Online TestTamil
8th Std Tamil Notes – Part 1
எட்டாம் வகுப்பு தமிழ் - முதல் பாடம்
Congratulations - you have completed எட்டாம் வகுப்பு தமிழ் - முதல் பாடம்.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
முத்தே பவளமே மொய்த்தபசும் பொற்சுடரே சித்தேஎன் னுள்ளத் தெளிவே பராபரமே - இந்த பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர் என்ன?
தாயுமானவர் திருப்பாடல் திரட்டு, தாயுமானவர் | |
திருவருட்பா, இராமலிங்க அடிகளார் | |
திருமந்திரம், திருமூலர் | |
திருவாசகம், மாணிக்கவாசகர் |
Question 2 |
கண்ணே கருத்தேயென் கற்பகமே கண்ணிறைந்த; விண்னே ஆனந்த வியப்பே பராபரமே - இந்த பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர் என்ன?
தாயுமானவர் திருப்பாடல் திரட்டு, தாயுமானவர் | |
திருவருட்பா, இராமலிங்க அடிகளார் | |
திருமந்திரம், திருமூலர் | |
திருவாசகம், மாணிக்கவாசகர் |
Question 3 |
பொருந்தாதது எது? சொற்பொருள் தருக.
சுடர் - ஒளி | |
ஆனந்தம் - மகிழ்ச்சி | |
பராபரம் - மேலான பொருள், இறைவன் | |
நவ்வி - சிறுத்தை |
Question 3 Explanation:
குறிப்பு :- நவ்வி - மான்
Question 4 |
தாயுமானவர் பெற்றோர் பெயர்?
வெங்கட்ராமன், அம்மணி அம்மாள் | |
சாத்தப்பன், விசாலாட்சி | |
முருகப்பன், சாந்தம்மாள் | |
கேடிலியப்பர், கெசவல்லி அம்மையார் |
Question 5 |
தாயுமானவர் மனைவி பெயர்?
விசாலாட்சி | |
ராஜம்மாள் | |
மட்டுவார்குழலி | |
திலகவதி |
Question 6 |
தாயுமானவர் ஊர்?
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள எட்டையாபுரம் | |
திருவாரூர் மாவட்டத்திலுள்ள மன்னார்குடி | |
விருதுநகர் மாவட்டத்திலுள்ள சாத்தூர் | |
நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள திருமறைக்காடு (வேதாரண்யம்) |
Question 7 |
தாயுமானவர் அவர்கள் செய்த பணி?
திருச்சியை ஆண்ட விசய ரகுநாத சொக்கலிங்கரிடம் கருவூலஅலுவலர் | |
திருமலை நாயக்கரின் அவைப்புலவர் | |
சடையப்ப வள்ளலின் உதவியாளர் | |
இவற்றில் ஏதுமில்லை |
Question 8 |
தாயுமானவர் அவர்களின் காலம்?
கி. பி. பதினைந்தாம் நூற்றாண்டு | |
. பி. பதினாறாம் நூற்றாண்டு | |
கி. பி. பதினேழாம் நூற்றாண்டு | |
கி. பி. பதினெட்டாம் நூற்றாண்டு |
Question 9 |
திருச்சிராப்பள்ளி மலைமீது எழுந்தருளியுள்ள இறைவனான தாயுமானவரின் திருவருளால் பிறந்தமையால், இவருக்குத் தாயுமானவர் என்று பெயர் சூட்டப்பட்டது. தாயுமானவர் நினைவு இல்லம் ---------------------- மாவட்டத்து இலட்சுமிபுரத்தில் உள்ளது.
திருச்சி | |
சிவகங்கை | |
விருதுநகர் | |
இராமநாதபுரம் |
Question 10 |
விடுபட்டதை நிரப்புக.
செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்
----------------- ------------- ---------------
வினைக்கரிய யாவுள காப்பு | |
பின்நீர பேதையார் நட்பு | |
பண்புடை யாளர் தொடர்பு | |
மேற்சென்று இடித்தற் பொருட்டு |
Question 11 |
விடுபட்டதை நிரப்புக.
நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்
--------------- ----------- -----------
வினைக்கரிய யாவுள காப்பு | |
பின்நீர பேதையார் நட்பு | |
பண்புடை யாளர் தொடர்பு | |
மேற்சென்று இடித்தற் பொருட்டு |
Question 12 |
விடுபட்டதை நிரப்புக.
நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
----------- ------------ -------------
வினைக்கரிய யாவுள காப்பு | |
பின்நீர பேதையார் நட்பு | |
பண்புடை யாளர் தொடர்பு | |
மேற்சென்று இடித்தற் பொருட்டு |
Question 13 |
விடுபட்டதை நிரப்புக.
நகுதல் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
---------------- ------------------ ---------------
வினைக்கரிய யாவுள காப்பு | |
பின்நீர பேதையார் நட்பு | |
பண்புடை யாளர் தொடர்பு | |
மேற்சென்று இடித்தற் பொருட்டு |
Question 14 |
விடுபட்டதை நிரப்புக.
புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
---------------- -------------- --------------
நட்பாங் கிழமை தரும் | |
அகநக நட்பது நட்பு | |
அல்லல் உழப்பதாம் நட்பு | |
இடுக்கண் களைவதாம் நட்பு |
Question 15 |
விடுபட்டதை நிரப்புக.
முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
------------- ------------ -------------
நட்பாங் கிழமை தரும் | |
அகநக நட்பது நட்பு | |
அல்லல் உழப்பதாம் நட்பு | |
இடுக்கண் களைவதாம் நட்பு |
Question 16 |
விடுபட்டதை நிரப்புக.
அழிவி னவைநீக்கி ஆறுயத்து அழிவின்கண்
------------- --------------- ---------------
நட்பாங் கிழமை தரும் | |
அகநக நட்பது நட்பு | |
அல்லல் உழப்பதாம் நட்பு | |
இடுக்கண் களைவதாம் நட்பு |
Question 17 |
விடுபட்டதை நிரப்புக.
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
------------------- --------------- ------------------
நட்பாங் கிழமை தரும் | |
அகநக நட்பது நட்பு | |
அல்லல் உழப்பதாம் நட்பு | |
இடுக்கண் களைவதாம் நட்பு |
Question 18 |
விடுபட்டதை நிரப்புக.
நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின் கொட்பின்றி
--------------- ----------------- ---------------
ஒல்லும்வாய் ஊன்றும் நிலை | |
புனையினும் புல்லென்னும் நட்பு | |
அல்லல் உழப்பதாம் நட்பு | |
இடுக்கண் களைவதாம் நட்பு |
Question 19 |
விடுபட்டதை நிரப்புக.
இனையர் இவர்எமக்கு இன்னம்யாம் என்று
------------- ---------------- ------------
ஒல்லும்வாய் ஊன்றும் நிலை | |
புனையினும் புல்லென்னும் நட்பு | |
அல்லல் உழப்பதாம் நட்பு | |
இடுக்கண் களைவதாம் நட்பு |
Question 20 |
முதற்பாவலர், பொய்யில் புலவர், பெருநாவலர், செந்நாப்போதார் - என்று அழைக்கப்படுபவர்?
பாரதியார் | |
மாணிக்கவாசகர் | |
திருவள்ளுவர் | |
கம்பர் |
Question 21 |
திருவள்ளுவர் காலம் --------------------இல் பிறந்தவர் என உறுதிசெய்து, திருவள்ளுவர் ஆண்டு கணக்கிடப்பட்டுள்ளது.
கிமு 21 | |
கிமு 11 | |
கிமு 41 | |
கிமு 31 |
Question 22 |
வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு - என்று கூறியவர் யார்?
பாரதியார் | |
மாணிக்கவாசகர் | |
பாரதிதாசன் | |
வாணிதாசன் |
Question 23 |
வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே - என்று கூறியவர் யார்?
பாரதியார் | |
மாணிக்கவாசகர் | |
பாரதிதாசன் | |
வாணிதாசன் |
Question 24 |
திருக்குறள் ---------------- நூல்களுள் ஒன்று.
பதினெண் கீழ்க்கணக்கு | |
பதினெண் மேல்கணக்கு | |
ஐம்பெரும் காப்பியங்கள் | |
ஐஞ்சிறும் காப்பியங்கள் |
Question 25 |
உலகப் பொதுமறை - எனப் போற்றப்படும் நூலின் ஆசிரியர் பெயர்?
கம்பர் | |
மாணிக்கவாசகர் | |
ஒளவையார் | |
திருவள்ளுவர் |
Question 26 |
வாயுறை வாழ்த்து, பொதுமறை, பொய்யா மொழி, தெய்வ நூல் முதலிய பெயர்களும் ------------------ நூலுக்கு உண்டு.
திருவாசகம் | |
திருவாரூர் நான்மணிமாலை | |
நாலடியார் | |
திருக்குறள் |
Question 27 |
-------------------- நூலின் பெருமையை உணர்ந்த வீரமாமுனிவர் இலத்தீனிலும், ஜி.யு. போப் ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்தனர்.
திருவாசகம் | |
திருவாரூர் நான்மணிமாலை | |
நாலடியார் | |
திருக்குறள் |
Question 28 |
------------------- நாட்டில் அணு துளைக்காத கிரெம்ளின் மாளிகையில் உள்ள சுரங்கப் பாதுகாப்புப் பெட்டகத்தில் திருக்குறளும் இடம்பெற்றுள்ளது.
எகிப்து | |
நார்வே | |
சிங்கப்பூர் | |
உருசிய |
Question 29 |
-------------------- நாட்டிலுள்ள அருங்காட்சியகத்தில் திருக்குறள், விவிலியத்துடன் வைக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து | |
நார்வே | |
சிங்கப்பூர் | |
உருசிய |
Question 30 |
கேண்மை - என்ற சொல்லின் எதிர்சொல்?
