Online TestTnpsc Exam
Indian Polity Model Test 19 in Tamil
Indian Polity Model Test Questions 19 in Tamil
Congratulations - you have completed Indian Polity Model Test Questions 19 in Tamil .
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
பொதுப் பட்டியலில் உள்ளடங்காதது எது?
குற்றவியல் சட்டம் | |
திருமணம் மற்றும் விவாகரத்து | |
வங்கியியல் | |
ஒப்பந்தங்கள் |
Question 2 |
பாராளுமன்றமானது புதிய மாநிலங்கள் உருவாவதற்கு எந்த விதியின் படி அதிகாரம் படைத்திருக்கிறது?
விதி 2 | |
விதி 3 | |
விதி 149 | |
விதி 152 |
Question 3 |
இந்திய அரசின் ஒர் இணை மாநில அந்தஸ்தைப் பெற்ற மாநிலம் எது?
அஸ்ஸாம் | |
மேகாலயா | |
நாகாலாந்து | |
சிக்கிம் |
Question 4 |
மாநில சட்டமன்ற உறுப்பினர்களின் தகுதி நீக்கம் பறி முடிவெடுப்பவர்
ஆளுநர் | |
சபாநாயகர் | |
முதலமைச்சர் | |
பிரதமர் |
Question 5 |
இந்தியாவிலிருக்கும் ஒரு மாநிலத்தின் நிலப் பகுதியிலிருந்து ஒரு புதிய மாநிலத்தை உருவாக்கும் அதிகாரத்தைப் பெற்றிருப்பது
அமைச்சர்குழு | |
மாநில சட்டமன்றம் | |
குடியரசுத் தலைவர் | |
பாராளுமன்றம் |
Question 6 |
சர்க்காரியா ஆணையத்தால் பங்களிக்கப்பட்ட பரிந்துரைகள் எத்தனை?
227 | |
237 | |
247 | |
257 |
Question 7 |
யூனியன் பிரதேசங்களின் வரிசையில் தாத்ரா மற்றும் நாகர் ஹாவேலியை இணைத்த திருத்தச் சட்டம் எது?
8-வது திருத்தச் சட்டம் | |
10-வது திருத்தச் சட்டம் | |
12-வது திருத்தச் சட்டம் | |
15-வது திருத்தச் சட்டம் |
Question 8 |
தேசிய வளர்ச்சி கவுன்சிலின் உறுப்பினர்கள் யாவர்?
எல்லா மத்திய அமைச்சர்கள் | |
மாநிலங்களின் முதலமைச்சர்கள் | |
அனைத்து மத்திய அமைச்சர்களும் எல்லா மாநில முதலமைச்சர்களும் | |
மாநிலங்களின் அனைத்து மந்திரிகள் |
Question 9 |
இந்திய அரசியலமைப்பின் பத்தாவது அட்டவணை எதை குறிக்கின்றது?
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பெயர்கள் | |
கட்சி தாவல் தடை | |
பஞ்சாயத்து நிறுவனங்கள் | |
நகர்பலிகா |
Question 10 |
இந்திய அரசியலமைப்பின் 351-வது விதி கீழ்க்கண்ட ஒன்றின் வளர்ச்சிக்கான வழிகாட்டுதலைப் பற்றியது
இந்தி மொழி | |
வடகிழக்கு பிராந்தியங்கள் | |
மலைப்பகுதிகள் | |
கடற்கரைப் பிராந்தியங்கள் |
Question 11 |
ஸ்வரன் சிங் குழு (1976) இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எந்த அம்சத்தை ஒரு தனி பகுதியாக்க கொண்டு வர பரிந்துரை செய்தது?
அடிப்படை உரிமைகள் | |
அடிப்படை கடமைகள் | |
அரசியலமைப்பு நெறிகள் | |
அரசியலமைப்பு மனு முறை |
Question 12 |
இந்திய ஜனாதிபதி தேர்தல் குழாம் உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று கூறும் இந்திய அரசியலமைப்பு விதி யாது?
விதி 50. | |
விதி 52 | |
விதி 54 | |
விதி 56 |
Question 13 |
பாராளுமன்றத்தின் ஈரவைகளிலும் ஒவ்வொரு அமர்வின் முதல் மணி நேரத்தை என்ன கூற வேண்டும்?
முழு நேரம் | |
பூஜ்ய நேரம் | |
கேள்வி நேரம் | |
தீர்மான நேரம் |
Question 14 |
இட ஒதுக்கீட்டுடன் தொடர்புடைய ‘பிறப்பிடம்’ என்ற சொல் இந்திய அரசியலமைப்பின் எந்த விதியில் காணப்படுகிறது?
அரசியலமைப்பு விதி 15 | |
அரசியலமைப்பு விதி 272 | |
அரசியலமைப்பு விதி 18 | |
அரசியலமைப்பு விதி 273 |
Question 15 |
டெல்லி என்ற யூனியன் பிரதேசத்தை இந்தியாவின் தேசிய தலைநகரம் என்று அங்கீகரித்த அரசியலமைப்பு சீர்திருத்தச் சட்டம் யாது?
67வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் | |
69 வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் | |
78 வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் | |
80 வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் |
Question 16 |
தமிழக அரசு ராஜமன்னார் குழுவை அமைத்ததன் காரணம் யாது?
மத்திய –மாநில உறவுகள் | |
ஜனத்தொகை கொள்கை | |
ஆளுநரின் அதிகாரங்கள் | |
மொழிப் பிரச்சனைகள் |
Question 17 |
ஹேபியஸ் கோர்பஸ் என்றால் “ஆட்கொணர்க”. அதே போல் “ மேண்டமஸ்” என்றால் “__________”.
தடை விதித்தல் | |
கட்டளையிடுதல் (உறுத்தாணை) | |
அதிகார எல்லையை வினவுதல் | |
சான்றளித்தல் |
Question 18 |
அகில இந்திய சேவையை அமைக்கும் இந்திய அரசியலமைப்பு விதி யாது?
312விதி | |
309 விதி | |
310 விதி | |
311 விதி |
Question 19 |
அரசியலமைப்பு திருத்தல் முறையை இந்திய அரசியல் சாசனத்தின் எந்த விதி வழங்குகிறது?
360வது விதி | |
343 வது விதி | |
368வது விதி | |
352வது விதி |
Question 20 |
இந்திய அரசியலமைப்பின் 360வது விதியுடன் தொடர்புடையது
போர், வெளியாட்டு படையெடுப்பு மற்றும் ஆயுத மேந்தி கலகம் விளைவித்தலால் அவசர நிலை | |
மாநில அளவில் அவசர நிலை | |
நிதி சார்ந்த அவசர நிலை | |
இவை அனைத்தும் |
Question 21 |
IFAS என்ற சுருக்கமான வார்த்தையின் விரிவாக்கம் யாது?
இந்திய வன பகுதி சேவை | |
இந்திய நிதி கணக்கு சேவை | |
இந்திய எல்லை நிர்வாக சேவை | |
ஆசிய சேவைக்கான பன்னாட்டு படை |
Question 22 |
பின்வரும் கூற்றினை கருத்தில் கொள்க.
- கூற்று : அதிகாரிகளின் நடவடிக்கைகள் மந்திரிகளின் நடவடிக்கைகளை ஒத்து காணப்படுதல்
- காரணம்: பாராளுமன்ற வழக்கப்படி சட்டம் இயற்றுவர்களின் நடவடிக்கைகள், அதிகாரிகளை அல்லாது இயற்றுபவர்களையே தாக்கும் குணமுடையது.
கூற்றும் காரணமும் சரியே; ஆனால் கூற்றுக்கு உண்டான காரணம் இதுவே | |
கூற்றும், காரணமும் சரி; ஆனால் காரணம் கூற்றுக்கு உண்டானதல்ல | |
கூற்று சரி; காரணம் தவறு | |
கூற்று தவறு; காரணம் சரி |
Question 23 |
சரியானவற்றை பொருத்துக.
- அதிகார அமைப்புகள் விதிகள்
- அ. இந்தியாவின் கணக்கு மற்றும் தணிக்கை தலைமை அதிகா 1. (280)ம் விதி
- ஆ. இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர் 2. (244)ம் விதி
- இ. நிதி ஆணையம் 3. (76)ம் விதி
- ஈ. அங்கீகரிக்கப்பட்ட மொழிகளுக்கான ஆணையம் 4. (148)ம் விதி
4 3 1 2 | |
1 2 3 4 | |
3 2 1 4 | |
4 3 2 1 |
Question 24 |
பொதுப் பட்டியலில் உள்ளடங்கியுள்ள துறை எது?
குடியுரிமை | |
மாநிலங்களுக்கிடையேயான ஆறுகள் | |
தொழிற்சங்கங்கள் | |
அகில இந்திய பணிகள் |
Question 25 |
இந்தியாவில் நடந்த பல்வேறு தேர்தல்களில் பின்பற்றப்பட்ட தேர்தல் முறை எது?
- வயது வந்தோருக்கான நேரடி தேர்தல் முறை
- ஒற்றை மாற்று வாக்களிக்க வகை செய்யப்பட்ட விகிதாச்சார பிரதிநிதித்துவ முறை
- விகிதாச்சார பிரதிநிதித்துவ முறை
- மறைமுக தேர்தல் அடுக்கு முறை
1 மற்றும் 2 | |
1 மற்றும் 3 | |
1, 2 மற்றும் 3 | |
2, 3 மற்றும் 4 |
Question 26 |
மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் உருவாக்கப்பட்டது
1964 | |
1963 | |
1962 | |
1960 |
Question 27 |
இராஜீவ் காந்தி பிரதமராக நியமனம் செய்யப்பட்ட நாள்
அக்டோபர் 31, 1984 | |
செப்டம்பர் 31, 1984 | |
நவம்பர் 31, 1984 | |
டிசம்பர் 31, 1984 |
Question 28 |
பின்வரும் கூற்றினை கருத்தில் கொள்க.
- இந்தியாவில் தலைமை கணக்கர் மற்றும் தனிக்கை அதிகாரியின் அனைத்து அறிக்கைகளும்
- மத்திய மற்றும் மாநிலங்களின் அனைத்து கணக்குகளும் இந்திய குடியரசுத் தலைவருக்கு சமர்ப்பிக்கப்படுதல்.
