HistoryOnline Test
இந்திய விடுதலை இயக்கம் – இரண்டாம் நிலை
இந்திய விடுதலை இயக்கம் –இரண்டாம் நிலை
Congratulations - you have completed இந்திய விடுதலை இயக்கம் –இரண்டாம் நிலை.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
பாலகங்காதர திலகர் இறந்த ஆண்டு
1919 | |
1920 | |
1921 | |
1922 |
Question 2 |
காங்கிரஸ் ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கிய ஆண்டு
1919 | |
1920 | |
1921 | |
1922 |
Question 3 |
ஒத்துழையாமை இயக்கத்தை மேற்கொள் காரணமாக அமைந்தது எது?
ரௌலட் சட்டம் | |
ஜாலியன் வாலாபாக் படுகொலை | |
இவை இரண்டும் | |
இவை இரண்டும் இல்லை |
Question 4 |
ஒத்துழையாமை இயக்கத்தை மேற்கொள்வது என செய்யப்பட்ட இந்திய தேசிய காங்கிரஸ் மாநாடு எது ?
அகமதாபாத் | |
கல்கத்தா | |
லாகூர் | |
சென்னை |
Question 5 |
அரசு தங்களது தெவைகளைப் பூர்த்தி செய்யும் வரை மக்கள் அரசுக்கு வரிசெலுத்தக் கூடாது என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்ட இந்திய தேசிய காங்கிரஸ் மாநாடு
அகமதாபாத் | |
கல்கத்தா | |
லாகூர் | |
சென்னை |
Question 6 |
வேல்ஸ் இளவரசர் சென்னை வந்த ஆண்டு
1919 | |
1920 | |
1921 | |
1922 |
Question 7 |
மோப்ளா புரட்சி எங்கு நடந்ததுஃ
தமிழ்நாடு | |
கேரளா | |
வங்காளம் | |
ஆந்திர பிரதேசம் |
Question 8 |
சௌரி சௌரா (கோரக்பூர்) என்னுமிடம் எங்கு உள்ளது
உத்திரப் பிரதேசம் | |
மத்தியப் பிரதேசம் | |
ஆந்திரப் பிரதேசம் | |
இராஜஸ்தான் |
Question 9 |
காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தை உடனடியாக கைவிட காரணமாக அமைந்தது எது?
வரிகொடா இயக்கம் | |
ககோரி ரயில் கொள்ளை | |
ரௌலட் சட்டம் | |
சௌரி சௌரா சம்பவம் |
Question 10 |
சௌரி சௌரா சம்பவம் எப்போது நடைபெற்றது?
பிப்ரவரி 5, 1919 | |
பிப்ரவரி 1, 1920 | |
ஆகஸ்ட் 5, 1921 | |
பிப்ரவரி 5, 1922 |
Question 11 |
காந்திய சகாப்தம்
கி.பி. 1909 - கி.பி. 1920 | |
கி.பி. 1919 - கி.பி. 1948 | |
கி.பி. 1900 - கி.பி. 1926 | |
கி.பி. 1920 - கி.பி. 1947 |
Question 12 |
பஞ்சாபின் சிங்கம் என்றழைக்கப்பட்டவர் யார்?
பிபின் சந்திர பால் | |
பாலகங்காதர திலகர் | |
சுப்பிரமணிய பாரதியார் | |
லாலா லஜபதிராய் |
Question 13 |
இந்தியாவிற்கு அரசியலமைப்புச் சட்டம் தேவை என்ற கோரிக்கை முதன் முதலில் வைக்கப்பட்டதது
நேரு அறிக்கை - 1928 | |
லாகூர் மாநாடு - 1929 | |
ஆகஸ்ட் அறிக்கை - 1917 | |
ஆகஸ்ட் அறிக்கை - 1917 |
Question 14 |
சர் ஜான் சைமன் தலைமையில் 7 பேர் கொண்ட ஒரு குழுவை ஆங்கில் அரசு நியமித்த ஆண்டு
1927 | |
1928 | |
1929 | |
1930 |
Question 15 |
சைமன் தூதுக்குழு நியமிக்க காரணம்
மிண்டோ - மார்லிச் சீர்திருத்தம் - 1909 எந்த அளவிற்கு பயன்பட்டுள்ளது | |
மாண்டேகு - செம்ஸ்போர்டு சீர்திருத்தம் - 1919 எந்த அளவிற்கு பயன்பட்டுள்ளது என்பதனை ஆராய | |
இந்திய அரசியல் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் முயற்pசியல் ஆங்கில அரசு ஈடுபட்டது. | |
இவற்றுள் எதுவுமில்லை |
Question 16 |
பூரண சுதந்திரம் பெறுவதே இந்திய தேசிய காங்கிரசின் நோக்கம் என அறிவிக்கப்பட்ட மாநாடு
அகமதாபாத் | |
கல்கத்தா | |
லாகூர் | |
சென்னை |
Question 17 |
இந்திய மூவர்ணக் கொடி எப்போது ஏற்றப்பட்டது
டிசம்பர் 26, 1929 | |
டிசம்பர் 1, 1929 | |
டிசம்பர் 31, 1929 | |
ஜனவரி 26, 1930 |
Question 18 |
நாடு முழுவதும் விடுதலை நாளாக எப்போது கொண்டாடப்பட்டது.?
