Online Test

History Model Test 27 in Tamil

History Model Test Questions 27 in Tamil

Congratulations - you have completed History Model Test Questions 27 in Tamil. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
வ. உ. சி, சிறைத் தண்டனை எத்தனை ஆண்டுகள் பெற்றார்?
A
35
B
35
C
40
D
34
Question 2
“நம் வாழ்வில் ஒளி மறைந்து எங்கும் இருள் சூழ்ந்து விட்டது” எனக் கூறியவர் யார்?
A
வல்லபாய் படேல்
B
இராஜேந்திர பிரசாத்
C
மவுண்ட் பேட்டன்
D
ஜவஹர்லால் நேரு
Question 3
மும்பையில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரசின் முதல் கூட்டத்திற்கு தலைமை வகித்தவர் யார்?
A
மதன் மோகன் மாளவியா
B
W.C. பானர்ஜி
C
பெரோஷ்ஷா மேத்தா
D
சுரேந்திரநாத் பானர்ஜி
Question 4
கீழ்வருவனவற்றுள் எது சரியாகப் பொருத்தப்பட்டுள்ளது?
  1. மகேந்திரவர்மன் - குடைவரைக் கோயில்
  2. நரசிம்மவர்மன் - ஒற்றக்கல் ரதம்
  3. ராஜசிம்மன் - மகாபலிபுரம் கடற்கரை கோவில்
A
1 மற்றும் 2
B
2 மற்றும் 3
C
1 மற்றும் 3
D
1, 2 மற்றும் 3
Question 5
கீழே உள்ளவற்றைக் கொண்டு சரியான விடையளி:
  • கூற்று(A): குதிரைக்கு சூடு போடும் (தாக்) முறையை அலாவுதீன் கில்ஜி அறிமுகப்படுத்தினார்.
  • காரணம் ®: போர் பயிற்சியளிக்கப்பட்ட குதிரைகளை மாற்றாமல் இருக்க
A
(A) சரி ® தவறு
B
(A) மற்றும் R) இரண்டும் உண்மை ஆனால் (A) க்கு ® சரியான விளக்கம் இல்லை
C
(A) தவறு ® சரி
D
(A) மற்றும் ® இரண்டும் உண்மை
Question 6
பொருத்துக:
  • அ. வந்தே மாதரம்                              1. இரவீந்திரநாத் தாகூர்
  • ஆ. தேசியகீதம்                                    2. டாக்டர் அம்பேத்கார்
  • இ, அலிகார் இயக்கம்             3. பக்கிம் சந்திர சட்டர்ஜி
  • ஈ. பகிஸ்கிரிட் கிட்காரிணி               4. சர் சையது அகமதுகான்
A
3 1 4 2
B
1 3 2 4
C
2 4 3 1
D
4 2 1 3
Question 7
சுயராஜ்ய கட்சியின் அமைப்பில் உறுப்பினராக இருந்தவர்கள்
  1. மோதிலால் நேரு
  2. சர்தார் படேல்
  3. மகாத்மா காந்தி
A
1 மற்றும் 2
B
1 மட்டும்
C
2 மற்றும் 3
D
1, 2 மற்றும் 3
Question 8
ஹரப்பா என்ற சிந்தி மொழிச் சொல்லுக்கு _______ என்று பொருள்.
A
பூங்கா நகரம்
B
துறைமுக நகரம்
C
புதையுண்ட நகரம்
D
மாநகர நகரம்
Question 9
இராஜஸ்தானில் சமணச் சிற்பங்கள் காணப்படும் இடம்
A
கிர்னார்
B
ஹதிகும்பா
C
சரவணபெலகோலா
D
மவுண்ட் அபு
Question 10
முதல் சங்கம் நடைபெற்ற நகரம்
A
கூடல் நகர்
B
தென்மதுரை
C
மதுரை
D
கபாடபுரம்
Question 11
பொருத்துக.
  • அ. 1206    1. இல்துத்மிஷ்
  • ஆ. 1211   2. குத்புதீன் ஐபுக்
  • இ. 1236    3. பால்பன்
  • ஈ. 1246     4. ரசியா
A
4 3 2 1
B
2 1 3 4
C
3 1 4 2
D
2 1 4 3
Question 12
விஜயநகர அரசின் கடைசி அரசர்
A
திருமலா
B
ராமராயர்
C
மூன்றாம் ஸ்ரீரங்கர்
D
இரண்டாம் வெங்கடர்
Question 13
1857-ஆம் ஆண்டு பெரும் புரட்சி வெடித்த இடம்
A
மீரட்
B
பாரக்பூர்
C
பரெய்லி
D
லக்னோ (கான்பூர்)
Question 14
பம்பாயில் தன்னாட்சி கழகத்தை தோற்றுவித்தவர்
A
நேரு
B
திருமதி அன்னிபெசண்ட்
C
திலகர்
D
பாரதியார்
Question 15
கீழ்க்கண்ட கூற்றில் எது தவறானது?
