Online TestTnpsc Exam
Indian Polity Model Test 13 in Tamil
Indian Polity Model Test Questions 13 in Tamil With Answer
Congratulations - you have completed Indian Polity Model Test Questions 13 in Tamil With Answer.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
உள்ளாட்சித் தேர்தல்களை இந்த அமைப்பு நடத்துகின்றது?
மத்திய தேர்தல் ஆணையம் | |
மாநில தேர்தல் ஆணையம் | |
மாவட்டத் தேர்தல் வாரியம் | |
பார்வையாளர்கள் |
Question 2 |
இராஜ்யசபாவின் தலைவர்
குடியரசுத் தலைவர் | |
துணை குடியரசுத் தலைவர் | |
சபாநாயகர் | |
பிரதம அமைச்சர் |
Question 3 |
தமிழ்நாடு மனித உரிமைகள் ஆணையத்தின் தலைமையகம் எங்குள்ளது?
திருச்சி | |
மதுரை | |
சென்னை | |
திருப்பூர் |
Question 4 |
இந்தியாவின் இணைப்பு மொழி
பிரெஞ்சு | |
ஜப்பானிய மொழி | |
கிரேக்க மொழி | |
ஆங்கிலம் |
Question 5 |
இந்தியாவில் முதலாம் ஐந்தாண்டுத் திட்டம் நடைமுறப்படுத்தப்பட்ட ஆண்டு
1947 | |
1951 | |
1956 | |
1961 |
Question 6 |
புதிய கல்விக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு
1980 | |
1985 | |
1986 | |
1983 |
Question 7 |
சுதந்திர இந்தியாவின் முதல் இந்தியத் தலைமை ஆளுநர்
காந்திஜி | |
நேரு | |
ஜின்னா | |
இராஜாஜி |
Question 8 |
வாக்காளர் அடையாள அட்டையினை வழங்குவது யார்?
இந்திய தேர்தல் ஆணையம் | |
மாவட்ட ஆட்சியர் | |
மாநகராட்சி ஆணையர் | |
தலைவர் |
Question 9 |
இந்திய தேசிய அடையாள அட்டையில் உள்ள இலக்கங்கள்ன் எண்னிக்கை
12 | |
10 | |
13 | |
11 |
Question 10 |
இந்தியத் தேர்தல் ஆணையம் அமைந்துள்ள இடம்
மும்பை | |
சென்னை | |
புதுதில்லி | |
கொல்கத்தா |
Question 11 |
சதி ஒழிக்கப்பட்ட ஆண்டு
1828 | |
1829 | |
1835 | |
1838 |
Question 12 |
சமுதாயத்தின் அடிப்படை அங்கம்
குடும்பம் | |
இல்லம் | |
கிராமம் | |
மாநகரம் |
Question 13 |
இந்தியாவில் வாக்களிக்கும் உரிமைக்கான வயது
21 ஆண்டுகள் | |
25 ஆண்டுகள் | |
18 ஆண்டுகள் | |
20 ஆண்டுகள் |
Question 14 |
ஊராட்சி தேர்தல்களில் அரசியல் கட்சிகள் பங்கேற்க வேண்டியது மிக அவசியம் என்பதை சிபாரிசு செய்தது:
அசோக்மேத்த குழு | |
பல்வந்த்ராய் மேத்தா குழு | |
இராஜீவ் காந்தியின் பரிந்துரை | |
நரசிம்மராவின் பரிந்துரை |
Question 15 |
நரசிம்மம் குழு எந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது?
1991 | |
1981 | |
1982 | |
1983 |
Question 16 |
இந்தியாவின் மத்திய தேர்தல் ஆணையம் எந்த வருடம் பல நபர் கொண்ட்a தேர்தல் ஆணையமானது?
1985 | |
1988 | |
1989 | |
1990 |
Question 17 |
தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் ஏற்படுத்தப்பட்ட ஆண்டு
1989 | |
1996 | |
1997 | |
2000 |
Question 18 |
மத்தியில் கூட்டாட்சி முறையைக் கொண்டு வந்த சட்டம் எது?
1909 ஆம் ஆண்டுச் சட்டம் | |
1919 ஆம் ஆண்டுச் சட்டம் | |
1935 ஆம் ஆண்டுச் சட்டம் | |
1950 ஆம் ஆண்டுச் சட்டம் |
Question 19 |
எந்த அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் கல்வியை அடிப்படை உரிமையாக்கியது?
96வது திருத்தம் | |
86வதுதிருத்தம் | |
84 வது திருத்தம் | |
68 வது திருத்தம் |
Question 20 |
அரசியலமைப்பு சீர்த்திருத்தம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்ட ஆண்டு
1920 | |
1930 | |
1933 | |
1935 |
Question 21 |
“நகர் பாலிக் சட்டம்” என அறியப்படும் சட்டத்திருத்தம் எது?
72 வது சட்டத்திருத்தம் | |
73 வது சட்டத்திருத்தம் | |
74 வது சட்டத்திருத்தம் | |
இவற்றுள் எதுவுமில்லை |
Question 22 |
கீழ்க்கண்டவற்றுள் ‘நேரடி நடவடிக்கை நாள்’ என்று அறிவிக்கப்பட்டது எது?
