Online TestTamil

Group 4 VAO General Tamil Model Test 2

Group 4 VAO General Tamil Model Test 2

Congratulations - you have completed Group 4 VAO General Tamil Model Test 2. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
மருமக்கள் வழி மான்மியம் என்ற நூலின் ஆசிரியர் யார் ?
A
திரு வி க
B
கவிமணி
C
ரசிகமணி
D
நாமக்கல் கவிஞர்
Question 2
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு வேர்ச்சொல்லைத் தேர்க
A
பற்றுக
B
பற்றற்றான்
C
பற்றி
D
பற்று
Question 3
ஈற்றயலடி சிந்தடி பெற்று வரும் பா வகை எது ?
A
நேரிசைச் சிந்தியல் வெண்பா
B
இன்னிசை சிந்தியல் வெண்பா
C
நிலைமண்டில ஆசிரியப்பா
D
நேரிசை ஆசிரியப்பா
Question 4
ஓங்கு என்னும் அடைமொழியை பெற்ற நூல் எது?
A
நற்றிணை
B
குறுந்தொகை
C
அகநானூறு
D
பரிபாடல்
Question 5
திலகர் விதைத்த விதை பாரதியாக முளைத்தது என்று கூறியவர் யார் ?
A
காந்திஜி
B
நேருஜி
C
ராஜாஜி
D
நேதாஜி
Question 6
என்றுமுள தென்தமிழ் என்னும் தொடரை கூறியவர் யார்?
A
கம்பர்
B
பாரதியார்
C
பாரதிதாசன்
D
வள்ளலார்
Question 7
ரூபாயத் என்ற பெயரில் யாருடைய பாடலை யார் மொழிபெயர்த்தார் ?
A
கவிமணி, உமர்கய்யாம்
B
உமர்கய்யாம் கவிமணி
C
கவிமணி, ஜி யு போப்
D
ஜி யு போப், வீரமாமுனிவர்
Question 8
கிளியை வளர்த்து பூனையின் கையில் கொடுத்தது போல என்னும் உவமை உணர்த்தும் பொருள் யாது ?
A
இன்பம்
B
துன்பம்
C
மகிழ்ச்சி
D
வருமுன் காத்தல்
Question 9
ஒவ்வொரு பாடலில் உள்ள இறுதி எழுத்தோ அசையோ சீரோ அடியோ அல்லது அதற்கு அடுத்து வரும் பாடலில் முதலாக வரும்படி அமைத்துப் பாடுவது எனப்படும்
A
இலக்கியம்
B
கலம்பகம்
C
அந்தாதி
D
பரணி
Question 10
நாககுமார காவியம் எத்தனை செய்யுளை கொண்டது ?
A
894
B
2131
C
170
D
3145
Question 11
குலசேகர ஆழ்வார் வாழ்ந்த காலம்
A
கிபி ஏழாம் நூற்றாண்டு
B
ஆறாம் நூற்றாண்டு
C
கிபி ஒன்பதாம் நூற்றாண்டு
D
கிபி ஐந்தாம் நூற்றாண்டு
Question 12
கற்றல் என்பதன் வேர்ச்சொல் என்ன?
A
கற்று
B
கல்
C
கற்ற
D
கற்
Question 13
தமிழின் முதல் சிறுகதை எது?
A
புதியதும் பழையதும்
B
பிரதாப முதலியார் சரித்திரம்
C
குளத்தங்கரை அரசமரம்
D
யுகசந்தி
Question 14
தஞ்சாவூர் பெயர்ச்சொல்லின் வகை அறிக
A
பொருட் பெயர்
B
பண்புப்பெயர்
C
காலப் பெயர்
D
இடப்பெயர்
Question 15
தாயுமானவரின் ஆசிரியர் பெயர்
A
திருமூலர்
B
மௌனகுரு
C
விஜயரங்க சொக்கநாத நாயக்கர்
D
கேடிலியப்ப பிள்ளை
Question 16
தேவநேயப் பாவாணர் எழுதிய நூல்களின் எண்ணிக்கை என்ன ?