  1. தந்தை பெரியார் ஒரு
  2. சமூக சீர்திருத்தவாதி
  3. விடுதலை போராட்ட வீரர்
  4. அரசியல்வாதி
  5. தேசியவாதி
A
1
B
2
C
3
D
4
Question 16
“கணபதி” மற்றும் “சிவாஜி” பண்டிகைகள் மூலம் தேசிய உணர்வை தூண்டியவர்
A
கோபாலகிருஷ்ண கோகலே
B
சுரேந்திரநாத் பானர்ஜி
C
பாலகங்காதர திலகர்
D
எம்.ஜி.ரானடே
Question 17
பொருத்துக.
  • அ. மாமலூக்     1. செம்பு நாணயம்
  • ஆ. டங்கா                      2. மன்னரை வணங்குதல்
  • இ. ஜிடால்                      3. அடிமை
  • ஈ. பைபோஸ்    4. வெள்ளி நாணயம்
A
4 2 1 3
B
3 4 1 2
C
2 4 3 1
D
3 2 1 4
Question 18
மொகஞ்சதாரோ நகரம் எந்த மாகாணத்தில் அமைந்துள்ளது?
A
பஞ்சாப்
B
லாகூர்
C
பெஷாவர்
D
சிந்து
Question 19
ஆங்கிலேயர்கள் வீரபாண்டிய கட்டபொம்மனின் படையை எந்த இடத்தில் தோற்கடித்தனர்?
A
கள்ளர்பட்டி
B
சிங்கம் புனரி
C
மதுரை
D
ஸ்ரீரங்கம்
Question 20
சங்க காலத்தில் மலை சார்ந்த நாடுகளை ஆட்சி செய்த குறுநில மன்னர்கள் இவ்வாறு அழைக்கப்பட்டனர்
A
மன்னர்
B
மாமன்னர்
C
மகராசன்
D
வேளிர்
Question 21
அஷ்டதிக்கஜங்களில் இல்லாத ஒருவர் யார்?
A
துர்ஜதி
B
சாயனா
C
மல்லண்ணா
D
பனாஜி சூரானா
Question 22
பொருத்துக.
  • அ. டெல்லி சலோ                                           1. பாலகங்காதர திலகர்
  • ஆ. செய் அல்லது செத்து மடி                      2. தயானந்த சரஸ்வதி
  • இ. வேத காலத்திற்கு திரும்புங்கள்          3. நேதாஜி
  • ஈ. சுயராஜ்யம் எனது பிறப்புரிமை             4. காந்திஜி
A
1 2 3 4
B
2 1 3 4
C
3 4 2 1
D
3 4 1 2
Question 23
பொருத்துக.
  • அ. 1336    1. பாமினிப் பேரரசு தோற்றம்
  • ஆ. 1347   2. தலைக்கோட்டைப் போர்
  • இ. 1565    3. விஜயநகரப் பேரரசு வீழ்ச்சி
  • ஈ. 1614     4. விஜயநகரப் பேரரசு தோற்றம்
A
4 1 2 3
B
2 3 1 4
C
3 1 4 2
D
1 3 2 4
Question 24
“பைபோஸ்” என்று கூறப்படும் “அரசரை வணங்கும் புதிய வணக்க முறையை” அறிமுகப்படுத்தியவர்?
A
இல்துமிஷ்
B
பால்பன்
C
நசிருத்தீன்
D
பாரம் ஷா
Question 25
கிருஷ்ண தேவராயர் புதிதாக நிர்மானித்த நகரம் யாது?
A
பத்மநாபபுரம்
B
திருவனந்தபுரம்
C
நாகலாபுரம்
D
விழுப்புரம்
Question 26
ஜாலியன் வாலாபாக் அமைந்துள்ள இடம்
A
அமிர்தசரஸ்
B
லாகூர்
C
ஆக்ரா
D
டெல்லி
Question 27
பிராமணர் அல்லாதவர்களுக்காக “திராவிடன் விடுதி” யை நடத்தியவர் யார்?
A
பிட்டி தியாகராய செட்டி
B
டாக்டர் அம்பேத்கார்
C
டாக்டர் நடேச முதலியார்
D
டாக்டர் டி.எம்.நாயர்
Question 28
வ,உ.சிதம்பரம்பிள்ளை பிறந்த நாள்
A
செப்டம்பர் 5, 1872
B
அக்டோபர் 5, 1872
C
டிசம்பர் 5, 1873
D
செப்டம்பர் 5, 1873
Question 29
சென்னை மகாஜன சபையின் முதல் தலைவர்
A
வெங்கையா நாயுடு
B
G.T. நாயுடு
C
ராமசாமி நாயுடு
D
பி. இரங்கையா நாயுடு
Question 30
தமிழகத்தில் உப்பு சத்தியாக்கிரக நடைப்பயணம் நோக்கி சென்ற இடம்
A
திருச்சி - நாகப்பட்டினம்
B
திருச்சி - வேதாரண்யம்
C
திருச்சி - அதிராம் பட்டினம்
D
திருச்சி - வேளாங்கன்னி
Question 31
கீழே கொடுக்கப்பட்டுள்ள பாமினி அரசர்களை கால வரிசைப்படி பட்டியலிட்டு சரியான விடையை தேர்ந்தெடு:
  1. அகாவுதீன் பாமன் ஷா
  2. மூன்றாம் முகமது ஷா
  3. அகமது ஷா
  4. பிரோஸ் ஷா
A
1, 3, 4, 2
B
1, 4, 3, 2
C
4,1, 3, 2
D
4, 1, 2, 3
Question 32
சமண சமயத்தின் இருபத்தி இரண்டாவது தீர்த்தங்கரர்
A
ரிஷபர்
B
ரிஷபர்
C
பார்சவா
D
நேமிநாதா
Question 33
கீழ்க்கட கூற்று மற்றும் காரணத்தைக் கவனி.