- மாநிலத்தின் கணக்கு தொடர்பானவை அனைத்து மாநுக ஆளுநருக்கு சமர்ப்பிக்கப்படுதல்
- மாநிலங்களின் கணக்கு மத்திய நிதி அமைச்சருக்கு சமர்ப்பிக்கப்படுதல்
1 மட்டும் | |
2 மட்டும் | |
3 மட்டும் | |
1 மற்றும் 3 மட்டும் |
Question 29 |
இரண்டாவது நிர்வாக சீர்திருத்த ஆணையம் இந்திய அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட ஆண்டு
2006 | |
2007 | |
2008 | |
2005 |
Question 30 |
இந்திய அரசியலமைப்பு இவைகளை அங்கீகரிக்கிறது
மத மற்றும் மொழி சிறுபான்மை | |
மத, மொழி மற்றும் இன சிறுபான்மை | |
மத சிறுபான்மை மட்டும் | |
மொழி சிறுபான்மை மட்டும் |
Question 31 |
எவன்/எவள் தனது நாட்டிற்கு வெளியே இருந்து கொண்டு துன்புறுத்தப்படுவோம் என்ற ஐயப்பாட்டில், பாதுகாப்பினை சட்டப்படி பெற மற்றும் அதற்கான தேவையினை பெற்றிருப்பாரோ அவன்/ அவள் ஒரு
இடம்பெயர்பவர் | |
சண்ட பிடிப்பவர் | |
அகதி | |
உளவாளி |
Question 32 |
கீழ்க்கண்டவற்றில் எவர் ஒதுக்கப்பட்ட பிரிவிற்கான சரியான விளக்கம் அல்ல
இவர்கள் மிகவும் சேதமடைந்த பெரும்பாலும் ஏழ்மையானவர்கள் | |
இவர்கள் பல்வேறு பிரிவினர்களாக இருப்பவர்கள் | |
ஒழுங்குபடுத்தப்படாத வேலையாட்கள் | |
கோயில் அர்ச்சகர்கள் |
Question 33 |
நம்பிக்கையில்லா தீர்மானத்தின் குறிக்கோள்
குறைகளை தீர்ப்பதை நாடுவது | |
அரசாங்கம் மீதான அதிருப்தி மற்றும் நம்பிக்கையில்லாமையை மெய்ப்பிப்பது | |
மந்திரிகளிடம் பணி நிறைவேற்றாமலிருப்பதற்கான விளக்கத்தை அளிக்குமாறு கேட்பது | |
சட்டசபையை (அ) மக்களவையை ஒத்தி வைத்தல் |
Question 34 |
எந்த அரசியலமைப்பு விதியின் கீழ், ஒரு மசோதாவை நிறைவேற்றுவது தொடர்பாக, பாராளுமன்றத்தின் இரு அவைகளுக்குமிடையே ஏற்படும் முட்டுக்கட்டை பாராளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டு சட்டத்தின் மூலம் தீர்த்து வைக்கப்படும்?
108 | |
107 | |
111 | |
121 |
Question 35 |
பிரதமர் இந்திராகாந்தி உள்நாட்டு நெருக்கடி நிலை பிரகடனம் செய்த ஆண்டு
ஜூன் 1975 | |
ஜூலை 1974 | |
செப்டம்பர் 1975 | |
அக்டோபர் 1975 |
Question 36 |
எந்த அரசியலமைப்பு திருத்தத்தின் கீழ், தேசிய தலைநகர் பிரதேச சட்டம் இயற்றப்பட்டது?
67வது அரசியலமைப்பு திருத்தம் | |
68 வது அரசியலமைப்பு திருத்தம் | |
69 வது அரசியலமைப்பு திருத்தம் | |
70 வது அரசியலமைப்பு திருத்தம் |
Question 37 |
கீழ்க்கண்ட இந்திய மாநிலங்களில் தனக்கென தனி அரசியலமைப்பை கொண்டுள்ளது எது?
ஆந்திரப்பிரதேசம் | |
பஞ்சாப் | |
தமிழ்நாடு | |
ஜம்மு மற்றும் காஷ்மீர் |
Question 38 |
இந்தியாவில் முதல் கூட்டணி ஆட்சியை அமைத்தவர் யார்?
தேவ கவுடா | |
வி.பி. சிங் | |
மொரார்ஜி தேசாய் | |
சரண் சிங் |
Question 39 |
இந்திய அரசியலமைப்பின் ஆறாவது பட்டியலிலுள்ள விதிகள் கீழ்க்கண்ட எந்தப்பகுதிக்குப் பொருந்தக் கூடியது
சமநிலப் பகுதிக்கு | |
கடற்கரைப் பகுதிக்கு | |
பழங்குடியினர் பகுதிக்கு | |
பாலைவனப் பகுதிக்கு |
Question 40 |
பின்வரும் எந்த நாளில், இந்திய உச்சநீதி மன்றம் தொடங்கி வைக்கப்பட்டது?
