Indian PolityOnline Test
ஊரகம், நகர்ப்பகுதி
ஊரகம், நகர்ப்பகுதி
Congratulations - you have completed ஊரகம், நகர்ப்பகுதி.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
- நகரம், மாநகரம் என்பவை அதிக மக்கள் தொகை கொண்டவை.
- நகரங்களில் மக்கள் தொகையின் அடர்த்தி அதிகம்.
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
1 மற்றும் 2 சரி | |
இரண்டும் தவறு |
Question 2 |
மாநகரங்களைச் சுற்றிலும் உள்ள கிராமப் பகுதிகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன.
கிராமங்கள் | |
ஊரகப் பகுதிகள் | |
நகர்ப்பகுதி | |
இவற்றுள் எதுவுமில்லை |
Question 3 |
கிராமங்களை விட்டுப் பலர் நகரங்களுக்கு இடம் பெயர்ந்து வர காரணம் என்ன?
கால்நடை வளர்ப்பு | |
வேலை தேடி | |
ஊரகப் பகுதிகளுக்கும், நகர்ப்பகுதிகளுக்கும் இடையே பெரும் இடைவெளி | |
விளைச்சல் காலம் |
Question 4 |
ஊரகப் பகுதிகளில் மக்கள் பெரும்பாலும் ஈடுபடுகின்ற வேலை/தொழில் எது?
விவசாயம் | |
நெசவுத்தொழில் | |
கைத்தொழில் | |
இவை அனைத்தும் |
Question 5 |
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
- பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள தொழிலாளர்களுடைய குழந்தைகளின் தொடக்கக் கல்வியை உறுதி செய்வதற்கு, “ அனைவருக்கும் கல்வி இயக்கத் திட்டம்” செயல்படுத்தப்படுகிறது.
- இடைநிலைக் கல்வியைத் தொடர, “அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம்” செயல்படுத்தப்படுகிறது.
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
1 மற்றும் 2 சரி | |
இரண்டும் தவறு |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 5 questions to complete.