A
41
B
42
C
43
D
40
Question 17
வஞ்சிக் காண்டத்தில் உள்ள காதைகளின் எண்ணிக்கை என்ன
A
13
B
7
C
10
D
5
Question 18
முத்தமிழ் காவலர் என்று அழைக்கப்பட்டவர் யார் ?
A
விஸ்வநாதன்
B
வேதநாயகம் பிள்ளை
C
கண்ணதாசன்
D
பெருஞ்சித்திரனார்
Question 19
வீரமாமுனிவருக்கு தமிழ் கற்பித்த ஆசிரியர் யார்
A
வரதராசனார்
B
மதுரை சுப்பிரதீபக் கவிராயர்
C
உவே சாமிநாத ஐயர்
D
ஆறுமுகநாவலர்.
Question 20
ஒழுக்கம் விழுப்பம் தரலான் இந்த அடியில் ஒழுக்கம் என்னும் வார்த்தை எந்த இலக்கணத்தை சார்ந்தது
A
பண்புப் பெயர்
B
தொழிற் பெயர்
C
வினையாலணையும் பெயர்
D
பெயரெச்சம்
Question 21
மரப்பாவை நாணால் உயிர்மருட்டி போல என்ற உவமையின் பொருளை தேர்ந்தெடுக்க
A
அரிய செயல்
B
முயற்சி
C
புத்துணர்வு
D
மயங்குதல்
Question 22
கீழ்காண்பவை களில் தொழிற்பெயர் அல்லாத சொல் எது ?
A
எள்ளல்
B
தருதல்
C
கோறல்
D
கொல்லாமை
Question 23
தொண்டர் சீர் பரவுவார் என்று வழங்கப்படுவர் யார்?
A
கம்பர்
B
சேக்கிழார்
C
ராமலிங்க அடிகள்
D
சுந்தரர்
Question 24
பகுத்தறிவு கவிராயர் என வழங்கப்படுபவர் யார்?
A
இராமச்சந்திர கவிராயர்
B
கவிகாளமேகம்
C
உடுமலை நாராயணகவி
D
திரிகூடராசப்பக் கவிராயர்
Question 25
முக்தி நூல் என்ற அடைமொழிக் கொண்ட நூல் யாது ?
A
மணிமேகலை
B
சீவகசிந்தாமணி
C
குண்டலகேசி
D
வளையாபதி
Question 26
99 வகையான மலர்களை கொண்ட நூல் எது?
A
குறிஞ்சிப்பாட்டு
B
பட்டினப்பாலை
C
திருமுருகாற்றுப்படை
D
பொருநராற்றுப்படை
Question 27
திருவாய்மொழி எனும் நூல் எந்த அடைமொழியால் அழைக்கப்படுகிறது ?
A
ரிக் வேதம்
B
யஜுர் வேதம்
C
தமிழ் வேதம்
D
திராவிட வேதம்
Question 28
கிறிஸ்துவ கம்பர் என அழைக்கப்படுபவர் ?
A
வீரமாமுனிவர்
B
மறைமலை அடிகள்
C
எச்.ஏ.கிருஷ்ணபிள்ளை
D
கம்பர்
Question 29
நெடுந்தொகை அடைமொழியால் அழைக்கப்படும் நூல் எது?
A
குறுந்தொகை
B
ஐங்குறுநூறு
C
அகநானூறு
D
நற்றிணை
Question 30
இலக்கிய உலகத்தினரால் தமிழ் உரைநடையின் தந்தை எனப் போற்றப்படுபவர் யார்?
A
இளம்பூரணார்
B
திருவிக
C
மறைமலை அடிகளார்
D
பரிமேலழகர்
Question 31
பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் அவர்களுக்கு வழங்கப்படும் வேறு பெயர் என்ன?