மார்ச் 26, 1950 | |
பிப்ரவரி 26, 1950 | |
ஜனவரி 26, 1951 | |
ஜனவரி 28, 1950 |
Question 41 |
கீழ்க்கண்ட அரசியலமைப்பு தொடர்பான கூற்றுகளை கருத்தில் கொள்க (73வது அரசியலமைப்பு திருத்த சட்டம்)
- இந்திய அரசியலமைப்பு விதி 243-1 ன் படி மாநில ஆளுநர் ஒவ்வொரு ஐந்தாண்டுலும், பஞ்சாயத்தின் நிதி நிலையினை மறு ஆய்வு செய்ய ஒரு நிதி ஆணையத்தை ஏற்படுத்துகிறார்.
- இந்திய அரசியலமைப்பு விதி 243-Kன் படி பஞ்சாயத்து தேர்தலை கண்காணித்தல், வழிகாட்டுதல் மற்றும் கட்டுப்படுத்தல் போன்றவற்றை மாநில தேர்தல் ஆணையம் தன்னகத்தே வைத்துள்ளது.
1 மட்டும் | |
2 மட்டும் | |
1 மற்றும் 2 | |
1ம் இல்லை 2 ம் இல்லை |
Question 42 |
பட்டியல் 1 ஐ பட்டியல் 2 உடன் பொருத்தி சரியான விடையைத் தேர்ந்தெடு
- சட்டம் ஆண்டு
- காற்று மாசுபாடு தடுப்புச் சட்டம் அ. 1986
- தண்ணீர் மாசுபாடு தடுப்புச் சட்டம் ஆ. 1980
- வன உயிரினப் பாதுகாப்புச் சட்டம் இ. 1981
- வனப் பாதுகாப்புச் சட்டம் ஈ. 1972
- உ. 1974
1-அ, 2-உ, 3- இ, 4-ஆ | |
1 – ஆ, 2-இ, 3-ஈ, 4-அ | |
1-இ, 2-உ, 3-ஈ, 4-ஆ | |
1-உ, 2-ஈ, 3-இ, 4-ஆ |
Question 43 |
சட்டத்திருத்தம், இந்திய அரசியல் சாசன சட்டத்தில் எந்த விதியின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது?
365 | |
366 | |
367 | |
368 |
Question 44 |
அடிப்படை கடமைகள் என்ற யோசனை கீழ்க்கண்டவற்றில் எதிலிருந்து பெறப்பட்டது?
அமெரிக்க அரசியலமைப்பு | |
இங்கிலாந்து அரசியலமைப்பு | |
USSR அரசியலமைப்பு | |
ஜப்பான் அரசியலமைப்பு |
Question 45 |
1975-ம் ஆண்டு நெருக்கடி நிலை அறிவிப்பு தொடர்பான விசாரணையை மேற்கொள்ள அமைக்கப்பட்ட ஆணையத்தின் பெயர் என்ன?
சர்க்காரியா ஆணையம் | |
ஷா ஆணையம் | |
ஜெயின் ஆணையம் | |
வோரா ஆணையம் |
Question 46 |
பின்வருவனவற்றுள் எந்த இன்று அரசியலமைப்பின் பொதுப்பட்டியலின் கீழ் வரவில்லை?
ஒரு மாநிலத்தின் பாதுகாப்போடு தொடர்புள்ள காரணங்களுக்கான தடுப்புக் காவல் | |
திருமணம் மற்றும் விவாகரத்து | |
பந்தயம் மற்றும் சூதாட்டம் | |
நொடித்துப் போனவர் மற்றும் திவாலானவர் |
Question 47 |
“இந்திய அரசியலமைப்பின் கீழ் இந்தியாவின் தலைமை கணக்கு மற்றும் தணிக்கை அதிகாரி அலுவலகம் மிக முக்கியமானது” என்று கூறியவர் யார்?
டாக்டர் பி.ஆர், அம்பேத்கார் | |
ஜவஹர்லால் நேரு | |
வல்லபாய் படேல் | |
டாக்டர் இராஜேந்திர பிரசாத் |
Question 48 |
இந்திய அரசியலமைப்பின் எந்த பகுதி நிர்வாக தீர்ப்பாயங்களைப் பற்றி கூறுகின்றது?
பகுதி XI-A | |
பகுதி XIV-A | |
பகுதி XVI-A | |
பகுதி XVIII-A |
Question 49 |
குடிமை மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கை 1966-ஐ இந்தியா எந்த ஆண்டு ஏற்றுக்கொண்டது?
1950 | |
1966 | |
1979 | |
1969 |
Question 50 |
‘தகவல் அறியும் உரிமை சட்டம்’ – எத்தனை அட்டவணைகளை கொண்டுள்ளது?
4 | |
3 | |
2 | |
5 |
Question 51 |
எத்தனையாவது மக்களவையின் பதவிக்கால அரசியல் அமைப்பில் கூறப்பட்டுள்ள ஐந்து ஆண்டுகளை தாண்டி கூடுதலாக நீட்டிக்கப்பட்டது?
IV | |
V | |
VI | |
VII |
Question 52 |
வரிசை 1 டன் வரிசை 2ஐப் பொருத்தி சரியான விடையை தேர்ந்தெடுக்க.