டிசம்பர் 22, 1959 | |
ஆகஸ்ட் 16, 1946 | |
மே 16, 1946 | |
ஆகஸ்ட் 15, 1947 |
Question 23 |
இந்திய அரசியலமைப்பில் எந்த சரத்து குடியுரிமைச் சட்டம் 1955 ஐ விவரிக்கிறது?
சரத்து 11 | |
சரத்து 12 | |
சரத்து 13 | |
சரத்து 14 |
Question 24 |
இந்தியாவின் முதல் நிதி அமைச்சர் யார்?
டி.டி. கிருஷ்ணமாச்சாரி | |
ஒய்.வி.ரெட்டி | |
சண்முகம் செட்டியார் | |
. சி. சுப்பிரமணியம் |
Question 25 |
ஆம்-ஆத்மி பீமா யோஜனா கீழ்க்கண்ட எந்த வகை சார்ந்த சமூகப் பாதுகாப்பை அளிக்கிறது?
அனைத்து ஊரகத் தொழிற்பகுதித் தொழிலாளர்களுக்கும் | |
ஊரகப் பகுதியில் வறுமைக் கோட்டின் கீழ்வரும் அனைத்து நிலமற்ற தொழிலாளர்களுக்கும் | |
நகரப் பகுதியில் வாழும் அனைத்து தொழிலாளர்களுக்கும் | |
ஊரக மற்றும் நகர்ப்புற தொழிலாளர்கள் அனைவருக்கும் |
Question 26 |
தொழிற்சாலை உரிமம் குறித்த புதிய கொள்கைகள் அறிவிக்கப்பட்ட ஆண்டு
மார்ச் 1980 | |
பிப்ரவரி 1970 | |
ஏப்ரல் 1971 | |
மே 1972 |
Question 27 |
உயர்நீதிமன்ற நீதிபதி ______ முடியும்வரை பதவி வகிப்பார்.
58 வயது | |
60 வயது | |
62 வயது | |
65 வயது |
Question 28 |
தகவல் கேட்டு பெறும் உரிமைச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட ஆண்டு
2003 | |
2004 | |
2005 | |
2008 |
Question 29 |
தமிழக சட்டசபையின் உறுப்பினர்களின் எண்ணிக்கை
117 | |
234 | |
78 | |
45 |
Question 30 |
கீழே கூறப்பட்டுள்ளவற்றில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் எந்த பிரிவு பாராளுமன்றம் புதிதாக அகில இந்திய அரசுப்பணியை உருவாக்க வகை செய்கிறது?
பிரிவு 303 | |
பிரிவு 307 | |
பிரிவு 309 | |
பிரிவு 312 |
Question 31 |
பின்வருவனவற்றுள் குடியுரிமை தொடர்பான திருத்தச் சட்டம் இயற்றப்படாத ஆண்டு
1955 | |
1976 | |
1986 | |
1992 |
Question 32 |
1979-ம் ஆண்டே கட்சி தாவல் தடை சட்டத்தை இயற்றிய மாநிலம்
கேரளா | |
ஜம்மு & காஷ்மீர் | |
மேற்கு வங்காளம் | |
தமிழ்நாடு |
Question 33 |
மாநில சட்ட மேலவையின் மொத்த உறுப்பினர்களில், எத்தனை பேரை ஆளுநர் நியமனம் செய்யலாம்?
¼ | |
1/6 | |
1/8 | |
1/5 |
Question 34 |
கீழே உள்ளவைகளில் எது இந்திய அரசியல் சட்டத்தின் சிறப்பு அம்சங்களாக கூறப்படுகின்றது?
தலைவர்/அதிபர் முறை அரசு, ஒற்றையாட்சி மற்றும் இருகட்சி முறை | |
பாராளுமன்ற, ஒற்றையாட்சி மற்றும் இருகட்சி முறை | |
பாராளுமன்ற, கூட்டாட்சி மற்றும் பலகட்சி முறை | |
பாராளுமன்ற, ஒற்ரையாட்சி மற்றும் பலகட்சி முறை |
Question 35 |
இந்திய பாராளுமன்ற நடைமுறையில் பூஜ்ய நேரம் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு
1945 | |
1950 | |
1962 | |
1976 |
Question 36 |
கோவா இந்திய குடியரசில் இணைக்கப்பட்ட வருடம் எது?
1956 | |
1959 | |
1961 | |
1962 |
Question 37 |
தமிழ்நாட்டில் ஜமீந்தாரி முறை எப்போது ஒழிக்கப்பட்டது?
1947 | |
1948 | |
1950 | |
1952 |
Question 38 |
தேசீய இடைக்கால அரசு ஏற்பட்டது எப்போது?
1946 | |
1948 | |
1950 | |
1952 |
Question 39 |
இந்திய அரசியலமைப்பின் எந்த பிரிவு கிராம பஞ்சாயத்துக்களை அமைத்துக்கொள்ள வகை செய்துள்ளது
பிரிவு 15 | |
பிரிவு 25 | |
பிரிவு 243 | |
பிரிவு 42 |
Question 40 |
மத்திய அரசு கொடுக்கும் நிதியுதவியின் நோக்கம்
மாநிலங்களின் நிதிவளத்தினைப் பெருக்க | |
மத்திய-மாநில பரஸ்பர உறவுமுறையை நிலைநாட்ட | |
நிலையான அரசு மத்தியில் செயல்பட | |
இவை அனைத்தும் |
Question 41 |
தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் பென்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது எந்த ஆண்டு?