டிசம்பர் 26, 1929 | |
டிசம்பர் 31, 1929 | |
டிசம்பர் 1, 1929 | |
ஜனவரி 26, 1930 |
Question 19 |
இந்தியாவில் சட்ட மறுப்பு இயக்கம் எப்பொழுது நடைபெற்றது?
1938 | |
1930 | |
1942 | |
1936 |
Question 20 |
இந்தியர்கள் சைமன் கமிஷனை புறக்கணித்ததன் காரணம் என்ன?
இந்தியர்கள் யாரும் அதில் உறுப்பினர் இல்லை. | |
இந்தியாவை பிளவு படுத்துவதற்காக ஏற்படுத்தப்பட்டது | |
தொழில் கட்சியில் இருந்து எந்தப் பிரதிநிதியும் இல்லை | |
ஜெனரல் சைமன் தலைமையில் வந்தது |
Question 21 |
மூன்று வட்டமேசை மாநாட்டிலும் கலந்து கொண்டவர் யார்?
மகாத்மா காந்தி | |
Dr.B.Rஅம்பேத்கர் | |
ராஜாஜி | |
லாலா லஜபதிராய் |
Question 22 |
கி.பி. 1946 இல் அமைச்சரவை தூதுக்குழுவை இந்தியாவிற்கு அனுப்பிய இங்கிலாந்தின் பிரதம அமைச்சர் யார்?
சர்ச்சில் | |
அட்லி | |
மௌண்ட்பேட்டன் | |
இவற்றுள் எவருமில்லை |
Question 23 |
தமிழகத்தில் உப்பு சத்தியாகிரகத்தை தலைமையேற்று நடத்தியவர் யார்?
காமராஜ் | |
சத்யமூர்த்தி | |
இராஜகோபாலச்சாரி | |
பிரகாசம் |
Question 24 |
ஒத்துழையாமை இயக்கம் விலக்கிக் கொள்ள காரணமாக அமைந்தது எது?
லக்னோவில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் தீவிரவாதிகள் மிதவாதிகள் என்ற பிரிவுகள் ஒன்றாக இணைந்தது | |
மோதிலால் நேருவும், சி.ஆர்.தாசும் சுயராஜ்ஜியக் கட்சியை 1923ல் உருவாக்கினார்கள் | |
கிலாபத் இயக்கத்தை காங்கிரஸ் ஆதரித்தது | |
சௌரி சௌரா |
Question 25 |
காங்கிரஸ் கலந்து கொண்ட வட்ட மேசை மாநாடு எது?
முதல் வட்ட மேசை மாநாடு | |
இரண்டாம் வட்ட மேசை மாநாடு | |
மூன்றாம் வட்ட மேசை மாநாடு | |
இவற்றுள் எதுவுமில்லை |
Question 26 |
பின்வருவனவற்றுள் எது சரியானது?
1934 ஆம் ஆண்டு உப்பு சத்தியாகிரகம் ஃ சட்ட மறுப்பு இயக்கம் தொடங்கப்பட்டது | |
1916 ல் நடைபெற்ற சென்னை மாநாட்டில் தான் ஜவஹர்லால் நேரு காந்தியை முதன் முதலாக சந்தித்தார் | |
லக்னோ ஒப்பந்தம் 1911ல் போடப்பட்டது | |
கிலாபத் இயக்கத்தை இந்தியாவில் தொடங்கியவர்கள் முகமது அலி, சவுகத் அலி ஆவர் |
Question 27 |
ஆகஸ்ட் நன்கொடையுடன் தொடர்புடையவர் யார்?
சௌத்ரி ரகமத் அலி | |
கிரிப்ஸ் | |
இராஷ் பிகாரி போஸ் | |
லின்லித்தோ |
Question 28 |
“செய் அல்லது செத்து மடி” என்பது யாருடைய கூற்று?
வல்லபாய் பட்டேல் | |
லோக்மான்ய திலகர் | |
சுபாஷ் சந்திர போஸ் | |
மகாத்மா காந்தி |
Question 29 |
சுதந்திர இந்தியாவின் முதல் இந்திய கவர்னர் ஜெனரல் யார்?
இராஜேந்திர பிரசாத் | |
மகாத்மா காந்தி | |
இராஜகோபாலாச்சாரி | |
ஜவஹர்லால் நேரு |
Question 30 |
வைக்கம் வீரர் என்று அழைக்கப்படுபவர் யார்?
