HistoryOnline Test
தென்னிந்திய அரசுகள் – பாண்டியப் பேரரசு
தென்னிந்திய அரசுகள் – பாண்டியப் பேரரசு
Congratulations - you have completed தென்னிந்திய அரசுகள் – பாண்டியப் பேரரசு.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
சங்கம் வைத்து தமிழை வளர்த்தவர்கள் யார்?
முற்காலப் பாண்டியர்கள் | |
முதலாம் பாண்டியர்கள் | |
இரண்டாம் பாண்டியர்கள் | |
களப்பிரர்கள் |
Question 2 |
களப்பிரர்களை வென்று பாண்டியர்களின் ஆட்சியினை அமைத்த பாண்டிய மன்னன் யார்?
அரிகேசரி மாறவர்மன் | |
இரணதீரன் | |
முதலாம் மாறவர்மன் | |
கடுங்கோன் |
Question 3 |
முதலாம் பாண்டியப் பேரரசு எதனால் முடிவுற்றது?
சேரர், சோழர்களுடன் நடந்த போர் | |
பல்லவ, சோழர்களுடன் நடந்த போர் | |
களப்பிர, பல்லவர்களுடன் நடந்த போர் | |
களப்பிரர்கள் தமிழகத்தை கைப்பற்றியதால் |
Question 4 |
இரண்டாம் பாண்டியப் பேரரசு நிறுவப்பட்ட காலம் எது?
கி.பி. 10 நூற்றாண்டு | |
கி.பி. 13 நூற்றாண்டு | |
கி.பி. 11 நூற்றாண்டு | |
கி.பி. 11 நூற்றாண்டு |
Question 5 |
சோனாடு வழங்கியருளிய சுந்தரப்பாண்டியன் என்று புகழப்பட்ட பாண்டிய மன்னன் யார்?
முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் | |
இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் | |
முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் | |
முதலாம் மாறவர்மன் குலசேகரன் |
Question 6 |
இரண்டாம் மாறவர்மன் சுந்தரப்பாண்டியனுக்கு சோழமன்னன் மூன்றாம் இராஜேந்திரனிடமிருந்து சில பகுதிகளை மீட்டெடுப்பதற்கு உதவிய ஹொய்சாள அரசன் யார்?
வீரபல்லாளா | |
சோமேஸ்வரன் | |
விஷ்ணுவர்தனர் | |
மூன்றாம் பல்லாளா |
Question 7 |
முதலாம் மாறவர்மன் சுந்தரப்பாண்டியன் மூன்றாம் குலோத்துங்க சோழனை போரிட்டு வென்ற ஆண்டு எது?
கி.பி. 1218 | |
கி.பி. 1219 | |
கி.பி. 1220 | |
கி.பி. 1221 |
Question 8 |
எம்மண்டலமும் கொண்டருளிய சுந்தரபாண்டியன்’ என்று புகழப்பட்ட பாண்டி மன்னன் யார்?
முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் | |
இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் | |
முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் | |
முதலாம் மாறவர்மன் குலசேகரன் |
Question 9 |
கீழ்வரும் கூற்றை ஆய்க
கூற்று (A): முதலாம் மாறவர்மன் குலசேகரன் இலங்கையையும், சேரர்களிடமிருந்து கொல்லம் பகுதியை வென்றார்.
காரணம் (B): இவர் முதலாம் சடையவர்மன், சுந்தரபாண்டியன் என்பவரின் மகனாவார்.
மற்றும் (B) இரண்டும் சரி, மேலும் (B) என்பது (A) விற்கு சரியான விளக்கம் | |
மற்றும் (B) இரண்டும் சரி, மேலும் (B) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல | |
சரி ஆனால் (B) தவறு | |
தவறு ஆனால் (B) சரி |
Question 10 |
மகாராஜாதிராஜா, ஸ்ரீபரமேஸ்வரன், பொன்வேய்ந்த பெருமாள் என்று சிப்பிக்கப்பட்ட அரசர் யார்?
முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் | |
இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் | |
முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் | |
முதலாம் மாறவர்மன் குலசேகரன் |
Question 11 |
கொல்லம் கொண்ட பாண்டியன் என்று சிறப்பிக்கபட்ட மன்னன் யார்
முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் | |
இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் | |
முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் | |
முதலாம் மாறவர்மன் குலசேகரன் |
Question 12 |
பின்வருவனவற்றுள் பாண்டியப் பேரரசின் வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்தது எது?
- முதலாம் மாறவர்மன் குலசேகரனின் மகன்களாக சுந்தரபாண்டியனுக்கும் வீரபாண்டியனுக்கும் ஏற்பட்ட வாரிசுரிமை / அரசுரிமை போர்
- துக்ளக் மரபினர் தங்களின் ஆதிக்கத்தை தென்னிந்தியாவில் விரிவுபடுத்தினார்.
- மதுரை சுல்தான்கள் மதுரையை ஆளத் தொடங்கினார்கள்.
- மாலிக்கபூர் சுந்தரபாண்டியனுக்கு ஆட்சியை மீட்டுத் தந்தனர்.
1,2 மட்டும் | |
1,2,3 மட்டும் | |
2,3,4 மட்டும் | |
4 மட்டும் |
Question 13 |
பாண்டியப் பேரரசு நிர்வாகத்திற்காக பிரிக்கப்பட்ட பகுதிகளை வரிசைப்படுத்துக
வளநாடு – பாண்டியமண்டலம் - ஊர் | |
வளநாடு – ஊர் - பாண்டிய மண்டலம் | |
பாண்டிய மண்டலம் – வளநாடு - ஊர் | |
ஊர் – வளநாடு - மண்டலம் |
Question 14 |
பாண்டியர்கள் காலத்தில் எத்தனை வாரியங்கள் இருந்தன.