1991 | |
1951 | |
1994 | |
2010 |
Question 42 |
73வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் இவரது காலத்தில் நிறைவேற்றப்பட்டது
இராஜீவ் காந்தி | |
ஏ. பி, வாஜ்பாய் | |
வி.பி.சிங் | |
நரசிம்மராவ் |
Question 43 |
இது எல்லாவிதத்திலும் அனைவருக்கும் சமய சுதந்திர உரிமையைக் கொடுக்கிறது?
சரத்து 25 முதல் 28 வரை | |
சரத்து 29 | |
சரத்து 30 | |
சரத்து 34 |
Question 44 |
இரட்டை அரசாங்க முறை எந்த ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது?
1919 | |
1909 | |
1935 | |
1947 |
Question 45 |
இந்தியாவில் அதிகாரப் பகுப்பில், பொதுப் பட்டியலிலுள்ளவை
47 துறைகள் | |
66 துறைகள் | |
97 துறைகள் | |
77 துறைகள் |
Question 46 |
இந்திய ஐக்கியத்தின் __________ மாநிலம் தனக்கே சொந்தமான அரசியலமைப்பை பெற்றுள்ளது
பஞ்சாப் | |
அருணாச்சலப்பிரதேசம் | |
சிக்கிம் | |
ஜம்மு & காஷ்மீர் |
Question 47 |
கீழ்கண்ட வாக்கியங்களைக் கவனி:
- கூற்று(A): ஒரு அமைச்சர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேறினால் அனைத்து அமைச்சர்களும் பதவி விலக வேண்டும்.
- காரணம்(R): அந்த அமைச்சர் மட்டும் பதவி விலக வேண்டும்.
. (A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம் | |
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல | |
(A) சரி, ஆனால் (R) தவறு | |
(A) தவறு, ஆனால் (R) சரி |
Question 48 |
கீழ்க்கண்ட கூற்றுகளை ஆய்க.
- அரசு நெறிக் கொள்கை அரசியல் அமைப்பின் ஆன்மாவாக கருதப்படுகின்றது.
- அரசு நெறிக் கொள்கை உரிமைகளை பாதுகாக்கும் கருவியாக உள்ளது.
- அரசு நெறிக் கொள்கை அரசியல் அமைப்பு பரிகாரங்களுக்கான உறுதுணையாகும்.
- அரசு நெறிக் கொள்கை தனி நபர் சொத்து விரிவாக்க சம்பந்தமானது.
1 மட்டும் சரியானது | |
2 மற்றும் 3 சரியானவை | |
3 மற்றும் 4 சரியானவை | |
4 மட்டும் சரியானவை |
Question 49 |
சக சகாப்தத்தின் அடிப்படையில்______ முதல் தேசிய நாட்காட்டி ஏற்கப்பட்டது.
22 மார்ச், 1950 | |
1 ஜனவரி, 1950 | |
22 மார்ச், 1957 | |
22 ஆகஸ்டு, 1952 |
Question 50 |
இந்தியாவில் நிதிக்குழுவை நியமிப்பவர் யார்?
இந்திய ஜனாதிபதி | |
இந்திய பிரதமர் | |
ராஜ்ய சபையின் தலைவர் | |
லோக்சபையின் சபாநாயகர் |
Question 51 |
சிறப்பு பொருளாதார மண்டல சட்டம் இந்திய பாராளுமன்றத்தில் இயற்றப்பட்டது.
மே, 2005 | |
ஏப்ரல், 2004 | |
மே, 2008 | |
ஏப்ரல், 2007 |
Question 52 |
கட்சி தாவல் சட்டத்தின் படி தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பாராளுமன்ற உறுப்பினர் எந்த கீழ்க்கண்ட காரணத்தால் தனது உறுப்பினர் பதவியை இழக்க நேரிடும்.
- தன்னிச்சையாக கட்சி உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தல்
- தனது கட்சியின் கட்டளைக்கு விரோதமாக பாராளுமன்ரத்தில் ஓட்டு ஓடும் போது அல்லது போடாமல் இருந்தால்
- கட்சியில் இருந்து நீக்கப்பட்டால்
- தான் ஜெயித்த கட்சியை விட்டுவிட்டுவேறு ஒரு அரசியல் கட்சியில் சேரும்போது
1, 2, 3 மற்றும் 4 | |
1, 2 மற்றும் 4 | |
1, 3 மற்றும் 4 | |
2, 3 மற்றும் 4 |
Question 53 |
இந்திராகாந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசாங்கம் தேசிய அவசரநிலைப் பிரகடனப்படுத்திய ஆண்டு
1969 | |
1971 | |
1975 | |
1977 |
Question 54 |
கீழ்க்கண்டவற்றுள் எந்த ஒன்று இந்திய அரசியலமைப்பின் சிறப்புத் தன்மையன்று?