நட்பு | |
உறவு | |
பகை | |
வருத்தம் |
Question 31 |
புதுக்கவிதைக்குப் -----------------------?
பாரதியார் | |
பாரதிதாசனார் | |
திரு. வி. கலியாணசுந்தரனார் | |
மறைமலையடிகள் |
Question 32 |
சமுதாயப் புரட்சிக்குப் ------------------- ?
பாரதியார் | |
பாரதிதாசனார் | |
திரு. வி. கலியாணசுந்தரனார் | |
மறைமலையடிகள் |
Question 33 |
பொதுவுடைமைக்குத் ----------------?
பாரதியார் | |
பாரதிதாசனார் | |
திரு. வி. கலியாணசுந்தரனார் | |
மறைமலையடிகள் |
Question 34 |
தனித்தமிழுக்கு ---------------- ?
பாரதியார் | |
பாரதிதாசனார் | |
திரு. வி. கலியாணசுந்தரனார் | |
மறைமலையடிகள் |
Question 35 |
பேச்சுக்கலைக்கு ---------------?
அறிஞர் அண்ணாதுரை | |
பாரதிதாசனார் | |
திரு. வி. கலியாணசுந்தரனார் | |
மறைமலையடிகள் |
Question 36 |
சிறுகதைக்கு ----------------?
புதுமைப்பித்தன் | |
பாரதிதாசனார் | |
திரு. வி. கலியாணசுந்தரனார் | |
மறைமலையடிகள் |
Question 37 |
வீரமாமுனிவர் அவர்களின் காலம் -------------?
1780–1847 | |
1670–1737 | |
1690–1757 | |
1680–1747 |
Question 38 |
வீரமாமுனிவர் அவர்களின் ஊர்?
எகிப்து | |
இசுரேல் | |
இத்தாலி | |
பிரான்ஸ் |
Question 39 |
வீரமாமுனிவர் அவர்களின் இயற்பெயர்?
கான்ஸ்டாண்டின் ஜோசப் பெஸ்கி | |
வின்ஸ்டன் | |
மேத்யூஸ் | |
இவற்றில் ஏதுமில்லை |
Question 40 |
வீரமாமுனிவர் தமது ----------------- அகவையில் சமயத் திருப்பணியாற்ற தமிழகத்துக்கு வந்தார்.
இருபதாம் | |
முப்பதாம் | |
நாற்பதாம் | |
பதினெட்டாம் |
Question 41 |
ஆங்கிலம், எபிரேயம், கிரேக்கம் ஆகிய மொழிகளை அறிந்திருந்தாலும் தமிழ்மொழியின்பால் பெரிதும் ஈர்க்கப்பட்டவர் யார்?
ஜி.யு.போப் | |
வீரமாமுனிவர் | |
காரல் மார்க்ஸ் | |
இவர்களில் யாருமில்லை |
Question 42 |
தமிழ்மொழிப் பற்றினால் ----------------- என முதலில் சூட்டிக் கொண்ட தம் பெயரைத் தனித்தமிழாக்கி "வீரமாமுனிவர்" எனச் சூட்டிக் கொண்டார்.
அசோகர் | |
தைரியநாதர் | |
விசாகர் | |
சாம்ராட் |
Question 43 |
-------------------- என்பவர், தமிழில் முதன் முதலாகச் சதுரகராதி என்னும் அகரமுதலியை வெளியிட்டார்
ஜி.யு.போப் | |
வீரமாமுனிவர் | |
காரல் மார்க்ஸ் | |
இவர்களில் யாருமில்லை |
Question 44 |
தேம்பாவணி என்னும் கிறித்தவக் காப்பியத்தை இயற்றியவர் யார்?
ஜி.யு.போப் | |
வீரமாமுனிவர் | |
காரல் மார்க்ஸ் | |
இவர்களில் யாருமில்லை |
Question 45 |
தமிழ் எழுத்து வரிவடிவத்தைத் திருத்தி, எழுத்துச் சீர்திருத்தம் மேற்கொண்டவர் யார்?
ஜி.யு.போப் | |
வீரமாமுனிவர் | |
காரல் மார்க்ஸ் | |
இவர்களில் யாருமில்லை |
Question 46 |
தொன்னூல் விளக்கம் என்னும் இலக்கணநூலைப் படைத்தவர் யார்?
ஜி.யு.போப் | |
வீரமாமுனிவர் | |
காரல் மார்க்ஸ் | |
இவர்களில் யாருமில்லை |
Question 47 |
கலம்பகம், அம்மானை முதலிய சிற்றிலக்கியங்களை இயற்றியவர் யார்?
ஜி.யு.போப் | |
வீரமாமுனிவர் | |
காரல் மார்க்ஸ் | |
இவர்களில் யாருமில்லை |
Question 48 |
பரமார்த்தகுரு கதை என்னும் நகைச்சுவை நூலை எழுதியவர் யார்?