  • கூற்று(கூ): கோவில்கள் வழிபாட்டுத் தலங்கள் மட்டுமல்லாமல், அவை தமிழக மக்களின் கலாச்சார, பொருளாதார வாழ்க்கையை பூர்த்தி செய்யும் இடமும் ஆகும்.
  • காரணம்(கா): கோவில்கள், கட்டுமானப் பணியில் மற்றும் நிர்வாகத்தில் கட்டட வல்லுநர்களுக்கும் கைவினைக் கலைஞர்களுக்கும் வேலைவாய்ப்பினை வழங்கியது.
A
(கூ) மற்றும் (கா) ஆகியவை சரி மற்றும் (கா) ஆனது (கூ) க்கு சரியான விளக்கம் ஆகும்
B
(கூ) மற்றும் (கா) ஆகியவை சரி மற்றும் (கா) ஆனது (கூ) க்கு சரியான விளக்கமல்ல
C
(கூ) சரி ஆனால் (கா)தவறு
D
(கூ) தவறு ஆனால் (கா) சரி
Question 34
விவசாயத்திற்காக யமுனை நதியிலிருந்து ஹிசார் வரஒ 150 மைல் நீளமுடைய கால்வாயை அமைத்தவர் யார்?
A
குத்புதீன் அய்பெக்
B
ஃபிரோஸ் ஷா துக்ளக்
C
கிஸர்கான்
D
சிக்கந்தர் லோடி
Question 35
ராக்சாஸ் மற்றும் தக்டி கிராமங்கள் எந்த போருடன் தொடர்புடையது?
A
தலைக்கோட்டை போர்
B
தற்கோலப் போர்
C
பானிபட் போர் 1761
D
அடையாறு போர்
Question 36
‘குடை கித்மார்கள்” இயக்கத்தை அமைத்தவர்
A
அப்துல் கபார்கான்
B
சையது அகமது கான்
C
சையது அகமது கான்
D
முகம்மது இக்பால்
Question 37
அட்டவணை 1 மற்றும் 2 ணை, கீழ்க்காணும் வரிசைகளை பயன்படுத்தி தொடர்புபடுத்துக.
  • அட்டவணை 1                         அட்டவணை 2
  • அ. மதன் மோகன் மாளவியா         1. ஆசாத் ஹிந்த் பௌஜ்
  • ஆ. A.O.ஹியூம்                                    2. தன்னாட்சி இயக்கம்
  • இ. அன்னிபெசன்ட்                 3. பனாரஸ் இந்து பல்கலைக்கழகம்
  • ஈ. சுபாஸ் சந்திரபோஸ்                     4. இந்திய தேசிய காங்கிரஸ்
A
3 2 4 1
B
3 4 2 1
C
2 3 1 4
D
2 1 4 3
Question 38
கீழ்க்கண்டவற்றுள் எது தவறாக பொருந்தியுள்ளது?
A
ரகமத் அலி - பாகிஸ்தான்
B
வினோபா பாவே - இரண்டாவது தனிநபர் சத்யாகிரகம்
C
லின்லித்கோ - ஆகஸ்ட் நன்கொடை
D
ராஜாஜி - குலக்கல்வி திட்டம்
Question 39
வகுப்புவாத அறிக்கையினை இங்கிலாந்து பிரதமர் இராம்சே மெக்டொனால்டு அறிவித்த நாள்
A
16, ஆகஸ்ட் 1932
B
20, செப்டம்பர் 1932
C
17, நவம்பர் 1932
D
16, ஆகஸ்ட் 1946
Question 40
கீழ்க்கொடுக்கப்பட்டுள்ள இணைகளில் தவறானவற்றை தேர்ந்தெடு:
A
சர்வஜனிக் சபை - எம்.ஜி.ரானடே
B
இந்திய தேசிய காங்கிரஸ் - ஏ.ஓ.ஹியூம்
C
லண்டன் இந்தியச் சங்கம் - தாதாபாய் நௌரோஜி
D
மதராஸ் நேடிவ் அசோசியேசன் - சுரேந்திரநாத் பானர்ஜி
Question 41
இந்திய தேசிய காங்கிரஸின் முதல் பெண் தலைவர் யார்?