அரசு நெறிக்கொள்கை | |
நெகிழும் அரசியலமைப்பு | |
மதச்சார்பின்மை | |
ஒற்றைக் குடியுரிமை |
Question 55 |
சென்னை அரசு முதல் வகுப்புவாரி அரசு ஆணையை எப்பொழுது வெளியிட்டது?
1920 | |
1921 | |
1922 | |
1927 |
Question 56 |
தேசிய மக்கள் தொகை பதிவு சார்ந்தது
மக்கள் தொகை கணக்கெடுப்பு சட்டம் 1948 மற்றும் குடிமகன் விதிகள் 2003 | |
குடியுரிமை சட்டம் 1955 மற்றும் குடிமகன் விதிகள் 2003 | |
மக்கள் தொகை கணக்கெடுப்பு சட்டம் 1948 மற்றும் குடியுரிமை சட்டம் 1955 | |
குடிமகன் விதிகள் 2003 மற்றும் ஐ.பி சட்டம் 1954 |
Question 57 |
குழந்தை திருமணத்தை ஒழிக்க சட்டம், ________ ஆண்டில் இயற்றப்பட்டது.
1960 | |
1965 | |
1970 | |
1975 |
Question 58 |
கீழ்க்கண்ட கூற்றுகளை ஆய்க.
- இந்தியாவில் அரசு நெறிமுறைக் கோட்பாடுகளுக்கு நீதித்துறையின் நேரடி பரிகாரம் ஏதுமில்லை
- இந்தியாவில் அரசு நெறிமுறைக் கோட்பாடுகளுக்கு நீதித்துறையின் நேரடிப் பரிகாரங்கள் சில உண்டு.
1 மட்டும் சரியானவை | |
1 மற்றும் 2 சரியானவை | |
2 மற்றும் சரியானவை | |
இவற்றுள் எதுவுமில்லை |
Question 59 |
சரத்து 368ன் படி உச்சநீதிமன்றம் அடிப்படை உரிமைகளை திருத்தம் செய்ய இயலாது என்று எந்த வழக்கில் கூறியுள்ளது?
கோபாலன் எதிராக மதராஸ் மாநிலம் | |
கேசவானந் எதிராக கேரள மாநிலம் | |
கோலக்நாத் எதிராக பஞ்சாப் மாநிலம் | |
மேனகா எதிராக மத்திய அரசு |
Question 60 |
கீழே கொடுக்கப்பட்டுள்ள நிகழ்வுகளை கால வரிசைப்படி சரியானதைத் தேர்ந்தெடு:
- புதிய பஞ்சாயத்து முறை அறிமுகம்
- இராஜீவ்காந்தி படுகொலை
- சந்திராயன் திட்டம்
- துவக்கக் கல்வி அடிப்படை உரிமையாதல்
2,1,3 மற்றும் 4 | |
1,2,4 மற்றும் 3 | |
,2,3 மற்றும் 4 | |
3,1,4 மற்றும் 2 |
Question 61 |
கீழ்க்கண்டவர்களில் யார் இந்திய ஜனாதிபதியால் பதவியில் அமர்த்தப்படுவதில்லை?
பிரதம மந்திரி | |
துணை ஜனாதிபதி | |
முதன்மை நீதிபதி | |
கேபினட் அமைச்சர்கள் |
Question 62 |
இந்திய தலைமை சட்ட வல்லுநரை நியமனம் செய்பவர்
1924 | |
1925 | |
1926 | |
1937 |
Question 63 |
இந்திய சாசன முகவுரையின் படி எது/எவை உண்மையானது/வை?
நீதிமன்றத்தால்-நிறைவேற்றப்பட முடியாது | |
இது அரசியல் சாசன சட்டத்தின் பகுதி இல்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது | |
இரண்டு முறை திருத்தப்பட்டது | |
இவை அனைத்தும் |
Question 64 |
இரண்டாம் நிர்வாக சீர்திருத்தக்குழுவின் எத்தனை பரிந்துரைகள் ஏற்கப்பட்ட்து?
1005 | |
105 | |
1051 | |
1251 |
Question 65 |
இரண்டாம் நிர்வாக சீர்திருத்தக் குழு எத்தனை அறிக்கைகளை சமர்ப்பித்தது?
15 | |
16 | |
22 | |
1251 |
Question 66 |
இராஜ்ய சபாவின் உறுப்பினர் இல்லாதவர் யார்?
திரு. கே. ரஹ்மான் கான் | |
திரு. இரவிசங்கர் பிரசாத் | |
திரு. முகம்மது ஹமீது அன்சாரி | |
திரு. கே. ஈ. இஸ்மாயில் |
Question 67 |
பின்வருவனவற்றை பொருத்துக.
நீதிப்பேராணை அம்சம்
- அ. ஆள்கொணர் ஆணை 1. நிர்வாக அதிகாரிகளுக்கு எதிராக பிரயோகிக்க இயலாது
- ஆ. தடை ஆணை 2. அமைச்சர்களுக்கு எதிராக பிரயோகிக்க இயலாது
- இ. நெறிமுறை உறுத்தல் 3. பிறரும், பாதிப்புக்குள்ளாகாத எந்த சமூக ஆர்வலரும் கோரலாம்.
