத்தப்பட்டது?
சிறுமியின் | |
பெரியவரின் | |
இளைஞனின் | |
சகோதரனின் |
Question 39 |
சிறுமிக்கு பொறுத்தப்பட்ட இதயத்தை வழங்கிய இளைஞ்னி பெயர் என்ன?
அசோகன் | |
ஹிதேந்திரன் | |
விஜயேந்திரன் | |
சுரேந்திரன் |
Question 40 |
முடிவில் ஒரு தொடக்கம் கதையில் பாதிக்கப்பட்ட சிறுமி எந்த ஊரை சேர்ந்தவள்?
சென்னை | |
திருக்கழுக்குன்றம் | |
பெங்களூரு | |
மும்பை |
Question 41 |
உலகத்தாரின் இதயங்களை கொள்ளை கொண்ட ஹிதேந்திரன் எந்த ஊரினை சார்ந்தவர்?
மும்பை | |
திருக்கழுக்குன்றம் | |
மதுரை | |
திருநெல்வேலி |
Question 42 |
அணி என்பதற்கு என்ன பொருள்?
கவிதை | |
அழகு | |
வரிசை | |
அணிகலன் |
Question 43 |
கவிஞர்கள் கற்பனைத் திறத்தாலும் புலமையாலும் தாம் இயற்றும் பாடல்களுக்கு அழகு சேர்க்கின்றனர், இதனை விளக்குவது ---------------- ஆகும்.
சொல் இலக்கணம் | |
பொருள் இலக்கணம் | |
அணி இலக்கணம் | |
சொற்பொருள் இலக்கணம் |
Question 44 |
கவிஞர் தமது கருத்தைச் சுவையோடு சொல்வதற்கு உதவுவது --------------- ஆகும்.
சொற்றொடர் | |
பொருள் | |
அணி | |
புலமை |
Question 45 |
மருந்தைக் தேனில் கலந்து கொடுப்பது போல் கருத்துகளை சுவைப்படக் கூறுவது ------------------- ஆகும்.
கவிதை | |
கதைகள் | |
அணி | |
புலமை |
Question 46 |
ஒரு பொருளின் இயல்பு உள்ளது உள்ளபடியே அழகுடன் கூறுவது ------------ ஆகும்.
சொற்றொடர் | |
உயர்வு நவிற்சி அணி | |
இயல்பு நவிற்சி அணி | |
வேற்றுமை அணி |
Question 47 |
இயல்பு நவிற்சி அணியின் மற்றொரு பெயர் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
இயல்பான நவிற்சி அணி | |
தன்மை நவிற்சி அணி | |
உயர்வு நவிற்சி அணி | |
வேற்றுபொருள் வைப்பணி |
Question 48 |
”தோட்டத்தில் மேயுது வெள்ளைப்பசு – அங்கே
துள்ளிக் குதிக்குது கன்றுக்குட்டி” என்ற பாடலினை எழுதியவர் யார்?
கவிமணி | |
பாரதியார் | |
பாரதிதாசன் | |
கண்ணதாசன் |
Question 49 |
ஒரு பொருளின் இயல்பை மிகைப்படுத்தி அழகுடன் கூறுவது ----------------- ஆகும்.
இயல்பு நவிற்சி அணி | |
உயர்வு நவிற்சி அணி
| |
வேற்றுமை அணி | |
சொல்பொருள் அணி
|
Question 50 |
”குளிர்நீரில் குளித்தால்
கூதல் அடிக்கமென்று
வெந்நீரில் குளித்தால்
மேலே கருக்குமென்று” என்ற பாடல்வரிகள் எடுத்துரைக்கும் அணி எது?
இயல்பு நவிற்சி அணி | |
தன்மை நவிற்சி அணி
| |
உயர்வு நவிற்சி அணி | |
வேற்றுமை அணி
|
Question 51 |
எள்ளாமை வேண்டுவான் என்பான அனைத்துஒன்றும்
------------------ ---------------- -----------------
ஆவது போலக் கெடும் | |
தள்ளாது புத்தேள் உலகு
| |
செய்யாமை மாசுஅற்றார் கோள் | |
கள்ளாமை காக்கதன் நெஞ்சு
|
Question 52 |
இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல் – இக்குறள் எந்த தலைபின் கீழ் இடம் பெற்றுள்ளது?
கள்ளாமை | |
இன்னா செய்யாமை
| |
கொல்லாமை | |
ஊக்கமுடைமை |
Question 53 |
உள்ளதை உள்ளபடி கூறும் அணியின் பெயர் என்ன?
உயர்வு நவிற்சி அணி | |
இயல்பு நவிற்சி அணி
| |
வேற்றுமை அணி | |
வேற்றுபொருள் வைப்பணி
|
Question 54 |
அன்னை தெரசாவால் காப்பாற்றுப்பட்டு, தொழுநோயால் கடுமையான வேதனைக்கு உள்ளானவர் யார்?
பெரியவர் | |
மூதாட்டி | |
அன்னை தெரசாவின் தங்கை | |
இளைஞன் |
Question 55 |
தொழுநோயால் பாதிக்கப்பட்ட மூதாட்டியுடன் உடனிருந்தது யார்?
நாய் | |
பூனை | |
அன்னை தெரசா | |
கைலாஷ் சத்யார்த்தி
|
Question 56 |
ஆயிரக்கணக்கான நோயாளிகள் எந்த நோயால் பாதிக்கப்பட்டு உதவி செய்ய யாருமின்றி வாடுவதை அன்னை தெரசா கண்டார்?
புற்றுநோய் | |
தொழுநோய் | |
பக்கவாதம் | |
குடல் நோய் |
Question 57 |
வள்ளலார் மக்களின் ----------------- கண்டு உள்ளம் வாடினார், அதனை நீக்குவும் விரும்பினார்.
பசிப்பிணியைக் | |
வறுமையைக் | |
திருட்டுதனத்தைக் | |
நோயின் தன்மைக் |
Question 58 |
ஆயிரம் பாவங்கள் செய்வதெல்லாம் – ஏழை
ஆட்டின் தலையோடு அகன்றிடுமோ? என்ற பாடல் வரிகளை எழுதியவர் யார்?
கவிமணி தேசிக விநாயகனார் | |
கண்ணதாசன் | |
பாரதியார் | |
பாரதிதாசன் |
Question 59 |
பொருத்துக
- 1.மனித நேயம் - அ.Lorry
- 2.கருணை - ஆ.Nobel Prize
- 3.உறுப்புமாற்று அறுவைசிகிச்சை - இ.Mercy
- 4.நோபல் பரிசு - ஈ.Transplantation
- 5.சரக்குந்து - உ.Humanity
அ ஆ இ ஈ உ | |
உ இ ஈ ஆ அ
| |
அ இ உ ஈ ஆ | |
ஈ அ ஆ இ உ
|
Question 60 |
பொருத்துக
- 1.வள்ளலார் - அ. நோயாளிகளிடம் அன்புக் காட்டியவர்
- 2.அன்னை தெரசா - ஆ.பசிப்பிணி போக்கியவர்
- 3.கைலாஷ் சத்யார்த்தி - இ.குழந்தைகள் உரிமைக்கு பாடுப்பட்டவர்
அ ஆ இ | |
அ இ ஆ | |
இ அ ஆ | |
ஆ இ அ |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 60 questions to complete.
Question 49 answer b
57 answer a
Thank you… I thought I was wrong
Yes uyarvu navirchi anee
Question 60 answer wrong
You scored 50 out of 60.
Your performance has been rated as Good work!
56, 57,49 wrong ans please check it