A
சரோஜினி நாயுடு
B
அன்னிபெசண்ட்
C
விஜயலட்சுமி பண்டிட்
D
இந்திரா காந்தி
Question 42
கீழ்க்கண்டவற்றை பொருத்தி சரியான விடையை குறியீடுகளிலிருந்து தேர்வு செய்க.
  • அ. தண்டி யாத்திரை                          1. 1931
  • ஆ. கராச்சி காங்கிரஸ்                                   2. 1932
  • இ. மூன்றாம் வட்ட மேஜை மாநாடு        3. 1930
  • ஈ. லாகூர் காங்கிரஸ்                         4.1929
A
2 1 4 3
B
1 3 2 4
C
3 1 2 4
D
4 2 3 1
Question 43
சுதந்திர இந்தியாவின் முதல் நிதி அமைச்சர் யார்?
A
சர்தார் வல்லபாய் பட்டேல்
B
சி. ராஜகோபாலாச்சாரி
C
பி.ஆர். அம்பேத்கார்
D
ஆர்.கே. சண்முக செட்டியார்
Question 44
கீழ்க்காண்பவைகளை கால அடிப்படையில் வரிசைப்படுத்துக.
  1. சைமன் கமிஷன்
  2. காந்தி-இர்வின் ஒப்பந்தம்
  3. மூன்றாவது வட்ட மேஜை மாநாடு
  4. தண்டியாத்திரை
A
2, 1, 4, 3
B
4, 3, 2, 1
C
1, 4, 2, 3
D
1, 4, 3, 2
Question 45
கீழ்க்கண்ட கருத்துக்களில் சரியாதைச் சுட்டிக் காட்டுக.
A
சிந்து சமவெளி மக்கள் இந்திரனை வழிபட்டனர்
B
சிந்து சமவெள் நாகரிகம், ஒரு கிராம நாகரிகம்
C
சிந்து சமவெளி மக்கள் இரும்பை அறிந்திருக்கவில்லை
D
“பெருங்குளியல் குளம்” ஹரப்பாவில் காணப்பட்டது.
Question 46
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டிக்கு தேவதாசி முறையை ஒழிப்பதற்கு ஆதரவு கொடுத்த சமூக சீர்திருத்தவாதியின் பெயர்
A
ஈ.வெ.ராமசாமி நாயக்கர்
B
டி.எம்.நாயர்
C
சி.என்.அண்ணாத்துரை
D
நடேச முதலியார்
Question 47
கீழ்க்காண்பவைகளில் எந்த ஐரோப்பிய போர், மூன்றாம் கர்நாடகப் போருடன் தொடர்புடையது?
A
ஏழாண்டுப் போர்
B
ஆஸ்திரிய வாரிசுரிமைப் போர்
C
ரோஜாப்பூ போர்
D
ஆஸ்டிரிய-பிரஷ்ய போர்
Question 48
“இந்தியா ஹோம் ரூல் சொசைட்டி” எனும் அமைப்பை உருவாக்கியவர்
A
ஹர்தயால்
B
சியாம்ஜி கிருஷ்ணவர்மா
C
மதன்லால் திங்கரா
D
வி.டி. சவார்க்கர்
Question 49
கீழ்க்கண்டவற்றை கால வரிசைப்படி வரிசைப்படுத்துக.
  1. சூரத் பிளவு
  2. முஸ்லீம் லீக் தோற்றம்
  3. வங்கப்பிரிவினை
  4. வங்காளத்தி மறு இணைப்பு
A
4,3,1,2
B
3, 1, 2, 4
C
3, 2, 1, 4
D
2, 3, 1, 4
Question 50
கீழ்க்கண்டவற்றில் எது சரியாக பொருந்தியுள்ளது?
  1. ராஜாஜி - மாற்றம் வேண்டுவோர்
  2. வாஞ்சிநாதன் - இராபர்ட் வில்லியம் ஆஷ்
  3. கே.காமராஜ் - 1952-ல் தமிழகத்தின் முதலமைச்சர்
  4. சத்யமூர்த்தி - மதுரையின் மேயர்
A
1
B
2
C
3
D
4
Question 51
1934-பாட்னாவில் நடைபெற்ற அகில இந்திய சோசலிச கட்சி மாநாட்டின் தலைவர் யார்?
A
எம்.என்.ராய்
B
ஆச்சாரியா நரேந்திர தேவா
C
சம்பூர்ணநானந்த்
D
ஸ்ரீ பிரகாஷா
Question 52
விதவை மறுமணம் எந்த ஆண்டு சட்டபூர்வமாக அனுமதிப்பட்டது?
A
1855
B
1856
C
1857
D
1858
Question 53
பின்வரும் இணைகளை கருத்தில் கொள்க.