அண்ணாத்துரை | |
காமராஜ் | |
ராஜாஜி | |
ஈ.வெ.ராமசாமி |
Question 31 |
கேபினட் தூதுக்குழு இந்தியாவிற்கு வருகை தந்தது
இந்தியாவிற்கு சுதந்திரம் தருவதற்காக | |
இந்திய கலாச்சாரத்தை ஆராய்வதற்காக | |
இடைக்கால அரசாங்கத்தையும் அரசியல் அமைப்பiபுயம் ஏற்படுத்த | |
மீட்பு நடவடிக்கைகளுக்காக |
Question 32 |
சுபாஷ் சந்திரபோஸ் இந்திய தேசிய காங்கிரசில் சேர்ந்த ஆண்டு
1927 | |
1928 | |
1938 | |
1939 |
Question 33 |
இந்தியாவின் இரும்பு மனிதர் என்று போற்றப்பட்டவர் யார்?
சுபாஷ் சந்திரபோஸ் | |
லோக்மான்ய திலகர் | |
இராஷ் பிகாரி போஸ் | |
வல்லபாய் பட்டேல் |
Question 34 |
காஷ்மீர் இந்திய யூனியனுடன் இணைந்த போது காஷ்மீரை ஆண்டவர் யார்?
மகாராஜா ஹரிசிங் | |
வல்லபாய் பட்டேல் | |
இராஷ் பிகாரி போஸ் | |
இவற்றுள் எதுவுமில்லை |
Question 35 |
காஷ்மீர் இந்திய யூனியன் இணைந்த ஆண்டு
1954 | |
1948 | |
1958 | |
1961 |
Question 36 |
பிரெஞ்சுப் பகுதிகள் இந்திய யூனியனுடன் இணைந்த ஆண்டு
1954 | |
1948 | |
1958 | |
1961 |
Question 37 |
ஐதராபாத் இந்திய ;யூனியனுடன் இணைந்த ஆண்டு
1954 | |
1948 | |
1958 | |
1961 |
Question 38 |
ஜூனாகத் இந்தியாவுடன் இணைந்த நாள்
26.11.1949 | |
29.01.1949 | |
26.01.1950 | |
26.01.1949 |
Question 39 |
சுதந்திரம் அடைவதற்கு முன்பு பாண்டிச்சேரி, காரைக்கால், மாஹி ஏனாம் மற்றும் சந்திரநாகூர் ஆகிய பகுதிகள் யாரிடம் இருந்தன
போர்ச்சுக்கீசியர் | |
பிரெஞ்சு | |
நிஜாம்கள் | |
ஆங்கிலேயர் |
Question 40 |
கோவா, டையூ மற்றும் டாமன் ஆகிய பகுதிகள் இந்தியாவுடன் இணைக்கப்பட்ட ஆண்டு
1947 | |
1948 | |
1958 | |
1961 |
Question 41 |
இடைக்கால அரசு நிறுவப்பட்ட ஆண்டு
1945 | |
1946 | |
1947 | |
1948 |
Question 42 |
மவுண்ட்பேட்டன் திட்டம் வெளியிட்ட ஆண்டு
1945 | |
1946 | |
1947 | |
1948 |
Question 43 |
ஆங்கில அரசின் கடைசித் தலைமை ஆளுநர் யார்?
ஜின்னா | |
மவுண்ட்பேட்டன் | |
ஜவஹர்லால் நேரு | |
இராஜகோபாலாச்சாரி |
Question 44 |
சுதந்திர இந்தியாவின் முதல் தலைமை ஆளுநர்
ஜின்னா | |
மவுண்ட்பேட்டன் | |
ஜவஹர்லால் நேரு | |
இராஜகோபாலாச்சாரி |
Question 45 |
காந்தி சுட்டுக்கொல்லப்பட்ட நாள்
சனவரி 28, 1945 | |
சனவரி 30, 1946 | |
சனவரி 30. 1947 | |
சனவரி 30, 1948 |
Question 46 |
இந்திய விடுதலைச் சட்டம நிறைவேற்றிய ஆண்டு
1945 | |
1946 | |
1947 | |
1948 |
Question 47 |
பாகிஸ்தான் எனப் பெயரிட்டவர்
முகமது அலி ஜின்னா | |
இக்பால் | |
லின்லித்கோ | |
சௌத்ரி ரகமத் அலி |
Question 48 |
கிரிப்ஸ் தூதுக்குழு இந்தியாவிற்கு வந்த ஆண்டு
1940 | |
1942 | |
1945 | |
1947 |
Question 49 |
இந்திய அரசுச் சட்டம் 1935 எப்போது அமலுக்கு வந்தது
1935 | |
1936 | |
1937 | |
1938 |
Question 50 |
காந்தி - இர்வின் ஒப்பந்தம் கையெழுத்தான ஆண்டு
1930 | |
1931 | |
1932 | |
1935 |
Question 51 |
ககோரி ரயில் கொள்கை நடைபெற்ற தினம் எது.?
09.08.1922 | |
09.08.1925 | |
08.09.1925 | |
09.08.1927 |
Question 52 |
காவலர்கள் நடத்திய தடியடியால் தாக்கப்பட்டு லாலா லஜபதிராய் மரணமடைய காரணமாயிருந்தவரை சுட்டுக் கொன்றவர் யார்?