A
நல்லாப்பிள்ளை
B
படிக்காசுப் புலவர்
C
அழகிய மணவாளதாசர்
D
மணாளர்
Question 32
மரபுக்கவிதையின் வேர் பார்த்தவர் புதுக்கவிதையின் மலர் பார்த்தவர் என்று பாராட்டப்படுபவர் யார்?
A
சுரதா
B
பாரதியார்
C
சிற்பி பாலசுப்பிரமணியம்
D
அப்துல் ரகுமான்
Question 33
தமிழ் வியாசர் என வழங்கப்படும் சான்றோர் யார்?
A
சேரமான் பெருமாள் நாயனார்
B
நாற்கவிராசநம்பி
C
சேந்தனார்
D
நம்பியாண்டார் நம்பி
Question 34
தமிழில் தோன்றிய முதல் நாவல்
A
கமலாம்பாள் சரித்திரம்
B
தீனதயாளு
C
சாவித்திரி சரித்திரம்
D
பிரதாப முதலியார் சரித்திரம்
Question 35
சுட்டவன் இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் அறிக
A
சுட்டு
B
சுட்ட
C
சுடுக
D
சுடு
Question 36
கொண்டான் இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்க
A
கொண்டு
B
கொண்ட
C
கொள்
D
கொள்க
Question 37
உச்சிமேற் புலவர் என்னும் சிறப்புப் பட்டம் பெற்றவர் யார்?
A
ஓதலாந்தையார்
B
நச்சினார்கினியார்
C
நக்கண்ணையார்
D
அவ்வையார்
Question 38
பொருந்தாத சொல்லைக் கண்டறிக
A
ஏங்கு
B
தூங்கு
C
வாங்கு
D
கொங்கு
Question 39
இளங்கோ பாடம் படித்தான் இது எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக
A
பிறவினை வாக்கியம்
B
செய்வினை வாக்கியம்
C
செய்தி வாக்கியம்
D
தன்வினை வாக்கியம்
Question 40
செய்வினை சொற்றொடரைக் கண்டறிக
A
மாவட்ட ஆட்சியரால் கொடியேற்றப்பட்டது
B
மாவட்ட ஆட்சியர் கொடி ஏற்றினார்
C
ஏற்றினார் கோடியை மாவட்ட ஆட்சியர்
D
மாவட்ட ஆட்சியர் கொடி ஏற்றுவார்
Question 41
தமிழில் தோன்றிய முதல் உலா எது ?
A
மூவருலா
B
திருக்கயிலாய ஞான உலா
C
திருவாரூர் உலா
D
திருவானைக்கா உலா
Question 42
தெருளும் திறம் தெரிதல் அல்லால் வெருள எழுந்து இவற்றுள் எது தொழிற்பெயர்
A
திறம்
B
திரிதல்
C
அல்லால்
D
எழுந்து
Question 43
தொடைகளின் வகைகள் எத்தனை ?
A
4
B
5
C
6
D
7
Question 44
வாழாதார் என்பதன் இலக்கணக் குறிப்பை காண்க
A
எதிர்மறை தொழிற் பெயர்
B
வினையாலணையும் பெயர்
C
எதிர்மறை வினையாலணையும் பெயர்
D
தொழிற் பெயர்
Question 45
குழந்தை கவிஞர் என்று அழைக்கப்படுபவர் யார்
A
அழ.வள்ளியப்பன்
B
கண்ணதாசன்
C
தேசிகவிநாயகம்பிள்ளை
D
பாரதியார்
Question 46
மாக்கதை என வழங்கப்படும் காப்பியம்
A
பெருங்கதை
B
பெரியபுராணம்
C
குண்டலகேசி
D
வளையாபதி
Question 47
நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று நீரினும் ஆரள வின்றே இப்பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?