- வரிசை 1 வரிசை 2
- அ. மேம்பாட்டிற்குரிய வரிசை மீதான பிரகடனம் 1. 1992
- ஆ. சுற்றுச்சூழல் மற்றும் மேம்பாட்டு மீதான பிரகடனம் 2. 1965
- இ. அனைத்து வகையான இன பாகுபாட்டை ஒழிப்பதற்கான சர்வதேச மாநாடு 3. 1986
- ஈ. மகளிர்க்கு எதிரான அனைத்து வகை பாகுபாட்டிற்கு ஒழிப்பதற்கான மாநாடு 4. 1979
.3 2 1 4 | |
2 1 4 3 | |
3 1 2 4 | |
3 4 1 2 |
Question 53 |
குடியரசுத் தலைவர் பதவி காலியாகும் போது அப்பதவியை ஏற்கும் துணை குடியரசுத் தலைவர் அப்பதவியில் இருப்பது
புதிய குடியரசுத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை | |
புதிய குடியரசுத் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டு, அலுவல் பொறுப்பு ஏற்கும் வரை | |
அதிகபட்சம் ஓராண்டிற்கு | |
மீதமுள்ள காலம் முழுவதும் |
Question 54 |
பின்வருவனவற்றுள் எது 26 ஜனவரி19 50 அன்று படி இந்திய அரசியலமைப்பு முகவுரையில் சரியானது?
இறைமை, சமயசார்பின்மை, குடியரசு | |
இறைமை, சமதர்மம், சமயசார்பின்மை | |
இறைமை, சமயசார்பின்மை, சமதர்மம், மக்களாட்சி, குடியரசு | |
இறைமை, மக்களாட்சி, குடியரசு |
Question 55 |
பட்டியல் 1 ஐ பட்டியல் 2 உடன் ஒப்பிட்டு சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்.
- பட்டியல் 1 பட்டியல் 2
- அ. ஜி.வி. மாவ்லங்கர் 1. இந்தியாவின் முதல் தலைமை தணிக்கை மற்றும் கட்டுப்பாட்டாளர்
- ஆ. சுகுமார் சென் 2. இந்தியாவின் முதல் துணை பிரதமர்
- இ. வி. நரஹரி ராவ் 3. இந்தியாவின் முதல் தலைமை தேர்தல் ஆணையர்
- ஈ. சர்தார் வல்லபாய் படேல் 4. இந்தியாவின் முதல் சபாநாயகர்
4 1 2 3 | |
3 1 4 2 | |
4 3 1 2 | |
4 3 2 1 |
Question 56 |
1985-ல் இயற்றப்பட்ட கட்சி தாவல் தடை சட்டம், இந்திய அரசியலமைப்பின் ______ அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ளது.
அட்டவணை VIII | |
அட்டவணை IX | |
அட்டவணை X | |
அட்டவணை XI |
Question 57 |
எந்த இரண்டு குழுக்கள் பாராளுமன்றத்தின் நிதி சார்ந்த விஷயங்களுக்காக அமைக்கப்படுகின்றன?
- அ. வர்த்தக ஆலோசனை குழு
- ஆ. மதிப்பீடுகள்
- இ. தெரிவுக் குழு
- ஈ. பொது கணக்கு குழு
(அ) மற்றும் (இ) | |
(ஆ) மற்றும் (இ) | |
(ஆ) மற்றும் (ஈ) | |
(இ) மற்றும் (ஈ) |
Question 58 |
சட்டமியற்றும் முறையில் தேவையை ஒரு ரூபாய் குறைக்குமாறு ஒரு வெட்டுத் தீர்மானம் கொண்டு வரப்பட்டால் அது ______ ஆகும்.
பொருளாதார வெட்டு | |
டோக்கன் வெட்டு | |
கொள்கை மறுப்பு வெட்டு | |
ஆகக் குறைந்த வெட்டு |
Question 59 |
எந்த வழக்கில், இந்திய உச்ச நீதிமன்றம், முகவுரை என்பது இந்திய அரசியல் சாசனத்தின் ஒரு பகுதி தான் என்று தீர்ப்பு வழங்கியது?
கோலக்நாத் வழக்கு | |
கேசவநந்தா பாரதி வழக்கு | |
மினர்வா மில் வழக்கு | |
சுப்பாராவ் வழக்கு |
Question 60 |
அட்டவணையில் சேர்க்கப்பட்ட வங்கிகள் எந்த அட்டவணையில் இடம் பெற்றுள்ளது
முதல் அட்டவணை, இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டம், 1934 | |
இரண்டாவது அட்டவணை, இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டம், 1934 | |
மூன்றாம் அட்டவணை, இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டம், 1934 | |
நான்காம் அட்டவணை, இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டம், 1934 |
Question 61 |
இரட்டை இடர்பாடு என்பது இந்திய அரசியலமைப்பின் எந்த விதியின் கீழ் வருகின்றது?
விதி 21(1) | |
விதி 20(2) | |
விதி 32(1) | |
விதி 226(2) |
Question 62 |
ஆட்சேர்ப்பு முறையில் மாற்றம் ஏற்படுத்துவதற்காக ஒன்றிய பொதுப்பணியாளர் தேர்வாணையம், 1974ம் ஆண்டில் தேர்வு மற்றும் ஆட்சேர்ப்பு குழு ஒன்று யார் தலைமையில் அமைத்தது?