வல்லபாய் படேல் | |
பகத்சிங் | |
திருப்பூர் குமரன் | |
வாஞ்சிநாதன் |
Question 53 |
சைமன் குழு எப்போது இந்தியாவிற்கு வந்த ஆண்டு எது?
1927 | |
1928 | |
1932 | |
1935 |
Question 54 |
கம்யூனிஸ்ட் பார்ட்டி யாரால் தொடங்கப்பட்டது.
எம். என் ராய் | |
வாஞ்சிநாதன் | |
சி.ஆர். தாஸ் | |
மோதிலால் நேரு |
Question 55 |
எந்த காங்கிரஸ் மாநாட்டில் வெள்ளயைனே வெளியேறு தீர்மானத்தைக் கொண்டு வந்தது
லாகூர் | |
டெல்லி | |
கல்கத்தா | |
பம்பாய் |
Question 56 |
திவாலாகிக் கொண்டிருக்கும் வங்கியின் பின் தேதியிட்ட காசோலை எனக் குறிப்பிடப்பட்டது
வெள்ளையனே வெளியேறு இயக்கம் | |
கிரிப்ஸ் தூதுக்குழு | |
அமைச்சரவைத் தூதுக்குழு | |
இவற்றுள் எதுவுமில்லை |
Question 57 |
கீழ்க்கண்டவர்களுள் அமைச்சரவைத் தூதுக்குழுவில் அல்லாதவர் யார்?
சர்ஸ்டாபோர்டு கிரிப்ஸ் | |
சர் ஜான் சைமன் | |
ஏ.வி. அலெக்சாண்டர் | |
பெதிக் லாரன்ஸ் |
Question 58 |
ஜீன் 3, 1947 எதனோடு தொடர்புடையது?
இடைக்கால அரசாங்கம் | |
சௌரி சௌரா | |
வேவல் திட்டம் | |
மவுண்ட்பேட்டன் திட்டம் |
Question 59 |
இந்திய அரசுகளை ஒன்றிணைத்ததில் மாபெரும் பங்காற்றியவர் யார்?
அபுல் கலாம் ஆசாத் | |
சர்தார் வல்லபாய் பட்டேல் | |
காந்தி | |
சுபாஷ் சந்திரபோஸ் |
Question 60 |
‘முழுச்சுதந்திரம் தவிர வேறு எதனாலும் நான் திருப்தி அடையமாட்டேன். நாம் அதற்காக வாழ்வோம் அல்லது வீழ்வோம். இந்தியாவை விடுதலை பெறச் செய்வோம் அல்லது அதற்காக செத்து மடிவோம்” என்று கூறியவர்
காந்தி | |
நேரு | |
அபுல் கலாம் ஆசாத் | |
சுபாஷ் சந்திரபோஸ் |
Question 61 |
தனது இரு நாட்டு கொள்கையின் மூலம் இந்திய நாட்டை இந்துக்களுக்கு இந்தியா என்றும் முஸ்லீம்களுக்கு பாகிஸ்தான் என்றும் பிரிக்க
வேண்டுமென்று வலியுறுத்தியவர்
முகமது அலி ஜின்னா | |
இக்பால் | |
லின்லித்கோ | |
சௌத்ரி ரகமத் அலி |
Question 62 |
இரண்டாம் உலகப் போர் முடிவடைந்த ஆண்டு
1939 | |
1945 | |
1946 | |
1947 |
Question 63 |
முதல் வட்ட மேசை மாநாடு நடந்தபோது வைசிராயாக இருந்தவர் யார்?
இர்வின் | |
வில்லிங்டன் | |
லின்லித்கோ | |
ரீடிங் |
Question 64 |
இரண்டாம் வட்ட மேசை மாநாடு நடந்தபோது வைசிராயாக இருந்தவர் யார்?
இர்வின் | |
வில்லிங்டன் | |
லின்லித்கோ | |
ரீடிங் |
Question 65 |
மூன்றாவது வட்ட மேசை மாநாடு நடந்தபோது வைசிராயாக இருந்தவர் யார்?
இர்வின் | |
வில்லிங்டன் | |
லின்லித்கோ | |
ரீடிங் |
Question 66 |
நேதாஜி என்றழைக்கப்பட்டவர்
பட்டேல் | |
காந்தி | |
சுபாஷ்சந்திரபோஸ் | |
நேரு |
Question 67 |
கீழ்வரும் வாக்கியங்களைக் கவனி
- ஒத்துழையாமை இயக்கம் 3 நிலைகளில் கடைபிடிக்கப்பட்டது
- மோப்ளா புரட்சி கேரளாவில் 1921 ல் நடைபெற்றது
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
1 மற்றும் 2 சரி | |
இரண்டும் தவறு |
Question 68 |
பின்வருவனவற்றுள் தவறான இணை எது /எவை?
- செளரி செளரா சம்பவம் -1922
- சுயராஜியக் கட்சி 1923- 1925
- சைமன் தூதுக்குழு - 1927-1928
- லாகூர் மாநாடு -1929
1, 2, மற்றும் 3 | |
1, 3, மற்றும் 4 | |
1, 2, மற்றும் 4 | |
1, 2, 3 மற்றும் 4 |
Question 69 |
கீழ்க்கண்ட வாக்கியங்களில் எவை சரியானவை ?