A
கலித்தொகை
B
குறுந்தொகை
C
திருக்குறள்
D
புறநானூறு
Question 48
உடும்பு பிடி போல உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்க
A
வாக்குவாதம்
B
பிடிவாதம்
C
கடும் வாக்குவாதம்
D
கோபம் அடைதல்
Question 49
நன்று பெயர்ச்சொல்லின் வகை அறிக
A
தொழிற் பெயர்
B
பண்புப்பெயர்
C
பொருட்பெயர்
D
இடப்பெயர்
Question 50
சதுரம் பெயர்ச்சொல்லின் வகையறிக
A
பன்புப் பெயர்
B
இடப்பெயர்
C
காலப்பெயர்
D
சினைப்பெயர்
Question 51
ஆ என்னும் ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது
A
பெண் மான்
B
புலி
C
சிங்கம்
D
கரடி
Question 52
ஐ என்னும் ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது ?
A
சீடன்
B
முனிவன்
C
குரு
D
இந்திரன்
Question 53
ஈ என்னும் ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது ?
A
எடு
B
வடு
C
உயிரி
D
படு
Question 54
அ என்னும் ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது ?
A
9
B
10
C
8
D
5
Question 55
இ என்னும் ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது ?
A
புகழ்தல்
B
இகழ்தல்
C
வாழ்த்தல்
D
போற்றல்
Question 56
எழுப்பி இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்க
A
எழுதல்
B
எழும்
C
எழா
D
எழு
Question 57
எய்திய இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்க
A
எய்து
B
எய்த
C
எய்துக
D
எய்தி
Question 58
பொருந்தாத சொல்லை கண்டறிக
A
வேப்பம்பூ
B
பனம்பூ
C
காகித பூ
D
அத்திப்பூ
Question 59
பொருந்தாத சொல்லை கண்டறிக
A
புலி
B
கரடி
C
மயில்
D
சிங்கம்
Question 60
மரபுப் பிழைகள் நீக்கிய தொடரைக் குறிப்பிடுக
A
கோழி கூவும்
B
கோழி கொக்கரிக்கும்
C
கோழி கத்தும்
D
கோழி குனுகும்
Question 61
இயற்கை ஓவியம் என போற்றப்படும் நூல் எது ?
A
முல்லைப்பாட்டு
B
குறிஞ்சிப்பாட்டு
C
பத்துப்பாட்டு
D
பரிபாடல்
Question 62
பொய்யில் புலவர் என வழங்கப்படுபவர் யார் ?
A
விளம்பிநாகனார்
B
சாத்தனார்
C
பாரதியார்
D
திருவள்ளுவர்
Question 63
கப்பலோட்டிய தமிழன் யார் ?
A
வ உ சி
B
நேதாஜி
C
ராஜாஜி
D
சிவாஜி
Question 64
இயற்கை இன்பக்கலம் என்று போற்றப்படும் நூல்
A
கலித்தொகை
B
அகநானூறு
C
குறுந்தொகை
D
சீவகசிந்தாமணி
Question 65
செந்நாப்போதார் என்ற அடைமொழியால் குறிக்கப்பெறுபவர்
A
அவ்வையார்
B
கபிலர்
C
திருவள்ளுவர்
D
பாரதியார்
Question 66
தடக்கை என்பதன் இலக்கணக் குறிப்பை காண்க
A
இடப்பெயர்
B
உரிச்சொற்றொடர்
C
உருவகம்
D
பெயர்ச்சொல்
Question 67
ஓஒதல் என்பதன் இலக்கணக் குறிப்பை காண்க
A
செய்யுள் இசை அளபெடை
B
இன்னிசை அளபெடை
C
சொல்லிசை அளபெடை
D
வினைமுற்று
Question 68
வாழ்க என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க
A
வேற்றுமைத் தொடர்
B
இலக்கணப்போலி
C
உரிச்சொல்
D
வியங்கோள் வினைமுற்று
Question 69
ஞானக்கண் என்பதன் இலக்கணக் குறிப்பு
A
உருவகம்
B
உவமைத் தொகை
C
பண்புத் தொகை
D
வினைத் தொகை
Question 70
இழ என்னும் வேர்ச்சொல்லின் வினைமுற்றை தேர்ந்தெடுக
A
இழந்து
B
இழந்த
C
இழத்தல்
D
இழந்தேம்
Question 71
பேரறிஞர் அண்ணா மறைந்தார் என்பது எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக
A
வினா வாக்கியம்
B
செய்தி வாக்கியம்
C
கட்டளை வாக்கியம்
D
உணர்ச்சி வாக்கியம்
Question 72
அனைவரும் தாய்மொழியை போற்றுக எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக
A
கட்டளை வாக்கியம்
B
உணர்ச்சி வாக்கியம்
C
வினா வாக்கியம்
D
செய்தி வாக்கியம்
Question 73
நூ என்னும் ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது ?