- ஈ. தகுதி முறைவினா 4. சட்டமன்ற அமைப்புகள் மற்றும் தனிநபர்களுக்கு எதிராக
3 1 4 2 | |
4 2 3 4 | |
2 3 4 1 | |
3 4 2 1 |
Question 68 |
- கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி.
- டாக்டர் பி.ஆர். அம்பேத்கார் கூறியதாவது”அரசு நெறிக் கோட்பாடுகள், இந்திய அரசமைப்பின் சட்டத்திரட்டல் கூறாகும்” ஏனென்றால்,
- இது நாட்டின் வழிகாட்டியாக அமைந்துள்ளன.
- மத்திய, மாநில அரசுகள் தம் சட்டங்களையும், கொள்கைகளையும் இயற்றும்போது, இது உதவியாக இருக்கும்.
1 மட்டும் | |
2 மட்டும் | |
1 மற்றும் 2ம் | |
இரண்டும் இல்லை |
Question 69 |
- 1985ம் ஆண்டில் 52வது அரசியலமைப்புச் சட்டத்திருத்தம் எதற்காக கொண்டு வரப்பட்டது?
- சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்.
உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகளின் சம்பள உயர்வுக்காக | |
யூனியன் பிரதேசமாக இருந்த ‘மிசோரம்’ மாநிலமாக மாற்றப்பட்டது | |
கட்சித் தாவல் தடை செய்ய | |
பட்டியலில் உள்ள சீர்மரபினருக்காக தேசிய ஆணையம் அமைக்க |
Question 70 |
பொருத்துக.
- அ. மத்திய-மாநில அரசுகளின் பிரச்சனைகள் 1. நீதி மறு ஆய்வு
- ஆ. ஒரு சட்டம் அரசியல் சாசனத்திற்கு முரணானது 2. முதன்மை ஆதார அதிகாரம்
- இ. உயர்நிதிமன்றத்திலிருந்து மேல் முறையீடு 3. உயர்நீதிமன்றம்
- ஈ. ஒருமை உருங்கிணைந்த நீதிமன்றம் 4. உச்சநீதிமன்றம்
2 1 4 3 | |
1 4 2 3 | |
3 4 2 1 | |
1 2 3 4 |
Question 71 |
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
- சாதாரண தேர்தல் முறையின் குறைகளை நீக்குவது
- அனைத்து மக்களின் பிரதிநிதித்துவத்தை சட்டசபையில் நிலைநாட்டுவது
- சிறுபான்மையோரின் பிரதிநிதித்துவம் ஏற்படுத்த
- சிறுபான்மையோரும், பெரும்பான்மையோரும் தம் எண்ணிக்கைக்கேற்ற வீதப்படி தேர்ந்தனுப்பப்படத்தக்க வகையிலான முறை
1 மற்றும் 2 மட்டும் | |
1,2 மற்றும் 3 மட்டும் | |
2,3 மற்றும் 4 மட்டும் | |
1,2,3 மற்றும் 4 |
Question 72 |
பொருத்துக.
- அ. விதி 74 1. கவுன்சில் ஆப் மந்திரிகள்
- ஆ. விதி 356 2. அரசியலமைப்பு திருத்த முறைகள்
- இ. விதி 370 3. ஜம்மு மற்றும் காஷ்மீர்
- ஈ. விதி 368 4. நெருக்கடி நிலை அறிவிப்பு
`1 4 3 2 | |
2 1 4 3 | |
3 2 1 4 | |
4 1 3 2 |
Question 73 |
கீழ்வருவனவற்றுள் எந்த கூற்று சரியானது?
ஒரு நபர் ஒரு தொகுதிக்கு மேல் வக்காளராக பதிவு செய்யலாம் | |
ஒரு நபர் ஒரு தொகுதியின் பல பகுதிகளில் வாக்காளராக பதிவு செய்யலாம் | |
வாக்காளராக பதிவின் போது தவறான விபரம் கொடுத்தால் அபராத தொகையே தண்டனையாகும். | |
வாக்காளராக பதிவின் போது தவறான பிவரம் கொசுத்தால் அபராத தொகையும், ஓர் ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்படும். |
Question 74 |
அரசியலமைப்பு விதி 3ன் கீழ் இந்திய பாராளுமன்றத்திற்கு இவற்றுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
- ஒரு புது மாநிலம் அமைக்க
- ஒரு மாநிலத்தின் நிலபரப்பை அதிகரிக்க அல்லது குறைக்க
- மாநிலங்களின் எல்லைகளை மாற்றி அமைக்க
- மாநிலங்களின் பெயரை மாற்றி அமைக்க
1 மற்றும் 2 சரியானவை | |
2,3 மற்றும் 4 சரியானவை | |
1,2 மற்றும் 3 சரியானவை | |
1,2,3 மற்றும் 4 சரியானவை |
Question 75 |
கீழ்வருவனவற்றுள் பொதுப்பட்டியல் அதிகாரத்தில் வாரத அதிகாரம் எது?