- 1929 ஆண்டு ஜவாஹர்லால் நேருவின் தலைமையில் லக்னோவில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டின் முழு விடுதலை /பூரண சுதந்திரம் கோரி தீர்மானம் நிறைவேற்றபட்டது
- 1926 ல் ஏழு பேர் கொண்ட குழு ஒன்று சைமன் தலைமையில் நியமிக்கப்பட்டது.இதில் அனைவரும் ஐரோப்பியர்கள் , எனவே இது வெள்ளையர்கள் குழு எனப்பட்டது
- 1857 ம் ஆண்டு நவம்பர் 1ம் நாள் கானிங் 'பிரபு அலகாபாத்தில் நடந்த தார்பாரில் விக்டோரியா மகாராணி பேரறிக்கை வெளியிட்டார். இது இந்திய மக்களின் மகாசனம் என்று கருதப்பட்டது
- 1917ல் நடைபெற்ற லக்னோ மாநாட்டில் காங்கிரசும் முஸ்லிம் லீகும் சுய ஆட்சி பெறுவதில் ஒருவருக்கொருவர் ஒத்துழைப்பு நல்கிட ஒப்பந்தம் போடப்பட்டது. இதுவே லக்னோ ஒப்பந்தம் ஆகும்
- 1935ம் ஆண்டு இயற்றப்பட்ட இந்திய அரசுச்சட்டம் , சைமன் குழு அறிக்கை வட மேசை மாநாடுகளில் முடிவுகளின் அடிப்படையில் இயற்றப்பட்டது
1, மற்றும் 2 | |
1, 2, மற்றும் 3 | |
4, மற்றும் 5 | |
இவற்றுள் எதுவுமில்லை |
Question 70 |
கீழ்வரும் வாக்கியங்களைக் கவனி
- முழு சுதந்திரம் பெறுவதை நோக்கமாக கொண்டு 1930 ஆம் ஆண்டு உப்பு சந்தியாகிரகம் /சட்ட மறுப்பு இயக்கம் தொடங்கப்பட்டது
- காந்தி மார்ச் 12 , 1930 -ம் ஆண்டு சட்டமறுப்பு போராட்டத்தை மேற்கொண்டார்
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
1 மற்றும் 2 சரி | |
இரண்டும் தவறு |
Question 71 |
பின்வருவனவற்றுள் சரியான இணை எது /எவை?
- காந்தி -இர்வின் ஒப்பந்தம் -1931
- இரண்டாம் வட்டமேசை மாநாடு - 1931
- வகுப்புவாத அறிக்கை - 1932
- புனா ஒப்பந்தம் - 1932
1, 2, மற்றும் 3 | |
1, 3, மற்றும் 4 | |
1,2, மற்றும் 4 | |
1, 2, 3 மற்றும் 4 |
Question 72 |
காந்தி தண்டியில் உப்பு காய்ச்சிய நாள்
மார்ச் 12, 1930 | |
ஏப்ரல் 6, 1930 | |
ஜனவரி 11, 1932 | |
ஜூன் 25,1945 |
Question 73 |
பொருத்துக :-
- பூனா ஒப்பந்தம் - 1942
- ஆகஸ்ட் நன்கொடை - 1931
- காந்தி இர்வின் ஒப்பந்தம் - 1940
- இந்திய தேசிய ராணுவம் - 1932
1 2 3 4 | |
4 2 1 3 | |
4 3 2 1 | |
3 4 2 1 |
Question 74 |
பின்வருவனவற்றுள் சரியான இணை எது /எவை?
- சிம்லா மாநாடு- 1945
- ராசகோபாலாச்சாரி விதி -1945
- வேவவல் திட்டம் -1945
- அமைச்சரவை தூதுக்குழு
1, 2, மற்றும் 3 | |
1, 3 மற்றும் 4 | |
1, 2 மற்றும் 4 | |
1, 2, 3 மற்றும் 4 |
Question 75 |
கீழ்க்கண்ட வாக்கியங்களில் சுபாஷ் சந்திரபோஸ் தொடர்பானவற்றில் எவை சரியானவை ?
- 1938 ம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் தலைவராக தேர்தெடுக்கப்பட்டார்
- 1940 ல் அவர் முற்போக்கு கட்சியை தொடங்கினார்
- 1942 ஆம் ஆண்டு பர்மாவிற்கு சென்றார்
- ஆசாத் ஹிந்த் பவுஜ் என்று அழைக்கப்பட்ட இந்திய தேசிய ராணுவத்தின் தளபதியாக சுபாஷ் சந்திரபோஸ் பொறுப்பேற்றார்
- ஜெய்ஹிந்த் " டெல்லியை நோக்கிச் செல் " என்பது சுபாஷ் சந்திரபோஸ் முழக்கமாகும்
1, 2, மற்றும் 5 | |
2, 3, மற்றும் 4 | |
1, 3, 4 மற்றும் 5 | |
1, 2, 3 மற்றும் 4 |
Question 76 |
கீழ்க்கண்ட வாக்கியங்களில் ஆகஸ்ட் நன்கொடை தொடர்பானவற்றில் எவை சரியானவை ?