ஜி.யு.போப் | |
வீரமாமுனிவர் | |
காரல் மார்க்ஸ் | |
இவர்களில் யாருமில்லை |
Question 49 |
"தேம்பாவணி, காவலூர்க்கலம்பகம் கதம்ப மாலையாகக் காட்சியளிக்கின்றது; தொன்னூல் பொன் நூலாக இலங்குகின்றது; சதுரகராதி முத்தாரமாக மிளிர்கின்றது; வீரமாமுனிவர் தமிழ் முனிவர்களுள் ஒருவராக விளங்குகின்றார்” என --------------------- என்பவர் வீரமாமுனிவருக்குப் புகழாரம் சூட்டினார்.
மகாகவி பாரதியார் | |
தமிழ்த்தென்றல் திரு.வி.க | |
சொல்லின் செல்வர் ரா. பி. சேதுப்பிள்ளை | |
தமிழகத்தின் வோர்ட்ஸ்வொர்த் வாணிதாசன் |
Question 50 |
குணங்குடி மஸ்தான் சாகிபு அவர்களின் காலம்?
1768 - 1815 | |
1778 - 1825 | |
1798 - 1845 | |
1788 - 1835 |
Question 51 |
“மாதவஞ்சேர் மேலோர் வழுத்தும் குணங்குடியான்” என்று புலவர் பெருமக்களால் புகழப்பட்டவர் குணங்குடி மஸ்தான் சாகிபு. இவரின் இயற்பெயர் ---------------------- என்பதாகும்.
அபுதாஹிர் | |
கலீல் ரகுமான் | |
அப்துல் ரகுமான் | |
சுல்தான் அப்துல் காதிறு |
Question 52 |
சதுரகிரி, புறாமலை, நாகமலை முதலிய மலைப்பகுதிகளுக்குச் சென்று, தனித்திருந்துஞானம் பெற்றவர் யார்?
அபுதாஹிர் | |
கலீல் ரகுமான் | |
அப்துல் ரகுமான் | |
குணங்குடி மஸ்தான் சாகிபு (சுல்தான் அப்துல் காதிறு) |
Question 53 |
கீழ்க்கண்ட இவர்களில், தாயுமானவரின் பாடல்களால் பெரிதும் ஈர்க்கப்பட்டவர்?
பாரதியார் | |
பாரதிதாசன் | |
குணங்குடி மஸ்தான் சாகிபு | |
வாணிதாசன் |
Question 54 |
தாயுமானவரின் பராபரக்கண்ணியைப் போலவே ஒசைநயமிக்க இசுலாமியப் பாடல்களை இயற்றி அருளியவர் இவர். பராபரக்கண்ணி, எக்காலக்கண்ணி, மனோன்மணிக் கண்ணி, நந்தீசுவரக் கண்ணி முதலியன இவர் பாடிய வேறு சில கண்ணிகள்.இவர் யார்?
மறைமலையடிகள் | |
பாரதிதாசன் | |
குணங்குடி மஸ்தான் சாகிபு | |
அப்துல் ரகுமான் |
Question 55 |
---------------- என்பவரின் பாடல்கள், உலகின் உண்மை நிலையை உணர்த்துவன; என்றும் அழியாப் பேரின்பப் பெருவாழ்வுக்கு நம்மை அழைத்துச் செல்வன. இவர் குருநிலை, தவநிலை, துறவுநிலை, நியமநிலை, காட்சிநிலை, தியானநிலை, சமாதிநிலை எனப் பொருள் தரும் வகையில் பாடல்கள் பல இயற்றித் தமிழுக்குத் தொண்டாற்றினார்.
மறைமலையடிகள் | |
பாரதிதாசன் | |
குணங்குடி மஸ்தான் சாகிபு | |
அப்துல் ரகுமான் |
Question 56 |
திருத்தணிச் சரவணப் பெருமாள், ------------------- என்னும் இவர்மீது கொண்ட பற்றினால் நான்மணிமாலை ஒன்றனைப் பாடியுள்ளார். அந்நூலில், “மடல் சூழ் புவியில் உளத்திருளைக் கருணை ஒளியினாற் களைந்து, விடல் சூழ்பவரின் குணங்குடியான், மிக்கோன் எனற்கு ஒர் தடையுளதோ?’ எனக் கேட்கின்றார். 'தடை உண்டு என உரைப்பார் தமிழுலகில்இல்லை.
மறைமலையடிகள் | |
பாரதிதாசன் | |
குணங்குடி மஸ்தான் சாகிபு | |
அப்துல் ரகுமான் |
Question 57 |
ஆறுமுக நாவலர் அவர்களின் காலம்?
1852 - 1899 | |
1842 - 1899 | |
1832 - 1889 | |
1822 - 1879 |
Question 58 |
--------------------- நல்லூரில் பிறந்தவர் ஆறுமுக நாவலர்.
