Online TestTamil
7th Std Tamil Notes Online Test – Part 3
ஏழாம் வகுப்பு - சமச்சீர் பொதுத்தமிழ் (பாடம் 3)
Congratulations - you have completed ஏழாம் வகுப்பு - சமச்சீர் பொதுத்தமிழ் (பாடம் 3).
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
ஓடும் சுழிசுத்தம் உண்டாகும் துன்னலரைச் சாடும் பரிவாய்த் தலைசாய்க்கும் – நாடறியத் - இந்த பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் யார்?
பழமொழி நானூறு, முன்றுறை அரையனார் | |
நான்மணிக்கடிகை, விளம்பி நாகனார் | |
இரட்டுறமொழிதல், காளமேகப் புலவர் | |
புறநானூறு, கண்ணகனார் |
Question 2 |
தேடு புகழான் திருமலைரா யன்வரையில் ஆடுபரி காவிரியா மே - இந்த பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் யார்?
பழமொழி நானூறு, முன்றுறை அரையனார் | |
நான்மணிக்கடிகை, விளம்பி நாகனார் | |
இரட்டுறமொழிதல், காளமேகப் புலவர் | |
புறநானூறு, கண்ணகனார் |
Question 3 |
பொருந்தாதது எது? சொற்பொருள் தருக.
துன்னலர் – பகைவர், அழகிய மலர் | |
பரிவாய் – கோபமாய் | |
சாடும் – தாக்கும், இழுக்கும் | |
ஆடுபரி – ஆடுகின்ற குதிரை |
Question 3 Explanation:
குறிப்பு :- பரிவாய் – அன்பாய்
Question 4 |
காளமேகப்புலவர் அவர்கள் பிறந்த ஊர்?
தஞ்சாவூருக்கு அருகில் உள்ள சிதம்பரம் எனவும், விருதுநகர் மாவடத்திலுள்ள சாத்தூர் எனவும் கூறுவர் | |
சென்னைக்கு அருகில் உள்ள எண்ணூர் எனவும், காஞ்சிபுரம் மாவடத்திலுள்ள திருப்பெரும்புதூர் எனவும் கூறுவர் | |
கும்பகோணத்துக்கு அருகில் உள்ள நந்திக்கிராமம் எனவும், விழுப்புரம் மாவடத்திலுள்ள எண்ணாயிரம் எனவும் கூறுவர் | |
மன்னார்குடிக்கு அருகில் உள்ள நீடாமங்கலம் எனவும், திருவண்ணாமலை மாவடத்திலுள்ள ஆரணி எனவும் கூறுவர் |
Question 5 |
காளமேகப்புலவர் அவர்களின் இயற்பெயர்?
சுப்புராம் | |
முத்துராஜ் | |
வரதன் | |
செண்பகக்குட்டி |
Question 6 |
இந்த கூற்று யாருடன் தொடர்புடையது?
திருவரங்கக் கோவில் மடைப்பள்ளியில் பணிபுரிந்தார். வைணவ சமயத்தில் இருந்து சைவசமயத்திற்கு மாறினார்.
முன்றுறை அரையனார் | |
விளம்பி நாகனார் | |
காளமேகப் புலவர் | |
கண்ணகனார் |
Question 6 Explanation:
குறிப்பு :- கார்மேகம் போல் கவிதை பொழியும் ஆற்றல் பெற்றதால், இவர் காளமேகப்புலவர் என அழைக்கப் பெற்றார். இவர், இருபொருள் அமைய நகைச்சுவையுடன் பாடுவதில் வல்லவர்.
Question 7 |
கற்றதுகைம் மண்ணளவு கல்லா(து) உலகளவென்(று) உற்ற கலைமடந்தை ஓதுகிறாள் – மெத்த - இந்த பாடல் வரியின் ஆசிரியர்
முன்றுறை அரையனார்
யார்?
முன்றுறை அரையனார் | |
விளம்பி நாகனார் | |
காளமேகப் புலவர் | |
ஒளவையார் |
Question 7 Explanation:
குறிப்பு :- இங்குக் குறிக்கப்படும் ஒளவையார், சங்க கால ஒளவையாருக்கு மிகவும் பிற்பட்டவர். கம்பர், ஒட்டக்கூத்தர், புகழேந்திப்புலவர் முதலிய புலவர்கள் இவர் காலத்தில் வாழ்ந்ததாகக் கூறுவர்.