ஜி.டி.கோசலா | |
ஜே.சி. ஷா | |
ஆர். சி. லஹோடி | |
டி.எஸ். கோத்தாரி |
Question 63 |
கீழே காணப்படும் ஆணையங்களை தன் நோக்கத்துடன் இணைத்து சரியான விடையை தேர்வு செய்யவும்.
- ஆணையம் நோக்கம்
- அ. கலேல்கர் ஆணையம் 1. காந்தி கொலை வழக்கு
- ஆ. கபூர் ஆணையம் 2. மத்திய-மாநில உறவுகள்
- இ. சர்காரியா ஆணையம் 3. 1984, சீக்கிய எதிர்ப்பு கலவரம்
- ஈ. நாநாவதி ஆணையம் 4. பின்தங்கிய வகுப்பினர் ஆணையம்
1 2 3 4 | |
2 4 1 3 | |
4 1 2 3 | |
3 4 2 1 |
Question 64 |
மாநில அரசின் சட்ட ஆலோசகர் யார்?
அட்டர்னி ஜெனரல் | |
மாநிலத்தின் தலைமை வழக்கறிஞர் | |
ஆடிட்டர் ஜெனரல் | |
கம்ட்ரோளர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல் |
Question 65 |
குடியுரிமையை பற்றிய விதி இந்திய அரசியலமைப்பு சாசனத்தின் _____ பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளன.
விதி 5 முதல் 11 பகுதி II | |
விதி 6 முதல் 11 வரை பகுதி II | |
விதி 14 முதல் 21 வரை பகுதி II | |
விதி 5 முதல் 21 வரை பகுதி II |
Question 66 |
இந்திய அரசியலமைப்பின் ஒன்றாம் விதி (Art. 1) இந்தியாவை எவ்வாறு குறிப்பிடுகிறது?
குடியரசு | |
சமதர்ம மக்களாட்சி | |
மாநிலங்களின் ஒன்றியம் | |
மதசார்பற்ற நாடு |
Question 67 |
மக்களவை மற்றும் மாநில அரசு தேர்தல்கள் வயதுடையோர் வாக்குரிமை முறை மூலம் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தும் இந்திய அரசியலமைப்பு விதி எது?
விதி 146 | |
விதி 326 | |
விதி 246 | |
விதி 126 |
Question 68 |
கீழ்வருபவனவற்றில் எந்த சட்ட திருத்தத்தில், மத்திய மொத்த தொகுப்பிலிருந்து 29% மிகையாமல் மாநிலங்களுக்கு கொடுக்க வேண்டும் என்று குறிப்பிடுகின்றது?
80வது சட்டத்திருத்தம் | |
81 வது சட்டத்திருத்தம் | |
82 வது சட்டத்திருத்தம் | |
83 வது சட்டத்திருத்தம் |
Question 69 |
1990-ம் ஆண்டு மாநிலங்களிடை மன்றம் ஏற்படுத்தப்பட்டது
அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் | |
குடியரசுத் தலைவரின் உத்தரவு மூலம் | |
பாராளுமன்ற சட்டத்தின் மூலம் | |
உச்சநீதிமன்ற உத்தரவின் மூலம் |
Question 70 |
உச்சநீதிமன்றம் கூறிய தீர்ப்பு- மக்களாட்சியில் பேச்சுரிமை மற்றும் உணர்வுரிமை தவிர்க முடியாதவை. இந்த தீர்ப்பு எந்த வழக்கை குறிக்கும்?
பிரபு தத் V இந்திய அரசாங்கம் | |
ரோமேஷ்தாபர் V மதராஸ் மாநிலம் | |
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி V பரத்குமாட் | |
லூசி V கோவா மாநிலம் |
Question 71 |
பம்பாய், கல்கத்தா மற்றும் சென்னை உயர் நிதிமன்றங்கள் _____ கீழ் உருவாக்கப்பட்டன.
இந்திய உயர்நீதி மன்றங்கள் சட்டம், 1861 | |
இந்திய உயர்நீதி மன்றங்கள் சட்டம், 1865 | |
இந்திய உயர்நீதி மன்றங்கள் சட்டம், 1911 | |
இந்திய அரசு சட்டம், 1919 |
Question 72 |
இந்திய அரசியலமைப்பு வரைவுக் குழுவின் தலைவர்
டாக்டர் இராஜேந்திர பிரசாத் | |
ஜவஹர்லால் நேரு | |
டாக்டர் பி.ஆர். அம்பேத்கார் | |
காந்தி |
Question 73 |
எந்த வருடம் இந்திய அரசியல் அமைப்பு சட்டம் (61வது திருத்தச் சட்டம்) படி வாக்குரிமை வயது 21 வயதிலிருந்து 18 ஆக குறைக்கப்பட்டது?
1988 | |
1987 | |
1986 | |
1985 |
Question 74 |
இந்திய அரசியல் அமைப்பின் சரத்து 63 குறிப்பிடுவது
துணைக் குடியரசுத் தலைவர் | |
குடியரசுத் தலைவர் | |
பிரதம மந்திரி | |
ஆளுநர் |
Question 75 |
நித்தி அயோக்-இன் தலைவர் யார்?