திருமணம் மற்றும் விவாகரத்து | |
நாளிதழ் | |
வெளியுறவுக் கொள்கை | |
முத்திரைதாள் கடவு |
Question 76 |
பின்வருவனவற்றுள் குடிமக்களுக்கு கிடைக்கப்பெறும் ஆனால் வெளிநாட்டவருக்கு கிடைக்கப்பெறாத உரிமை எது?
சட்டத்திற்கு முன் சமம் | |
ஆரம்ப கல்விக்கான உரிமை | |
சமய நிகழ்வுகளை மேலாளும் சுதந்திரம் | |
கல்வி நிறுவனங்களை நிறுவி நிர்வகிக்கும் சிறுபான்மையினருக்கான உரிமை |
Question 77 |
பின்வரும் அம்சங்களில் இந்திய அரசியலமைப்பு நடைமுறைக்கு வருவதற்கு முன்பிருந்தே செயல்பாட்டிற்கு வந்தது எது?
அடிப்படை உரிமைகள் | |
குடியுரிமை | |
அரசு கொள்கையின் வழிகாட்டி நெறிகள் | |
அரசியலமைப்பு திருத்தங்கள் |
Question 78 |
அரசியல் அமைப்பு விதி 368ன் கீழ் கொண்டுவரத்தக்க பிரிவுகள் மற்றும் அரசியல் அமைப்பு விதிகளை சரியாக பொருத்தவும். பிறகு கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளை கொண்டு சரியான விடையை தேர்ந்தெடு.
- பிரிவு அரசியல் அமைப்பு விதி
- அ. குடியரசுத் தலைவர் தேர்வு ---- விதி 54 மற்றும் 55
- ஆ. யூனியன் பிரதேசங்களுக்கு உயர்நீதிமன்றம்---- விதி 241
- இ. மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு நிர்வாக அதிகாரம்-- விதி 73 மற்றும் 162
- ஈ. மத்திய மற்றும் மாநில அரசுகளிடையிலான --- விதி 245ல் இருந்து 255 வரை சட்டத்துறை அதிகார பகிர்வு
1 2 3 4 | |
2 3 4 1 | |
4 3 2 1 | |
2 1 4 3 |
Question 79 |
பின்வரும் பிரிவு வாக்காளர்களில் யார் தபால் மூலம் தங்கள் வாக்கினை அளிக்கலாம்?
- ஆயுதம் தாங்கிய இராணுவத்தினர்
- மாநில ஆயுதம் தாங்கிய காவல் படை
- இந்தியாவிற்கு வெளியே பணிபுரியும் மத்திய அரசு ஊழியர்கள்
- மத்திய மற்றும் மாநில அமைச்சர்கள்
1,2 மற்றும் 3 ஆகியவை சரி, ஆனால் 4 தவறு | |
4 சரி மற்றும் 1,2,3 தவறாகும் | |
1 மற்றும் 2 ஆகியவை சரி | |
3 மற்றும் 4 ஆகியவை சரி |
Question 80 |
பின்வருவனவற்றுள் சரியாகப் பொருந்தியுள்ளது எது?
- அட்டவணை பொருள்
4 வது அட்டவணை - மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களுக்கிடையிலான அதிகாரப்பங்கீடு | |
5 வது அட்டவணை - இராஜ்ய சபையில் மாநிலங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள இடங்கள் | |
6 வது அட்டவணை - அஸ்ஸாம், மேகாலயா, திரிபுரா மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களில் பழங்குடியினர் பகுதிகளை நிர்வகித்தல் மற்றும் கட்டுப்படுத்துதல் | |
7 வது அட்டவணை - அரசியலமைப்பு அங்கீகரிக்கும் மொழிகள் |
Question 81 |
இந்திய அரசியலமைப்பு சாசனத்தை ‘வடிவத்தில் கூட்டாட்சி ஆனால் மெய்ப்பொருளில் ஒன்றன் ஆட்சி’, மற்றும் ‘அரைகுறை கூட்டாட்சி’ என்று விளக்கி உரைத்தவர் இவர்களில் யார்?
மோரிஸ் ஜோன்ஸ் | |
கிரான்வில் ஆஸ்டின் | |
கே.ஸி.வேர் | |
ஐவர் ஜெனிங்ஸ் |
Question 82 |
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
- கூற்று(A): மனித உரிமைகள் உலகளாவியது.
- காரணம் (R): மனித உரிமைகள் இயற்கை உரிமைகள் ஆகும்.
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம் | |
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல | |
(A) சரி, ஆனால் (R) தவறு | |
(A) தவறு, ஆனால் (R) சரி |
Question 83 |
குடியரசு தலைவரின் நீதி அதிகாரங்களும் செயல்பாடுகளும்:
- மன்னிப்பு, தண்டனை நிறுத்தி வைத்தல், தண்டனை காலந்தாழ்த்தல்
- தண்டனையை குறைத்தல்
- தண்டனை விதிக்காமலிருக்க அல்லது குற்றவாளியின் தண்டனையை குறைத்தல்.