Question 8 |
வெறும்பந் தயம்கூற வேண்டா; புலவீர் எறும்புந்தன் கையால்எண் சாண் - இந்த பாடல் வரியின் ஆசிரியர் யார்?
முன்றுறை அரையனார் | |
விளம்பி நாகனார் | |
காளமேகப் புலவர் | |
ஒளவையார் |
Question 8 Explanation:
குறிப்பு :- இங்குக் குறிக்கப்படும் ஒளவையார், சங்க கால ஒளவையாருக்கு மிகவும் பிற்பட்டவர். கம்பர், ஒட்டக்கூத்தர், புகழேந்திப்புலவர் முதலிய புலவர்கள் இவர் காலத்தில் வாழ்ந்ததாகக் கூறுவர்.
Question 9 |
பொருந்தாதது எது? சொற்பொருள் தருக.
கைம்மண்ணளவு – ஒரு சாண் எனவும் பொருள் கொள்வர் | |
மெத்த – குறைவாக | |
பந்தயம் – போட்டி | |
கலைமடந்தை – கலைமகள் |
Question 9 Explanation:
குறிப்பு :- மெத்த – மிகுதியாக
Question 10 |
புலவர் பலர், பல்வேறு சூழ்நிலைக்கு ஏற்ப அவ்வப்போது பாடிய பாடல்களின் தொகுப்பே தனிப்பாடல் திரட்டு. இதனை, இராமநாதபுரம் மன்னர் பொன்னுசாமி வேண்டுதலுக்கிணங்க, ---------------------- தமிழகம் முழுவதும் சென்று தேடித் தொகுத்தார்.
சுத்தானந்த பாரதியார் | |
வேங்கட மகாலிங்கம் | |
மறைமலையடிகள் | |
சந்திரசேகர கவிராசப் பண்டிதர் |
Question 11 |
கணிதமேதை எனப் போற்றப்படும் இராமானுஜம் ஈரோட்டில் வாழ்ந்துவந்த ------------------- இணையருக்கு மகனாகப் பிறந்தார்.
சாத்தப்பன் - விசாலாட்சி | |
சீனிவாசன் – கோமளம் | |
முத்தையா - சோலையம்மாள் | |
வெங்கட்ராமன் - அம்மணி அம்மாள் |
Question 12 |
கணிதமேதை எனப் போற்றப்படும் இராமானுஜம் பிறந்த வருடம் -----------?
10.12.1882 | |
12.12.1885 | |
12.12.1886 | |
22.12.1887 |
Question 13 |
கணிதமேதை எனப் போற்றப்படும் இராமானுஜம் ----------------- ஆண்டுகள் பேசும் திறனற்றவராக இருந்தார்.
1 | |
2 | |
3 | |
4 |
Question 14 |
இராமானுஜத்தின் தாயார், தம் தந்தையார் வாழ்ந்து வந்த -------------------- ஊரில் இருந்த திண்ணைப் பள்ளியொன்றில், இராமானுஜம் அவர்களை சேர்த்தார்.
செங்கல்பட்டு | |
தாம்பரம் | |
மயிலாடுதுறை | |
காஞ்சிபுரம் |
Question 15 |
கோமளத்தின் தந்தையார் ( இராமானுஜத்தின் தாத்தா ), பணியின்காரணமாக ----------------------- ஊருக்கு குடும்பத்துடன் குடியேறினார். எனவே, இராமானுஜத்தின் கல்வி அந்த ஊரிலும் தொடர்ந்தது.
செங்கல்பட்டு | |
தாம்பரம் | |
மயிலாடுதுறை | |
கும்பகோணம் |
Question 16 |
-------------- ஆம் ஆண்டில் இலண்டனிலிருந்த கார் என்பவர் பதினைந்தாம் வயதிலேயே கணிதத்தில் சிறந்து விளங்கியதனைப்போல இராமானுஜமும் சிறந்து விளங்கினார்.
1700 | |
1750 | |
1800 | |
1880 |
Question 17 |
கணித மேதை இராமானுஜம் அவர்கள் தொடக்கத்தில் செய்த வேலை?