குடியரசுத் தலைவர் | |
பிரதம மந்திரி | |
துணைக் குடியரசுத் தலைவர் | |
உச்சநீதிமன்ற நீதிபதி |
Question 76 |
ஆட்கொணர் நீதி பேராணை என்பது
சட்டத்திற்கு புறம்பாக கைது செய்வதிலிருந்து மக்களை பாதுகாத்தல் | |
விண்ணப்பதாரர்களுக்கு சட்ட உதவி அளித்து பொது சொத்தை பாதுகாத்தல் | |
துணை நீதிமன்றங்கல் வரம்பு மீறி செயல்படுவதை தடை செய்தல் | |
பொது அலுவலகங்களை ஆக்கிரமிப்பு செய்வதை தடை செய்தல் |
Question 77 |
பொருத்துக.
- பகுதி 1 பகுதி 2
- அ. ராஜ்பவன் 1. ஜனாதிபதி
- ஆ. ராஷ்டிரபதி பவன் 2. ஆளுநர்
- இ. இராஜதுரோக 3. யூனியன் விசாரணை பிரதேசங்கள்
- ஈ. துணைநிலை ஆளுநர் 4. அரசியலமைப்பு மீறல்
1 4 3 2 | |
2 3 4 1 | |
4 2 3 1 | |
2 1 4 3 |
Question 78 |
மாநில அளவில் தேர்தல் நடைமுறையை மேற்பார்வையிடுபவர்
தலைமை தேர்தல் ஆணையர் | |
உச்சநீதிமன்ற நீதிபதி | |
தலைமை தேர்தல் அதிகாரி | |
உயர்நீதிமன்ற நீதிபதி |
Question 79 |
சரியான வாக்கியத்தை கண்டுபிடி.
- இந்திய அரசியலமைப்பு ____கொண்டுள்ளது.
XXII பாகங்கள், 449 சரத்துகள் மற்றும் 12 அட்டவணைகள் | |
XXI பாகங்கள், 438 சரத்துகள் மற்றும் 8 அட்டவணைகள் | |
XXIII பாகங்கள், 469 சரத்துகள் மற்றும் 21 அட்டவணைகள் | |
XX பாகங்கள், 428 சரத்துகள் மற்றும் 18 அட்டவணைகள் |
Question 80 |
பின்வருவனவற்றுள் பொருந்தாதது எது?
காந்தியடிகள் படுகொலை - ஜனவரி 30, 1948 | |
குடியரசுத் தினம் - ஜனவரி 26, 1950 | |
சுதந்திர தினம் - ஆகஸ்ட் 15, 1947 | |
தேசிய கீதத்தை அரசியல் நிர்ணய சபை ஏற்றுக் கொள்ளுதல் - ஜனவரி 23, 1950 |
Question 81 |
பின்வருவனவற்றுள் எது சரியாக பொருந்தியுள்ளது?
குடியரசுத் தலைவர் - அரசியலமைப்பின் பாதுகாவலர் | |
முதலமைச்சர் - ஆளுநரால் நியமிக்கப்படுகிறார் | |
உச்சநீதிமன்றம் - சிறப்பான அடையாளங்கள் | |
தேசிய கீதம் - பக்கிம் சந்திர சட்டர்ஜி |
Question 82 |
செய்யத் தவறிய ஒரு குறிப்பிட்ட செயலை உடனடியாக செய்யக் கோரி நீதிமன்றம் பிறப்பிக்கும் ஆணை. இவ்வாணை பிறட்பிக்கப்பட்டதும் குறிப்பிட்ட அலுவலர் அச்செயலை உடனடியாகச் செய்ய வேண்டியவராகிறார்.
ஆட்கொணர்விப்பு நீதிப் பேராணை | |
செயலறுத்து நீதிப் பேராணை | |
தடையுறுத்து நீதிப் பேராணை | |
தகுது வினவு நீதிப் பேராணை |
Question 83 |
இந்திய அரசியலமைப்பின் எந்த பகுதியில் அரசுக் கொள்கையினை நெறிப்படுத்தும் கோட்பாடுகள் இடம் பெற்றுள்ளது?
பகுதி IV | |
பகுதி III | |
பகுதி IV-A | |
பகுதி V |
Question 84 |
கீழ்வருவனவற்றை பொருத்துக.
- அ. புதிய தொழிற்கொள்கை 1. 1978
- ஆ. தேசிய திட்டக்குழு 2. 1991
- இ. ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி திட்டம் 3. 1938
- ஈ. 42வது சட்டத்திருத்தம் 4. 1976
4 3 2 1 | |
2 1 3 4 | |
3 2 1 4 | |
2 3 1 4 |
Question 85 |
மாநில ஆளுநரை நியமிப்பவர்
முதலமைச்சர் | |
ஜனாதிபதி | |
உயர்நீதிமன்ற நீதிபதி | |
மாவட்ட ஆட்சியர் |
Question 86 |
பஞ்சாயத்து ராஜ்ஜியத்தின் முதலாவது தலையாய அலகாக திகழ்வது எது?