- இரண்டாம் உலகப் போர் முடிந்ததும், இந்தியாவிற்கு அரசியல் நிர்ணய சபை அமைக்க ஒரு குழு நியமிக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது
- டொமினியன் அந்தஸ்து அளிக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது
- அரசப் பிரதிநிதியின் நிர்வாக குழுவில் இந்தியர்க்கு இடம் அளிக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது
- ஆகஸ்ட் நன்கொடை காங்கிரஸ் எற்றது
- ஆகஸ்ட் நன்கொடை முஸ்லீம் லீக் முற்றிலுமாக நிராகரித்தது
1, 2, மற்றும் 3 | |
2, 3, மற்றும் 5 | |
2, 3, 4 மற்றும் 5 | |
1, 2, 3 மற்றும் 4 |
Question 77 |
கீழ்வரும் வாக்கியங்களைக் கவனி
- 1939- ல் எற்பட்ட இரண்டாம் உலகப் போரில் இந்தியாவை ஈடுபத்தியது, இது காங்கிரசுக்கு விருப்பமில்லையென்றாலும் போரின் முடிவில் இந்தியாவிற்கு சுதந்திரம் அளிக்கப்பL வேண்டும் என்று நிபந்தனையுடன் எற்றுக் கொண்டது
- காங்கிரஸ் கட்சி ராஜினாமா செய்வதை , முஸ்லீம் லீக் கட்சித் தலைவரான முஹம்மது அலி ஜின்னா அந்நாளை 1939 செப்டம்பர் 22 ஆம் நாளை விடுதலை நாளாக கொண்டாடினர்
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
1 மற்றும் 2 சரி | |
இரண்டும் தவறு |
Question 78 |
கீழ்வரும் வாக்கியங்களைக் கவனி
- வகுப்புவாத அறிக்கையை டாக்டர் பி.ஆர் .அம்பேத்கார் வரவேற்றார்
- இந்த அறிக்கையில் சிறுபான்மணியினர்ருக்கும் ,தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் தனி இட ஒதுக்கீடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
1 மற்றும் 2 சரி | |
இரண்டும் தவறு |
Question 79 |
கீழ்வரும் வாக்கியங்களைக் கவனி
- பூனா உடன்படிக்கையின்படி தாழ்த்தப்பட்ட மக்களுக்கான தனித் தொகுதி ஒதுக்கீடு கைவிடப்பட்டது
- சட்டசபையில் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு அதிக அளவு எணிக்கையில் இடங்கள் வழங்க ஒப்புக்கொள்ளப்பட்டது
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
1 மற்றும் 2 சரி | |
இரண்டும் தவறு |
Question 80 |
கீழ்வரும் வாக்கியங்களைக் கவனி
- 1924-ஆம் ஆண்டு தேசிய இயக்கத்தை வழிநடத்த தேச தலைவர்களான சி.ஆர்.தாஸ் மற்றும் மோதிலால் நேரு ஒன்று சேர்ந்து சுயராஜ்ஜிய கட்சியை தோற்றுவித்தனர்
- சி.ஆர்.தாஸ் மரணம்மடைத்ததால் 1926 ஆம் ஆண்டு சுயராஜ்ஜிய கட்சியும் கலைக்கப்பட்டது
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
1 மற்றும் 2 சரி | |
இரண்டும் தவறு |
Question 81 |
பின்வருவனவற்றுள் சரியான இணை எது /எவை?
- பர்தோலி இயக்கம் -1928
- திருப்பூர் குமரன் மரணம் -1932
- முதல் வட்ட மேசை மாநாடு -1930
- இரண்டாம் வட்ட மேசை மாநாடு -1932
1, 2, மற்றும் 3 | |
1, 3 மற்றும் 4 | |
1, 2 மற்றும் 4 | |
1, 2, 3 மற்றும் 4 |
Question 82 |
கீழ்வரும் வாக்கியங்களைக் கவனி
- காந்தி இர்வின் ஒப்பந்தத்தின்படி காந்தியடிகள் மூன்றாவது மாநாட்டில் கலந்துகொண்டார்
- 1935-ம் ஆண்டு சட்டத்தின்படி கல்வி மாநில அரசிடம் ஒப்படைக்கப்பட்டது
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
1 மற்றும் 2 சரி | |
இரண்டும் தவறு |
Question 83 |
கீழ்க்கண்ட வாக்கியங்களில் காந்தி இர்வின் ஒப்பந்தம் தொடர்பானவற்றில் எவை சரியானவை ?