வங்கி அலுவலர் | |
தலைமைச்செயலக அலுவலர் | |
தபால் துறை வேலை | |
சென்னைத் துறைமுகத்தில் எழுத்தர் பணி |
Question 18 |
தான் கண்டுபிடித்த தேற்றங்களையும், எடுகோள்களையும் வினாக்களாகத் தொகுத்து இந்தியக் கணிதக் கழகப் பத்திரிக்கைக்குச் சென்னைத் துறைமுகத்தின் தலைமைப்பொறியாளர் ஃபிரான்சிஸ் ஸ்பிரிங் என்பார் மூலம் அனுப்பினார். ------------------------ எனும் தலைப்பில் வெளியான அவருடைய கட்டுரை, கணித வல்லுநர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது.
இயற்கணிதம் | |
பெர்னெளலிஸ் எண்கள் | |
வெக்டர் கணிதம் | |
இவற்றில் ஏதுமில்லை
|
Question 19 |
இராமானுஜம் அவர்கள், ஊதியமில்லா விடுப்பு எடுத்துக் கொண்டு சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவராகச் சேர்ந்தார். தம்முடைய கண்டுபிடிப்புகள், ஆராய்ச்சிகள் ஆகியவற்றை விவரமாக எழுதி, இங்கிலாந்திலுள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகப் பேராசிரியர் -------------- என்பருக்கு கடிதமாக அனுப்பினார்.
ரோசர்ஸ் | |
ஆர்தர் பெர்சி | |
ஹார்டி | |
ஈ.எச்.நெவில் |
Question 20 |
இலண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்துடன் இணைந்துள்ள திரினிட்டி கல்லூரியின் பேராசிரியர் -------------- சென்னைப் பல்கலைக்கழகத்திற்குச் சொற்பொழிவாற்ற வந்தார். அவர் வாயிலாகச் செய்தியறிந்து, இராமானுஜம் இங்கிலாந்து செல்ல முடிவெடுத்தார்.
ரோசர்ஸ் | |
ஆர்தர் பெர்சி | |
ஹார்டி | |
ஈ.எச்.நெவில் |
Question 21 |
இராமானுஜம், ------------------- ஆம் நாள் இங்கிலாந்துக்குக் கப்பலில் புறப்பட்டார்.
1908 ஆம் ஆண்டு மார்ச்சு 08 | |
1910 ஆம் ஆண்டு மார்ச்சு 10 | |
1914 ஆம் ஆண்டு மார்ச்சு 17 | |
1922 ஆம் ஆண்டு மார்ச்சு 22 |
Question 22 |
'திரினிட்டி கல்லூரியில்' ஆராய்ச்சி மாணவராக --------------- ஆம் ஆண்டு சேர்ந்தார்.
18.01.1911 | |
18.02.1912 | |
18.03.1913 | |
18.04.1914 |
Question 23 |
இராமானுஜத்தின் கணிதத் திறமையைக் கண்டு, அவருக்கு ஆண்டொன்றுக்கு --------------- பவுண்டு உதவித்தொகை வழங்கப்பட்டது.
300 | |
200 | |
100 | |
60 |
Question 24 |
ஒரு நாள் கிங்ஸ் கல்லூரிக் கணிதப் பேராசிரியர் ------------------, கேம்பிரிட்ஜ் மாணவர்களுக்குச் சிறப்புக் கணிதம் நடத்திக் கொண்டிருந்தார். திடீரென, இராமானுஜம் எழுந்து, 'ஐயா, நீங்கள் கணக்கிட்ட வழிமுறைகள் முறையாக இல்லையென எனக்குத் தோன்றுகிறது என்றார்.
ரோசர்ஸ் | |
ஆர்தர் பெர்சி | |
ஹார்டி | |
ஈ.எச்.நெவில் |
Question 25 |
ரோசர்ஸ் இராமானுஜம் கண்டுபிடிப்புகள் என்னும் தலைப்பில் இராமானுஜத்தின் வழிமுறைகளை நூலாக வெளியிட்டு அவருக்குப் பெருமை சேர்த்தவர் யார்?