  • சரியான இணையை தேர்வு செய்க:
  1. உட் அறிக்கை - 1854
  2. ஹண்டர் கமிஷன் – 1882
  3. பல்கலைக்கழக சட்டம் - 1880
  4. வார்தா கல்வி முறை - 1904
A
1 மற்றும் 4
B
2 மட்டும்
C
1 மற்றும் 2
D
2 மற்றும் 3
Question 54
பின்வருபவற்றில் எது சரியாக பொருத்தப்படவில்லை?
  1. இந்தியன் மிரர் - டி.என்.தாகூர்
  2. வந்தே மாதரம் - மேடம் காமா
  3. டிரைப்யூன் - டி.எஸ்.மஜீதா
  4. பாம்பே ஹெரால்டு - ஜே.ஏ.ஹிக்கி
A
1 மட்டும் சரி
B
1 மற்றும் 2 சரி
C
2 மற்றும் 3 சரி
D
4 மட்டும் சரி
Question 55
பக்தி இயக்கத்தின் போது வைணவத்தை பரப்பியவர் யார்?
A
நிம்பர்காரா
B
மாதவாச்சாரியர்
C
ராமானந்தர்
D
ராமனுஜர்
Question 56
“ஆங்கிலக் கல்வி என்பது அரசியலுக்கு இன்றியமையாதது” எனக் கூறியவர் யார்?
A
வில்லியம் ஜோன்ஸ்
B
எல்பின்ஸ்டன்
C
தாமஸ் மன்ரோ
D
சார்லஸ் வுட்
Question 57
சிடோ மற்றும் கனு ஆகியவை எதனுடன் தொடர்புடையவை?
A
சாந்தலர் கலகம்
B
காசி எழுச்சி
C
கோல் எழுச்சி
D
சங்கரி புரட்சி
Question 58
கீழ்க்காண்பவற்றில் எது தவறாக தொடர்புபடுத்தப்பட்டுள்ளது?
A
டாக்டர் பி.ஆர்.அம்பேத்கார் - பூனா ஒப்பந்தம்
B
கோபால கிருஷ்ண கோகலே - சாம்பரன் சத்தியாகிரகம்
C
ஜின்னா - டேஆப் டெலிவரன்ஸ்
D
டாக்டர் ஹெச்.ஆர்.ஹெக்டேவர் - ராஷ்டிரிய சுயம் சேவக்
Question 59
‘இந்திய சுதந்திரப் போர், 1857’ எனும் நூலை எழுதியவர்
A
வி.டி.சவார்க்கர்
B
எஸ்.என்.சென்
C
ஆர்.சி.மஜும்தார்
D
எஸ்.பி.சௌத்திரி
Question 60
“சுயராஜ்யம் எனது பிறப்புரிமை அதை நான் அடைந்தே தீர்வேன்” – யாருடைய முழக்கம்?
A
கோபால கிருஷ்ண கோகலே
B
லாலா லஜபதி ராய்
C
பிபின் சந்திரபால்
D
பால காங்காதர திலகர்
Question 61
இந்திய தேசிய காங்கிரசின் முதல் மாநாட்டில் எத்தனை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்?
A
70 உறுப்பினர்கள்
B
72 உறுப்பினர்கள்
C
74 உறுப்பினர்கள்
D
75 உறுப்பினர்கள்
Question 62
நாடிழப்புக் கொள்கையின்படி எவை சரியான கூற்றுகள்?
  1. இந்திய அரசர்களில் உயில் ஏற்றுக்கொள்ளப்படும்.
  2. இந்திய இளவரசர்கள் எந்த பகுதிகளையும் கைப்பற்ற அனுமதிக்கப்படுவர்
  3. இந்திய அரசர்களுக்கு தத்தெடுக்கும் உரிமை மறுக்கப்பட்டது.
  4. இந்திய அரசர்களின் வாரிசை மறுக்கும் உரிமை ஆங்கில ஆட்சியாளர்களுக்கு உண்டு.
A
1 சரியானது
B
1 மற்றும் 2 சரியானது
C
3 சரியானது
D
3 மற்றும் 4 சரியானது
Question 63
ஐரோப்பிய பாணியில் இராணுவப் பயிற்சி அளித்த முதல் இந்தியப் பகுதி எது?
A
கோல்கொண்டா
B
மைசூர்
C
அவுத்
D
காஷ்மீர்
Question 64
1791-ல் வாரணாசியில் சமஸ்கிருத கல்லூரியை நிறுவியவர்
A
வில்லியம் ஜோன்ஸ்
B
வாரன் ஹேஸ்டிங்ஸ்
C
ஜொனாத்தன் டங்கன்
D
மெக்காலே
Question 65
1858 ஆண்டு விக்டோரியா மகாராணியின் பேரறிக்கையை “நம்முடைய உரிமைக்கும் சுதந்திரத்திற்குமான மகா சாசனம் என கூறியவர் யார்”?