யாழ்ப்பாணம் | |
கேரளா | |
மும்பை | |
திருச்சி |
Question 59 |
இக்கூற்று யாருடன் தொடர்புடையது?
இவருடைய இயற்பெயர் ஆறுமுகனார் என்பதாகும். இவர், இளமையிலேயே சைவ சித்தாந்த நூல்களையும் திருமுறைகளையும் தெளிவாகக் கற்றார். தமிழ்ப் புலமையும் ஆங்கிலப் புலமையும் ஒரு சேரக் கைவரப் பெற்றார்; அதனால், இரு மொழி கற்பிக்கும் ஆசிரியராகவும் திகழ்ந்தார்.
வேங்கட மகாலிங்கம் | |
மீனாட்சி சுந்தரனார் | |
அயோத்திதாசப் பண்டிதர் | |
ஆறுமுக நாவலர் |
Question 60 |
இக்கூற்று யாருடன் தொடர்புடையது?
திருவாவடுதுறை ஆதீனத்தார் இவருக்கு "நாவலர்" என்னும் பட்டத்தைச் சூட்டிச் சிறப்பித்தனர். இவர்,சிறந்த பதிப்பாசிரியராகவும் தேர்ந்த உரைநடையாசிரியராகவும் விளங்கினார்.
வேங்கட மகாலிங்கம் | |
மீனாட்சி சுந்தரனார் | |
அயோத்திதாசப் பண்டிதர் | |
ஆறுமுக நாவலர் |
Question 61 |
--------------- என்பவரே, முதன் முதலில் இலக்கண வழுவற்ற தூய்மையான எளிய தமிழ் உரைநடையைக் கையாண்டார்.
வேங்கட மகாலிங்கம் | |
மீனாட்சி சுந்தரனார் | |
அயோத்திதாசப் பண்டிதர் | |
ஆறுமுக நாவலர் |
Question 62 |
ஆறுமுக நாவலரை, "வசனநடை கைவந்த வல்லாளர்" என -------------------- என்பவர் பாராட்டியுள்ளார்
வேங்கட மகாலிங்கம் | |
மீனாட்சி சுந்தரனார் | |
அயோத்திதாசப் பண்டிதர் | |
பரிதிமாற்கலைஞர் |
Question 63 |
இக்கூற்று யாருடன் தொடர்புடையது?
ஆறுமுக நாவலர், சென்னையில் அச்சுக்கூடம் அமைத்தார். அந்த அச்சுக்கூடத்தில் சிறந்த தமிழ்நூல்களைப் பதிப்பித்தார். பாரதம், பெரியபுராணம், கந்தபுராணம், திருக்குறள் பரிமேலழகர் உரை முதலிய இலக்கிய நூல்களையும், இலக்கண வினாவிடை இலக்கணச் சுருக்கம், நன்னூல் விருத்தியுரை, நன்னூல் காண்டிகையுரை, இலக்கணக்கொத்து, இலக்கணச் சூறாவளி முதலிய இலக்கண நூல்களையும் தம் அச்சுக்கூடத்தின் வாயிலாகப் பதிப்பித்தார்; முதல் வகுப்பு முதல் நான்காம் வகுப்பு வரைக்கான பால பாடங்களையும் எழுதி அச்சிட்டு வெளியிட்டார்.
வேங்கட மகாலிங்கம் | |
மீனாட்சி சுந்தரனார் | |
அயோத்திதாசப் பண்டிதர் | |
ஆறுமுக நாவலர் |
Question 64 |
ஜி. யு. போப் என்றழைக்கப்படும் ஜியார்ஜ் யுக்ளோ போப், கிபி -------------- ஆம் ஆண்டு ஏப்பிரல் 24ஆம் நாள் பிறந்தார்.
1850 | |
1840 | |
1830 | |
1820 |
Question 65 |
ஜி. யு. போப் என்றழைக்கப்படும் ஜியார்ஜ் யுக்ளோ போப், ---------------- நாட்டின் எட்வர்டு தீவில் பிறந்தார்.
இத்தாலி | |
இங்கிலாந்து | |
பிரான்சு | |
ஆசுதிரேலியா |
Question 66 |
ஜி. யு. போப் என்றழைக்கப்படும் ஜியார்ஜ் யுக்ளோ போப், அவர்களின் பெற்றோர் பெயர்?
ஜான் போப், கெதரின் யுளாப் | |
வின்சென்டு, கேத்தரின் தெரசா | |
செபாஸ்டியன், மரியா | |
இவர்களில் யாருமில்லை |
Question 67 |
ஜி. யு. போப் என்றழைக்கப்படும் ஜியார்ஜ் யுக்ளோ போப், அவர்களின் தமையனார் பெயர்?