கிராம பஞ்சாயத்து | |
மாவட்ட பஞ்சாயத்து | |
ஊராட்சி ஒன்றியம் | |
கிராம சபை |
Question 87 |
“உயர்குடியினர் அல்லா” கோட்பாட்டை பற்றி கூறியவர் யார்?
மாக்ஸ் வீபர் | |
பரிட்டோ | |
கார்ல் மார்க்ஸ் | |
ஆடம் ஸ்மித் |
Question 88 |
லோக் அதாலத் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு
1950 | |
1987 | |
1984 | |
2000 |
Question 89 |
சென்னை பெரு மாநகராட்சி எத்தனை உறுப்பினர்களை கொண்டுள்ளது?
150 | |
100 | |
125 | |
200 |
Question 90 |
இந்திய அரசியலமைப்பின் எந்த விதி முகப்புரையில் மாற்றம் செய்துள்ளது?
42வது திருத்தம் | |
61 வது திருத்தம் | |
72 வது திருத்தம் | |
74 வது திருத்தம் |
Question 91 |
இராணுவக்கூட வாரியங்கள் _________ஆல் நிர்வகிக்கப்படுகின்றன.
ஆநில அரசாங்கம் | |
யூனியன் பிரதேசங்கள் | |
மத்திய அரசாங்கம் | |
தல சுய அரசாங்கம் |
Question 92 |
கீழ்வருவனவற்றை பொருத்துக.
- அ. பல்வந்த்ராய் மேத்தா 1. கிராம பஞ்சாயத்து
- ஆ. அசோக் மேத்தா 2. நகர் பாலிகா
- இ. 73வது சட்டத் திருத்தம் 3. இரண்டு அடுக்கு முறை
- ஈ. 74வது சட்டத் திருத்தம் 4. மூன்றடுக்கு முறை
4 3 1 2 | |
3 4 2 1 | |
2 3 4 1 | |
1 2 4 3 |
Question 93 |
பின்வருவனவற்றை பொருத்துக.
- ஆசிரியர் நூல்
- அ. பிளேட்டோ 1. குடியரசு பற்றிய ஆறு நூல்கள்
- ஆ. ரூசோ 2. இளவரசன்
- இ. நிகோலோ மாக்கியவெல்லி 3. குடியரசு
- ஈ. ஜீன் போடின் 4. சமூக ஒப்பந்தம்
1 2 3 4 | |
2 4 1 3 | |
3 4 2 1 | |
3 2 1 4 |
Question 94 |
பிரான்சில்______ முறை நடைமுறையில் உள்ளது.
ஒரு கட்சி முறை | |
இரு கட்சி முறை | |
பல கட்சி முறை | |
மேற்கண்ட அனைத்தும் |
Question 95 |
மாநிலங்களவை உறுப்பினர்களை யார் தேர்ந்தெடுக்கின்றனர்?
தேர்வு செய்யப்பட்ட மக்களவை உறுப்பினர்கள் | |
தேர்வு செய்யப்பட்ட மாநில சட்டசபை உறுப்பினர்கள் | |
தேர்வு செய்யப்பட்ட மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் | |
தேர்வு செய்யப்பட்ட மாநில மேல்சபை (M.I.C.) உறுப்பினர்கள் |
Question 96 |
மத்திய பொதுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமனம் செய்பவர்
குடியரசுத் தலைவர் | |
பிரதம மந்திரி | |
துணை குடியரசுத் தலைவர் | |
உச்சநீதிமன்ற நீதிபதி |
Question 97 |
கீழ்வருபவைகளில் எது மத்திய பட்டியலில் சேராதது?
வெளியுறவு விவகாரங்கள் | |
பொது சுகாதாரம் | |
கணக்கியம் மற்றும் தணிக்கை | |
பாதுகாப்பு |
Question 98 |
பின்வருவனவற்றுள் பொருந்தாத ஒன்றை குறிப்பிடு.
குடியரசில் எல்லோரும் சம உரிமை உடையவர்கள் | |
ஔவை இல்லம் என்பது அனாதை சிறுமியர்களுக்கான ஒரு காப்பகம் | |
சமத்துவ சமுதாயத்தை உருவாக்குவதே மக்களாட்சி | |
இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி |
Question 99 |
பட்டியல் 1 யை பட்டியல் 2 உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளை கொண்டு சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுது:
- பட்டியல் 1 பட்டியல் 2
- அ, பிரிவு – 45 1. பெண்கள் மறுசீரமைப்பு இடம்
- ஆ. குழந்தைகள் தினம் 2. இலவச மற்றும் கட்டாய கல்வி
- இ. வரதட்சணை தடுப்புச் சட்டம் 3. 14, நவம்பர்
- ஈ. குறுகிய கால இல்லங்கள் 4. 1961
2 4 3 1 | |
4 3 2 1 | |
2 3 4 1 | |
3 4 1 2 |
Question 100 |
எத்தனை உறுப்பினர்களை குடியரசுத் தலைவர் மாநிலங்களவைக்கு நியமிக்கின்றார்?
14 | |
12 | |
11 | |
10 |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 100 questions to complete.
super notes sir tq