A
டாக்டர் ராஷ் பிகாரி கோஷ்
B
தாதாபாய் நௌரோஜி
C
சுரேந்திரநாத் பானர்ஜி
D
ஆல்பிரட் வெப்
Question 66
கீழ்க்காண்பவைகளை காலமுறைப்படி வரிசைப்படுத்து
  1. வங்காள பிரிவினை
  2. ரௌலட் சட்டம்
  3. முஸ்லீம் லீகின் தோற்றம்
  4. வங்காள பிரிவினையை இரத்து செய்தல்
A
1, 2, 4, 3
B
1, 3, 4, 2
C
2, 4, 1, 3
D
4, 2, 1, 3
Question 67
“பாகிஸ்தான்” எனும் எண்ணத்தை உருவாக்கியவர்
A
ரஹ்மத் அலி
B
முகமது அலி ஜின்னா
C
அபுல்கலாம் ஆசாத்
D
முகம்மது இக்பால்
Question 68
இந்திய தேசிய காங்கிரசின் முதல் கூட்டம் நடைபெற்ற இடம்
A
கல்கத்தா
B
பாம்பே
C
சென்னை
D
டெல்லி
Question 69
பட்டியல் 1 உடன் பட்டியல் 2 ஐ பொருத்துக.
  • பட்டியல் 1                                             பட்டியல் 2
  • அ. இராஜாராம் மோகன் ராய்          1. உடன்கட்டை ஏறுதல்
  • ஆ. நரேந்திரநாத் தத்தா                     2. சுவாமி விவேகானந்தர்
  • இ. அன்னிபெசண்ட்                3. பிரம்ம ஞான சபை
  • ஈ. சீக்கிய மதம்                                    4. குருநானக்
A
1 2 3 4
B
4 3 2 1
C
3 4 1 2
D
2 1 3 4
Question 70
சரக்கா, சுஷ்ருதா சிறந்த
A
வான சாஸ்திரர்கள்
B
கணித மேதைகள்
C
மருத்துவர்கள்
D
தத்துவஞானிகள்
Question 71
பின்வருவனவற்றுள் எந்த இணை, நேருவின் மறைவுக்குப் பிறகு, பிரதமர் பதவிக்கான முக்கிய போட்டியாளர்களாக இருந்தார்கள்?
A
மொரார்ஜி தேசாய் மற்றும் இந்திராகாந்தி
B
இந்திரா காந்தி மற்றும் காமராஜர்
C
மொரார்ஜிதேசாய் மற்றும் லால் பகதூர் சாஸ்திரி
D
லால் பகதூர் சாஸ்திரி மற்றும் இந்திரா காந்தி
Question 72
சரியான விடையை தேர்ந்தெடுக்க.
  • பெயர்கள்                                                           பதவிகள்
  • அ. மகாத்மா காந்திஜி                                    1. முதல் பிரதம மந்திரி
  • ஆ. ஜவஹர்லால் நேரு                                2. தேசப்பிதா
  • இ. டாக்டர் பாபு இராஜேந்திர பிரசாத்        3. வரைபடக் குழுவின் தலைவர்
  • ஈ. டாக்டர் பி.ஆர்.அம்பேத்கார்                    4. அரசியலமைப்பு நிர்ணய சபையின்  தலைவர்
A
1 3 2 4
B
2 1 4 3
C
1 2 3 4
D
4 2 3 1
Question 73
1858 விக்டோரியா மகாராணி பேரறிக்கையை அலகாபாத்தில் அறிவித்தது யார்?
A
கானிங் பிரபு
B
விக்டோரியா மகாராணி
C
மேயோ பிரபு
D
ஜான்சி ராணி லட்சுமிபாய்
Question 74
பின்வரும் இயக்கங்களை ஒழுங்குபடுத்துக.
  1. கிலாஃபட் இயக்கம்
  2. சட்ட மறுப்பு இயக்கம்
  3. ஒத்துழையாமை இயக்கம்
  4. வெள்ளையனே வெளியேறு இயக்கம்
A
1, 3, 2, 4
B
2, 3, 1, 4
C
4, 2, 1, 3
D
3, 1, 4, 2
Question 75
கீழ்க்காண்பவருள் இறுதியாக இந்தியாவிற்கு வருகை புரிந்த சீன யாத்ரீகர் யார்?
A
பாஹியான்
B
யுவான்சுவாங்
C
இட்சிங்
D
டாங்கோனான்
Question 76
இந்தியாவின் எந்த அரசர் நெப்போலியனுடன் ஒப்பிடப்படுகிறார்?
A
சந்திரகுப்தா
B
சமுத்திரகுப்தா
C
சந்திரகுப்தா I
D
சந்திரகுப்தா II
Question 77
மனித வாழ்வின் நிலைகளை ஒழுங்குபடுத்துக.
  1. சந்நியாசம்
  2. கிரகஸ்தம்
  3. பிரம்மச்சாரியம்
  4. வானபிரஸ்தம்
A
3, 2, 4, 1
B
2, 1, 4, 3
C
3, 4, 1, 2
D
2, 1, 3, 4
Question 78
தமிழகத்தில் உப்பு சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக, ஓராண்டு காலம் சிறை விதிக்கப்பட்டு, கைது செய்யப்பட்ட முதல் விடுதலைப் போராட்டப் பெண்மனியை அடையாளம் காண்.