ஹென்றி | |
ஜோசப்பு | |
வின்சென்ட் | |
சேவியர் |
Question 68 |
ஜி. யு. போப் என்றழைக்கப்படும் ஜியார்ஜ் யுக்ளோ போப், தம்முடைய ------------------- ஆம் அகவையில் தமிழகத்தில் சமயப் பணியாற்றத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பதினாறாம் | |
பதினேழாம் | |
பதினெட்டாம் | |
பத்தொன்பதாம் |
Question 69 |
ஜி. யு. போப் என்றழைக்கப்படும் ஜியார்ஜ் யுக்ளோ போப், பாய்மரக் கப்பலில் சென்னை வந்து சேர ---------------- திங்கள் ஆயின
ஆறு | |
ஏழு | |
எட்டு | |
ஒன்பது |
Question 70 |
தமிழ்நாட்டில் சென்னைச் சாந்தோம் பகுதியில் சமயப்பணி ஆற்றிய போப், பின்னர்த் ------------------- மாவட்டத்துக்குச் சென்று, சாயர்புரத்தில் தங்கிச் சமயப்பணி ஆற்றத் தொடங்கினார். அவர், அங்குப் பள்ளிகளை நிறுவினார்;
தூத்துக்குடி | |
திருநெல்வேலி | |
விருதுநகர் | |
இராமநாதபுரம் |
Question 71 |
இந்த கூற்று யாருடன் தொடர்புடையது?
கல்விப் பணியையும் சமயப் பணியையும் ஒருங்கே ஆற்றினார்; சமயக் கல்லூரியில் தமிழ் இலக்கியங்கள், ஆங்கில இலக்கியங்கள் முதலியவற்றையும் கிரேக்கம், இலத்தீன், எபிரேயம் முதலிய மொழிகளையும் கற்றுத் தர ஏற்பாடு செய்தார். கணிதம், அறிவாய்வு (தருக்கம்), மெய்யறிவு (தத்துவம்) ஆகியவற்றைக் கற்பிக்கும் கல்லூரி ஆசிரியராகவும் பணியாற்றினார்.
கால்டுவெல் | |
வீரமாமுனிவர் | |
ஜி. யு. போப் | |
இவர்களில் யாருமில்லை |
Question 72 |
திருநெல்வேலி மாவட்டம் சாயர்புரத்தில் ----------------- முதல் 1849 ஆம் ஆண்டு வரை கல்விப்பணியும் சமயப் பணியும் ஆற்றிய ஜி. யு. போப், இங்கிலாந்துக்குச் சென்றார்.
1812 | |
1822 | |
1832 | |
1842 |
Question 73 |
ஜி. யு. போப் அவர்கள், 1850ஆம் ஆண்டில் திருமணம் செய்துகொண்டார். தம் மனைவியுடன் மீண்டும் தமிழகம் வந்து, --------------------- சமயப்பணியாற்றத் தொடங்கினார்
திருச்சி | |
இராமநாதபுரம் | |
சென்னை | |
தஞ்சாவூர் |
Question 74 |
தஞ்சையில் பணியாற்றிய ------------- ஆண்டு காலத்தில், புறநானூறு முதலான சங்கநூல்களையும் நன்னூல் முதலான இலக்கணங்களையும் பயின்றார்
ஏழு | |
ஆறு | |
எட்டு | |
ஒன்பது |
Question 75 |
கீழ்க்கண்ட கூற்று யாருடன் தொடர்புடையது?
திருக்குறள், திருவாசகம், நாலடியார் முதலிய நூல்களைப் பலமுறை படித்து, அவற்றின் நயங்களை உணர்ந்தார். அவற்றை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியிட்டால், மேலை நாட்டவர் அறிந்து பயனுறுவர் என்னும் உயர்ந்த எண்ணத்தோடு அம்முயற்சியில் ஈடுபட்டார். இந்தியன் சஞ்சிகை, இந்தியாவின் தொல்பொருள் ஆய்வு முதலான ஏடுகளில், தமிழ்மொழி பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரைகளை ஆங்கிலத்தில் எழுதினார். அக்கட்டுரைகளில் புறநானூற்றுப் பாடல்களும், புறப்பொருள் வெண்பாமாலைத் திணைவிளக்கங்களும், தமிழ்ப்புலவர் வரலாறும் இடம்பெற்றிருந்தன.
வீரமாமுனிவர் | |
கால்டுவெல் | |
ஜி யு போப் | |
கெல்லட் |
Question 76 |
ஜி யு போப், உயர்ந்த பண்பாட்டுக்குரிய பொறுமை, சினமின்மை, நட்பு முதலானவற்றை விளக்கும் ---------------- செய்யுள்களை, அறநூல்களிலிருந்து ஆய்ந்தெடுத்துத் 'தமிழ்ச்செய்யுட்கலம்பகம்' என்னும் நூலாகத் தொகுத்ததோடு, அந்தப் பாக்களுக்கு விளக்கமும் தந்துள்ளார்
முந்நூறு | |
நாநூறு | |
ஐந்நூறு | |
அறுநூறு |
Question 77 |
கீழ்க்கண்ட கூற்று யாருடன் தொடர்புடையது?
