EconomicsOnline Test
விடுதலைக்குப் பின் இந்தியப் பொருளாதாரம்
விடுதலைக்குப் பின் இந்தியப் பொருளாதாரம் - இந்தியப் பொருளாதாரம்
Congratulations - you have completed விடுதலைக்குப் பின் இந்தியப் பொருளாதாரம் - இந்தியப் பொருளாதாரம்.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
இந்தியாவில் ஐந்தாண்டுத் திட்டம் என்ற கருத்தமைவு ----------
சோவியத் இரஷ்யாவிலிருந்து பெறப்பட்டது | |
அமெரிக்க ஐக்கிய நாடுகளிலிருந்து பெறப்பட்டது | |
இங்கிலாந்து நாட்டிலிருந்து பெறப்பட்டது | |
ஐக்கிய அரசு நாடுகளிலிருந்து பெறப்பட்டது |
Question 2 |
பதினோராவது ஐந்தாண்டுத் திட்ட காலம் ---------------
1956-61 | |
1997-2002 | |
2002-2007 | |
2007-2012 |
Question 3 |
இந்தியத் திட்டக்குழுவின் தலைவர் -----------
குடியரசுத் தலைவர் | |
பிரதமர் | |
நிதியமைச்சர் | |
குடியரசுத் துணைத்தலைவர் |
Question 4 |
இந்தியாவில் திட்டக்குழு அமைக்கப்பட்ட ஆண்டு -----------
1962 | |
1950 | |
1956 | |
1949 |
Question 5 |
பிரதமர் நேரு நடைமுறைப்படுத்த விரும்பிய இந்தியப் பொருளாதாரம் ---------
கலப்புப் பொருளாதாரம் | |
சமதர்ம பொருளாதாரம் | |
முதலாளித்துவ பொருளாதாரம் | |
பணப்பொருளாதாரம் |
Question 6 |
பசுமைப்புரட்சி நடைமுறைப்படுத்தப்பட்ட ஆண்டு
1967 | |
1977 | |
1987 | |
1957 |
Question 7 |
பூமிதான இயக்கத்தைத் தொடங்கியவர் ---------------
ஜெயபிரகாஷ் நாராயண் | |
ஜவஹர்லால் நேரு | |
ஆச்சார்ய வினோபா பாவே | |
டாக்டர் ராஜேந்திர பிரசாத் |
Question 8 |
இந்தியப் பொருளாதாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஆண்டு ------
1981 | |
1991 | |
2001 | |
2010 |
Question 9 |
செயற்கைக்கோள் மற்றும் தொலைத்தொடர்புத்துறை ஆராய்ச்சி மற்றும் முன்னேற்ற்திற்கு பொறுப்பு வகிக்கும் நிறுவனம் --------------
இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் | |
இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் | |
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் | |
இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம் |
Question 10 |
2011-ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் எழுத்தறிவு பெற்றோர் எண்ணிக்கை
74.04% | |
68.8% | |
66.8% | |
67.8% |
Question 11 |
இந்தியாவில் அதிக விழுக்காடு கல்வியறிவு பெற்ற மாநிலம் --------------
கோவா | |
தமிழ்நாடு | |
கேரளா | |
ஆந்திரபிரதேசம் |
Question 12 |
------------- கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்த விரும்பினார்
டாக்டர் இராஜேந்திர பிரசாத் | |
பண்டிட் ஜவஹர்லால் நேரு | |
சுபாஷ் சந்திர போஸ் | |
சர்தார் பட்டேல் |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 12 questions to complete.