A
ருக்மணி லட்சுமிபதி
B
கேப்டன் லட்சுமி
C
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி
D
நாகம்மையார்
Question 79
A வுடன் B ஐ பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளிலிருந்து சரியான விடையை தேர்வு செய்:
  • A                                                                                               B
  • அ. இளம் வங்காள இயக்கம் (1826-31)      1. சையது அகமது
  • ஆ. வஹாபி இயக்கம்                                    2. கோபால கிருஷ்ண கோகலே
  • இ. இராமகிருஷ்ணா இயக்கம்                    3. லூயி விலியன் டூராஸியோ
  • ஈ. இந்திய சேவையாளர் சங்கம்                4. சுவாமி விவேகானந்தர்
A
3 1 4 2
B
1 2 3 4
C
2 1 3 4
D
4 2 3 1
Question 80
இராமானுஜர் சூத்திரர்களுக்கு நமோ நாராயணா மந்திரத்தைக் கற்றுக்கொடுத்து, அவர்களை வைணவ சமயத்திற்கு மாற்றம் செய்தி, அவர்களை பின்வரும் எந்த பெயரால் அழைத்தார்?
A
ஆதி திராவிடர்கள்
B
திருக்குளத்தோர்
C
தலித்துகள்
D
ஹரிஜன்
Question 81
‘பசைன் ஒப்பந்தம்’ ஆங்கிலேயர்களுக்கும் யாருக்குமிடையே ஒப்பந்தமானது?
A
விஸ்வநாத்
B
பாஜிராவ்
C
பாலாஜிராவ்
D
சிந்தியா
Question 82
ஈ.வெ.ரா.வின் வைக்கம் போராட்டத்தால் ஏற்பட்ட மிகச்சரியான விளைவுகள் எவை?
  1. ஈ.வெ.ரா. வைக்கம் வீரர் என்றழைக்கப்பட்டார்.
  2. தீண்டத்தகாதவர்கள் வைக்கம் மகாதேவர் கோயிலில் சென்று வழிபாடு செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
  3. தீண்டத்தகாதவர்கள் வைக்கம் மகாதேவர் கோயிலைச் சுற்றியுள்ள வீதிகளுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
  4. வைக்கம் போராட்டம் ஒரு சில பிரிவினரால் நடத்தப்பட்டது.
A
1 மற்றும் 2
B
1 மற்றும் 3
C
2 மற்றும் 3
D
1 மற்றும் 4
Question 83
ஷாஜஹானின் ஆட்சிக்காலம் முகலாயர்களின் பொற்காலமாக கருதப்படுகிறது. ஏனென்றால்
A
பொருளாதார செழுமை
B
சமய சகிப்புத் தன்மை
C
தாஜ்மஹால் கட்டப்பட்டது
D
முகலாய கலை, கட்டிடக் கலை முன்னேற்றம்
Question 84
சிவாஜி தனது முதல் படையெடுப்புகளை யார் மீது மேற்கொண்டார்
A
பிஜப்பூர் அரசு
B
மொகலாய பேரரசர்
C
அகமத் நகர் அரசு
D
பிஜப்பூர் ஆட்சுக்குட்பட்ட வழி வழி உரிமையாளர்களின் கோட்டைகளையும் மற்றும் ஸ்தல அரசுகளையும்
Question 85
இந்தியாவில் ஆங்கிலேயர் எவ்விடத்தில் தங்களது முதல் வர்த்தக சாலையை நிறுவினர்
A
பம்பாய்
B
சென்னை
C
ஹுக்ளி
D
சூரத்
Question 86
அன்னை தெரசா எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
A
இங்கிலாந்து
B
ஜெர்மனி
C
ருமேனியா
D
யூகோஸ்லேவியா
Question 87
மக்களாட்சியின் இதயம் போன்றது தேர்தல் என கூறியவர் யார்?
A
ஜேம்ஸ் பிரைஸ்
B
ஜோசப் ஸ்கம்பீட்டர்
C
ஆபிரகாம் லிங்கன்
D
உட்ரோ வில்சன்
Question 88
ராஜாராம் மோகன்ராய் பற்றிய தவறான வாசகத்தை சுட்சிக் காட்டவும்.
A
1831-ல் அவருக்கு ராஜா என்ற பட்டம் வழங்கப்பட்டது
B
சிலை வழிபாட்டிற்கு எதிராக வங்காள மொழியில் துண்டறிக்கை எழுதினார்
C
வேதத்துக்கு திரும்புங்கள் என்பது அவரது வாசகம்
D
1833 –ல் பிரிஸ்டலில் இறந்தார்
Question 89
கீழே கொடுக்கப்பட்டுள்ளவர்களுள் ‘அரசியல் முனிவர்’ என்று அறியப்பட்டவர் யார்?