- இவ்ஒப்பந்தத்தின்படி சட்டமறுப்பு இயக்கத்தை கைவிடுவது என்றும் இரண்டாவது வட்ட மேசை மாநாட்டில் கலந்து கொள்வது என்றும் காங்கிரஸ் ஒப்புக்கொண்டது
- ஆங்கில அரசு போராட்டத்தில் ஈடுபட அனைவரையும் விடுதலை செய்வதென்றும், உப்புச் சட்டங்களை திரும்ப பெறுவது என்றும் ஒப்புக்கொண்டது
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
1 மற்றும் 2 சரி | |
இரண்டும் தவறு |
Question 84 |
கீழ்வரும் வாக்கியங்களைக் கவனி
- இந்திய விடுதலை கழகத்தின் தலைமை பொறுப்பை சுபாஷ்சந்திர போஸ், இராஷ்பிகாரி போசிடம் ஒப்படைத்தார்
- இந்திய தேசிய ராணுவத்தின் பெண்கள் பிரிவு தமிழ்நாட்டை சேர்த்த லஷ்மி என்ற பெனின் தலைமையில் ஜான்சி ராணி பெயரில் அமைக்கப்பட்டது
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
1 மற்றும் 2 சரி | |
இரண்டும் தவறு |
Question 85 |
கீழ்வரும் வாக்கியங்களைக் கவனி
- கூற்று ( A ) : காபினெட் தூதுக்குழு கூட்டாட்சி அரசு அமைய பரிந்துரை செய்தது
- காரணம் ( R ) : சுதேச அரசுகள் இவ்விரு நாடுகளில் ஏதேனும் ஒன்றில் சேர்ந்து கொள்ளவோ அல்லது தனித்து செயல்படவோ விருப்ப உரிமை பெற்றன
( A ) மற்றும் ( R ) இரண்டும் சரி , மேலும் ( R ) என்பது ( A ) விற்கு சரியான விளக்கம் | |
( A ) மற்றும் ( R ) இரண்டும் சரி , மேலும் ( R ) என்பது ( A ) விற்கு சரியான விளக்கமல்ல
| |
( A ) சரி ஆனால் ( R ) தவறு | |
( A ) தவறு ஆனால் ( R ) சரி |
Question 86 |
கீழ்க்கண்ட வாக்கியங்களில் தொடர்பானவற்றில் எவை சரியானவை ?
- இந்திய அரசுச்ச்சட்டம் -1935 சைமன் குழுவின் அறிக்கை மற்றும் மூன்று வட்ட மேசை மாநாடுகளில் மேற்கொள்ளப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் இயற்றப்பட்டது
- மாகாணங்களில் செயல்பட்டு வந்த இரட்டை ஆட்சி ஒழிக்கப்பட்டது
- மாகாணங்களில் தன்னாட்சி அறிமுகப்படுத்தபட்டது
- மத்திய கூட்டாட்சி அரசாங்கம் ஏற்படுத்தப்பட்டது
1, 2, மற்றும் 3 | |
2, மற்றும் 4 | |
3, மற்றும் 4 | |
1, 2, 3 மற்றும் 4 |
Question 87 |
கீழ்வரும் வாக்கியங்களைக் கவனி
- கூற்று ( A ) : பட்டேல் 'இந்தியாவின் பிஸ்மார்க் ' என்றும் இந்தியாவின் இரும்பு மனிதர் என்றும் போற்றப்பட்டார்
- காரணம் ( R ) : தனது அரசியல் திறமையினாலும் ,கடுமையான நடவடிகளாலும் ,காஷ்மீர் , ஐதராபாத் மற்றும் ஜீனாகத் ஆகிய பகுதிகளில் இந்திய யூனியன்னுடன் இணைத்தார்
( A ) மற்றும் ( R ) இரண்டும் சரி , மேலும் ( R ) என்பது ( A ) விற்கு சரியான விளக்கம் | |
( A ) மற்றும் ( R ) இரண்டும் சரி , மேலும் ( R ) என்பது ( A ) விற்கு சரியான விளக்கமல்ல | |
( A ) சரி ஆனால் ( R ) தவறு | |
( A ) தவறு ஆனால் ( R ) சரி |
Question 88 |
பின்வருவனவற்றை காலவரிசைபடுத்துக
- ஒத்துழையாமை இயக்கம்
- சுயராஐ்ய கட்சி
- சௌரி சௌரா
- தண்டி யாத்திரை
1,3,2,4 | |
4,2,1,3 | |
4,3,2,1 | |
1,2,3,4 |
Question 89 |
பின்வருவனவற்றை காலவரிசைபடுத்துக
- பூனா ஒப்பந்தம்
- இரண்டாம் வட்டமேசை மாநாடு
- காந்தி இர்வின் ஒப்பந்தம்
- லாகூர் மாநாடு
1,3,2,4 | |
4,2,1,3 | |
4,3,2,1 | |
4,3,1,2 |
Question 90 |
பின்வருவனவற்றை காலவரிசைபடுத்துக
- கிரிப்ஸ் தூதுக்குழு
- முற்போக்கு கட்சி
- வேவல் திட்டம்
- கம்யுனிஸ்ட் பார்ட்டி
1,3,2,4 | |
4,2,1,3 | |
4,3,2,1 | |
4,3,1,2 |
Question 91 |
கிழ்கண்டவற்றுள் அமைச்சரவை தூதுக்குழு பரிந்துரை ஏது ?