ரோசர்ஸ் | |
ஆர்தர் பெர்சி | |
ஹார்டி | |
ஈ.எச்.நெவில் |
Question 26 |
இராமானுஜத்தின் திறமையை அறிந்த இங்கிலாந்துப் பல்கலைக்கழகம் ------------------ ஆம் ஆண்டு பிப்ரவரியில் தங்கள் கழகத்தில் உறுப்பினராக்கி எஃப்.ஆர்.எஸ். பட்டம் வழங்கியது.
1915 | |
1916 | |
1917 | |
1918 |
Question 27 |
இராமானுஜத்தின் திறமையை அறிந்த எந்த பல்கலைக்கழகமானது அவருக்கு எஃப்.ஆர்.எஸ் பட்டத்தை வழங்கியது?
கொலம்பியா பல்கலைக்கழகம் | |
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் | |
சென்னை பல்கலைக்கழகம் | |
இங்கிலாந்து பல்கலைக்கழகம் |
Question 28 |
எஃப்.ஆர்.எஸ். பட்டம் பெற்ற இராமானுஜத்தைத் ------------------------ பாராட்டிச் சிறப்பித்தது.
திரினிட்டி கல்லூரி | |
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் | |
சென்னை பல்கலைக்கழகம் | |
இங்கிலாந்து பல்கலைக்கழகம் |
Question 29 |
எஃப்.ஆர்.எஸ். பட்டம் பெற்ற இராமானுஜத்தைத் திரினிட்டி கல்லூரி பாராட்டிச் சிறப்பித்தது. கல்விக்குழுவின் சிறப்பு உறுப்பினராகவும் தேர்ந்தெடுத்து ஆண்டுதோறும் ------------- பவுண்டுத் தொகையை -------------------- ஆண்டுகளுக்கு வழங்கவும் ஏற்பாடு செய்தது.
500, 2 | |
200, 2 | |
100, 3 | |
250, 6 |
Question 30 |
ஹார்டியின் பரிந்துரையின்பேரில் சென்னைப் பல்கலைக்கழகமும், இராமானுஜம் அவர்களுக்கு ----------------- பவுண்டுத் தொகையை ஐந்து ஆண்டுகளுக்குக் கொடுக்க முன்வந்தது.
100 | |
150 | |
200 | |
250 |
Question 30 Explanation:
குறிப்பு :- ஹார்டியின் பரிந்துரையின்பேரில் சென்னைப் பல்கலைக்கழகமும் 250 பவுண்டுத் தொகையை ஐந்து ஆண்டுக்குக் கொடுக்க முன்வந்தது. ஆனால், இராமானுஜம் 50 பவுண்டைத் தம் பெற்றோருக்கும் 200 பவுண்டை ஏழை எளிய மாணவர்களுக்கும் வழங்கி வருமாறு கடிதம் எழுதினார்.
Question 31 |
ராமானுஜம் அவர்களை காணவந்த ------------------- என்பவர், நான் 1729 என்ற எண் கொண்ட வாடகை மகிழுந்தில் வந்தேன் எனக் கூற, என்ன இப்படி இயல்பாகக் கூறுகீர்களே 1729 என்ற எண் இருவகைகளிலே இரு கனங்களின் கூட்டுத்தொகையாக வரும் எண்களில் மிகச்சிறிய எண் அல்லவா? எனக் கேட்டார்.
ரோசர்ஸ் | |
ஆர்தர் பெர்சி | |
ஹார்டி | |
ஈ.எச்.நெவில் |
Question 31 Explanation:
குறிப்பு :- எங்கே அதனை விளக்குங்கள் என ஹார்டி கேட்க, 7 x 13 x 19 என்றோ பிரிக்கலாமே என உடனடியாகப் பதில் கூறினார்.
Question 32 |
ராமானுஜம் அவர்கள் இந்தியாவிற்கு திரும்ப முடிவுசெய்து, --------------------- மும்பைக்குக் கப்பலில் வந்து இறங்கினார். ஏப்ரலில் சென்னை வந்து சேர்ந்தார்.
1917 மார்ச் 21 ஆம் நாள் | |
1918 மார்ச் 23 ஆம் நாள் | |
1919 மார்ச் 27 ஆம் நாள் | |
1920 மார்ச் 30 ஆம் நாள் |
Question 33 |
மூன்று ஆண்டாகத் தீராத நோயுடன் போராடிய இராமானுஜத்தின் உயிர் பிரிந்தது. அப்போது அவருக்கு வயது முப்பத்து மூன்று.