A
w.c.பானர்ஜி
B
ஜஸ்டிஸ் ரானடே
C
கோபால கிருஷ்ண கோகலே
D
பாலகங்காதர திலகர்
Question 90
“பிரிட்டிஷ் அரசின் வீழ்ச்சியையே நான் விரும்புகிறேன்” என்ற முழக்கத்துடன் தூக்கு மேடையை தழுவியவர்  யார்?
A
பகத்சிங்
B
லாலாலஜபதிராய்
C
ரோஷன்லால்
D
ராம்பிரசாத் பிஸ்மில்
Question 91
கீழ்க்காண்பவர்களில் ராஜாஜியின் வேதாரண்யம் யாத்திரையில் கலந்துக் கொண்டு கைது செய்யப்பட்டு ஓராண்டு காலம் சிறை தண்டனை விதிக்கப்பட்ட பெண் விடுதலைப் போராளி யார்?
A
மருத்துவர் முத்துலட்சுமி
B
திருமதி. ருக்மினி லட்சுமிபதி
C
திருமதி. சரோஜினி நாயுடு
D
திருமதி. அன்னிபெசண்ட்
Question 92
பட்டியல் 1 ஐ பட்டியல் 2 உடன் பொருத்தி சரியான விடையை தேர்ந்தெடு.
  • பட்டியல் 1                                 பட்டியல் 2
  • அ. கரிகாலன்                1. சிலோன் ஆட்சியாளர்
  • ஆ. செங்குட்டுவன்     2. பாண்டிய ஆட்சியாளர்
  • இ. நெடுஞ்செழியன்   3.  சோழ ஆட்சியாளர்
  • ஈ. கயவாகு                                4. சேர ஆட்சியாளர்
A
3 4 2 1
B
4 1 2 3
C
3 1 2 4
D
3 4 1 2
Question 93
தலைக்கோட்டைப் போர் _______ல் நடைபெற்றது.
A
27, அக்டோபர் 1565
B
12, டிசம்பர் 1565
C
23, ஜனவரி 1565
D
13, ஜூன் 1565
Question 94
ஆரிய சமாஜத்தினர் வெளியிட்ட செய்தி பத்திரிக்கை
A
ஆரிய சமாஜம்
B
ஆரிய பிரகாஷ்
C
நியூ இந்தியா
D
சத்தியார்த பிரகாஷ்
Question 95
பின்வரும் நிகழ்வுகளை கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைப் பயன்படுத்தி காலவரிசைப்படுத்து.
  1. காந்தி இர்வின் ஒப்பந்தம்
  2. பகத்சிங், சுக்தேவ், ராஜகுரு தூக்கிலப்படல்
  3. காந்தி இர்வின் ஒப்பந்தத்திற்கு காங்கிரசில் ஒப்பம்
  4. இரண்டாவது வட்டமேசை மாநாடு
A
1, 3, 2, 4
B
1, 2, 3, 4
C
3, 2, 4, 1
D
1, 3, 4, 2
Question 96
சூரத் மாநாட்டிலிருந்து திரும்பிய பின் வ.உ.சி. யாருடைய விடுதலையை பிரம்மாண்டமாகக் கொண்டாட தீர்மானித்திருந்தார்?
A
பாலகங்காதர திலகர்
B
பிபின் சந்திரபால்
C
லாலாலஜ்பத் ராய்
D
சுப்ரமணிய பாரதி
Question 97
ஆதி கிரந்தம் என்பது __________ன் போதனைகள் மற்றும் பாடல்களின் ஒரு தொகுப்பு
A
மீராபாய்
B
துளசிதாசர்
C
குநானக்
D
சைதானியர்
Question 98
வில்லியம் பெண்டிங் வெளியிட்ட ஒழுங்கு முறை ஆணை எண் 17 கீழ்க்காண்பவற்றுள் எதனுடன் தொடர்புடையது?
A
பெண் சிசுவதை தடுப்பு
B
மனித பலியிடுதலை தடுத்தல்
C
சதி ஒழிப்பு
D
தூகி அடக்குமுறை
Question 99
“கேசரி” என்ற செய்தித்தாளை நிறுவியவர் யார்?
A
பாலகங்காதர திலகர்
B
பிபின் சந்திரபால்
C
மோதிலால் நேரு
D
மதன்மோகன் மாளவியா
Question 100
அட்டவணை 1 மற்றும் அட்டவணை 2-னை ஒப்பிட்டு கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றில் சரியான விடையை தேர்ந்தெடுக்க.
  • பட்டியல் 1                                                                     பட்டியல் 2
  • அ. புரட்சிகர கருத்துக்களின் தந்தை                     1. பாலகங்காதர திலகர்
  • ஆ. பஞ்சாப் சிங்கம்                                                                    2. சி.ஆர்.தாஸ்
  • இ. இந்திய அமைதியின்மையின் தந்தை                       3. பிபின் சந்திரபால்
  • ஈ. தேசபந்து                                                                                     4. லாலா லஜபதி ராய்
A
2 1 3 4
B
1 3 2 4
C
3 4 1 2
D
3 2 1 4
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 100 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!