A
தேர்
B
புத்தகம்
C
அணிகலன்
D
உடை
Question 74
மா என்னும் ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது ?
A
மாடு
B
மாலை
C
மாமரம்
D
மான்
Question 75
எதிர்ச்சொல் தருக -மலர்தல்
A
விரிதல்
B
கூம்பல்
C
சுருங்குதல்
D
தோய்தல்
Question 76
வள்ளலார் என போற்றப்படுபவர் யார் ?
A
பாண்டித்துரை தேவர்
B
பாரி
C
இராமலிங்க அடிகள்
D
அதியமான்
Question 77
பொருந்தாத சொல்லை கண்டறிக  
A
சீட்டுக்கவி
B
ஆசுகவி
C
மதுரகவி
D
விகடகவி
Question 78
பொருந்தாத சொல்லை கண்டறிக
A
அழகு
B
தேன்
C
இனிப்பு
D
சுவை
Question 79
மரபுப் பிழைகள் அற்ற தொடரைக் குறிப்பிடுக  
A
ஆட்டுக்கூட்டம்
B
ஆட்டுமந்தை
C
ஆற்றுநிரை
D
ஆட்டுத்தொழுவம்
Question 80
புனையா ஓவியம் போல இந்த உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்கவும்  
A
தீட்டிய ஓவியம்
B
தீட்டப்படாத ஓவியம்
C
செதுக்கிய ஓவியம்
D
செதுக்கப்படாத ஓவியம்
Question 81
பசுத்தோல் போர்த்திய புலி போல இவ்வுவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்க  
A
வேட்டை
B
வேட்கை
C
நயவஞ்சகம்
D
வேண்டாமை
Question 82
திண்ணையை இடித்து தெருவாக்கு என்ற பாடலை இயற்றியவர் யார் ?  
A
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
B
தாராபாரதி
C
அழகிய சொக்கநாதப் புலவர்
D
உடுமலை நாராயண கவி
Question 83
செய்யும் தொழிலே தெய்வம் என்ற பாடலை இயற்றியவர் யார் ?  
A
தாராபாரதி
B
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
C
உடுமலை நாராயணகவி
D
திரிகூடராசப்பக் கவிராயர்
Question 84
திரிகடுகத்தின் ஆசிரியர்  
A
மதுரை கூடலூர் கிழார்
B
நல்லாதனார்
C
மோசிகீரனார்
D
கடுவெளி சித்தர்
Question 85
மெய்ப்பொருள் கல்வி என்ற நூலின் ஆசிரியர் யார் ?  