தமிழைக் கற்கும் காலத்திலேயே நூலாசிரியராகவும் விளங்கினார். பள்ளியில் படிக்கும் குழந்தைகள் இலக்கணத்தை நன்கு அறிந்துகொள்ளும் வகையில் வினாவிடை முறையில் அமைந்த இரு இலக்கண நூல்களை அவர் எழுதினார்
வீரமாமுனிவர் | |
கால்டுவெல் | |
ஜி யு போப் | |
கெல்லட் |
Question 78 |
கீழ்க்கண்ட கூற்று யாருடன் தொடர்புடையது?
மேலைநாட்டார் தமிழை எளிதில் கற்றுக்கொள்ளும் வகையில் தமிழ் - ஆங்கில அகராதி ஒன்றனையும், ஆங்கிலம் - தமிழ் அகராதி ஒன்றனையும் இவர் வெளியிட்டார்; தமிழில் வரலாற்று நூல்களையும் எழுதினார்; பழைய தமிழ் இலக்கியங்களிலிருந்து சில செய்யுள்களைத் தொகுத்து நூலாக வெளியிட்டு, அதனைப் பாடநூலாக வைக்கஏற்பாடு செய்தார். தமிழில் உரைநடை நூல் ஒன்றனையும் எழுதினார்.
வீரமாமுனிவர் | |
கால்டுவெல் | |
ஜி யு போப் | |
கெல்லட் |
Question 79 |
ஜி யு போப், ----------------- ஆம் ஆண்டில் உதகமண்டலம் சென்று, பள்ளி ஒன்றனைத் தொடங்கி, அதன் ஆசிரியராகவும் பணியாற்றினார்.
1828 | |
1838 | |
1848 | |
1858 |
Question 80 |
தாயகத்துக்குச் சென்ற ஜி யு போப், ---------------- முதல் ------------------ ஆம் ஆண்டு வரை இருபத்து மூன்றாண்டுகளாக இங்கிலாந்துப் பல்கலைக்கழகத்தில் தமிழ், தெலுங்கு கற்பிக்கும் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
1882 முதல் 1905 | |
1883 முதல் 1906 | |
1884 முதல் 1907 | |
1885 முதல் 1908 |
Question 81 |
திருக்குறளை நாற்பதாண்டுகள் படித்துச் சுவைத்த ஜி யு போப், அதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து -------------- ஆம் ஆண்டில் வெளியிட்டார்.
1883 | |
1884 | |
1885 | |
1886 |
Question 82 |
தமது எண்பதாம் அகவையில் ஜி யு போப், ---------------- ஆம் ஆண்டு திருவாசகத்தின் ஆங்கில மொழி பெயர்ப்பினை வெளியிட்டார். தம் இறுதிக் காலத்தில் புறப்பொருள் வெண்பாமாலை, புறநானூறு, திருவருட்பயன் முதலிய நூல்களையும் பதிப்பித்தார்.
1900 | |
1901 | |
1902 | |
1903 |
Question 83 |
தமிழின் பெருமையைத் தரணி முழுவதும் பரப்பிய ஜி யு போப், -------------- ஆம் ஆண்டு பிப்ரவரித் திங்கள் பதினொன்றாம் நாள் தம் இன்னுயிரை நீத்தார்.
1905 | |
1906 | |
1907 | |
1908 |
Question 84 |
--------------------- என்பவர், தம் கல்லறையில், 'இங்கே ஒரு தமிழ் மாணவன் உறங்கிக் கொண்டிருக்கிறான்' என எழுதவேண்டு மென்று தமது இறுதி முறியில் (உயில்) எழுதிவைத்தார். ஆங்கில மொழியினை அன்னை மொழியாகக் கொண்ட போப், "தமிழ் மாணவன்' என்று தம்மை அறிவித்துக் கொண்டமை, தமிழ் மாட்சியே!
ஜி யு போப் | |
வீரமாமுனிவர் | |
கால்டுவெல் | |
கெப்ளிங் |
Question 85 |
குறுமை + இயல் + உகரம் = குற்றியலுகரம். குறுமை என்றால் குறுகிய என்பது பொருள். இயல் என்றால் ஓசை. உகரம் என்றால் ------------------ என்னும் எழுத்து. எனவே, குறுகிய ஓசையுடைய உகரம் குற்றியலுகரம்.
ஏ | |
எ | |
உ | |
கு |
Question 86 |
குறிலுக்கு ஒரு மாத்திரை, நெடிலுக்கு இரண்டு மாத்திரை, மெய்க்கு -------------- மாத்திரை என்னும் கால அளவில் தான் எழுத்துகளை ஒலித்தல்வேண்டும்.