1919 ஏப்ரல் 20 ஆம் நாள் | |
1918 ஏப்ரல் 22 ஆம் நாள் | |
1919 ஏப்ரல் 24 ஆம் நாள் | |
1920 ஏப்ரல் 26 ஆம் நாள் |
Question 34 |
ஆய்லராக இல்லாவிட்டாலும் இராமானுஜன் குறைந்தபட்சம் ஒரு ஜாகோபி - என்று கூறியவர் யார்?
இந்திரா காந்தி | |
லிட்டில் வுட்டு | |
பேரா. ஈ.டி. பெல் | |
பேராசிரியர் சூலியன் கக்சுலி |
Question 34 Explanation:
குறிப்பு :- ஜாகோபி என்பவர் ஜெர்மனி நாட்டில் வாழ்ந்தார். ஜாகோபி 19 ஆம் நூற்றாண்டின் கணிதமேதை. ஆய்லர் சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்தவர். ஆய்லர் 18 ஆம் நூற்றாண்டின் இணையற்ற கணிதமேதை ஆவார்.
Question 35 |
கணிதத் திறமையால் விஞ்ஞான உலகினைப் பிரமிக்கச் செய்து வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஓர் இடத்தைப் பெற்ற பிறவிக் கணித மேதை என்று கூறியவர் யார்?
இந்திரா காந்தி | |
லிட்டில் வுட்டு | |
பேரா. ஈ.டி. பெல் | |
பேராசிரியர் சூலியன் கக்சுலி |
Question 36 |
இராமானுஜம் சாதாரண மனிதரல்லர் அவர் இறைவன் தந்த பரிசு என்று கூறியவர் யார்?
இந்திரா காந்தி | |
லிட்டில் வுட்டு | |
பேரா. ஈ.டி. பெல் | |
பேராசிரியர் சூலியன் கக்சுலி |
Question 37 |
இராமானுஜன் முதல்தரமான கணித மேதை என்று கூறியவர் யார்?
இலண்டன் ஆளுநர் லார்ட்மெண்ட் லண்ட் | |
லிட்டில் வுட்டு | |
பேரா. ஈ.டி. பெல் | |
பேராசிரியர் சூலியன் கக்சுலி |
Question 38 |
இராமானுஜம் தான் இந்த 20ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய கணிதமேதை - என்று கூறியவர் யார்?
இந்திரா காந்தி | |
லிட்டில் வுட்டு | |
பேரா. ஈ.டி. பெல் | |
பேராசிரியர் சூலியன் கக்சுலி |
Question 39 |
1962 டிசம்பர் 22 ஆம் தேதி இராமானுஜத்தின் ----------------- பிறந்த நாள் ஆகும். இராமானுஜத்தின் பிறந்த நாளை முன்னிட்டு நடுவணரசு பதினைந்து காசு அஞ்சல்தலை இருபத்தைந்து இலட்சம் வெளியிட்டது.
50 வது | |
55 வது | |
70 வது | |
75 வது |
Question 40 |
பேராசிரியர் ராமானுஜம் அனைத்துலக நினைவுக்குழு எங்கு அமைக்கப்பட்டது?
பெங்களூர் | |
சென்னை | |
கல்கத்தா | |
மும்பை |
Question 41 |
பேராசிரியர் ராமானுஜம் அனைத்துலக நினைவுக்குழு சென்னையில் அமைக்கப்பட்ட ஆண்டு?
1969 | |
1970 | |
1971 | |
1972 |
Question 42 |
சென்னையில் -------------------------------- ஆம் ஆண்டு அன்றைய தமிழக முதல்வரால் இராமானுஜம் கணித அறிவியல் நிறுவனம் திறந்து வைக்கப்பட்டது.
03.10.1969 | |
03.10.1970 | |
03.10.1971 | |
03.10.1972 |
Question 43 |
சென்னை துறைமுகம் சார்பில் புதிதாக வாங்கிய குடிநீர்க்கப்பலுக்குச், -------------------- எனப் பெயர் சூட்டப்பட்டது.