A
வாணிதாசன்
B
கண்ணதாசன்
C
மருதகாசி
D
பாரதிதாசன்
Question 86
கீழ்காணும் நூல்களுள் க சச்சிதானந்தன் இயற்றிய நூல் எது  
A
தமிழ்ப்பசி
B
மெய்ப்பொருள் கல்வி
C
பொங்கல் வழிபாடு
D
உழவின் சிறப்பு
Question 87
கால்மடித்து இலக்கண குறிப்பு காண்க    
A
பண்புத்தொகை
B
வினையெச்சம்
C
இரண்டாம் வேற்றுமைத்தொகை
D
ஆறாம் வேற்றுமைத்தொகை
Question 88
கவையடிக்கேழல் இலக்கண குறிப்பு காண்க
A
இரண்டாம் வேற்றுமை தொகை
B
இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை
C
மூன்றாம் வேற்றுமைத்தொகை
D
மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை
Question 89
ஈன் குழவி இலக்கணக்குறிப்பு தருக
A
வினைத்தொகை
B
பண்புத்தொகை
C
ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம்
D
ஆறாம் வேற்றுமைத்தொகை
Question 90
புகுக இலக்கணக்குறிப்பு தருக  
A
இரண்டாம் வேற்றுமைத்தொகை
B
வினையெச்சம்
C
வியங்கோள் வினைமுற்று
D
முன்னிலை ஒருமை வினைமுற்று
Question 91
சீவகனின் வரலாற்றைக் கூறும் சீவக சிந்தாமணியின் ஆசிரியர் யார் ?  
A
கொங்குனார்
B
திருத்தக்கதேவர்
C
புத்தமித்திரர்
D
நாக குத்தனார்
Question 92
திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூலை இயற்றியவர் யார் ?  
A
வீரமாமுனிவர்
B
செய்குத்தம்பி பாவலர்
C
டாக்டர் கால்டுவெல்
D
ஜி யு போப்
Question 93
இரட்சணிய யாத்திரிகம் என்ற நூலை இயற்றியவர் யார் ?  
A
டாக்டர் கால்டுவெல்
B
ஜி யு போப்
C
கிருஷ்ணபிள்ளை
D
உமறுப் புலவர்
Question 94
கீழ்காணும் நூல்களுள் பாரதியார் இயற்றிய நூல் அல்லாதது எது ?  
A
கண்ணன் பாட்டு
B
நவதந்திரக் கதைகள்
C
ஞானரதம்
D
எதிர்பாராத முத்தம்
Question 95
கீழ்க்காணும் நூல்களுள் பாரதிதாசன் இயற்றிய நூல்களுள் அல்லாதது எது?
A
வள்ளுவர் உள்ளம்
B
இளைஞர் இலக்கியம்
C
காதலா கடமையா
D
சுதேச கீதங்கள்
Question 96
கீழ்க்காணும் நூல்களில் மூ.வ இயற்றிய நூல் எது ?  
A
தம்பிக்கு
B
கொடிமரத்தின் வேர்கள்
C
காத்திருந்த காற்று
D
ஆப்பிள் கனவு
Question 97
அருந்தமிழ் செல்வி என்ற அடைமொழியால் வழங்கப்படும் புலவர் யார் ?  
A
அவ்வையார்
B
காரைக்கால் அம்மையார்
C
ஆண்டாள்
D
நச்செள்ளையார்
Question 98
திராவிட சிசு என்று அடை பெயரால் வழங்கப்பெறும் புலவர் யார் ?  
A
சீத்தலை சாத்தனார்
B
திருஞானசம்பந்தர்
C
நக்கீரனார்
D
நம்மாழ்வார்
Question 99
சுத்தானந்த பாரதியாருக்கு வழங்கப்படும் அடை பெயர் என்ன ?  
A
கமகப்பிரியா
B
காரை முத்துப் புலவர்
C
கவியோகி
D
தமிழ் தென்றல்
Question 100
யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பொன்மொழியை வழங்கியவர் யார் ?  
A
கணியன் பூங்குன்றனார்
B
பாண்டியன் நெடுஞ்செழியன்
C
நக்கீரர்
D
நரிவெரூஉத்தலையார்
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 100 questions to complete.

17 Comments

  1. ஒரு சில கேள்விகளுக்கு தவறான பதில்கள் அமைந்துள்ளன.பதில்களுக்கான விளக்கம் கிடைப்பின் மிக அருமையாக இருக்கும்.

  2. 68.வாழ்க என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க
    பதில் :
    வியங்கோள் வினைமுற்று

  3. சில கேள்வி க்கான பதில் தவறாக உள்ளது.. சரியாக பதிவிடவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!