1 மட்டும் | |
2 மற்றும் 3 | |
1,2 மற்றும் 3 | |
இவற்றுள் எதுவுமில்லை |
Question 84 |
பிராந்திய தேர்தல் ஆணையர்களை பணிக்கு அமர்த்துவது
குடியரசுத் தலைவர், தேர்தல் ஆணையத்தின் ஆலோசனையின்படி | |
குடியரசுத் தலைவர், பிரதம மந்திரியின் ஆலோசனைப்படி | |
ஜனாதிபதி, உச்சநீதிமன்ற நீதிபதியின் ஆலோசனை படி | |
ஜனாதிபதி, துணை ஜனாதிபதி ஆலோசனைப் படி |
Question 85 |
கீழ்க்கண்ட வாக்கியங்களில் எவை சரியானவை?
- அரசியலமைப்பு திருத்த சட்ட மசோதா பாராளுமன்றத்தின் ஏதேனும் ஒரு அவையில் அறிமுகப்படுத்தப்படலாம்.
- சட்டத்திருத்த மசோதாவை இரு அவைகளும் தனித்தனியாக அமல்படுத்த வேண்டும்.
- கருத்து வேறுபாடு இருப்பின் இரு அவைகளும் கூடி அமர வழி உள்ளது.
. 1 மற்றும் 2 மட்டும் | |
2 மற்றும் 3 மட்டும் | |
1 மற்றும் 3 மட்டும் | |
1,2 மற்றும் 3 |
Question 86 |
பட்டியல் 1 ஐ பட்டியல் 2 உடன் சரியாகப் பொருத்தி கீழ்க் குறிப்பிட்டுள்ள குறியீடுகளின் அடிப்படையில் சரியான விடையைத் தேர்வு செய்க.
- பட்டியல் 1 பட்டியல் 2
- (அரசியல் செயல்முறை தலைவர் நியமன முறை) (நாடு)
- அ. தலைமுறையாக தொடரும் முறை 1. இந்தியா
- ஆ. நேரடி தேர்தல் முறை 2. சுவிட்சர்லாந்து
- இ. மறைமுக தேர்தல் முறை 3. அமெரிக்கா
- ஈ. சட்டசபை மூலம் தேர்தல் முறை 4. இங்கிலாந்து
1 2 3 4 | |
4 3 1 2 | |
2 4 1 3 | |
4 3 2 1 |
Question 87 |
அமைச்சரவைக் குழு என்பது கீழ்க்கணும் நபர்களை கொண்டிருக்கும்
கேபினட் அமைச்சர்கள் மற்றும் மாநில அமைச்சர்கள் | |
துணை அமைச்சர்கள் மற்றும் மாநில அமைச்சர்கள் | |
(அ) மற்றும் (ஆ) சரியானவை | |
(அ) மற்றும் (ஆ) தவறானவை |
Question 88 |
லோக்சபாவின் முதல் சபாநாயகர் யார்?
அனந்தசயனம் அய்யங்கார் | |
ஹூகம் சிங் | |
மாவலன்கார் | |
நீலம் சஞ்சீவ் ரெட்டி |
Question 89 |
பட்டியல் 1 ஐ பட்டியல் 2 உடன் சரியாகப் பொருத்தி கீழ்க் குறிப்பிட்டுள்ள குறியீடுகளின் அடிப்படையில் சரியான விடையைத் தேர்வு செய்க.
- பட்டியல் 1 பட்டியல் 2
- அ. 73 வது அரசியலமைப்புத் திருத்தம் 1. பஞ்சாயத் ராஜ்
- ஆ. 74 வது அரசியலமைப்புத் திருத்தம் 2. அடிப்படை உரிமைகள்
- இ. 42 வது அரசியலமைப்புத் திருத்தம் 3.நகர்பாலிகா
- ஈ. 52 வது அரசியலமைப்புத் திருத்தம் 4. கட்சி தாவல் தடை சட்டம்
1 3 2 4 | |
2 4 1 3 | |
3 1 2 4 | |
4 2 3 1 |
Question 90 |
பட்டியல் 1 ஐ பட்டியல் 2 உடன் சரியாகப் பொருத்தி கீழ்க் குறிப்பிட்டுள்ள குறியீடுகளின் அடிப்படையில் சரியான விடையைத் தேர்வு செய்க.
- பட்டியல் 1 பட்டியல் 2
- அ. 73 வது அரசியலமைப்புத் திருத்தம் 1. பஞ்சாயத் ராஜ்
- ஆ. 74 வது அரசியலமைப்புத் திருத்தம் 2. அடிப்படை உரிமைகள்
- இ. 42 வது அரசியலமைப்புத் திருத்தம் 3.நகர்பாலிகா
- ஈ. 52 வது அரசியலமைப்புத் திருத்தம் 4. கட்சி தாவல் தடை சட்டம்
1 3 2 4 | |
2 4 1 3 | |
3 1 2 4 | |
4 2 3 1 |
Question 91 |
1909 ம் ஆண்டு இந்திய கவுன்சில் சட்டமானது ஒரு வகையில் 1892ம் ஆண்டு இந்திய கவுன்சில் சட்டத்தின் வளர்ச்சியே இவ்வகையில்
மறைமுகத் தேர்தல் முறையில் தனி வகுப்பு வாக்காளர்களை அறிமுகப்படுத்தியது | |
செயற்குழுவில் இந்தியர்களை நியமித்தல் கூடாது என்பதற்கான நியதியினை உண்டாக்கியது | |
மத்திய சட்டமன்றத்தின் அதிகாரத்தில் பல கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தியது | |
மாநில அளவில் இரட்டையாட்சி அறிமுகப்படுத்தியது |
Question 92 |
இந்தியாவின் குடியரசுத் தலைவர்களை வரிசைப்படுத்துக.