அறிஞர் இராமானுஜம் | |
கணிதமேதை இராமானுஜம் | |
சீனிவாச இராமானுஜம் | |
இவற்றில் ஏதுமில்லை |
Question 44 |
அமெரிக்காவின் விசுகன்சீன் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் ரிச்சர்ட்டும் ஆஸ்கேயும் இணைந்து ------------------ ஆம் ஆண்டு இராமானுஜத்தின் மார்பளவு வெண்கலச் சிலையை இந்தியாவிற்குக் கொண்டு வந்து வழங்கினர்.
1981 | |
1982 | |
1983 | |
1984 |
Question 45 |
கணிதக் குறிப்புகள் அடங்கிய 3 குறிப்பேடுகளையும் ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் இராமானுஜம் விட்டுச் சென்றுள்ளார். அவருடைய குறிப்பேடுகளில் 3000 முதல் 4000 தேற்றங்களை ---------------- ஆம் ஆண்டு 'டாடா' அடிப்படை ஆராய்ச்சி நிலையம், அப்படியே ஒளிப்படம் எடுத்து நூலாக வெளியிட்டுள்ளது.
1955 | |
1956 | |
1957 | |
1958 |
Question 46 |
ராமானுஜம் திண்ணைப் பள்ளியில் படித்த ஊர் எது?
கும்பகோணம் | |
காஞ்சிபுரம் | |
திருவையாறு | |
ஈரோடு |
Question 47 |
ராமானுஜம் தனது ஆசிரியரிடம் --------------------- மதிப்புடையது என வாதிட்டார்?
1 | |
100 | |
1000 | |
0 |
Question 48 |
பழஞ்சோற்றுக் குருநாதனேந்தல் - என்னும் ஊர் , கீழ்க்கண்ட எந்த ஊரின் அருகில் உள்ளது?
ராயபுரம் | |
மன்னார்குடி | |
திருச்சி | |
சிவகங்கை |
Question 49 |
'உம்' - என்பது கீழ்க்கண்ட எதனுடன் தொடர்புடையது?
வினைச்சொல் | |
பெயர்ச்சொல் | |
உரிச்சொல் | |
இடைச்சொல் |
Question 50 |
'கொல்' - என்பது கீழ்க்கண்ட எதனுடன் தொடர்புடையது?
வினைச்சொல் | |
பெயர்ச்சொல் | |
உரிச்சொல் | |
இடைச்சொல் |
Question 51 |
மாநகர் என்னும் சொல்லிலுள்ள மா என்பது ---------------- ஆகும்.
வினைச்சொல் | |
பெயர்ச்சொல் | |
உரிச்சொல் | |
இடைச்சொல் |
Question 52 |
பலவகைப்பட்ட பண்புகளைக் கொண்டு பெயர்ச்சொற்கள், வினைச்சொற்களை விட்டு நீங்காது செய்யுளுக்கே உரிமை பெற்று வருவன ------------------?
வினைச்சொல் | |
பெயர்ச்சொல் | |
உரிச்சொல் | |
இடைச்சொல் |
Question 53 |
பொருந்தாதது எது?
பெயர்ச்சொல் - வேலன் | |
வினைச்சொல் - வந்தான் | |
இடைச்சொல் - ஐந்தும் ஆறும் | |
உரிச்சொல் - ஏழும் |
Question 53 Explanation:
உரிச்சொல் - மாவீரன்
Question 54 |
தமிழகத்தின் - மாநில விலங்கு எது?
சிறுத்தை | |
புலி | |
வரையாடு | |
பசு மாடு |
Question 55 |
வரையாடு இனங்கள் அதிகமாக உள்ள இடம் எது?
திருச்சி | |
கோவை | |
உதகை | |
கொடைக்கானல் |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 55 questions to complete.
Ques 35:
Ans:
A-indra gandhi
Corrected
51. Answer wrong மா உரிச்சொல்
Corrected
மிகவும் அருமை
This is very useful…
pls provide correct ans, because i was read the book only one time then i attend the exam in your website, next time i did not open the book,pls cross the ans once
Nice exam , But some answers will be wrong in ur website
35 ) Ans : இந்திராகாந்தி ( அ )
51) Ans : உரிச்சொல் ( இ )