- இந்துகள் மற்றும் முஸ்லீம்கள் பெரும்வாரியாக அமைந்த மகானங்கள் உருவாக்கம்
- இடைகால அரசு அமைத்தல்
- கூட்டாச்சி அரசு முறை
- இந்தியா பாகிஸ்தான் ஏன இரு நாடுகளாக பிரிக்கபட்டது
1,2 மற்றும் 4 | |
2,3 மற்றும் 4 | |
2 மற்றும் 3 | |
1,2,3 மற்றும் 4 |
Question 92 |
முகமது அலி ஐின்னா 1949ம் ஆண்டு லாகூரில் நடைபெற்ற முஸ்லிம் லீக் மாநாட்டில் தனது தனி நாடு கோரிக்கையை வெளியிட்டார்
1930 ல் இக்பால் ஏன்பவர் ஏல்லை மாகானம்,பலுசிஸ்தான்,சிந்து,காஷ்மீர் ஆகிய பகுதிகளை இனைத்தார்
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
1 மற்றும் 2 சரி | |
இரண்டும் தவறு |
Question 93 |
கீழ்வரும் வாக்கியங்களைக் கவனி
- கூற்று ( A ) : 1935 ம் ஆண்டு இந்திய அரசியல் சட்டத்தின் படி 1937 ஆம் ஆண்டு மாநிலங்களில் பொதுத் தேர்தல் நடைபெற்றது
- காரணம் ( R ) : இதுதேர்தலில் காங்கிரஸ் கட்சி 8 மாநிலங்களில் பெற்று மந்திரி சபை அமைத்தது
( A ) மற்றும் ( R ) இரண்டும் சரி , மேலும் ( R ) என்பது ( A ) விற்கு சரியான விளக்கம் | |
( A ) மற்றும் ( R ) இரண்டும் சரி , மேலும் ( R ) என்பது ( A ) விற்கு சரியான விளக்கமல்ல | |
( A ) சரி ஆனால் ( R ) தவறு | |
( A ) தவறு ஆனால் ( R ) சரி |
Question 94 |
கீழ்வரும் வாக்கியங்களைக் கவனி
- உண்மை மற்றும் அகிம்சையை அடிப்படையாக கொண்டது சத்தியாகிரகம்
- 1923 ல் நடைபெற்ற தேர்தலில் சுயராஜியக் கட்சி வங்காளம் மற்றும் மத்திய மாகாணங்களில் பெருபான்மை பெற்றது
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
1 மற்றும் 2 சரி | |
இரண்டும் தவறு |
Question 95 |
கீழ்வரும் வாக்கியங்களைக் கவனி
- கூற்று ( A ) : ஆங்கில அரசு காங்கிரஸ் தலைவர்களை கலந்தாலோசிகாமல் இந்தியாவை இரண்டாவது உலகப்போரில் ஈடுபடுத்தியது. இந்தியாவை போரில் ஈடுபடுத்தியதை காங்கிரஸ் விரும்பவில்லை
- காரணம் ( R ) : தங்களது எதிர்ப்பை வெளிக்காட்டும் வகையில் 1939 - ல் காங்கிரஸ் 8 மாநிலங்களில் அமைச்சரவைகளை ராஜினாமா செய்தன
( A ) மற்றும் ( R ) இரண்டும் சரி , மேலும் ( R ) என்பது ( A ) விற்கு சரியான விளக்கம்
| |
( A ) மற்றும் ( R ) இரண்டும் சரி , மேலும் ( R ) என்பது ( A ) விற்கு சரியான விளக்கமல்ல | |
( A ) சரி ஆனால் ( R ) தவறு | |
( A ) தவறு ஆனால் ( R ) சரி |
Question 96 |
கீழ்க்கண்ட வாக்கியங்களில் கிரிப்ஸ் தூதுக்குழு தொடர்பானவற்றில் எவை சரியானவை ?
-
-
- இரண்டாம் உலகப் போரில் ஆங்கிலேயர்க்கு உதவிகரமாய் இந்தியா இருக்க வேண்டும் என அறிவித்தது
- போருக்குப்பின் , இந்தியர்களுக்கு டொமினியன் அந்தஸ்து வழங்கப்படும் என அறிவித்தது
- இந்தியாவிற்கு முழு சுதந்திரம் வழங்கப்படும் என அறிவித்தது
- இந்திய அரசியல் அமைப்பினை வரைவதற்கு புதிய திட்டம் அறிவிக்கப்படும் என அறிவித்தது
- மாநிலங்களுக்கிடையே ஏற்படும் சிக்கல்களை தீர்த்து வைக்க கூட்டாட்சி நிதி மன்றம்
-
1, 2, மற்றும் 5
| |
1, 2, மற்றும் 4 | |
2, 3, 4 மற்றும் 5 | |
1, 2, 3 மற்றும் 4 |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 96 questions to complete.
gnanamp80@gmail.com