- டாக்டர் ராதாகிருஷ்ணன்
- டாக்டர். ஜாகீர் உசேன்
- டாக்டர். ராஜேந்திர பிரசாத்
- வி.வி.கிரி
1,2,3,4 | |
3,4,1,2 | |
3,1,2,4 | |
3,2,1,4 |
Question 93 |
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி
- மக்களாட்சியினுடைய உண்மையான தத்துவம், அதன் ஆட்சி உரிமையை பகிர்ந்து கொள்வதில் தான் உள்ளது.
- அது சமூக வகுப்புகளிடையே முரண்பாடுகள் ஏற்படாமல் இருக்க உதவுகிறது.
- நிலைத்த அரசியல் தன்மையை உறுதிப்படுத்த நல்ல வழிகாட்டியாக இருக்கிறது.
1 மட்டும் சரி | |
1 மற்றும் 2 சரி | |
1, 2 மற்றும் 3 சரி | |
1, 2 மற்றும் 3 தவறு |
Question 94 |
பட்டியல் 1 ஐ பட்டியல் 2 உடன் சரியாகப் பொருத்தி கீழ்க் குறிப்பிட்டுள்ள குறியீடுகளின் அடிப்படையில் சரியான விடையைத் தேர்வு செய்க.
- பட்டியல் 1 பட்டியல் 2
- அ. அரசாங்கத்தின் பிரிவுகளுக்கு இடையே 1. சமூக அடிப்படையிலானஅதிகாரம் பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது அரசாங்கம்
- ஆ. அதிகாரம் அரசாங்கங்களுக்கு இடையே 2. அதிகார கூட்டுக்கலைவு பலநிலைகளில் பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது
- இ. அதிகாரம் பல்வேறு சமூக பிரிவுகளுக்கு 3. கூட்டாட்சி அரசாங்கம் பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது
- ஈ. அதிகாரம் இரண்டு மற்றும் அதற்கு 4. கூட்டரசு அமைப்பு மேற்பட்ட அரசியல் கட்சிகளிடம் பகிர்ந்து முறை அரசாங்கம் அளிக்கப்பட்டுள்ளது
4 1 2 3 | |
2 3 4 1 | |
2 4 1 2 | |
3 4 1 2 |
Question 95 |
இந்திய அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ல இந்திய மொழிகளின் எண்ணிக்கை யாவை?
114 | |
22 | |
46 | |
48 |
Question 96 |
கீழ்க்கண்டவற்றில் எது சரியாக பொருந்துகிறது?
வாக்களிக்க தகுதி - 16 வயது | |
நேரடித் தேர்தல் - குடிமக்களின் பிரதிநிதிகளைக் கொண்டு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் முறை | |
மறைமுகத் தேர்தல் - குடிமக்கள் நேரடியாக தங்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பது | |
தேர்தலில் போட்டியிடத் தகுதி - 25 வயது நிரம்பியவர்கள் |
Question 97 |
பாலின அசமன்பாட்டுக் குறியீட்டெண்ணுடன் தொடர்பு இல்லாதது எது?
செழுமைநலம் | |
உரிமை பெறுதல் | |
கல்வி பெறுதல் | |
நிதி பெறும் வாய்ப்பு |
Question 98 |
பட்டியல் 1 ஐ பட்டியல் 2 உடன் சரியாகப் பொருத்தி கீழ்க் குறிப்பிட்டுள்ள குறியீடுகளின் அடிப்படையில் சரியான விடையைத் தேர்வு செய்க.
- பட்டியல் 1 பட்டியல் 2
- அ. மத்திய அரசு 1. பிரதமர்
- ஆ. மாநிலம் 2. ஊராட்சித் தலைவர்
- இ. மாநகராட்சி 3. ஆளுநர்
- ஈ. கிராம பஞ்சாயத்து 4. மேயர்
4 1 2 3 | |
2 3 4 1 | |
1 3 4 2 | |
3 4 1 2 |
Question 99 |
அரசியலமைப்பு குடியரசுத் தலைவருக்கு வழங்கியுள்ள மன்னிப்பளிக்கும் அதிகாரமானது
சட்டமியற்றும் அதிகாரம் | |
செயல்துறை அதிகாரம் | |
நீதித்துறை அதிகாரம் | |
அவசரகால அதிகாரம் |
Question 100 |
கால வரிசைப்படி எழுதுக.
- டாக்டர். ஏ.பி.ஜே. அப்துல்கலாம்
- டாக்டர் சங்கர்தயால் சர்மா
- கே.ஆர். நாராயணன்
- பி. வெங்கடராமன்
4,2,3 மற்றும் 1 | |
3,1,2 மற்றும் 4 | |
1,3,4மற்றும் 2 | |
2,4,1 மற்றும் 3 |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 100 questions to complete.