4 | |
5 | |
6 | |
2 |
Question 15 |
பாண்டிய மன்னர்களின் சிறந்த துறைமுகங்கள் எவை?
தொண்டி | |
கொற்கை | |
இவை இரண்டும் | |
இவை இரண்டும் இல்லை |
Question 16 |
பின்வரும் வாக்கியங்களில் எவை சரியானவை அல்ல ?
- பாண்டியர்கள் காலத்தில் வேளாண்தொழில் செய்வோர் 'பூமி புத்திரர்கள்' எனப்பட்டனர்.
- பாண்டியநாடு முத்துக்குளித்தலுக்கு பெயர் பெற்றது.
- மன்னருக்கு உதவியாக அரையர்கள் எனப்படும் அமைச்சர்களை நியமித்தனர்.
- அடிமை முறை வழக்கில் இல்லை.
1 மட்டும் | |
1,2 மட்டும் | |
4 மட்டும் | |
அனைத்தும் |
Question 17 |
பொருத்துக :
- மாணிக்கவாசகர் - 1) திருப்பாவை
- ஆண்டாள் - 2) இரத்தினகிரி உலா
- நம்மாழ்வார் - 3) திருவாசகம்
- ஸ்ரீகாவிராயர் - 4) மகாபாரதன்
- அதிவீரராம பாண்டியன் - 5) திருப்பல்லாண்டு
- வில்லிபுத்தூரர் - 6) செயங்கொண்டார்
- கலிங்கத்துப்பரணி - 7) பாண்டியன் நைடதம்
1 2 4 3 6 5 7 | |
3 1 5 2 7 4 6 | |
3 2 5 1 6 7 4 | |
2 3 4 5 6 7 1 |
Question 18 |
பாண்டியர்களின் கட்டிடக்கலையின் சிறப்பு என்ன?
விமானம் | |
பிரகாரம் | |
கருவறை | |
கோபுரம் |
Question 19 |
பின்வரும் வாக்கியங்களில் சரியானவை எவை?
- பாண்டியர்கள் பாறைகளை குடைந்து குடைவரைக் கோயில்கள் காட்டியுள்ளனர்.
- திருப்பரங்குன்றம், ஆனைமலை, கழுகுமலை, திருச்சி, குன்றக்கூடி, சிதன்னவாசல் போன்ற இடங்களில் குடைவரைக் கோயில்கள் உள்ளன.
- கோயில்பட்டி, திருப்பத்தூர், மதுரை, ஸ்ரீவில்லிபுத்தூர், ஆகிய இடங்களில் பாண்டியர்களின் கட்டுமானக் கோயில்கள் உள்ளன.
1 | |
2 | |
3 | |
இவை அனைத்தும் |
Question 20 |
தவறான இணையைக் காண்க
முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் கி.பி. 1216-1238 | |
இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் - கி.பி. 1238 – 1253 | |
முதலாம் மாறவர்மன் குலசேகரன் - கி.பி. 1253 – 1268 | |
முதலாம் குலோத்துங்க சோழன் - கி.பி. 1071 - 1122 |
Question 21 |
சரியான இணையைக் காண்க
இரண்டாம் பாண்டியப் பேரரசு – கி.பி. 13ஆம் நூற்றாண்டு | |
சர் வால்டர் எலியட் - சேரர்கால நாணயங்கள் | |
திரிவந்திரபுரம் கல்வெட்டுகள் - சோழர்களின் போர்முறைகள் | |
இவை அனைத்தும் |
Question 22 |
கீழ்கண்ட வாக்கியங்களை கவனி:
- திருமலைவுரம், திருப்பரங்குன்றம், ஆனைமலை, குன்றக்குடி, கழுகுமலை ஆகியவைகள் பாண்டியரின் குகைக்கோயில்கள்
- மதுரை மீனாட்சி கோவில், ஸ்ரீரங்கத்திலுள்ள அரங்கநாதர் ஆலயம் பாண்டியர்களின் கட்டிடக்கலை.
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
1 மட்டும் 2 சரி | |
இரண்டும் தவறு |
Question 23 |
கலியுகராமன் என்ற பட்டப்பெயர் கொண்ட அரசர் யார்?
முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் | |
இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் | |
முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் | |
முதலாம் மாறவர்மன் குலசேகரன் |
Question 24 |
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி
- முதலாம் மாறவர்மன் குலசேகரன், ஜடாவர்மன் சுந்தரபாண்டியனை கொங்கு நாட்டிற்கு ஆளுநராகவும் நிமித்தார்.
- ராஜகம்பீரர் என்னும் பெயர் பெற்றார் முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன்.
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
1 மட்டும் 2 சரி | |
இரண்டும் தவறு |
Question 25 |
பின்வருவனவற்றுள் சரியான இணை எது /எவை?
- சிலப்பதிகாரம் விளக்க உரை - சேனாவரையர்
- தொல்காப்பியத்திற்கு விளக்க உரை - அடியார்க்கு நல்லார்
- திருக்குறளுக்கு விளக்க உரை - மயிலைநாதர்
- நன்னூலுக்கு விளக்க உரை - பரிமேலழகர்
1,2 மற்றும் 3 | |
1,3 மற்றும் 4 | |
1,2 மற்றும் 4 | |
1,2,3 மற்றும் 4 |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 25 questions to complete.
Kindly check ans for 3 ,18,
Have you verified the answers have doubts in some questions..,.(25)
post your doubts in comments section