அரை | |
ஒன்று | |
ஒன்றரை | |
இரண்டு |
Question 87 |
உகரம் குறிலானதனால் ஒரு மாத்திரைக் கால அளவே ஒலித்தல் வேண்டும். ஆனால், அஃது ஒரு மாத்திரையளவு ஒலிக்காமல் சில சொற்களில் அரை மாத்திரைக் கால அளவே ஒலிக்கும். அவ்வாறு ஒலிப்பதனைத் தான் ---------------- என இலக்கண நூலார் குறிப்பிட்டுள்ளனர்
முற்றியலுகரம் | |
குற்றியலிகரம் | |
குற்றியலுகரம் | |
இவற்றில் ஏதுமில்லை |
Question 88 |
கு, சு, டு, து, பு, று என்னும் ஆறு வல்லின எழுத்துகள் தனிநெடிலைச் சார்ந்து வரும்போதும், பல எழுத்துகளைச் சார்ந்து சொல்லின் இறுதியில் வரும்போதும் ஒரு மாத்திரை அளவிலிருந்து குறைந்து ஒலிக்கும். அவ்வாறு குறைந்து ஒலிக்கும் உகரம், ---------------------- எனப்படும்.
முற்றியலுகரம் | |
குற்றியலிகரம் | |
குற்றியலுகரம் | |
இவற்றில் ஏதுமில்லை |
Question 89 |
சொல்லின் ஈற்று அயலெழுத்தை அடிப்படையாகக் கொண்டு, குற்றியலுகரத்தை ------------- வகையாகப் பிரிப்பர்.
நான்கு | |
ஐந்து | |
ஆறு | |
ஏழு |
Question 90 |
உயிர்நெடில், உயிர்மெய் நெட்டெழுத்துகளை அடுத்து வரும் உகரமேறிய வல்லின எழுத்துகள் ----------------------- குற்றியலுகரம் எனப்படும்.
நெடில் தொடர் | |
ஆய்தத் தொடர் | |
உயிர்த் தொடர் | |
வன்றொடர் |
Question 91 |
------------------- குற்றியலுகரம் மட்டுமே இரண்டு எழுத்துகளைப் பெற்றுவரும். (எ-டு) ஆடு, மாடு, காது.
நெடில் தொடர் | |
ஆய்தத் தொடர் | |
உயிர்த் தொடர் | |
வன்றொடர் |
Question 92 |
தனக்குரிய ஒரு மாத்திரை அளவில் இருந்து குறையாத உகரம் --------------?
முற்றியலுகரம் | |
குற்றியலிகரம் | |
குற்றியலுகரம் | |
இவற்றில் ஏதுமில்லை |
Question 93 |
பஞ்சியொளிர் விஞ்சுகுளிர் பல்லவம் அனுங்கச்; செஞ்செவிய கஞ்சநிமிர் சீறடியள் ஆகி - இந்த பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல்?
சிலப்பதிகாரம் | |
கம்பராமாயணம் | |
பழமொழி நானூறு | |
மணிமேகலை |
Question 94 |
அஞ்சொலிள மஞ்ஞையென அன்னமென மின்னும்; வஞ்சியென நஞ்சமென வஞ்சமகள் வந்தாள் - இந்த பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல்?
சிலப்பதிகாரம் | |
கம்பராமாயணம் | |
பழமொழி நானூறு | |
மணிமேகலை |
Question 95 |
குறிஞ்சிக்கலி கபிலரால் இயற்றப்பட்டது. - இது எந்த சொற்றொடர் வகை?
செயப்பாட்டு வினை | |
செய்வினை | |
உணர்ச்சித்தொடர் | |
எதிர்மறைத் தொடர் |
Question 96 |
கபிலர் குறிஞ்சிக்கலியை இயற்றினார் - இது எந்த சொற்றொடர் வகை?
செயப்பாட்டு வினை | |
செய்வினை | |
உணர்ச்சித்தொடர் | |
எதிர்மறைத் தொடர் |
Question 97 |
'முயற்சி திருவினையாக்கும்' என்பது ஆன்றோர் மொழி - இது எந்த சொற்றொடர் வகை?
வினாத்தொடர் | |
செய்தித் தொடர் | |
உணர்ச்சித்தொடர் | |
எதிர்மறைத் தொடர் |
Question 98 |
என்னே, அருவியின் அழகு! - இது எந்த சொற்றொடர் வகை?
வினாத்தொடர் | |
செய்தித் தொடர் | |
உணர்ச்சித்தொடர் | |
எதிர்மறைத் தொடர் |
Question 99 |
கண்ணன் பாடம் படித்திலன் - இது எந்த சொற்றொடர் வகை?
வினாத்தொடர் | |
செய்தித் தொடர் | |
உணர்ச்சித்தொடர் | |
எதிர்மறைத் தொடர் |
Question 100 |
கண்ணன் படம் படித்தான் - இது எந்த சொற்றொடர் வகை?
வினாத்தொடர் | |
செய்தித் தொடர் | |
உணர்ச்சித்தொடர் | |
உடன்பாட்டுத் தொடர் |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 100 questions to complete.